privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !

18
இடிந்தகரை ‘பயங்கரவாதிகளை’ நசுக்குவதற்கு அதிரடிப்படையின் போர் வீயுகமும், நாட்டைக் காக்கும் இடிந்தகரை மக்களின் போராட்டமும் !!

குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!

18
இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!

தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை!

13
சுனாமியில எவன் எவ்வளவு அடிச்சான்னு எனக்கே தெரியும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, சுனாமி நிவாரணத்தில் அடிச்ச பணத்தை வச்சு வடநாட்டில ஒரு மெடிக்கல் காலேஜே கட்டி விட்டான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?

அஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!

'முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்...' இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?

ஏழைகளின் குடிசைகளை இடித்துத் தள்ளத் தயங்காத அதிகார வர்க்கம், சூப்பர் ஸ்டோர்களுக்காக விதிகளையே வளைத்திருக்கிறது

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

ஜார்ஜ் புஷ் வந்த பொழுது போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் ஏர் இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

மோடியும் அவரை ஆதரிக்கும் பார்ப்பனக் கும்பலும் கடைந்தெடுத்த கிரிமினல் பேர்வழிகள் என்பதை சஞ்சீவ் பட் கைது உள்ளிட்ட விவகாரங்கள் அம்பலப்படுத்திவிட்டன

சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!

13
மண்ணையும், மக்களையும், தொழிலாளர்களையும் நேசித்து, சமரசமின்றி போராடிய சங்கர் குஹா நியோகியின் கொலையும், நீர்த்துப் போன வழக்கும் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சேரவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன

மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

வரக்க ஒற்றுமை, போர்க்குணம், தியாகம் மூலம் முதலாளித்துவ பயங்கரவாதத்தைத் தொழிலாளி வர்க்கம் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை சுசுகி தொழிலாளர் போராட்டம் விதைத்துள்ளது

ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!

13
அண்ணா நூலகத்தை மூடுவது, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் போன்ற திட்டங்களை இப்பத்தானே அம்மா அறிவிச்சாங்க, அதுக்குள்ள புதுசா 43 திட்டமா? என்று பயந்தபடியே தினமணி வெளியிட்டிருந்த திட்டங்களின் விவரத்தைப் பார்த்தேன்.

வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?

பிரச்சினை என்பது வருமான அளவுகோலைத் தீர்மானிப்பதல்ல. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான மானியங்களைக் கூடுமான வரை வெட்டிச் சுருக்கிவிட வேண்டும் என்ற நோக்கம்தான் மையமானது.

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!

போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.

ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்றான மன்மோகன் சிங் அரசு உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால்...? எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.

அண்மை பதிவுகள்