Tuesday, June 9, 2026

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!

“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”

பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0
இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசன்ட் நிறுவனம்!

காக்னிசன்ட் நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வேலையில் வெளியேற்ற இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ஒரு கணக்கீடு செய்து இந்தியாவில் 12,000 முதல் 15,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் என்று ஐ.டி. துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வரலாறு இன்னும் முற்றுப் பெறவில்லை! | கவிதை

கூனிக் கிடந்த தொழிலாளி வர்க்கம் முதுகெலும்பின் கூர்முனையால், முதலாளித்துவத்தின் மார்பில் செங்குருதி கொண்டு செதுக்கிய மாபெரும் விடுதலை வரலாறு, இன்னும் முற்றுப் பெறவில்லை! இரத்தத்தை, வியர்வையை காலங்காலமாய் உறிஞ்சிக் கொழுத்து, கார்ப்பரேட் காட்டேறியாய் வளர்ந்து, முழு உலகும் போதாதென பாசிச வெறியேறிச் சுற்றித் திரிகிறது, முதலாளித்துவம்! பறிக்கப்பட்ட நம் உரிமைகளைப் பச்சை மாமிசமென மென்று...

சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) நிறுத்து | கூட்டுக் கோரிக்கை

சிறப்புத் தீவிரத் திருத்த செயல்முறை தொடர்ந்து நடைபெறக் கூடாது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயல்முறை குறித்து ஒரு முழுமையான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை முதலில் நிறைவுபெற வேண்டும்.

Joint Call to halt Special Intensive Revision

The SIR process cannot continue and must be halted. A thorough review must be undertaken of the process carried out so far. The ongoing hearing in the Supreme Court regarding the constitutional validity of SIR must first be concluded.

🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 | அமர்வு 1 நேரம்: காலை 9 மணி - மதியம் 1 மணி https://youtube.com/live/iAnHSJvUeNM *** 🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 |...

டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!

0
“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியா: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போனஸ்க்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும், லாபத்தில் 15 சதவீத பங்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

46° செல்சியஸ் வெப்ப அலை வீச்சினால் கருகும் ‘கிக்’ தொழிலாளர்கள்

உலக வங்கியின் ஒரு மதிப்பீட்டின்படி இந்தியாவில் 75 சதவிகிதம் உழைப்பாளிகள் சற்றேறக்குறைய 38 கோடி பேர் கூரை இல்லாத திறந்த வெளியில் வெப்ப அலையில், ஆரஞ்சு-சிவப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் வேலை செய்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் என்ற போதும் இந்திய அரசோ மாநில அரசுகளோ இத்தொழிலாளர் நலனைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை.

ஐ.ஓ.சி.எல், என்.டி.பி.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத மிகக்குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், எந்த உரிமைகளும் இல்லாத அழுத்தம் மிகுந்த கடுமையான வேலை நிலைமைகள் என துயரம் மிகுந்த வாழ்க்கை நிலையினால் ஏற்பட்ட பெருங்கோபத்தின் விளைவாய் ஒன்றிணைந்து உருவானது இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம்.

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு | மீள்பதிவு

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும்.

மே தின சிறப்புக் கதை: சிலந்தியும் ஈயும்! | மீள்பதிவு

“சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.

ஐ.டி வளர்ச்சிக்கு தி.மு.க தான் காரணமா? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஐ.டி வளர்ச்சிக்கு தி.மு.க தான் காரணமா? | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/6Wg0NApgo-I காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அண்மை பதிவுகள்