அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. அவை பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. ... (தொடர்ந்து படிக்க)
ம.க.இ.கவைக் கண்டால் தூரவிலகு என்பதை கடைபிடிக்கும் கட்சியில் எமது தோழர்களோடு இத்தனைகாலம் அது தவறென்றாலும் தொடர்ந்து விவாதித்த தோழர் செல்வபெருமாள் மறைவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.... (தொடர்ந்து படிக்க)
தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார் ... (தொடர்ந்து படிக்க)
புதிய திசைகள் என்ற புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் வானொலியில் ஈழம் தொடர்பான உரையாடல் ஒன்றை நடத்தியது. ம.க.இ.க தோழர் மருதையன் கலந்துகொண்ட இவ்வுரையாடலின் ஆடியோ... (தொடர்ந்து படிக்க)
ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன? ... (தொடர்ந்து படிக்க)
# அடையாளம் - முகிலன் # யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல் - தீபச்செல்வன் ... (தொடர்ந்து படிக்க)
கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட கொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு ஓட்டெதுக்கு.... சீட்டெதுக்கு..... ஓடுங்கடா நாட்டை விட்டு..... (தொடர்ந்து படிக்க)
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது.... (தொடர்ந்து படிக்க)
#தன்னையறிந்து இன்பமுறு என் தோழா - துரை.சண்முகம். #லெனின் மீண்டும் இளமையாகி விட்டார் - போராட்டம் #நண்பனுக்கு ஓர் கடிதம் - கலகம்... (தொடர்ந்து படிக்க)
புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் செய்ய... (தொடர்ந்து படிக்க)
தமிழ்மணம் விருதுகளை புதியவர்களுக்காக அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால்... (தொடர்ந்து படிக்க)
# கடவுளரின் நகரங்களில் வாழுதல் - சித்தாந்தன் , # தோழர் நல்லு... (தொடர்ந்து படிக்க)
கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?... (தொடர்ந்து படிக்க)
தமிழ் சினிமாவிற்குள் அண்ணன்-தங்கை, பண்ணையார் மகள் காதல், தாய்-தனயன், தேசபக்தி, திருடன்-போலீசு முதலான ஒன்பது கதைகள் மட்டும் பல்வேறு தினுசுகளில் படமாய் எடுத்து வெளியிடப்படுகிறது என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள்.... (தொடர்ந்து படிக்க)
தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது.... (தொடர்ந்து படிக்க)
லக்கிலுக் ரோசா வசந்தின் கருத்தை மீள்பதிவு செய்கிறார் மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். பதிவுலக முற்போக்காளர்களின் இந்த ஊசலாட்டம்... (தொடர்ந்து படிக்க)
பாடல் : காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.... (தொடர்ந்து படிக்க)
நாத்திகம் இராமசாமி மறைந்து விட்டார். தோழர் இராமசாமி, வயது 77 சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்து 24.09.2009 அன்று சென்னையில் காலமானார்.... (தொடர்ந்து படிக்க)