Skip to content

Tag Archives: சாதி

மகிழ்ச்சியின் தருணங்கள் !!

30-Jul-10

தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு. Read More...

காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!

15-Jun-10

பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம். Read More...

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

14-Jun-10

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான் Read More...

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

09-Jun-10

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. Read More...

சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!

02-Jun-10

ஜெயேந்திரனை சங்கரராமன் என்கிற பார்ப்பனர் அம்பலப்படுத்தியபோது, “நாங்கள் ஜெயேந்திரரை ஆதரிப்பவர்கள் இல்லை. இருந்தாலும் சங்கரராமன் பெரிய யோக்கியனா?” என்று ஒரு பிரச்சாரம் Read More...

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?

31-May-10

நர்சிம் கார்க்கி விதூஷ் லக்கிலுக் அதிஷா அபி அப்பா குசும்பன் வன்புணர்ச்சி பார்ப்பனியம் ஆணாதிக்கம் பணம் குட் டச் பேட் டச் ராப் சந்தனமுல்லை தீபா செந்தழல் ரவி மாதவராஜ் காமராஜ் முகுந்த் அம்மா மலர்வனம் Read More...

திருப்பூர் காதல் !

28-May-10

7 ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப் பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமாயிருக்குமென்று நினைக்கிறேன். வெளியூரில் காதலித்து விட்டு இங்கு ஓடிவரும் சிலராலும் Read More...

அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?

08-Apr-10

ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா? Read More...

அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.

24-Mar-10

வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் மட்டும்தான். Read More...

பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி

08-Mar-10

இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? Read More...

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!

07-Mar-10

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் பத்திரிகை இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இதை அம்பலப்படுத்தி தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். Read More...

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

06-Mar-10

ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். Read More...

தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!

04-Mar-10

யார் இந்தச் சாமியார்கள்? ரௌடி அரசியலின் காவி முகம்? ரஞ்சிதாவுடன் காதலா? சாமியார் மோசடி செக்சில் மட்டுமா? ச.தமிழ்ச் செல்வனின் கரிசனம்? சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால ... Read More...

கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்

19-Jan-10

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 3 Read More...

புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம்

07-Jan-10

போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், Read More...

புத்தகக் கண்காட்சியில் டி.அருள் எழிலனின் கச்சத்தீவு நூல் வெளியீடு!

04-Jan-10

இலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் உயிர் வாழ்தலின் பொருளாதார நலனைத் தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம் கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும், Read More...

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

16-Dec-09

தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்களும் சரி, "முற்போக்கு சக்திகள்'எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். Read More...

சனிக்கிழமை கவிதைகள்

05-Dec-09

# வடு - முகிலன் # வறுமை ஒழிப்பு - செங்கதிர் Read More...

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!

25-Nov-09

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் நீளமானது. பெரியாரிஸ்டுகள், இசுலாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நக்சலைட்டுக்கள்.... மேற்கூறிய பிரிவினர்களுக்கு அது தெரியும். ஆனால் தாழ்த்தப்பாட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. Read More...

பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

19-Nov-09

பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் Read More...

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

16-Nov-09

ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன? Read More...

சனிக்கிழமை கவிதைகள்

14-Nov-09

# அடையாளம் - முகிலன் # யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல் - தீபச்செல்வன் Read More...

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!

11-Nov-09

இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய Read More...

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

07-Nov-09

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. Read More...

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

06-Nov-09

" இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க" என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். Read More...

சனிக்கிழமை கவிதைகள்

31-Oct-09

# கடவுளரின் நகரங்களில் வாழுதல் - சித்தாந்தன் , # தோழர் நல்லு Read More...

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

30-Oct-09

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் Read More...

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

29-Oct-09

கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா? Read More...

கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!

28-Oct-09

முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி Read More...

பேராண்மை:முற்போக்கு மசாலா!

27-Oct-09

தமிழ் சினிமாவிற்குள் அண்ணன்-தங்கை, பண்ணையார் மகள் காதல், தாய்-தனயன், தேசபக்தி, திருடன்-போலீசு முதலான ஒன்பது கதைகள் மட்டும் பல்வேறு தினுசுகளில் படமாய் எடுத்து வெளியிடப்படுகிறது என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!