மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!
குஜராத்தில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு
சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
மனித குலத்தின் 'சேர்ந்து வாழ்தல்' என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் 'பிரிந்து வாழ்தல்' என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.
அவர்கள் 2002 கலவரத்தின் புதுப் பதிப்பிற்கு காத்திருக்கிறார்கள்
"#மீண்டும் கோத்ரா. #அசிங்கமான இஸ்லாம் தனது உண்மை முகத்தை மீண்டும் காட்டுகிறது. நாளைக்கு 3,000 முஸ்லீம்களையாவது கொல்வோம்"
குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
அடுத்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன?
ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !
அன்று துரதிஷ்ட்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.
பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. ‘கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்’ என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது.
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
பொய் சொல்வதில் பாஜக -வுக்கு எந்த கூச்சமும் இல்லை. அதிலும் அதன் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா பொய்யிலே பல வண்ணம் கண்டவராக இருக்கிறார்.
இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!
ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது.
இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !
இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்! இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்! இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!
மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை
நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று மோடி தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார்.
இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)
இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் - புலனாய்வுப் பிரிவு - போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?
மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !
சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்.
அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயலும் காங்கிரசு பா.ஜ.க. நரித்தனங்கள்!
அசாம் கலவரத்தை இஸ்லாமியருக்கு எதிராகத் திருப்பிவிட்டுத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறது பா.ஜ.க. இந்து ஓட்டுக்களை இழந்துவிடாதிருக்க காங்கிரசு இதை அனுசரித்துப் போகிறது.
மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!
மோடியும் அவரை ஆதரிக்கும் பார்ப்பனக் கும்பலும் கடைந்தெடுத்த கிரிமினல் பேர்வழிகள் என்பதை சஞ்சீவ் பட் கைது உள்ளிட்ட விவகாரங்கள் அம்பலப்படுத்திவிட்டன
பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.