அமெரிக்கா, இனவெறி, சிவசேனா, கல்விக் கொள்ளை, கிராமப்புற மருத்துவர்கள், சி.பி.எம்., சி.பி.ஐ., நக்சல் ஒழிப்புப் போர், நுண்கடன், முல்லைப் பெரியாறு, விலைவாசி, ஹெய்தி நிலநடுக்கம்... (தொடர்ந்து படிக்க)
விலைவாசி உயர்வு என்பது அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். அதுபற்றித் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள்... (தொடர்ந்து படிக்க)
ஆந்திர மாநிலத்தை நிலைகுலையச் செய்திருக்கும் தெலுங்கானா தனி மாநில போராட்டம் தேசிய இன போராட்டமா, இல்லை பிரிவினைவாதமா...? இதில் புதைந்துள்ள உண்மைகள் என்ன?... (தொடர்ந்து படிக்க)
காக்கிச்சட்டை கிரிமினல்கள்''என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, முகம் சுளிப்பவர்கள் ருச்சிகா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.... (தொடர்ந்து படிக்க)
இந்த போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.... (தொடர்ந்து படிக்க)
தில்லை தீண்டாமை, விலையேற்றம், காட்டு வேட்டை, அரசு மருத்துவமனை போராட்டம், கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு, பி.டி.கத்திரிக்காய், கிரிமினல் போலீசு, கல்வி, ஒபாமா, பாக்ராம், ஊடகங்கள், ஆஸ்திரேலிய நிறவெறி... (தொடர்ந்து படிக்க)
தாக்கப்படுபவர்கள் பணம் கட்டி படித்துவிட்டு அங்கேயே "செட்டில்" ஆக விரும்பும், உயர் வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன.... (தொடர்ந்து படிக்க)
எல்லாம் குப்புற விழுந்துவிட்டது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன.... (தொடர்ந்து படிக்க)
அடக்குமுறைக்கு எதிராக பவர் அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.... (தொடர்ந்து படிக்க)
இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத "இயற்கைப் பெரும் பேரழிவுகளை'' உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக் காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் ... (தொடர்ந்து படிக்க)
"அண்ணன்'அழகிரி கடந்த தேர்தல்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்தார் என்றால், ரெட்டி சகோதரர்களோ 1,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில்விட்டு "தேசிய'சாதனையே படைத்தனர். இந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள்..... (தொடர்ந்து படிக்க)
தோழர் ஸ்டாலின், நக்சல் ஒழிப்புப் போர், தெலுங்கானா விவகாரம், நேபாள நிலை, விலைவாசி உயர்வு பிரச்சனை, தலித் முரசின் வெறி, துபாய் நெருக்கடி, ஆப்கான் ஆக்கிரமிப்பு, ருச்சிகா வழக்கு, அணுசக்தி கடப்பாடு மசோதா, தட்ப-வெப்பநிலை மாநாடுச் செய்திகள்... (தொடர்ந்து படிக்க)
போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், ... (தொடர்ந்து படிக்க)
துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், "தமிழினத் தலைவர்'கருணாநிதி.... (தொடர்ந்து படிக்க)
தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்களும் சரி, "முற்போக்கு சக்திகள்'எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ... (தொடர்ந்து படிக்க)
சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை செய்வதன் பின்னணி என்ன?... (தொடர்ந்து படிக்க)
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் செய்யவும்... (தொடர்ந்து படிக்க)
புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் செய்ய... (தொடர்ந்து படிக்க)
கமல் பத்ராவின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது.... (தொடர்ந்து படிக்க)
செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் "ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டுவோம்!" -மாணவிகளின் போர்க்கோலம்! - படங்கள்... (தொடர்ந்து படிக்க)