privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் || தி.லஜபதி ராய்

மத்திய அரசு விரும்பினால் ஒரிரு நாட்களில் தமிழை நீதிமன்ற மொழியாக அனுமதிக்க இயலும்.

மாநில மதிப்பீட்டு புலம் – திறனறி தேர்வு எனும் ஏமாற்று வேலை | உமா மகேஸ்வரி

இந்த மாநில மதிப்பீட்டுப் புலம் வழித் தேர்வு என்பது, நம் மாணவர்களுக்கு தேவையா தேவையில்லையா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் | கவிதை

அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் இதோ இப்போது வந்திருப்பது அயோத்தியின் இராமன் அல்ல  இது இராமன் 2.0 இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து பெருமிதம் கொண்டான் இலக்குவன் இந்த இராமனுக்காக கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை அறுத்து வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள் விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார் 2.0 இராமன் அசுவமேத யாகத்தில் பிறந்தது அந்த இராமன் அதானிகளின் யாகத்தில் பிறந்தது இந்த இராமன் *** சூத்திரன் வழிபடுவதா சம்பூகனின் தலையைக் கொய்து மனுநீதியை நிலை நாட்டினான் அயோத்தியின் ராமன் சூத்திரரும் பஞ்சமரும் போராடுவதா? பீமா கோரேகான் வழக்கில் ஸ்டேட் சாமியை கழுவேற்றி மனுநீதியை நிலை...

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற யூதப் பெண்ணின் கடிதம்

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம் சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு... நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று தோன்றுகிறது. ஆனால் என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்கு என் இதயத்தின் அடியாளத்திலிருந்து நன்றி கூறுகிறேன். ”நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைகளுக்கு அழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, உண்மையிலேயே அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள்”...

காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி

கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.

தேசியக்கொடியும் சாதியும் – பாகம் 1 | என் நினைவுக் குறிப்பு – 4 | கருணாகரன்

இதுவரை கோவில் திருவிழா, காதணி விழா, திருமண விழா போன்ற தனிமனிதர்களின் நிகழ்ச்சிக்காக சந்தோசங்களுக்காக மட்டும் போஸ்டர் ஒட்டிய இந்த மக்கள் முதல் முறையாக தங்களின் உரிமைக்காகவும் போஸ்டர் ஒட்ட தொடங்கினர்.

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.

ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி

"ஹான்ஸ் ன்னா என்னடா?"... | "மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா...அது பாக்கு...சாப்பிட்டா போதை வரும். "...

உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்

எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா? 

“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர்‌ என்பதே கவனிக்கப்பட வேண்டியது.

இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!

வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.

தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு  இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!

மோடியின் கிரீஸ் பயணம்: எல்லாம் அதானிக்காக!

மோடி ஆட்சியில் எல்லாம் அதானிமயம்! கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். இதை வரலாற்று நிகழ்வு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என ஊடகங்கள் போற்றிப் பாடின. ஆனால் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் அதானிக்கு கரசேவை செய்யத்தான் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரான “அதானி" முதலீடு செய்ய, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸிடம் மோடி ஆர்வம் காட்டி பேசியதாக...

அண்மை பதிவுகள்