பாதிக்கப்பட்டவனையே குறை கூறும் சமுதாயம் | ஃபருக் அப்துல்லா
நீ ஏன் முகத்துக்கு பவுடர் போட்டுக்கிட்டு போற.. நீ வெரசா நடந்து வந்துக்கிட்டே இரு.. நீ எதுக்கு அதெல்லாம் காது கொடுத்து கேக்குற.. ஆம்பளைனா அப்டிதான் இருப்பான். நீ ஒழுங்கா நடந்து வா...
மாநில மதிப்பீட்டு புலம் – திறனறி தேர்வு எனும் ஏமாற்று வேலை | உமா மகேஸ்வரி
இந்த மாநில மதிப்பீட்டுப் புலம் வழித் தேர்வு என்பது, நம் மாணவர்களுக்கு தேவையா தேவையில்லையா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இந்நூலின் துணை கொண்டு அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!
செய்தி: கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்க, சாராய முதலாளி அமன் தீப் தால், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு ஐந்து கோடி லஞ்சம்; அமலாக்கத்துறை மீது சி.பி.ஐ வழக்கு
எதிர்க்கட்சிகள் ஊழல் பண்றதால அமலாக்கத்துறை...
நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !
சாதி ஒழிப்பு மாநாடு மற்றும் நீலச்சட்டை பேரணி ஆகியவை கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னமும் கடக்க வேண்டிய பாதையை காட்டுகிறது.
ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !
ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார்.
மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.
சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !
கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு மருத்துவம் செய்வதில் அரசு மருத்துவமனை எவ்வாறு நடந்துகொண்டது ? ஒரு உண்மை அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...
பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்
இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கீலேசன் தெரபி ( chelation therapy ) மருத்துவ முறைகளின் பிரச்சினைகளை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.
இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!
வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் நரக வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.
வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !
மதுரை கோவிலில் 2 உண்டியல்கள் இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கொரோனா பணியில் மரித்த செவிலியர் தங்கத்திற்கு அஞ்சலி !
சில தேவதைகள் தங்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம் தங்கம் மட்டுமே கண்ணில் தோன்றுவார்கள்..
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?
தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான்.
இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?
அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?