கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
நாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.
சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறோம். "சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்" என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !
எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் 'சேவை' புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு.
சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை" என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.
மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..
மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு முடித்து விட்டு, விடலைப் பருவத்தின் குழப்பத்தோடும், வீரியத்தோடும் கல்லூரி வரும் மாணவர்களை இப்படி தோழமையுடன் வரவேற்று நடத்துவது அவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது.
செருப்பை சுமக்க வைத்த தேவர் சாதி வெறி !
தன்னைப் போன்ற ஜந்துக்கள் உலாவும் பகுதிக்கு போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என்று கேட்டு அருண்குமாரை செருப்புகளை தலையில் வைத்து நடக்கச் செய்திருக்கிறான் நிலமாலை.
என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – மு கோபி சரபோஜி
”உன்னை சேர்க்க மறுத்தவர் அப்படி செய்ததற்காக வருந்த வேண்டுமானால் நீ இந்த பள்ளியில் முதல் மாணவனாக வரவேண்டும்".
தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !
ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது.
நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!
கோபிநாத், ஸ்டாருடன் ஒரு நாள், விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற மொக்கை நிகழ்ச்சிகளை மட்டும் தயார் செய்து காம்பெயர் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு மிகப்பெரிய நல்லதாக இருக்கும்.
கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!
மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாகவும், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வழிசெய்வதாக்கவும் RTE சித்தரிக்கப்படுகிறது, இது மாபெரும் மோசடி.
இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !
அரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டிய இளம் குற்றவாளிகளை, தமது கேடுகெட்ட சித்திரவதைகளின் மூலம் தப்பி ஓடவோ, கிரிமினல் பாதையில் செய்யவோ தூண்டுகிறது, தமிழக அரசு.
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
இந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை !
கோடை விடுமுறையில் தங்களது குடும்பத்திற்காக வேலை செய்யும் இந்த மாணவர்களது தன்னம்பிக்கையை வேறு எந்தப் பயிற்சிகளும் தந்து விடுமா என்ன?
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்று பாருங்கள். விடுதியின் சுற்றுச் சூழலையும், சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள்,