தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்: பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்
தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.
அசாம்: இனப்படுகொலை அபாயமும் மாற்று அரசியலுக்கான தேவையும்
பாசிசமயமாகிவரும் அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் போன்ற நிறுவனமயப்பட்ட சதிச் செயல்கள் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறித்தும், மத வெறுப்புப் பிரச்சாரங்கள், இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியும் அசாமில் பா.ஜ.க. மூன்றாவது முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா? | மீள்பதிவு
ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.
மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி
மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் பெற்ற இவ்வெற்றியானது அப்பட்டமான பார்ப்பனிய சூழ்ச்சிகள் மூலமும் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கைப்பற்றப்பட்டதாகும்.
புதுச்சேரி தேர்தல் முடிவு: புறக்கணிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள்!
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதையும், ரங்கசாமியின் அடிமை ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டும், பாசிச பா.ஜ.க கும்பல் தனது பாசிச திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
படுபாதாளத்தில் வீழ்ந்த “நவகேரள” ஆட்சி
சி.பி.எம்-இன் “நவகேரளம்” என்பதே, கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட, பிழைப்புவாதக் கட்சிகளை ஒத்தக் கவர்ச்சிவாத ஆட்சிதான். அதனால்தான், சி.பி.எம்-இன் 10 ஆண்டுகால, நவகேரள ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – 2026: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
மக்களின் அடித்தளத்தை இழந்துவரும் பாசிச கும்பல் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடனும், சங்கப் பரிவாரக் கும்பலுடன் இணைந்து மோசடிகள், பொய் பிரச்சாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவுவதற்கு துடிக்கிறது.
உலகை உலுக்கும் எரிசக்தி நெருக்கடி: ஏகாதிபத்தியப் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்!
ஏகாதிபத்தியமும் அதன் உலகமயக் கொள்கையும் உலக நாடுகளை ஒற்றைச் சங்கிலியில் இணைத்துள்ளன; இதில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதைத்தான் இந்த மத்திய கிழக்குப் போர் எடுத்துக்காட்டுகிறது.
வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.
மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்மாநிலத்தில் வேரூன்றுவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
திருநர் சட்டம் 2026: பாசிஸ்டுகளின் உடலரசியலும் கார்ப்பரேட் சுரண்டலும்
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் உடல்களைக் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாப வேட்டைக்கும், வாழ்வாதாரத்தை மலிவான உழைப்புச் சுரண்டலுக்கும் தாரைவார்க்கும் கள்ள ஒப்பந்தமே இந்த திருநர் சட்டம் - 2026.
ஆலங்கட்டி மழை: இயற்கையின் எச்சரிக்கை… அரசின் துரோகம்!
முன்பெல்லாம் ஆலங்கட்டி மழை என்பது அரிதான, அழகான நிகழ்வு. இனி அது பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தும் ஒரு இயற்கைப் பேரிடராக மாறப்போகிறது. ஆலங்கட்டிகள் சிறிய கட்டிகளாக விழுந்த காலம் போய், இனி பெரிய பாறைகளாக விழும் அபாயம் காத்திருக்கிறது.
தொகுதி மறுவரையறை: இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள் | மீள்பதிவு
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.
மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு! | இ-போஸ்டர்
மார்ச் 20, 1927 அன்று மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சௌதர் குளத்தில் நீரை அள்ளிப் பருகி, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினர். இது அச்சமயத்தில்...
கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!
பாலஸ்தீன திரைப்படத்திற்குத் தடை: இன அழிப்பை மறைக்க நினைக்கும் மோடி அரசு | இ-போஸ்டர்
20.03.2026
ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட "தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்" (The Voice of Hind Rajab) எனும் பாலஸ்தீன திரைப்படத்தை வெளியிட பாசிச மோடி அரசு தடை விதித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின்...























