மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman
தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும்.
12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் போலீசு, அதை தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்கிறது.
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
நடைமுறைக்கும் தூய்மை இந்தியாவின் குறிக்கோளுக்கும் இட்டு நிரப்பவே முடியாத ஒரு பாரிய இடைவெளி இருப்பதை ’கபார் இலஹரியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த இந்த காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது.
விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !
"யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்" என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். "யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்" என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.
மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !
500, 1000 நோட்டுக்கள் செல்லாது ! மோடியின் கருப்புப் பண மோசடி! பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி இடம் : தி.நகர் தலைமை : தோழர்.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !
அரசமைப்பு முழுவதையும் வருண்காந்தி என்ற ஒரு தரங்கெட்ட பொறுக்கியாலேயே விலை பேச முடியும் போது, கொலைகாரன் மோடி பிரதமர் நாற்காலியை நம்பிக்கையுடன் குறி வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் நிற்பவர்கள் எல்லாம் 'அசுர சக்திகள்' எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் !
மோடியை இப்படி பகிரங்கமாக எதிர்ப்பதை எப்படி விட்டு வைப்பது என்ற 'கடமை' உணர்வுடன் போலீசை வரவழைத்தார். மக்களிடம் பேசினார். இறுதியால் அனாதையாக புலம்பிக் கொண்டு வெளியேறினார். இப்போது அவர் என்ன நினைப்பார்?
Indian Constitution and Secularism
The true meaning of secularism is "To forbid any religion from controlling the government, its administration and the civil society".
பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
மோடியின் குஜராத்தில் ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்து சிறு – நடுத்தர வணிகர்களின் போராட்டம்
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே போராடும் பிரிவினரின் கருத்து.
முசுலீமைக் கொன்றால் 25 இலட்ச ரூபாய் பணம் கிடைக்கும் !
இறுநூறு இசுலாமியரைக் கொன்றால் முதலமைச்சராகலாம்; இரண்டாயிரம் இசுலாமியரைக் கொன்றால் பிரதமரே ஆகலாம் எனும் போது ஒரேயொரு முசுலீமைக் கொன்றவன் ஒரு தேச பக்தன் ஆவதில் என்ன தவறு?
அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!
ராமஜென்ம பூமி எனும் புரட்டு இந்து நம்பிக்கை எனில், சூத்திரன் தேவடியாள் மகன், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள், சமஸ்கிருதம் தேவபாசை-தமிழ் நீசபாசை என்பவையும் இந்து சாத்திர-புராணங்களின் நம்பிக்கைதான்.
பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !
தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ).
இனி காவிரி படுகை அம்பானி கையில்!
காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?