தோழர் ஸ்டாலின், நக்சல் ஒழிப்புப் போர், தெலுங்கானா விவகாரம், நேபாள நிலை, விலைவாசி உயர்வு பிரச்சனை, தலித் முரசின் வெறி, துபாய் நெருக்கடி, ஆப்கான் ஆக்கிரமிப்பு, ருச்சிகா வழக்கு, அணுசக்தி கடப்பாடு மசோதா, தட்ப-வெப்பநிலை மாநாடுச் செய்திகள்... (தொடர்ந்து படிக்க)
பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இனாமாக இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும்...... (தொடர்ந்து படிக்க)
இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, இந்தப் பாடலை பிரபலமாகிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தப்பதிவு... (தொடர்ந்து படிக்க)
வழக்கமாக அமர்நாத்தின் பனிலிங்கம் – அதாங்க அந்த குச்சி ஐஸ் – இரண்டு மூன்று மாதங்களுக்கு உருகாதாம். இந்த சீசனில் அந்த குச்சி ஐஸ் பக்தர்களை ஏமாற்றிவிட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே கரைந்து விட்டதாம். இதனாலொன்றும் பக்தர்கள் அதிர்ச்சியடையவில்லை. லிங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமர்நாத்திற்கு செல்வோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியும் உறுதியாக இருக்கிறார்... (தொடர்ந்து படிக்க)