இசுலாத்தில் ஒரு பிரிவான அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இசுலாமியப் பிரிவினர். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் மைய நீரோட்ட முசுலீம்களுடன் ஒன்றுபட மாட்டார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முசுலீம்கள் இவர்களை ஏறறுக்கொள்ளாததோடு வெறுத்து புறக்கணிக்கவும் செய்கின்றார்கள். பாகிஸ்தானில் இவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதும் உண்டு.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முசுலீம்களின் நல்லடக்க இடத்தில் மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள்.
இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முசுலீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடினர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது.
இசுலாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாக். இல் சில அஹமதியாக்கள் அவ்வப்போது கொல்லப்படுவதும் உண்டு. மேலும் அந்நாட்டில் முசுலீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் மைய நீரோட்ட முசுலீம்கள் அனைவரும் அஹமதியா முசுலீம்களைத் தமது பகைவர்களாகத்தான் பார்க்கின்றார்கள்.
ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இசுலாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்.
இசுலாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.
இசுலாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம். மற்றபடி இந்து மதவெறியர்களுக்கும், இசுலாமிய மதவெறியர்களுக்கும் மதம் என்ற அளவில் பெரிய வேறுபாடில்லை.
நோய் வந்து இறந்த ஒரு பெண்ணை தமது மதத்தின் மாற்றுப் பிரிவினைச் சேர்ந்தவள் என்பதற்காகவே சகிக்க முடியவில்லை என்றால், இந்த முசுலீம் ஜமா அத்துகள் மற்ற விசயங்களில் எவ்வளவு வக்கிரத்தோடு நடந்து கொள்ளும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள்.
இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இசுலாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள்.
சமீபத்தில் தலித் சீக்கியர்கள் நிகழ்த்திய கலவரத்தைப் பார்த்தோமேயானால் அவர்களது சீக்கியக் குருக்களை ஆதிக்கசாதியின் சீக்கியக் குருக்கள் மதம் என்ற பெயராலேயே நிராகரித்தனர். இந்த ஆதிக்கசாதி வெறியர்கள், நாடு கடந்தும் தங்களது குருக்களைக் கொன்றதாலேயே பஞ்சாபில் பெரும் கலவரம் நடந்தது.
இசுலாத்திலும் இப்படி மதரீதீயாக ஒடுக்கப்படும் பெண்களும், ஏழைகளும், அஹமதியாக்களும் ஒன்று சேர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போர்க்குணமிக்க முறையில் போராட்டங்களைத் துவக்க வேண்டும். அப்போதுதான் இசுலாமிய வெறியர்களை மக்கள் அரங்கில் வைத்துத் தண்டிக்க முடியும். மதத்தின் உள்ளேயே மாற்றுப் பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், அது என்ன வெங்காய மதம்?
–புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009
புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
…..
what u know about islam
இஸ்லாம் மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட ஒரு மதம்.
Hello Brother,
You know about islam? If you don’t know ask somebody or find search engine or read QURAN PROPERLY then you can command about islam.
Islam is straight and scientifically proofed.
You said in islam have is lot of correction so you don’t know about islam .
MOHAMMED is prophet only QURAN is give from “ALLAH” there is correction QURAN is not written in human being its came from “ALLAH” . So don’t do stupid commands. FIRST READ QURAN PROPERLY
Thanks
Hello Mr islam
It has been proven already by every civilization and all the etnic cultures that islam is the only stupid things that make difference among human beings.If you want I will quote some of your quran verses.
You are not only the nill for other concepts and also making fool others by simply forcing to accept your concept, which has been dis proven by scienctifically and moraly.One more thing, only according to islam , allah ,mohmmed, hadesh etc etc has been proposed.Nothing more than that.You must understand that hundreds of epics ,poems, moral stories has been written in my tamil culture before your islam., and all these morals like tirukural has been proven that our (tamil)cultural perspectives are for better than 500% of your quran.So mind your stupid words .
mr.lenin “”If you want I will quote some of your quran verses. “”” can u quote some verses of quran>>>????
||mr.lenin “”If you want I will quote some of your quran verses. “”” can u quote some verses of quran>>>????|| Mr. Mohamed Ziyad below are some Quran Verses…
Islamic Tolerance!!!
The below one is really a master piece!!!
Slay the idolaters wherever you find them, and take them captives, and besiege them, and lie in wait for them in every ambush. (Koran 9:5)
There is disgraceful punishment for the unbelievers. Koran 2:90
Surely the unbelievers are your open enemy. [Koran 4:101]
Surely Allah has prepared a disgraceful chastisement for the unbelievers. [Koran 4:102]
Allah is an enemy to unbelievers. (Koran 2: 98)
A Muslim may not be killed if he kills a non-Muslim (Al Bukhari Vol 9:50)
Anyone who kills a believer intentionally will have his reward in hell, to remain there. God will be angry with him and curse him, and prepare awful torment for him. (Only applies to believers) Koran 4.92
These all are just samples from Islamic verses – but if we go in depth it’s full of killing and intimating the non Islamic people, but still they call Islam is a peaceful religion…!!!
Dear Sathik,
Please talk about the contents which are discussed in the article…
Do you agree with that Khaji’s brutality?
Sathiyabal
So are the other religions of this world. Every organized belief system is created to enslave, brainwash and control communities in bulk.
please reat about islam thant ofter ask kelvi nee oru vengayam , nee eppadi write pannunadukku
unakku kandippa our cooli kitaikkum wait and seeeee
askar
Posted on August 24, 2009 at 1:47 pm
இஸ்லாம் மூட நம்பிக்கைk savu mani adta madam
mr.Anonymous, இன்னமும் பிறைக் கணக்கை சரியென்று கூறுவது! எந்த வகையான நம்பிக்கை.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான் (இருக்கமுடியும்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது எந்த வகையான நம்பிக்கை!
இந்து மதவெறியர்களுக்கும், இசுலாமிய மதவெறியர்களுக்கும் மதம் என்ற அளவில் பெரிய வேறுபாடில்லை. நூற்றூக்கு நூறு உண்மை.
அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் ஆயிரம் வருடத்திற்கு முன்பு கூறப்பட்ட குர்ஆனையும் ஹதீதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் எனக்கூறும் மூடர்கள். மாற்றுக்கருத்திற்கு இடங்கொடாதவர்கள். மாற்று மததினரை சகோதரர்கள் என்பார்கள். ஆனால் உள்ளுக்குள் காபிர்கள்,சைத்தான்கள் என கருதுவர்.
இந்தியாவில் சிறுபான்மையனராக இருப்பதாலேயே இவர்களின் மதவெறி வெளித்தெரிவதில்லை. இந்தியாவில் சுன்னத்துல் ஜமாத் தனது சொத்தையும்,இருப்பையும் பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது. இது இஸ்லாமிய மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்த கோழை அமைப்பு.
ISLAM IS NOT “MADHAM” ISLAM IS “MAARKKAM”
மதம் என்றால் என்ன? மார்க்கம் என்றால் என்ன? அதன் வரையறைகளை நீங்களே கூறுங்களேன்.
Hello Brother,
“Madham” mean “Verry” ” Maarkam” mean “Vazhi” (follow).
I have to ask you please put your original name don’t write acting name (acting like muslim)
Hi Mr.Sathik,ISLAM Not Tell Anything Like U R Saying,We Have To Obey Others Religion & Cultures,ISLAM Saying To Treat Others Like A Brothers & Sisters,May Be AHAMATHIA’s Try To Change Somthing In ISLAM But If U R Seeing Soudhi Arabia,Kuwait,UAE & Gulf Countrys Rullers They R Totaly Spoilling ISLAM’S,Daily They R Using Drugs,Womens,Music & Etc.,, No One Ask Any Question To Them,Oru Thavan Sethathuku Appurama Avan Inner Wear Ra Open Panni Check Pannu Nu THIRU KURAN La Engaium Sollala,
Mr. sathik,
tell the correct definition of Matham (Religion). Dont escape from explain it. We know, most of the Islamic no no.. other thanthe Imam nothing kown about Islam. Their faith is blind
from your thought u r a sadist. ur aim is to attack muslim anyway. u don,t hav any right to taulk about quran and prophat. if u need go though quran and prophat word and analyse if u find any mistake in your mind then point out that matter.
but u go through hindus history its no one can accept
Nee pirar mathankalai elivu padutthalam. Un maththaipatri matrtum yarum kurai kura kkudathu. ethuthan matha veri
மைதீன் அவர்களே, நீங்கள் பிறர் மதத்தை இழிவுபடுத்தலாம். ஆனால் பிறர் மட்டும் உன் மதத்தை குறைகூறவோ விமர்சிக்கவோ கூடாது. இதற்குப் பெயர்தான் மத வெறி.
dai un original name eluthuda muthala thairiyam illamal yeanda un karuthai sollra islam markathai patri vivaram therinthu illa i endral vivaram therintha varhalidam kelu apuram commend pannuda
என் ஒரிஜினல் பெயரே இஸ்லாமிய பெயர் தான் சகோதரா. . . .,எனக்கு நாம் சார்ந்துள்ள மதத்தில் எழுந்த சந்தேகத்தை தீர்ப்பீர்களா . சந்தேகம் ஓன்று . நம் சகாக்கள் கள்ள தொடர்புக்காக பெண்களை கொலை செய்கின்றனர் .அனால் எல்லா ஜாமத்திலும் வரதட்சணைக்கு கமிசன் வாங்கும் பழக்கம் உள்ளது . அதற்கு எதிராக நம்மை இது போல கிளர்த்து எழ செய்ய மறுப்பது எது . மதத்தில் புரைஒடிபோன ஆண் ஆதிக்க சிந்தனைய சொல்லவும் .சிந்திக்கவும் .
dont walker bqz we r truly brothers
நீங்கள் சொல்லுவது முற்றிலும் தவறு தயவுச் செய்து நீங்கள் முழுமையாக இஸ்த்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
muslim madha veriyargal nu sollura thambi ana ungaluku madham theva illa na vai alavula pesureenga unga jaathi certificate la hindu ……nu kuripidra un jaathi yaum podura….anga elutha vendiyathu thana naan jaathi,mathathai verupavan nu eluthu thambi naalaiku nee jail la irupa..unga veetu ladies pottu vaikama iruka thaali kattama iruka deepavali,pongal nu celebrate pannama irukeengala ungala maari aalu ellam thaani adichitu eluthama unmai yum elthungada,,,kadavul illa nu sollura neenga thaanda oru nalaiku athigama sollura vaarthai yae kadavul thaan da..unga oeriyar veetla yae saamy photo irukuthu en unga veetlayum etho oru moolaila saamy photo irukum…saamy illa nu sollura apparam un peruku pakkathila kandhaswamy,munu swamy,moonu thaalu swamy nu vaichu irukum swamy veriyargala ,first un sootha kaluvu athuku apparam oorula ulla sootha kaluvalam…………stalin
முதல்ல நீங்க தண்ணீ அடிக்காம உன் மொகரையை நல்லா கழுவிட்டு பிறகு நிதானமா படிச்சுட்டு எழுதுங்க சார்.
oru aattai vanki abdullah endru peyar vaithaal .,adhu muslim aadu endraki vidadhu .,.,sillaraithanamana muslimkal indha ahmadiyakkal.,neenkal ondrai kavanikka vendum .kalima +marumai+thoodhar .,idahai nambinaalthaan origional muslim .,ippo puriyudha .,vinavu
சுலாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து…. https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/trackback/…
வரலாற்று ரீதியாக இசுலாம் ஒரு முற்போக்கான மதம்தான். குறிப்பாக வாடிகானிடத்திலிருந்து அறிவியலை பாதுகாக்கும் வேலையை கூட ஒரு காலத்தில் செய்தது. கணிதம், வானியல், மருத்துவம் உள்ளிட்ட பல அறிவியல் துறைகளில் இசுலாமிய அறிஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அய்ரோப்பாவின் ஜனநாயகம்/அறிவியல் வளர்ச்சியில் ்மூர் மன்னர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடத்தக்கது..
நிற்க
இதற்கு நேர் எதிராக இன்று இசுலாம் சீர் இழந்து பிற்போக்கானதாக மாறிப்போய்விட்டது என்ற உண்மையை உணர்ந்து அதற்க்கெதிராக பிரச்சாரம் செய்வதும், போராடுவதும் உலக பாட்டாளி வர்க்க கடமைகளுள் ஒன்று.
ஒவ்வொரு மதமும் தான் செல்வாக்காக இருக்கும் இடங்களில் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கே பயன்படுகிறது.
உங்கள் வார்த்தையை திருத்தி கொள்ளுங்கள்
//இதற்கு நேர் எதிராக இன்று இசுலாம் சீர் இழந்து பிற்போக்கானதாக மாறிப்போய்விட்ட//
இஸ்லாம் சீர் இழக்கவில்லை. சீர் இழக்காது . ஒரு சில இஸ்லாமியர்கள் சீர் கெட்டு விட்டனர்.
அதேமாதிரிதான் கம்யூனிசம் சீர் இழ்க்கவில்லை. ஒரு சில கம்யூனிஸ்டுகள் சீர்கெட்டுவிட்டனர்
dont u know difference between Islaam and communist. r u illiterate..??
குரானை முதலில் நீங்கள் சரியாக படித்ததுண்டா . கரணம் இங்கே ஒவொரு குரானிலும் ஒவொரு விளக்கம் தரப்படிகிறது . உதரணமாக கித்தால் என்ற வார்த்தைக்கு மூன்று வித விளக்கம் நீங்கள் கேள்விப்படலாம் . நீங்கள் கேட்டிருபீர்களா என்று தெரியவில்லை . இது ஒரு சாம்பிள் தான் இது போல எராளமாக உள்ளது. இந்த எதிர்ப்பு கூட அதமதிய போன்ற சிறு பன்மைய்னர் மீது தானே தவிர .மற்ற அமைப்புகளுக்கு இல்லை உதாரணம் தவ்கீத் ஜமாஅத் தா மு மு க அழ உம்மா போன்ற மற்று சிந்தனையை ஏன் எதிர்ப்பதில்லை /a
thankal karuthuthu thavaru. islamia adippadai vathaththil muran earpatta thathuvavialalarkalal than Shiyaakal thonrinar. ivarkalaleya arivialukku vazhi kidaiththathu.
உங்கள் கருத்து தவறு.இசுலாமிய அடிப்படை வாதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் தான் பலபிரிகள் தோன்றியதும் பிரிவுற்றவர்களே தர்க்கவியலிலும் அறியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதிலும் முன்னனியில் இருந்தனர். சன்னி முஸ்லீம்கள் குர்ஆனையே தமக்காகன முழுநிறைவான கல்வியாகவும் அறிவியலாகவும் கருதினர். உலக முழுவதுமே வருடத்திற்கு 365 1/4 நாட்களாக (கலிலியோவைப்) பின்பற்றினாலும் குறைபாடுள்ள சந்திரக்கணக்கை இன்று வரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதே ஒரு எடுத்துக்காட்டாகும்.
Hello Maase,
First you read “QURAN” and “HADEES” properly then talk about ISLAM
islam is based on pure faith on God Almighty. If anyone doesnt follow or doesnt believe His Book ( Holy Quran ) or His Messengers ( Prophet Mohammed PBUH and other prophets mentioned in Quran and Hadeedh ) will be out of this Religion. Hence this sect of people, when they doesnt believe or accept Prophet Mohammed PBUH was the final messenger, are naturally out of Islam. So, they should be treated as Non Muslim ( Muslim means True Believers ) Thats why the body was taken out and burried some other place. We always treat all ( muslims and non muslims ) as brothers and sisters as humans. But when it comes the believe, we accept only those who has true faith in GOD and His guidance.
who write this article. completely wrong articles.islam, there is no dividing parts this lady mouth problem. if it is true I do not belive it.u find & check write again true. islam is not madham.it is guidness for all people.theer is no,sunnath,ahamadia&etc.
thanks.abu abudhabi
ரஷ்ய தோழர்களை செருப்பால் அடித்து துரத்திய மதவெறியர்கள் , சீனாவில் அடங்காமல் திரியும் மடவெறியர்கள் , அவர்களை என்ன செய்யலாம் தோழர் ?
dai kana payala unaku mathiya ela evanda unaku paru vachan mathi indianu???matha vari pudisha naikala
டேய்
ஆர் எஸ் எஸ் நாயே அதைப்பற்றி நீ பேசாதே..
DAI MATHI INDIAN TAMILANUKKU SRILANKAWULA MAHINDA ADITTU VIRATTINA MADIRI UNGALA INDIAWULA IRUNDEA WERATTA WENUM TAMILAN VAI PECHCU MATTUMTHAN ISLATTAP PATTI TERIYAMA PESADEA. UNGA HINDUS TAAN SETTA PINATTEYEA SAPPIDUHIRAWANGAL PODA POI WELAYAP PAARU
mr editor ur pool person i know very well abt u and ur artical>u thugt u only best person all over world.otherwise alperson pool?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!mr pool vinau first u read quran and history of islam wth prohpert mohamed after u says abt islam and write that.if i know tamil type i will use unrespect words againts u.mr poolvinu.u read quran wthout any think any calculation ok pool pool vinau
vinau eppam matha vari pudicha oru bloagaka mariathu>??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இஸ்லாமியர்கள் மற்ற மதங்களை பற்றி விமர்சிக்கும்போது ஜாலியாக பேசுவார்கள். அவர்களின் மதத்தை பற்றி பேசினால் உடனே கோபம் வந்துவிடும்.
Hello Brother,
We are not angry. You don’t know about islam. Islam means PEACE. First you have to read “QURAN & HADEES” properly then ask question i will answer you.
we are not angry, but we exactly know you are not muslim, so why you need to show your name as a mulsim. anyhow if you can just find a one sentence in the Quran whihc is not suitable for this world. that would be very useful for us to give up/ accept another concept..
His Excellant Mr Ilamic, if you all about quran and hathis tell me how the Ahmathiyas born from Sunni muslims? Do you know like wise Boras (Iraniars) also?
வினவு. உங்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது அப்படி என்ன காழ்புணர்ச்சி. எதற்காக இந்த பதிவை பதிவு செய்திர்கள். உங்கள் மத வெறியை காட்டி விட்டிர்கள்.
// ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது// இது மூட நம்பிக்கை அல்ல. இது தான் உண்மை மற்றும் உண்மையான நம்பிக்கை. Muslims and Islaam is seem to be Aliens and Aliens Religion until you peoples(non believers) understand what islaam is and what Quran is.
உண்மையான முஸ்லிம்கள் எப்போதும் பிற மதங்களை இழிவு படுத்தியது கிடையாது.
ஆனால் பிற மதத்தினர் முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. இல்லை வேதனையாக உள்ளது.
இல்லை. பச்சைப் பொய். இஸ்லாம் யூதர்களை கடுமையாக தாக்குகிறது.
Still u r illiterate.. understand Islaam and Muslims. I said Muslims is not irritating other religions.
அன்புள்ள நிஜாம்,
முஸ்லிம்கள் மற்ற மதத்தினரைக் கேலி செய்வதில்லையா..?
நாள்தோறும் இந்து மதத்தைக் கேலி செய்து தி.மு.க மேடைகளில் பாடியவர் நாகூர் ஹனீபா.
இது பற்றிய மேல் விவரங்களை திரு.சுப்பு எழுதும் போகப்போகத் தெரியும்
பத்தியைப் பார்க்கவும்..
http://www.tamilhindu.com/2009/09/subbu-column-33/
வெங்கடராமன்.
dear venkatraman,
does this subbu know anything about islam?anything about tamil feelings?has he written about the sufferings of the eelam tamils? anbudan aanandan
dear friends,
naggor aniba was wrong. let us not justify it. i have been reading vinavu, this article and comments regularly. i have also seen poga poga theriyum by subbu in http://www.tamilhindu.com.subbu has not written a word against islam . his objection is only to the muslims who use dmk platform to attack hinduism. it is not fair to attack subbu for his pro hindu views.
i am thrilled to read liyakhat`s writing about the incident in prophet muhammad`s life. he stood up when the body of a dead jew passed by.
p.a.sheik dawood writes about the magnanimity of the nagoor muslims in allowing the bodies of non-hindus to be buried in the muslim burial ground. such incidents should be publicised.
ashiq`s explanation about the `killing of kafirs` is a revelation.i would request him to quote the verse in the holy quran indicating the number of the verse.
i pray for peace among all human beings.
yours
pandian
மிக நல்லது. அதேபோல் உண்மையான இந்துக்களும், கம்யுனிச்டுக்களும் பிற மதங்களைப்பற்றி தவறாகப் பேசமாட்டார்கள். முஸ்லிம்கள் எதற்கெடுத்தாலும் குரானைப் படி படி என்கிறீர்களே? நீங்கள் எப்போதாவது அர்த்தமுள்ள இந்துமதம், வேதங்கள் படித்ததுண்டா? சொல்லுங்கள்?
குர்ஆனில் இறைவன் சொல்லப்பட்டதாக ஒரு வசனம்,”உலகம் அழியும் வரையில் இக்குர்ஆனை நாமே(அல்லா) பாதுகாப்போம்(எந்த எழுத்துப்பிழையுமின்றி).” இவ்வாறு இறைவனால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட குரானில் எப்படி திருத்தம் செய்ய முடியும். மேலும் குர்ஆனின் வசனங்களுக்கு ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் வேறு வேறு விளக்கங்கள் தருகின்றனர். அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றுகின்றனர். இவ்வாறு மாற்றுவது கூட திருத்தம்தானே. இல்லை ஒருவேளை அல்லாவிற்கு அரபி மட்டும்தான் தெரியுமோ! அரபியில் மட்டும்தான் பாதுகாப்பாரோ! பார்ப்பனக் கடவுள்களுக்கு சமஸ்கிருதம் மட்டுமே புரிவது போல.
ஆம் தோழரே திரு குரல் குரானுக்கு முந்தியே வந்தது அதுவும் பாதுகாக படுதே . அப்போ அதுவும் இறை வேதமோ
இசுலாமிய நண்பர்களே,
இந்த இடுகைக்காக வினவின் பக்கம் வந்ததற்கு நன்றி. வினவில் இந்து மதவெறியை அம்பலப்படுத்தி பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். அந்த நேர்மையில்தான் இக்கட்டுரையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கே அஹமதியாக்கள் தங்களை முசுலீம்கள் என்றே கருதுகின்றனர். நீங்கள் மறுக்கிறீர்கள். அதற்காக புதைத்த பிணத்தைக்கூட தோண்டி எடுத்து அப்புறப்படுத்தியது என்ன நியாயம்? அதற்கு பதிலளிக்காமல் குரான் படித்தீர்களா என்றெல்லாம் பத்தாம் பசலித்தனமாக கேட்பது ஏன்?
வினவு . நீங்கள் abdul kader உடைய பின்னுட்டத்தை படிக்க வில்லையா . அது தான் பதில்.
Peoples who doesnt accept Allah, His Messangers, His Malaks and his Quran all together are non- muslims. Ahmadia’s doesnt accept Muhammed(PBUH). Thats why they are non-muslims. They can say they are muslims, but the truth is they are non-muslims.
Hello Brother,
Ahamdiyas not islam people they are not followed properly in “QURAN & HADEES”. We are not accept they are muslim.
Islam means Jihad, killing the innnocent, subressing the women ie. only we are seeing nothing else, they never tollorate any critisim but they will say every thing other than islam is is wrong and they expect others to keep quiet.
Mr Ramkumar.
எங்க இருந்து எல்லாரும் இப்படி கிளம்பி வறிங்க ?? U peoples only know what Medias are portraying about Islaam. and Never want to understand..
உங்கள எல்லாம் எங்களால திருத்தவும் முடியாது..
I understood that u don’t know anything about Islam. U don’t need to read quran for publishing a news. but you should know something about the religion before you write about it. Islam is not started in 5th century. Muhammad is a last messenger who made an Islamic revolution in the world as the people were missed their right path which was shown by previous prophets. Allah says in quran he sent more than 1,30,000 prophets from the starting of this world. Prophet muhammed had stand up from sitting position when a dead body of a jew taken across them. One of a shahaba come near to prophet muhammed and said its a jew’s dead body. Prophet replied to him that we should stand up whenever a dead body cross across us whoever they may be(whether muslim or non muslim). that is Islam preches. Dont see islam through the muslim who doesn’t know about islam and follow a man who guide then right way or wrong way. Those people who follows quran & Hadhees are correct muslims and they wont behave like you mensioned above. I suggest you to visit http://www.irf.net, http://www.onlinepj.com, http://www.jaqh.org, which will teach you something about islam if you wish. May allah will so you the right path soon. Insha Allah. I apologise to you if my writing hurted you in anyway.
Thanking you.
அஹமதியக்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அவர்களின் கொள்கைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை. இஸ்லாமியர்களை பிரித்தாளுவதற்கான ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிதான் இந்த அஹமதியாக்கள். இஸ்லாமை பற்றி எதுவும் தெரியாத ஒருவர் எழுதி இருக்கும் கருத்து இது. உலகின் எந்த இஸ்லாமிய நாடும் அஹமதியக்களை முஸ்லிம்களாக அங்கிகரிக்கவில்லை .
மேலும் இஸ்லாமியர் அல்லாதவர்களை இஸ்லாமிய இடுகாட்டில் அடக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
சுனாமி வந்தபோது பல இடங்களில் பிணங்களை மொத்தமாக புல்டோசரில் அள்ளி புதைத்தனர். அதுவும் இசுலாத்திற்கு விரோதமானதுதானே? சுடுகாட்டில் கூட மற்ற மதங்களுக்கு இடமில்லை என்றால் நண்பரே உங்கள் மதத்தின் மனிதாபிமான யோக்கியதை நன்றாக தெரிகிறது.
Thats why Muslim Jamadh’s buying separate land for grave yards for only for Muslims. not for Non-Muslims.
Will u accept if some one bury a body in ur house or land of ur same religion ??
//Will u accept if some one bury a body in ur house ? //
முடியாலடா சாமி!
REPLY FOR Nizam
Dear Nizaam if i am having land for burial purpose, i will accept. not for me , whose are loving humans all will accept. mr. nizam and sathik , I read all ur comments, i can understand your feelings but u should accept the real.
me too saying same. the body shldnt digged after it buried.. its very arrogant.. n merciless..
but im saying dont blame islaam n quran for this action.
this is answer for MR.ASKAR
first of all ur an hippocrat ,who ask you to follow islam , leave islam and go to hell,you are not an authority for quran and hadesh
weru yeppadi arabu naattil adakkam seygiraargal ?? muttaal thanamaaga yedhaiyaawadhu message pannikkondu irukka koodaadhu !
Vinavu,
Plz dont allow any more feedbacks. this is enough
Plz lock.
ahmadiyas are not muslims.
ஒருவன் முஸ்லீமாக இருக்க என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும். கொஞ்சம் விளக்குங்களேன்.
நிச்சயமாக உங்களைபோல இருக்கக் கூடாது.
பூம்….பூம்….மாடாகயிரு மீரினால் சொர்க்கத்தின்கதவு மூடப்படும் பஞ்சையாக பக்கிரியாக கஞ்சிக்கில்லாமல்சாகு எதியோபியா சோமாலியாபோல|| மறுமையில் 3வேலை கஞ்சினிச்சயம்.இதுதான்வழி{மர்க்கம்} மதம்? யானைக்குவருமே அது.
நண்பர் நிஜாம் அவர்களே, முதலில் நீங்கள் குர்ஆனை நன்றாக படியுங்கள். யூதர்களைப் பற்றி 100 சதவீதம் முட்டாள்கள்,துரோகிகள்,மூடர்கள் என்றே எழுதப்பட்டுள்ளது.
இங்கு மறுமொழி எழுதும் இஸ்லாமிய நண்பர்கள் குர்ஆனை படித்திருக்கிறார்களா?
எனது உண்மையான பெயரே அஸ்கர் தான்
Brother Askar, Well, u studied Quran. Allah Almighty only saying Jews are Kafirs and so and so, through Quran, that we are accepting Allah has the all right to say this but Men are not. Quran also says “dont irritate other religions”. “Lakum deenukum valiya deen”. why dont u mention this.
“Lakum deenukum valiya deen”. ”. இந்த ஒரு வாக்கியம் மட்டுமே மற்றவரை ஏமாற்ற நீங்கள் பயன்படுத்த தோதானது. குர்ஆனில் யூதர்களைப் பற்றிய வசனங்களையும் விளக்குங்களேன்.
உண்மையான முஸ்லீமுக்கு என்னென்ன பண்புகள் வேண்டும்? கூறுங்கள். எத்தனை நபர்கள் தேறுகிறீர்கள் பார்ப்போம்.
No Mr.Askar, we sholdnt write any own meaning for quran verse. if u want read quran. n understand abt jews verse
நிஸாம்,
“lakkum dheenukkum valiya dheen”என்ற வசனம் எதற்கு எந்த காலச்சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதை கொஞ்சம் படித்து பாருங்களேன்.பிறகு
நான் கூறிய இன்னும் “அவன் உறுதியான மலைகளை அவர்களை(மனிதர்களை)க் கொண்டு அது ஆடாமலிருப்பதற்காக நாம் அமைத்தோம்”. என்ற வசனத்திற்கு என்ன விளக்கம். நீங்கள் தீனை டீன் டீன் என எழுதியுள்ளீர்கள். பார்த்து எழுதுங்கள் அரபியில் டீனுக்கு வேறு அர்த்தம் இருக்கப்போகிறது. அப்புறம் …ரகம் தான்.
மேலும் நான் கூறிய குரான் வசனங்களுக்கு எனது சொந்த கருத்தை எதையும் கூறவில்லை. மொழ்பெயர்ப்பாளர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளேன். தவறிருந்தால் அவர்களுக்கு பத்வா கொடுக்கவும். அவர்கள் எழுதிய குரானை தடை செய்யவும்.
இலக்கும் தீனுக்கும் வலியதீன், இந்த வரிகள் முகம்மது நபியை குறைஷிகள் சமூகப் ழுறக்கணிப்புச் செய்து ஊரைவிட்டு தள்ளி வைத்து உணவு தண்ணி எதுவும் பெற முடியாமல் தடுத்துவிட் நிலையில் முகம்மது நபியின் பாட்டனார் மனம் சகிக்காது குறைஷிகளிடம் சமாதானம் போசியபோது குறைஷிகள் “எங்கள் கடவுளை முகம்மது ஆறுமாதம் வணங்கட்டும், நாங்கள் அல்லாவை ஆறுமாதம் வணங்குகிறோம்” என்ற கோரிக்யை வைத்தபோது முக்கது நபி கூறிய சொற்றொடர். உங்கள் மதம் உங்களுக்கு எனது மதம் எங்களுக்கு என்பது இதன் பொருள். ஆனால் இதைன முகம்மது தான் அரசியல் ரீதியாக பலமடைந்தபோது தானே தன் அறிவுறையை மீறி மக்கா மற்றும் அதன் சுற்று புறமுள்ள ஊர்களிலும் உள்ள தெய்வச்சிலைகளையும் உருவ வழிபாட்டினரையும் அடித்து நொறுக்கியதே வரலாறு. அதிகார பலம் கிடைத்ததும் இலக்கும் தீனுக்கும் காலில் போட்டு மிக்கப்பட்டுவிட்டது,
வினவு,
உங்களுக்கு இது தேவையா?
வந்தோமா, ஹிந்துக்களை திட்டிநோமா, ஏதாவது ஆபாசமா எழுதினோமா ன்னு இல்லாமல் எதுக்கு இப்படி முஸ்லிம் பத்தி எழுதறீங்க?
அடுத்த முறை ஸ்ரேயாவுக்கும் ஸ்னேஹாவிற்கும் ஆறு வித்தியாசங்கள் பற்றி கட்டுரையை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
ரிப்பீட்டு
ஒரு ஆர் எஸ் எஸ் காரனுக்கும் இஸ்லாமியனுக்கும் கருத்து ஒற்றுமை சபாஷ் இதில் தெரிகிறது மதங்களின் உண்மை முகம் ……………………………………………………………..
உங்க மதத்தை திட்டினா மட்டும் ஏண்டா இப்படி பொத்துக்கிட்டு வருது.
பெண்களை நீங்க தான் கேவலப்படுத்துகிறீர்கள்.
சினேகா விற்கும் நமிதவிற்கும் உள்ள வித்யாசம் வினாவை விட சங்கரச்சரியும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருமே அறிவர்
முஹம்மத் அவர்களே ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் குருஜி பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா தேவை இல்லாமல் எதுக்கு அவர்களை வம்ம்புக்கு இழுக்ரீர்கள் ஜெய் குரு தேவ்
அப்படிப்போடு மாமே….
sreya vukum, sneka vukum aaryn vithyasam patri katturai kekkura neeyallam yenda vinavu padikkikara? poi yedhavadhu cine masals book vaangi padi………
அடக்கம் செய்த பொணத்த தோண்டி வேறு இடத்துல புதைக்கிற அளவுக்குத்தான் மனிதாபிமானம் இருக்கு போலிருக்கு. இதுக்கும் மற்ற மதத்துல உள்ள ஜாதி வெறிக்கும் ரொம்ப பெரிய வித்தியாசமில்லை.
அந்த பச்ச அட்ட போட்ட புத்தகத்த வச்சுக்கிட்டு இவங்க பண்ற ரவுசு தாங்க முடியலப்பா
மொத்தத்தில் ஆயிரம் பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.
dai paithiyakaranmari vivaram theriyamal patcha attainu sollatha mutha quran patri therinthu pesu stupid
ஊ..ஊ..
This type of actions must be condemned. the peoples wondnt do it.
but dont irritate islaam n quran.
the peoples must b condemned
இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள் இருக்கும் இந்தோனேசியாவிலும் “தீவிர” முஸ்லீம்களின் வன்முறைகள் அஹ்மதியா முஸ்லீம்களின் மேல் ஏவப்பட்டு உள்ளன… அவர்களின் மசூதிகள் எரிக்கப்பட்டு உள்ளன, அஹ்மதியா முஸ்லீம்கள் நகரத்தை விட்டு வெளியேற சொல்லி வற்புறுத்தப் பட்டு உள்ளனர்…
மதவாதிகள் என்னதான் மதம் மனிதனை மேம்படுத்தும் என கூறினாலும், இல்லவே இல்லாத கடவுளுக்காக மனிதத்தை காவு கொண்ட பின்தான் மதம் உறங்கும் போல தெரிகிறது…
வேதனை.. வெட்கக்கேடு…
Vanakkam ,
thangal katturai kal padiththaen, Arumai,,,,,,,,,,,,,
http://isakoran.blogspot.com/2007/07/2.html
intha thalamum thangaluku nalla thagaval halai tharum ena niniakiraen,
ungal pani men maelum sirakka Vaalthukkal.
Endrum natpudan
Naaha Arasan
சகோதரர்களே , இஸ்லாத்தை பற்றி தெரியாமல் , சிற்றறிவில் பேசாதீர்கள் , முதலில் உலகத்தில் அனைவரையும் சகோதர்களாக ஏற்ற தாழ் வின்றி சமமாக பார்க்கும் மார்க்கம் இஸ்லாம்..ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் தொழுதிடும் தலமே பள்ளி வாசல் . மற்ற மதத்தினர் போல் செய்யும் தொழிலை மய்யமாக வைத்து பாகு படுத்தி இவன் தீண்ட தகாதவன் என்று இஸ்லாத்தில் யாரையும் ஒதுக்கு வதில்லை .
//ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் தொழுதிடும் தலமே பள்ளி வாசல் .//
பிணத்திற்கு மட்டுமே தனி வாசல்
இது தான் நீதி !
மனு நீதி!!
இந்த கால கட்டத்தில் மிகவும் கவணிக்க பட வேண்டிய விசயங்கள்
மணித மிருகங்கள் என்னத்தை ஓதி கிலித்தார்கள் ஒழுக்கமற்றவ்ர்கள்
இவர்களை போல் உள்ளவர்களை திருத்துவதற்க்கு 100 நபிகள் வந்தாலும் முடியாது
வினவு. உங்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது அப்படி என்ன காழ்புணர்ச்சி. எதற்காக இந்த பதிவை பதிவு செய்திர்கள். உங்கள் மத வெறியை காட்டி விட்டிர்கள்.
// ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது// இது மூட நம்பிக்கை அல்ல. இது தான் உண்மை மற்றும் உண்மையான நம்பிக்கை. Muslims and Islaam is seem to be Aliens and Aliens Religion until you peoples(non believers) understand what islaam is and what Quran is.
உண்மையான முஸ்லிம்கள் எப்போதும் பிற மதங்களை இழிவு படுத்தியது கிடையாது.
ஆனால் பிற மதத்தினர் முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. இல்லை வேதனையாக உள்ளது.
Namma islatha pathi kanda nay ellam comment adikara mathri ayiduchu… antha aluvukku mathavan islatha pathi purinchi irukanga……
சுய விமர்சனம் தேவை,
ஒருவர் மற்ற மதத்தை விமர்சனம் செய்யும் போது ஆர்ப்பரிப்பதும் , ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, அந்த விமர்சனத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி. இந்துவை விமர்சனம் செய்ய 4 வேதங்களை படிக்க வேண்டும் , முசுலீமுக்கு குரானை படிக்கவேண்டும் ,கிறித்துவத்தை விமர்சிக்க பைபிளை படிக்க வேண்டும் என கூறும் நல்லுலகச்சான்றோரே.
ஏன் முசுலீம் மதத்தில் குரான் சொன்னபடி நடக்காதவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பள்ளப்பட்டியில் வட்டிக்குவிடும் முசுலீம்களுக்கு தனி வழிபாட்டிடம் உள்ளதை மறுக்க முடியுமா? முதலில் நீங்கள் உங்கள் மதத்துக்கு நியாயமாக நடக்கிறீர்களா என்ன?
ஆம் எனில் கந்து வட்டி விடும் எத்தனை பேரை தண்டித்தீர்கள்? பிணத்தை தோண்டிய உன்னால் உன் மனதை தோண்ட முடிகிறதா? முடியவில்லையா அதுதான் மதத்தின் அவலம்.தன் மதத்தை பற்றி யாராவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு வரும் வள்ளல்களே என் கேள்விக்கு பதில் சொல்வீர்களா?
தொடங்குங்கள் எமது தோழர்கள் முடித்து வைப்பார்கள், மாற்ற்த்துக்கு நீங்கள் தயாரா?
கலகம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் . ஆனால் அதில் இருப்போர் அனைவரும் இனியவாராக இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்.
இஸ்லாத்தில் பலர் இனியவர்கள் ஆனால் சில கருப்பு ஆடுகளும் உண்டு .
வட்டி , வரதட்சனை வாங்காதே என்று கூற தான் முடியும் . அவர்கள் பின்னால் சென்று கண்காணிப்பது இயலாத காரியம் . தேவை இல்லாத ஒன்று . அவர்கள் பாடு அவர்களோடு. உணர்ச்சி வச பட்டு எழுதாமல் நடை முறைக்கு சாத்திய மனதை கேட்கவும் ? முதலில் வினவு மட்டும் தான் என்று நினைத்தேன் தற்போது கழகமும் சேர்ந்து கொண்டது. அடுத்து எந்த பதிவாளர் வரபோகிறார் ??
// சுய விமர்சனம் தேவை,
ஒருவர் மற்ற மதத்தை விமர்சனம் செய்யும் போது ஆர்ப்பரிப்பதும் , ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, அந்த விமர்சனத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி. இந்துவை விமர்சனம் செய்ய 4 வேதங்களை படிக்க வேண்டும் , முசுலீமுக்கு குரானை படிக்கவேண்டும் ,கிறித்துவத்தை விமர்சிக்க பைபிளை படிக்க வேண்டும் என கூறும் நல்லுலகச்சான்றோரே. //
இதை படித்தபோது சிரிப்பு வந்துவிட்டது. வினவு கூட இதற்கு விலக்கில்லையே? கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் ஏன் தோற்றது என்ற கேள்வி எழுந்தபோது கம்யூனிசத்தை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறார்கள், அதை நன்கு படித்த நிபுணர்களுக்கே சிக்கலான கேள்வி இது, இரண்டு வருஷமாவது கட்சியில் சேர்ந்து பணி புரிந்தால்தான் கொஞ்சமாவது புரியும் என்ற பதில் நினைவிருக்கலாம். 🙂
ஆர்.வி,
நடப்பு வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதற்கு நடப்பு வாழ்க்கையின் சரி,தவறிலிருந்து பார்த்தாலே போதுமானது. அப்படி ஒரு விதியை அமல்படுத்தினால் தவிர்க்க இயலாமல் அது கம்யூனிசத்தை அறிந்து கொள்வதில்தான் நிற்கும். கேரளாவில் “நிங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கி” என்றொரு புகழ் பெற்ற நாடகம் இதை தெளிவாக விளக்கும். அடுத்து கம்யூனிசத்தின் மீதான தவறுகளெல்லாம் ஆர்வியின் மண்டைக்குள் தானாக உதித்த்தில்லை. அது டன் கணக்கில் முதலாளித்துவ அவதூறுகளின் பாதிப்பில் எழுந்தவை. இதை நேர்மறையில் புரிய வைப்பதற்காகவே கம்யூனிசத்தை படியுங்கள் என்றோம். நல்லது நீங்கள் கம்யூனிசத்தை படிக்கவேண்டியதில்லை. ஆனால் இந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு எது என்று உங்கள் சொந்த ஆய்வைமுன்வையுங்களேன்? அதை தராளமாக விவதிப்போமே! அதே போல இசுலாம் பெண்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தீர்வு தேடப்படவேண்டும். அதை விடுத்து குர்ஆனிலும், ஹதீசிலும் விளக்கம் தேடுவது அந்த பெண்ணை கொடுமை செய்வதிலேயே முடியும். இந்த உலகின் வாழ்க்கைப் பிரச்சினைகளை நாங்கள் மார்க்ஸின் பத்தகங்களிலிருந்து கண்டுபிடித்து தீர்வுகள் தேடுவது கிடையாது. மார்க்சியம் சமூகத்தை ஆய்வு செய்வதற்கான அறிவியல். அந்த அறியவியலை சரியாக பயன்படுத்தும்போது சரியான தீர்வுகளை வந்தடைய முடியும். இதைத் தாண்டி இந்த உலகில் முதலாளித்துவத்தின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் எதுவும் சொல்லப்பட்டதில்லை. ஒருவேளை ஆர்.வி வேண்டுமானல் முயற்சிக்கலாம்.
mr kalagam.pallapatti yil vattiku vidum muslimkaluku thani valipaatidam ullathu ena ean poyyai ealuthuhirai?Thodangi vitten un tholargalai mudithu vaikka anuppi vai .
இன்னும் எத்தனை தமிழக தெருக்களின் வழியாக அரிஜன மக்களின் பிணம் கொண்டு செல்ல தடை உள்ளது தெரியுமா, அதை பற்றி எப்போதாவது கருத்து சொல்லி இருக்கிறீரா Mr. So Called Psedo Secularist Vinavu.
இவங்க பண்ற ரவுசு தாங்க முடியலப்பா
வணக்கம்.மாறி மாறி காரி துப்பி கொள்கிறார்கள்.குடை பிடிக்காமல் உங்கள் பதிவினூடே வலம் வர முடியாத அளவுக்கு,சுனாமி ஏற்பட்டபோது நாகூரில் சகோதர ஹிந்துக்களின் பிணங்கள் முஸ்லீம்களின் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியும்தானே? ஆனாலும் இப்போது நடந்தது கொஞ்சம் ஓவர்தான்.நீங்கள் இன்னொரு விடயத்தையும் யோசிக்க வேண்டும்.எப்போது தங்கள் கொள்கைகளுக்கும் இதர பெருவாரி முஸ்லீம்களின் கொள்கைகளுக்கும் வேறுபாடு என்று தெரிந்ததோ அப்போதே தங்களுக்கு என்று அடக்கத்தலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் இதுபோலெல்லாம் நடக்கவேண்டும் என்பது ஏன் அவர்களின் உள்நோக்கமாக இருக்ககூடாது? சாதாரண மனிதர்கள் நெறி பிறழ்வதற்கு மதங்கள் என்ன சார் செய்யும்? பாவம்.அதை விட்டு விடுவோம்.
அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் தான் என்பது இங்கு பின்னூட்டமிடும் மாற்று மதத்தினரின் கருத்துக்களை வைத்து மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு நிகழ்வைப் பற்றி கருத்து சொல்வதென்றால் அதைப் பற்றிய முழுமையான செய்திகளை தொகுத்து கொண்டு கருத்து வெளியிடல் வேண்டும். தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுவது என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. இஸ்லாமியர்களுக்கு சொந்தமான ஒரு சுடுகாட்டில் புதைத்த அஹமதிய மதத்தை சார்ந்த ஒரு பெண்மணியின் உடலை இஸ்லாமியர்கள் தோண்டி எடுத்து கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்து விட்டார்கள். எனவே இவர்கள் இஸ்லாமிய மத வெறியர்கள் என்பது வினவின் (அதாவது ம.க.இ.க தோழர்களின் ) வாதம். முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப்பற்றிய பத்து சதவிகித உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடும் ஊடகங்களின் மத்தியில் வினவு ஒன்றும் விதிவிலக்கில்லை என்பது இந்த கட்டுரையின் மூலம் இன்னும் தெளிவாகிறது.
தங்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் வேறொருவரின் பிணத்தைக் கூட இவர்கள் புதைக்க விட மாட்டார்கள். அந்தளவுக்கு இஸ்லாமியர்கள் மதவெறியர்கள் என்ற ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. தூய இஸ்லாத்தை பொறுத்தவரை ஒருவர் இறந்து விட்டால் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்க சொல்கிறது. உதாரணமாக ஒரு யூதரின் பிணம் நபிகள் நாயகத்தை கடந்து செல்கையில் அமர்ந்திருந்த நபிகள் எழுந்து நின்றதாக தான் உண்மையான வரலாறு சொல்கிறது. இதை கட்டுரை எழுதிய சகோதரர் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
நாங்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் உள்ளதை எல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டோம். தற்காலத்தை மட்டும் தான் கவனத்தில் எடுப்போம் என்று நம்முடைய காம்ரேடுகள் சொன்னால் அவர்களுக்கு இதோ ஓர் நிகழ்கால உதாரணம். நாகூர் என்ற ஒரு ஊர் கண்டிப்பாக பலபேருக்கு தெரிந்திருக்கும். சுனாமி என்னும் ஆழிப்பேரலை கடலோர மக்களை எல்லாம் காவு கொண்ட போது அதற்கு பலியான பல மாற்று மத சகோதரர்களின் உடல்கள் மாற்று மத சகோதரர்கள் என்று தெரிந்தே நாகூர் இஸ்லாமிய சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. வேண்டுமானால் நாகூரில் வசிக்கும் மாற்றுமத சகோதரகளிடத்தில் யார் வேண்டுமானாலும் இது குறித்து விசாரித்து கொள்ளலாம். அப்படி புதைக்கப்பட்ட பிணங்களை எல்லாம் வெளியே ஏன் இஸ்லாமியர்கள் தோண்டவில்லை? உண்மையில் இஸ்லாமியர்கள் வெறியர்களாக இருந்தால் அந்த பிணங்களையுமல்லவா தோண்டியிருக்க வேண்டும்?
பிரச்சனை பிணத்தை புதைத்ததில் இல்லை. மாறாக அது இஸ்லாமிய பெண்மணியின் உடல் என்று பொய்யான ஆதாரங்களை கொடுத்து அதை புதைத்ததில் தான் ஆரம்பிக்கிறது. அஹ்மதியாக்களை பொறுத்தவரை அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. குர்ஆணையும் நபிவழியையும் (ஹதீஸ்களையும்) நம்புவர்கள் தான் இஸ்லாமியர்கள். அந்த வகையில் அஹமதியாக்கள் இஸ்லாத்தை சாராத ஒரு புது மதத்தை சார்ந்தவர்களாகவே கருதப்படல் வேண்டும். அவர்கள் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர்கள் இஸ்லாமிய பெயர்களாக இருப்பதால் எல்லாம் அவர்கள் இஸ்லாமியர்களாக முடியாது. அதைப்போல
இஸ்லாத்தின் சாயல் அவர்களிடம் மிகுதியாக காணப்படுவதால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் எவ்வாறு முடிவு செய்ய இயலும்? சீக்கியர்களிடத்தில் இந்து மதத்தின் சாயல் மிகுதியாக காணப்படுகிறது. அதற்காக அவர்களை இந்துக்கள் என்றா முடிவு செய்கிறோம்? ஒரு வகையில் சீக்கியர்களிடத்தில் இருக்கின்ற தைரியம் இந்த அஹமதியாக்களிடத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சீக்கியர்கள் தங்களை இந்துக்களின் சாயல் அதிகமாக இருப்பதால் இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. புதுமதத்தினராகவே (சீக்கியர்களாகவே) அழைத்துக் கொண்டனர்.
பொய்யான ஆதாரத்தை காட்டி முஸ்லிம்களின் சுடுகாட்டில் உடலை புதைத்த அஹாமதியாக்களின் இந்த செயல் , இஸ்லாமிய சமூகத்தில் பொய்யை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த சதியாகவே முஸ்லிம்கள் இதைப் பார்த்தனர். எத்தனையோ பிறமத உடல்களை புதைக்க இடம் கொடுத்த முஸ்லிம்கள் இந்த விடயத்தை பெரிதுபடுத்த காரணமும் இதுவே. அஹமதியாக்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாபர் பள்ளிவாசலை உடைக்க சென்ற குழுவில் அவர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பதே.
புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில், அதில் தவறொன்றும் இல்லை. தனி மதமான அவர்கள் தங்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொள்வதை எந்த ஒரு இஸ்லாமியனும் தடுக்க போவதில்லை. பின்னர் எதற்கு இஸ்லாமியர் என்று பொய்யான சான்றிதழ்கள் கொண்டு வந்து பிரச்சனையாக்க வேண்டும். காவல் துறை எத்துனையோ பிணங்களை எடுத்து சோதனை செய்கிறது. அது பிரச்சனையோடு தொடர்புடையதே தவிர , மனிதாபிமானத்தோடு முடிச்சுப் போடுகிற செய்தி அல்லவே.
சி.பி.ஐ. , சி.பி.எம். போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கட்சியை சார்ந்தவர்களையும் பார்த்து போலி கம்யூனிஸ்ட்கள் என்றும், அவர்கள் போலிகள் நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்ட்கள் என்று கொக்கரித்து காட்டு கூச்சல் போடும் வினவு வகையறாக்கள் அதுவும் உளுத்துப் போன கம்யூனிச சித்தாந்தத்திற்காக இத்தகைய வகைப்படுத்துதலை (அசல்கள் , போலிகள் என்று ) நிலைநிறுத்த முயலும் போது இந்த உலகம் அழியும் நாள் வரை நிலைத்து நிற்கும் இஸ்லாத்தில் போலிகளை அடையாளப்படுத்தும் போது வினவு சினம் கொள்வது ஏனோ?
சரியாக சொன்னீர்கள் சகோதரரே.
ஆனால் புதைக்க பட்ட உடலை தோண்டி எடுப்பது சரியல்ல . கபூரில் அப்பெண்மணி கேள்வி கேட்க பட்டு இருப்பார் . அதன் பின் அதை தோண்டி எடுப்பது சரியா ? நிச்சயம் சரியல்ல.
உண்மை நிலையை புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பவருக்கு அருமையான பதில்.
நண்பர் ஷேக் தாவூத் அவர்களே,
அஹ்மதியாக்களுக்கும், உங்களுக்கும் யார் இறுதி நபி என்பதில்தான் பிரச்சனை, முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் உங்கள் ஏக இறைவன் முகம்மது தான் இறு நபி என்று சொல்லாமல் போனதேனோ? குழப்பமான வசனங்களுக்கு நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருள் கூறுகிறீர்கள், அவர்கள் அவர்கள் விருப்பப்படி பொருள் கூறுகிறார்கள். இதில் போலி என்ன? அசல் என்ன?
உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று எப்படிச்சொல்கிறீர்கள்? ரஷ்யா நொருங்கிவிட்டதாலா? அப்படி என்றால் இன்று இஸ்லாத்தை முழுமையாக கடைப்பிடிக்கும் ஒரு நாட்டை காட்டமுடியுமா உங்களால்? அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அப்படி ஒன்று இல்லையென்றால், இஸ்லாம் புழுத்துப்போன ஒன்று என்று சொல்லலாமா?
சிபிஎம், சிபிஐ போன்றவற்றை போலிகள் என்று கூற அனேக காரணங்கள் உண்டு. இலக்கையே தொலைத்து நிற்பவர்கள் அவர்கள்; நீங்களோ ஒரே ஏகத்துவக் குட்டையில் நின்று கொண்டு கிழக்குக்கும் மேற்கிற்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருப்பவர்கள்.
தோழமையுடன்
செங்கொடி
அன்புள்ள செங்கொடி அவர்களே,
இஸ்லாத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வைக்கும்போது அந்த கருத்தைப் பற்றி இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றி (முழுக் குர்ஆணையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனத்தின் விடயத்தை பற்றிய செய்திகளைத் தான் அறிந்து கொள்ள சொல்கிறேன்.) அறியாமலே கருத்து சொல்லுவது என்பது கண் தெரியாதவன் சரியான வழி காட்டுகிறேன் என்று சொல்லி காட்டுப் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான். பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும். அத்தியாயம் 33 வசன என் 40 மிகத் தெளிவாகவே சொல்லுகிறது. ஹாத்தமுன் நபி என்று மிகத்தெளிவாகவே முஹம்மது நபியைப் பற்றி இந்த வசனம் சொல்லுகிறது. “ஹாத்தமுன்” என்ற வார்த்தைக்கு (sealed) அதாவது முத்திரை என்பது பொருளாகும். இங்கு சிலர் முத்திரை என்ற தமிழ் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சிறப்பானவர் என்ற பொருளை முன்வைக்கின்றனர். ஆனால் மூலமொழி எந்த பொருளை தருகிறது என்று பார்ப்பதே அறிவுடமையாகும். ஹாத்தமுன் என்ற அரபி வார்த்தைக்கு “(sealed)” என்பதே சரியான அர்த்தமாகும்.
மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது. அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.
விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.
உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை எதிர்வினையாற்ற உங்களுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் நாம் வைக்கும் குற்றச்சாட்டு வெறுமனே யூகங்களின் அடிப்படையில் இருக்க கூடாது. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. நான் உளுத்துப்போன சித்தாந்தம் என்று கம்யூனிசத்தை சொல்வதற்கான காரணத்தை எம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும்.
“நடைமுறைப் படுத்தியதால் தோற்றுப்போன சித்தாந்தம் கம்யூனிசம்’. அதனால் தான் இன்று கம்யூனிசம் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்று சொல்லி உருவாகிய நாடுகளான ருஷ்யாவின் , சீனா மியான்மரின் இன்றைய நிலை என்ன? உருவாகிய காலத்திலேயே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து தானே அது உருவாகியது. தனிமனிதனின் உணர்வுகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காத இந்த சித்தாந்தம் எப்படி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்? அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் கம்யூனிசம் உளுத்துப்போன சித்தாந்தம் என்று. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்ததற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக் கவசம் கூட ஒரு யூதரிடம் தான் அடமானம் வைக்கபட்டிருந்தது. அதேபோல நபிகளாரின் காலத்திற்குப் பிறகு அவரின் தோழர் உமருடைய ஆட்சிக்காலத்தில் பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் மிகவும் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றை படித்தாலே விளங்கும். அதனால் தான் காந்தி அவர்களும் உமருடைய ஆட்சி போலவே இந்தியாவில் ஆட்சி மலர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று இஸ்லாத்தின் பெரும்பான்மையான கொள்கைகளை அமுல்படுத்தும் சவூதி அரேபியா மற்ற நாடுகளை விட மிகவும் தரமாக தானே இருக்கிறது. அது முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை அமுல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவே முன்னேறும். இஸ்லாமிய நாடு என்று வெறுமையாக பெயர் சூட்டிக் கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தாத நாடுகளான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கு காரணம் இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காததே. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காததால் தோற்றுப்போன நாடுகளை வேண்டுமானால் பட்டியலிடலாமே தவிர நடைமுறைப்படுத்தியதால் தோற்றுப்போன ஒரு நாட்டையும் உங்களால் காட்ட இயலாது.
சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சியை சார்ந்தவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் உங்களுக்கும் (ம.க.இ.க., மாவோயிஸ்டு போன்ற இயக்கங்கள் ) , உங்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சிகளுக்கும் இடையே அசல் போலியை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிக்க இயலும் என்பதை எங்களுக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் செங்கொடி அவர்களே. இதற்கு காரல் மார்க்ஸ் , லெனின், ஸ்டாலின் , மா. சே போன்றவர்கள் ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? இலக்கு இலக்கு என்று சொல்கிறீர்களே அந்த இலக்கு தான் என்ன?
சகோதரத்துவத்துடன,
பி.ஏ. ஷேக் தாவூத்.
உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் அவரவர்களுடைய சமுதாயத்திற்கென்று தனி சுடுகாடு வைத்திருப்பார்கள் இதில் எந்த தவரும் கிடையாது.இதில் எந்தவொரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக தங்களுக்கென அந்தந்த சமுதாயமும் வைத்திருக்கும்.முஸ்லிம்களும் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள் இதில் முஸ்லிம்களை மட்டும் அடக்கம் செய்வார்கள்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது இஸ்லாத்தின் அடிப்படை.எல்லா நபிமார்களும் போதித்ததைத்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் போதித்தார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை பின்பற்றியவரகள் ஏழை பணக்காரன்,கறுப்பன் வெள்ளையன் என்று எந்தவொரு பாகுபாடுமில்லாமல் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தார்கள்.புதிதாய் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டிப்பார்ப்பதுமில்லாமல் நபிகளாருடைய சொல்லை மதிக்காமல் போனதால்தான் தங்களுடைய ஜாதியையும் உள்ளே நுழைத்து பிரிவினையை ஏற்படுத்த முயலுகிறார்கள்.இவர்களுள் ஒரு கூட்டம்தான் இந்த அஹமதிய —-கள்(இவர்களை முஸ்லிம்கள் என்று சொல்ல மனம் வரவில்லை அதனால்தான் —-கள் என்று குறிப்பிடுகிறேன்).முஸ்லிம் என்றால் தூதர்களை நம்பவேண்டும் இறைவனுக்கு அடி பணியவேண்டும் ஆனால் அஹம்மதிய —-களிடம் அது இல்லை.இந்த அஹம்மதிய —-கள் இந்த உண்மையை நம்பி எங்களிடம் வந்தால் அவர்களை எங்களுடைய கொள்கை சகோதரர்களாக முஸ்லிம்களாக ஏற்றுகொள்வோம்.பெயரளவில் இஸ்லாமியர்களாக காட்டிகொள்ளும் இவர்கள் பிடிவாதத்தை விடவில்லையென்றால் இஸ்லாத்தை விட்டு வெளியேரி,எந்த மதம் பிரிவினையை ஆதரிக்கின்றதோ அந்த மதத்தில் போய் சேர்ந்துகொள்ளட்டும் அதைப்பற்றி இஸ்லாமியர்களுக்கு எந்த கவலையுமில்லை.இது அஹமதிய —–களுக்கு மட்டுமில்லை,”இறைவனும் அவனுடைய திருத்தூதர்களின் மார்க்கமாகிய இஸ்லாத்தில்” பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது.நீங்கள் (இறைவனுடைய மார்க்கத்தை பிரிக்க எண்ணம் கொண்டு)செய்து வந்த பாவங்களை
எண்ணி வருந்தி அவனிடம் பாவ மன்னிப்பு தேடிக்கொண்டு
மார்கத்தில் சகோதரர்களாய் வாழ கற்றுகொள்ளுங்கள்.
ஒரு உண்மை முஸ்லிமாகிய என்னுடைய கருத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.அந்த பெண்ணுடைய உடலை முஸ்லிம்களுடைய இடத்தில் புதைத்ததே தவறு.சரி ஏதோ செய்துவிட்டார்கள் என விட்டிருக்கலாம்.இனிமேல் முஸ்லிமல்லாதோரை புதைக்கக்கூடாதென்று சட்டமாவது (அ) கோர்ட்டில் கேஸாவது போட்டிருக்கலாம்.அதை விட்டுட்டு பிணத்தை தோண்டியெடுத்து மனசாட்சியே இல்லாமல் நடந்துகொண்டார்கள் இது மிகவும் கண்டனத்துக்குறியது.
“ஒருநாள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்பொழுது ஒரு பிணம் அவரை கடந்து சென்றது உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த பிணம் கடந்து செல்லும் வரை அமராமல் நின்றுகொண்டிருந்தார்கள்.இதைப்பார்த்த அவரது தோழர்கள் “இறைத்தூதர் அவர்களே ஒரு காஃபிர்(ஏக இறைவனை மறுப்பவ)ருடைய பிணத்திற்க்கு ஏன் மரியாதை செலுத்துகிறீகள் என்று கேட்டனர்.அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டுமே “அவரும் ஒரு மனிதர்தானே” என்று கூறினார்கள்.
பிணத்திற்கு எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழகாக காட்டி கொடுத்திருந்தும் இவர்கள் மறந்தது இவர்களுடைய அறியாமையை அழகாய் படம் பிடித்து காட்டுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறார்களே தவிர அஹமதிய —–களுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமுமில்லை.
//ஒரு உண்மை முஸ்லிமாகிய என்னுடைய கருத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.அந்த பெண்ணுடைய உடலை முஸ்லிம்களுடைய இடத்தில் புதைத்ததே தவறு.சரி ஏதோ செய்துவிட்டார்கள் என விட்டிருக்கலாம்.இனிமேல் முஸ்லிமல்லாதோரை புதைக்கக்கூடாதென்று சட்டமாவது (அ) கோர்ட்டில் கேஸாவது போட்டிருக்கலாம்.அதை விட்டுட்டு பிணத்தை தோண்டியெடுத்து மனசாட்சியே இல்லாமல் நடந்துகொண்டார்கள் இது மிகவும் கண்டனத்துக்குறியது.//
இந்த வார்த்தைய சொல்றதுக்கு என்னங்க கஷ்டம். மதத்தை விடுத்து ஒரு மனிதன் சொல்லலாம். எத்தனை பேரு இங்க பொங்கி எழுந்தவங்க வாயில இது வந்துச்சு?( யாரொ ஒருவர் மட்டும் சொல்லி இருந்தாரென்று நினைக்கிரேன்)இதை தவிற அனைத்தையும் சொன்னா பொதுவா படிக்கும் எங்களுக்கு என்ன தோணும்? என்ன சொல்லிடாங்கன்னு இந்த தாண்டு தாண்டராங்கன்னுதானே?
இறையடியான் சார் பொதுவா இந்த மாதிரி குற்ரசாட்டு வரும்போது முதலில் சாதாரன மனிதம் சார்ந்த பதிலை சொல்லிவிட்டு அதன் பின் மார்கத்துக்குள் போங்கள். பாருங்க அத்தனை பேரும் சொல்லும் பதில் மார்க்கம் தெரியாத எங்களுக்கு எதைஎதையோ சொல்றாங்களே எதுக்கு இப்படி.. அப்படீன்னா தப்பு எதோ இருக்குமோன்னுதான் நினைக்க தோணுது
என் பதிலை புரிந்து கொள்ளா முடியும் என்று நம்புகின்றேன்.
I could understand you. Your (Irai adiyaan & Pothu manithan) statement is right. Our brothers will correct in future.
Rules and regulation is diffrent from each and every country and places. In bombay sexworker got licence. In tamil nadu its punishable > sO YOU CANT SAY Tamil peoples iS STUPIT THEY NOT GIVE RESPECT TO HUMENBEINGS(SEX WORKERS). MOHAMMED is prophet already said , In future more than 70 gangs of muslim peoples try to change rules and regulation . Once they not followup quran words how they said MUSLIM. Muslim means who belive one god and prophet. In peters road masque for only for allow muslim . One muslim deadbody cannot allow in Hindu graveyard . Because that deadbody is muslim. Who is follow hindu rulkes and regulation they only allow they grave yard. I cant come to your home for staying untill you accept me. IT is simple logic that lady not followup True Muslim rules and regulation. SOthats the reason her deadbody not allowed in muslim grave yard. IF iam not follow up indian rules and regulation then how can i Say iam Indian CITIZEN. SO finally i Give this matter to GOD . HE only true person give the coorect answer to you in Judgementday. I believe I am also present in that day behind you. We surly stand that line in future.
உலகில் கம்யூனிசம் ஆட்சி செய்தால் எவனும் வாந் திறந்து பேசமுடியாது , அவதூறாலோ அல்லது கொன்றோ ஒழிப்பார்கள் ,
இஸ்லாம் இங்கே ஆட்சி செய்யுமோ அங்கே எவனும் மனதுக்குள் கூட நினைக்க முடியாது , உடனே பத்வாதான் ,
வினவு , வஙக தேச பெண் எழுத்தாளரின் நிலை என்ன ?
தஸ்லிமா நஸ்ரின் ஒரு அர வேக்காடு . இஸ்லாமை பற்றி முழுமையாக தெரியாமல் அவர் எழுதும் எழுத்துக்கு மதிப்பு தர கூடாது. அவருடைய கருத்துகளை படித்தாலே உங்களுக்கே புரியும் அவருடைய புரிதல் லட்சணம். அரகுறைய படிச்சுட்டு கருத்து சொன்ன பத்வா தராம வெங்காயமா தருவாங்க !!
நிஜாம்,
என் கண்ணில் உங்கள் மறுமொழி அரைவேக்காடு கூட இல்லை, கொஞ்சம் கூட வேகாத மாதிரி இருக்கிறது. உங்களுக்கு ஃப்த்வா கொடுக்க நான் யாரை அணுக வேண்டும்?
First know the rules for giving fatwa. ஏன் உங்கள் பதிவு எல்லாம் வழ வழ கொழ கொழ ன்னு அழுகி போன வாழைபழம் மாதிரி இருக்கு?
நிஜாம்,
என் பதிவு எனக்கு பிடிக்க வேண்டும், உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரு வேளை எனக்கு வாழைப்பழம் பிடிக்குமோ என்னவோ? ஆனால் என் கேள்விக்கு பதில் இல்லையே? எனக்கு ஃபத்வா பற்றி தெரியாததால்தான் உங்களை கேட்கிறேன், தெரிந்தவர்தானே சொல்ல வேண்டும்?
ஃப்த்வா கொடுகிறது என்ன சின்ன பிள்ளைக்கு மிட்டாய் கொடுக்கிறதா?
நிஜாம்,
உங்களுக்கும் தெரியாது என்றால் ஒத்துக் கொள்ளுங்களேன்! சும்மா உதார் விட்டுக்கிட்டு!
உங்கள் கண்ணில் அரை வேக்காட்டாக தெரிபவர்களுக்கு ஃபத்வா கொடுக்கலாம் என்றால் உங்களை மாதிரி உதார் பேர்வழிகளுக்கு நானும் தாராளமாக கொடுக்கலாம்.
//Nowhere in Quran it talks about killing of Kafirs except one verse “Kill them wherever you find them”. But it is really really painful to see how people interpret this verse. they leave the verse before and after that and they stick only with this verse. This command was given during a war(badr) between Muslims and Kafirs. The sentence before that says “If they initiate the war, go and kill them before they kill you. Kill them wherever you find them. If they surrender take them to the safest place and provide what they want”. This is the entire meaning of that verse. That is why we say Islam is the largely misunderstood way of life. //
இது Aashiq சொன்னது.
தஸ்லிமா நஸ்ரின் அவர் படித்ததில் “Kill the kafirs” என்பதை மட்டும் எடுத்து கொண்டார். பாதியை படித்தும் படிக்காமலும் விட்டு விட்டார். அதனால் தான் நான் அரைவேக்காடு என்று சொன்னேன்.
இது ஒரு உதாரணம் தான். அதனால் தான் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேரியதாகவோம் சொன்னார். இதை பற்றியும் இன்னும் பலவற்றை பற்றியும் புரிதல் இல்லாமல் அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார். மனிதர்களோடு சேர்த்து மார்கத்தையும் குறை கூறினார் . எழுதிய பதிவில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
இல்லாத கடவுளுக்காக இததனை பேர் அடித்துக்கொள்கிறீர்களே? முடிந்தால் மற்றவருக்கு நல்லது செய்யுங்கள், நீங்களும் கடவுள் தான். தூனிலும் துரும்பிலும் இருப்பவன் உன்னிலும் இருப்பான்.
முகமது நபியின் காலம் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டு, நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல ஐந்தாம் நூற்றாண்டு இல்லை.
கல்லறை ஒரு சொத்து. இங்கே யார் புதைக்கபடலாம் என்பதை சொத்துக்கு உரிமையாளர்கள்தான் முடிவு செய்யவேண்டும். புதைத்த பிணத்தை தோண்டி எடுப்பது distasteful ஆக இருக்கலாம். ஆனால் அது அவர்கள் உரிமை. அங்கே ஒரு கிருஸ்துவரின்/ஹிந்துவின் பிணம் புதைகப்பட்டு பிறகு தோண்டி எடுக்கப்பட்டிருந்தால் வினவும் புதிய கலாச்சாரமும் அதை கண்டித்து எழுதுவீர்களா? கல்லறை பராமரிப்புக்கு அஹ்மதியா அமைப்புகளிடமிருந்து பணம் வாங்கப்படுகிறதா? அப்படி பணம் வாங்கப்படவில்லை என்றால் உரிமை மட்டும் எங்கிருந்து வரும்?
அரசாங்கத்தின் தலைமை காஜி என்று எழுதி இருக்கிறீர்கள். மத சார்பில்லா அரசில் அரசாங்கத்தின் தலைமை காஜி எங்கிருந்து வந்தார்? தலைமை பூசாரி, தலைமை பாதிரியார் எல்லாம் இருக்கிறார்களா என்ன? இது என்ன கூத்து? வினவு இந்த போலி மதசார்பின்மையை பற்றியும் எழுதலாமே?
உங்கள் கண்டனத்தை நான் ஆதரிக்கவில்லை என்றாலும் நாகரீகமாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். கொழுபெடுத்த துலுக்க காஜி என்றெல்லாம் எழுதவில்லை. இதே அணுகுமுறை தொடரட்டும்!
நண்பர் ஆர்.வி , வாழும்போதுதான் நாம் சாதி, மதம், நிறம், மொழி என பல வேறுபாடுகளால் வாழ்கிறோம்… இறந்த பின் கூட ஒருவரின் உடல் மற்ற மதத்தினரின் உடலின் அருகில் இருக்காது என்ற கொள்கையை பார்க்கும் பொது, மெய்யாலுமே நாம் ஆறாவது அறிவை அடைந்து விட்டோமா என சந்தேகமாக உள்ளது…
பகத்,
இது எனக்கு சொந்தமான இடத்தில் யார் புதைக்கப்பட வேண்டும் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய விஷயம். என் வீட்டில் வாடகைக்கு வருபவர்கள் அசைவம் சமைக்கக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை உண்டல்லவா? அய்யர்களை மட்டும்தான் குடிவைப்பேன், திருச்சிக்காரர்கள் மட்டும்தான் குடிவரலாம், தி.க.காரர்கள் மட்டும்தான் குடி வரலாம், என் பழைய காலேஜில் படித்தவர்கள் மட்டும்தான் குடிவரலாம், எம்.எஸ்.வி. பக்தர்கள் மட்டும்தான் குடி வரலாம் என்று சொல்ல எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இதில் அய்யர்கள் விதி ஜாதி வெறியாக இருக்கலாம்; திருச்சிக்காரர்கள் விதி என் சொந்த ஊர் மீது எனக்குள்ள பற்றாக இருக்கலாம். தி.க.காரர்கள் விதி என் கொள்கைப்பற்றாக இருக்கலாம்; காலேஜ், எம்.எஸ்.வி. விதிகள் என் eccentric குணமாக இருக்கலாம்; உங்களுக்கு அய்யர்கள் விதியை தவிர வேறு எதுவும் தவறாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் என் இடத்தை நான் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்தவர்கள் சொல்ல முடியாது – என் எண்ணங்கள், நோக்கங்கள், motivation தவறாக இருந்தாலும் கூட. நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை, சரியாகப்படவில்லை என்ற காரணத்துக்காக அடுத்தவர்கள் அதை செய்ய உரிமை அற்றவர்களாக ஆகிவிட மாட்டார்கள். எதோ ஒரு முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான இடத்தில் யார் புதைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்தால், அப்புறம் அந்த இடத்தில் யாருமே புதைக்கப்படக்கூடாது என்று நான் தீர்மானிக்கலாம். அங்கே கோவில் கட்ட வேண்டும் என்று ராம கோபாலன் தீர்மானிக்கலாம். அங்கே கால்ஜே கட்ட வேண்டும் என்று ஜேப்பியார் தீர்மானிக்கலாம். டாஸ்மாக் வைக்க வேண்டும் என்று குடிமகன்கள் தீர்மானிக்கலாம்.
காஜி செய்தது சட்ட ரீதியாக தவறில்லை. நியாய ரீதியாக? நிச்சயமாக உங்களுக்கும் வினவுக்கும் தவறாக தெரிகிறது. இங்கே வந்திருக்கும் பல முஸ்லிம்களுக்கு சரியாக தெரிகிறது. எனக்கு அது மிக distasteful ஆக – இதெல்லாம் ஒரு விஷயமா, ஏன் இந்த காஜி மிக அற்பத்தனமாக நடந்துகொண்டார் என்று தோன்றுகிறது. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாத நியாய ரீதியை விட நடைமுரைப்படுத்தப்படக்கூடிய சொத்துரிமை சட்டம்தான் எனக்கு பெரிதாக தெரிகிறது. அற்பத்தனத்தை எல்லாம் தண்டிக்க முடியாது.
கண்ணம்மா பேட்டை சுடுகாடு ஹிந்துக்களுடையது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அங்கே புதைக்க அனுமதித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பார்ப்பனியம், முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு ஆர்.வி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார். என் தெருவில், வீட்டில், சுடுகாட்டில், தெருக்குழாயில், கோவிலில் என் சாதி மட்டும்தான் இருக்கும் என்பது பார்ப்பனியம். இதில் மற்றவர்கள் பிறப்பில் தாழத்தப்பட்டவர்கள் வந்தால் எனக்கு அவை அசுத்தமாகிறது. இதை தீண்டாமை என்ற பெயரில் நீங்கள் வாதிட்டால் இவை என் சொத்து நான் மட்டுமே பயன்படுத்தும் உரிமை உள்ளது என வாதிடுவேன். ஆக பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டையும் இணைத்தமைக்கு நன்றி ஆர்.வி
பார்ப்பன இந்து மதம் மட்டுமல்ல, கிறித்தவ, இசுலாம் மதங்களும் இதே வாதத்தைத்தான் வைக்கின்றன. ஆர்.வி பார்ப்பனியத்தைக் காப்பாற்றுவதற்காக இசுலாமிய வெறியர்களை காப்பாற்ற நினைக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தம் அவ்வளவாக நல்லது இல்லை ஆர்.வி. பரிசீலியுங்கள். மதம் என்று வந்து விட்டால் அனைத்துமதவாதிகளும் ஒன்று சேர்வது வியப்பல்ல. ஒரு வேளை இத்தகைய மதவாதிகள் ஆட்சிக்கு வந்தால் நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை?
என்ன வினவு, உண்மையிலேயே புரிந்துதான் பேசுகிறீர்களா? என் வீடு என் தனிப்பட்ட உரிமை; வீதி பொது இடம். என் வீட்டுக்குள் நீங்கள் வரலாமா கூடாதா என்று தீர்மானிக்கும் உரிமை என்னுடையது – உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்கு ஜாதி வெறி, மத வெறி, மொழி வெறி, ஆணாதிக்க வெறி, கொள்கை வெறி எது இருந்தாலும் என் வீட்டுக்குள், என் அறைக்குள் வைத்துக்கொள்வது என் உரிமை. அய்யர்/தலித்/முஸ்லிம்/ஆண்கள்/தமிழர்கள்/ம.க.இ.க.வினர் மட்டும்தான் என் வீட்டுக்குள் வரலாம் என்று விதி போட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. வீதிக்குள் யார் வரலாம், யார் வரக்கூடாது என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. நானே நூறு ஏக்கர் நிலம் வாங்கி அங்கே ஒரு ரோடு போட்டால் அதற்குள் நீங்கள் வரலாம், வரக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அந்த நூறு ஏக்கர் நிலத்தில் என் சொந்த செலவில் கோவில் கட்டினால் அதற்குள் யார் வரலாம் யார் வரக்கூடாது என்று சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சிதம்பரம் கோவில் (ஜும்மா மசூதி, சாந்தோம் சர்ச், அம்ரித்சர் குருத்வாரா) பொது சொத்து. மக்கள் பணத்தில் கட்டப்பட்டது. நீங்கள் எழுதியதிலிருந்து அந்த கல்லறை எதோ ஒரு முஸ்லிம் அமைப்பின் சொத்து என்று அனுமானிக்கிறேன். அது அரசு சொத்தாக இருந்தால் காஜி வாயை மூடிக்கொண்டு போக வேண்டியதுதான்.
என்ன கம்யூனிச “வெறி” தலைக்கேறி தனி உடமை, பொது உடமை எல்லாவற்றையும் குழப்பி கொள்கிறீர்களே! ஒரு வேளை எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருப்பதால் என் வாயை பிடுங்குகிறீர்களோ? 🙂
ஒரு இஸ்லாமியருக்கு உடலில் உள்ள உறுப்பை மாற்றினால்தான் அவர் உயிருடன் வாழமுடியும் என்ற நிலையில் அவர் இது என்னுடைய உடல் எனக்கு இஸ்லாமிய நபரின், அதுவுன் அஹமதிய அல்லாத இஸ்லாமிய நபரின் உறுப்பை தேடுங்கள் என யாரும் கேட்பார்களா..?
சபாஷ்
சபாஷ் பகத்
முஸ்லிம் மக்கள்ட்ட போயி லாஜிக்கா பேசறீங்களே பகத்…..முன்னெல்லாம் வட இந்திய முஸ்லிம்கள்தான் மதவெறி நிரம்பியவர்களாக இருந்தார்கள் (வட இந்திய “இந்துக்களும்தான்) இப்போது தமிழ் (!!) முஸ்லிம்களும் வெறியேற்றப்பட்டுள்ளார்கள்……பள்ளிக்காலத்தில்..சக முஸ்லிம் மாணவர்களை அவர்களின் பிறப்புருப்பை சொல்லி கிண்டல் செய்வோம்..யாருமே அதை சீரியஸாக எடுத்துக்கொண்டதில்லை…இப்போது நடந்தால் பள்ளியிலேயே கொலை விழும் .அரேபியாவில் பெட்ரோல் இருக்கும்வரை இதுதான் விதி!!!
ஒரு நல்ல “ஹிந்து” எப்படி பிராமணருக்கு அடிமையோ அதுபோல நல்ல முஸ்லிம் அராபியருக்கு அடிமை….these people are religious slaves! ஆன்மீக உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அந்தரங்கமானது. இது இவர்களுக்கு புரியவே புரியாது. பிற மதத்தவரை “non-believers” என்பதிலிருந்தே இவர்களின் “சகிப்புத்தன்மை” புரியவில்லையா?..பார்க்கப்போனால் பிராமணர்கள் முஸ்லிம்களைவிட ஆயிரம் மடங்கு மேல் போலிருக்கிறது!
இறைவனையும் அவனது வேதத்தையும் அவனது தூதர்களையும் நம்பிக்கைக் கொண்டவனை இறை நம்பிக்கையாளன் என்று கூறும் இஸ்லாம் இவற்றை ஏற்காதவனை இறை நம்பிக்கையற்றவன் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்திய திருநாட்டில் பிறந்தால் இந்திய பிரஜை என்றும் வெளிநாட்டில் இருந்து விசிடிங் வந்தவனை அயல் நாட்டவன் என்று சொல்லுவது குற்றமா? அயல் நாட்டவன் தன்னை அப்படி கூறக்கூடாது என்றால் அவனும் இங்கே சிடிசன் ஆகினால் தானே அவனை இந்திய பிரஜை என்று கூறமுடியும். இந்த சிம்பிள் லாஜிக் புரியாமல் ஏன் தன விதண்டவாதம் பண்றீங்களோ தெரியலே.
You are really a B….R….I…..L….L…..I…..A….N….T………….!
(But, even Sonia had become indian citizen, she was not accepted as PM by many “broad minded politicians”….why?)
ஒரு உண்மையான முஸ்லீம் உயிரே போனாலும் அஹமதியாக்களின் உடல் உறுப்பை ஏற்கமாட்டான். நண்பரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தில் ஒரு அணு அளவைக்கூட கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. இறைவனின் கட்டளைகள் தெளிவாக, எளிமையாக இருந்தாலும் மாற்ற முடியாது. அப்படி இருப்பதால் தான் உங்களைப் போன்று கடவுளை மறந்து கேடுகெட்ட வாழ்க்கையை நாங்கள் இன்னும் தழுவாது நேர்வழியில் இருக்கிறோம். உங்கள் விமர்சனங்களை உங்கள் மதத்தோடு வைத்துக்கொள்ளுங்கள்.
காபிர்களுடை உடல் உறுப்புகளையும் இரத்தத்தையும் மட்டும் ஏற்களாமோ! அல்லாவுக்கு இணைவைப்பவர்கள் எம் போன்ற காபிர்கள்தாம். அகமதியாக்கள் இணை வைப்பதில்லை.
//ஒரு உண்மையான முஸ்லீம் உயிரே போனாலும் அஹமதியாக்களின் உடல் உறுப்பை ஏற்கமாட்டான். நண்பரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தில் ஒரு அணு அளவைக்கூட கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை
//
u never buy anything from shops of ppl from other religions or other faiths?. afterall ahamadiyas or hindus or buddhists..all are KAFIRS for u..rite?…imagine what will happen if whole india stops buying goods from muslim shops.. Arabia has enough wealth and petrol to wipe the poverty in whole world (twice over!) but wudnt give u a penny…we know how they treat u when u go for Haj …come on..u r all slaves…..just imagine life as a muslim after PETROL WEALTH is finished in Arabia…
//உங்களைப் போன்று கடவுளை மறந்து கேடுகெட்ட வாழ்க்கையை நாங்கள் இன்னும் தழுவாது நேர்வழியில் இருக்கிறோம்…….///
“”கேடுகெட்ட வாழ்க்கை””???bloody lets see after the oil wealth is finished..the Westerners will SUCK all ur OIL and leave u and ur DESERT….EAT SAND!!!
// just imagine life as a muslim after PETROL WEALTH is finished in Arabia… //
பெட்ரோல் காலியாருச்சுன்னா? அரேபியா என்ன வேன்னுனாலும் பண்ணட்டும்!!
நீங்க என்ன பண்ணுவீங்க ? எல்லா இடத்துக்கும் நடந்து போவீங்களா ? சைக்கிள் லயே வெளிநாடு எல்லாத்துக்கும் போவிங்களா ? பவர் இல்லாம இருபிங்களா ?
உங்களுடைய மனிதாபிமானத்தை நினைத்தால் எனக்கு புல் அரிக்குது!!
நிசாமு..
பெட்ரோலுக்கு முந்தி யாரும் இருந்த இடத்தவிட்டு அசையவே இல்லயா?..பெட்ரோல் தீந்துபோனா..நடந்து போவேன்…சைக்கிள்,மாட்டு வண்டி..குதிரை…பல்லக்கு (!!) இதுலயெல்லாம் போவேன்….கப்பல்ல வெளிநாடு போவேன்…அட போகலேன்னாத்தான் என்ன கெட்டுப்போச்சு??!!..சும்மா வெவசாயம் பண்ணிட்டு வீட்ல கெடகேன்….
நண்பரே…அரேபியாவில் உள்ள எண்ணை வளத்தை அரேபியர்கள் விற்பனை மட்டும் செய்யாமல் அறிவியல் ரீதியாக பயன்படுத்தியிருந்தால்..இன்று அரேபியா ஒரு “சூப்பர் பவர்” ….இப்போது என்ன நடக்கிறது..?..அரேபிய அரசு(!) அமெரிக்காவின் கைக்கூலி….ஒரு காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் செழித்த இடம் அரேபியா (middle east ..in general!)..இன்றைய மேற்கைய அறிவியலுக்கு அடித்தளமிட்டதே அரபிய மொழிபெயர்ப்பு நூல்கள்தான்…ஆனால் பின்னாளில் வந்த மதவெறியர்கள் அரபிய மனத்தையும் அறிவையும் குரானுக்குள் புதைத்துவிட்டார்கள்…….sorry..சொன்னால் நீங்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை…மதவாதி என்று தூற்றுவீர்கள்…மன்னிக்கவும்….
அதுசரி..பெட்ரோல் தீந்த பின்னாடி ஹஜ் பயணம் எப்படிப் போவீங்க?..ஒட்டகத்திலயா…(இன்னேரம் குரான்ல இதுபத்தி என்ன போட்டிருக்குன்னு பலர் தேடுவீர்கள்…!!…) என்ன பொருத்தவரை ஒட்டக சவாரி நல்லாத்தான் இருக்கும்….இருந்தாலும் எருமை மாதிரி வராது…..மாடு ஒரு சடை புடிச்ச சனியன்..துள்ளும்…எருமை பல்லக்கு மாதிரி…என்ன டவுசர்ல கொஞ்சம் அழுக்கு ஒட்டும்…..
நீங்க எதுக்கும் ஒட்டக நெறத்துல ரெண்டு பேண்ட் தச்சு வைங்க…அரேஏஏபியா வர போகவேண்டாமா…..
//உங்களுடைய மனிதாபிமானத்தை நினைத்தால் எனக்கு புல் அரிக்குது!!//
பெட்ரோலுக்கும் மனிதாபிமானத்துக்கும் என்ன உறவு?….தெனம் ஒரு லிட்டர் பெட்ரோல் குடிச்சா மனசுல மனிதாபிமானம் வருமா?..(குரான்ல என்ன போட்டிருக்கு?…)
மதத்த சொல்லி மத சார்பின்மை சொல்லி ரொம்ப நாளைக்கி காலந்தள்ள முடியாது தம்பி……என்னைய “மத வாதின்னா” ..கண்டுக்கவே மாட்டேன்….என் பாலிஸி சிம்ப்பிள்….நீ இஸ்லாமிய வெறியன்னா…நான் தமிழ் வெறியன்..ஏன் இந்து வெறியன்னுகூட வெச்சுக்கலாம்…..நி உண்மையாவே மதசார்பற்றவன்னா…நானும் அங்கனமே….
ச்ச்சூம்மா மதசார்பற்ற வேசம் போட எனக்கு தேவையில்ல…எனக்கென்ன உங்ககிட்ட ஓட்டா வேணும்…?…ஏதோ..இயக்குனர் அமீர் போன்ற நல்ல தமிழ் முஸ்லிம்கள் இருக்கறதால நான் இன்னும் முஸ்லிம்கள வெறுக்க ஆரம்பிக்கல….நீங்க பத்த வைக்காதீங்க…..இத மெரட்டலாவே எடுத்துக்கலாம்…
just time pass
இளங்கோ அம்பிக்கு,
//
ஒரு நல்ல “ஹிந்து” எப்படி பிராமணருக்கு அடிமையோ அதுபோல நல்ல முஸ்லிம் அராபியருக்கு அடிமை….these people are religious slaves! ஆன்மீக உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அந்தரங்கமானது. இது இவர்களுக்கு புரியவே புரியாது. பிற மதத்தவரை “non-believers” என்பதிலிருந்தே இவர்களின் “சகிப்புத்தன்மை” புரியவில்லையா?..பார்க்கப்போனால் பிராமணர்கள் முஸ்லிம்களைவிட ஆயிரம் மடங்கு மேல் போலிருக்கிறது!
//
என்ன அம்பி, பருப்பு வாடை தூக்குது. பாத்து அந்தப்பக்கம் போனா கோவாலு உன்னை கோவனமாக்கிடும். என்னுடைய முந்திய பின்னூட்டத்தை ரிபீட்டு செய்றேன்.
இறைவனையும் அவனது வேதத்தையும் அவனது தூதர்களையும் நம்பிக்கைக் கொண்டவனை இறை நம்பிக்கையாளன் என்று கூறும் இஸ்லாம் இவற்றை ஏற்காதவனை இறை நம்பிக்கையற்றவன் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்திய திருநாட்டில் பிறந்தால் இந்திய பிரஜை என்றும் வெளிநாட்டில் இருந்து விசிடிங் வந்தவனை அயல் நாட்டவன் என்று சொல்லுவது குற்றமா? அயல் நாட்டவன் தன்னை அப்படி கூறக்கூடாது என்றால் அவனும் இங்கே சிடிசன் ஆகினால் தானே அவனை இந்திய பிரஜை என்று கூறமுடியும். இந்த சிம்பிள் லாஜிக் புரியாமல் ஏன் தன விதண்டவாதம் பண்றீங்களோ தெரியலே.
//
நண்பரே…அரேபியாவில் உள்ள எண்ணை வளத்தை அரேபியர்கள் விற்பனை மட்டும் செய்யாமல் அறிவியல் ரீதியாக பயன்படுத்தியிருந்தால்..இன்று அரேபியா ஒரு “சூப்பர் பவர்” ….இப்போது என்ன நடக்கிறது..?..அரேபிய அரசு(!) அமெரிக்காவின் கைக்கூலி….ஒரு காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் செழித்த இடம் அரேபியா (middle east ..in general!)..இன்றைய மேற்கைய அறிவியலுக்கு அடித்தளமிட்டதே அரபிய மொழிபெயர்ப்பு நூல்கள்தான்…ஆனால் பின்னாளில் வந்த மதவெறியர்கள் அரபிய மனத்தையும் அறிவையும் குரானுக்குள் புதைத்துவிட்டார்கள்…….sorry..சொன்னால் நீங்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை…மதவாதி என்று தூற்றுவீர்கள்…மன்னிக்கவும்
//
விஷயம் தெரியாமல் உளறக் கூடாது. அரேபியா அறிவியலில் முன்னேற்றம் அடைந்தது எல்லாம் அங்கிருந்த மதரசாக்கள் மூலம் தான். முன்னெல்லாம் மதரசாக்களில் ஆன்மீகத்துடன் பௌதீகம், அறிவியல் மற்றும் கணிதம் அனைத்தும் குரான் மற்றும் ஹதீஸின் வழியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததது. பின்னர் மதரசாக்களில் மேலை நாட்டினர் சூழ்ச்சியின் காரணமாகத்தான் குரான் மற்றும் ஹதீஸ் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு மற்றவை விடுக்கப்பட்டது. இப்பொழுது குரானும் ஹதீசும் தீவிரவாதியை வளர்க்கிறது என்று மேற்கு நாட்டின் சொறி நாய்கள் குலைக்குது. அதை உண்மை என்று கண்ண மூடிக்கிட்டு நீங்கள் எல்லாம் கனைக்கிறீங்க. நடு நிலைமையோடு ஆராய்ச்சி செய்தல் உண்மை விளங்கும் தம்பி.
//
மதத்த சொல்லி மத சார்பின்மை சொல்லி ரொம்ப நாளைக்கி காலந்தள்ள முடியாது தம்பி……என்னைய “மத வாதின்னா” ..கண்டுக்கவே மாட்டேன்….என் பாலிஸி சிம்ப்பிள்….நீ இஸ்லாமிய வெறியன்னா…நான் தமிழ் வெறியன்..ஏன் இந்து வெறியன்னுகூட வெச்சுக்கலாம்…..நி உண்மையாவே மதசார்பற்றவன்னா…நானும் அங்கனமே….
ச்ச்சூம்மா மதசார்பற்ற வேசம் போட எனக்கு தேவையில்ல…எனக்கென்ன உங்ககிட்ட ஓட்டா வேணும்…?…ஏதோ..இயக்குனர் அமீர் போன்ற நல்ல தமிழ் முஸ்லிம்கள் இருக்கறதால நான் இன்னும் முஸ்லிம்கள வெறுக்க ஆரம்பிக்கல….நீங்க பத்த வைக்காதீங்க…..இத மெரட்டலாவே எடுத்துக்கலாம்…
//
இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு பயந்திருந்தால் இஸ்லாம் இவ்வளவு தூரம் மிக குறுகிய காலத்தில் மக்களிடையே பொய் சேர்ந்து இருக்காது. நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுக்கிறேன். முஸ்லிமாக வந்து குரானிலும் ஹதீஸிலும் என்ன இருக்குன்னு அறியவும். முடியவில்லையா நடு நிலைமையோடு அறியவும். சும்மா ஆர் எஸ் எஸ் கோஷம் போட வேணாம் அம்பி
ஆர்வி அவர்களே உங்களுடைய எந்த தனிப்பட்ட வெறியையும் உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்வதும்,யார்யார் வரவேண்டும் என்று நீங்கள் உத்தரவு போடுவதும் சரிதான். ஆனால் ஊருக்கு நடுவே நூறு ஏக்கர் நிலம் வாங்கி அதில் ஒரு கோயிலைக் கட்டி அதற்கு சிவன் கோயில்,முருகண் கோயில் என பெயர் வைத்துவிட்டு இன்னாரின்னார் மட்டும் வாங்க மத்தவ்ங்கெல்லாம் போங்க என்று கூற முடியாது. இது எப்படியிருக்குன்னா ஒரு தனியார் முதலாளி சிதம்பரத்திற்கும் தஞ்சாவூருக்கும் பஸ் வுட்டுட்டு இந்தாப்பா நீ ஏறு, யோவ் நீ ஏறாதன்னு சொல்ற மாதிரியிருக்கு. அப்படி சொல்லமுடியாது. அப்படி சொல்லவும் மாட்டான். வேனுமிண்ணா ஆர்வி கோயில்னு வைங்க ஏதோ புது மதக்கடவுள் போலன்னு வரமாட்டாங்க. டூரிஸ்டு பஸ்னா யாரும் ஏற மாட்டாங்கள்ள(புக் செய்தவனைத் தவிர). சிவன் பொதுக்கடவுள் தானே. நூறு ஏக்கர் நிலம் வாங்கி நீ கும்பிட மட்டும் ஏன் கோயில் கட்டுற. அப்புறம் உண்டியல் வைக்கமாட்டே.
அஸ்கர்,
// இது எப்படியிருக்குன்னா ஒரு தனியார் முதலாளி சிதம்பரத்திற்கும் தஞ்சாவூருக்கும் பஸ் வுட்டுட்டு இந்தாப்பா நீ ஏறு, யோவ் நீ ஏறாதன்னு சொல்ற மாதிரியிருக்கு. அப்படி சொல்லமுடியாது. அப்படி சொல்லவும் மாட்டான். //
சிதம்பரத்துக்கும் தஞ்சாவூருக்கும் பஸ் ரூட் வாங்கி பிறகு பஸ் விட்டால் அதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் ஒரு பஸ் வாங்கி என் வீட்டு காம்பௌந்டில் வைத்து நான் விருப்பப்படும் இடத்துக்கு போக பயன்படுத்தினால் அதில் யார் ஏற வேண்டும் என்பது என் இஷ்டம். பஸ்சில் ஏன் ஏற்றவில்லை என்று நீங்கள் கேட்க முடியாது.
// சிவன் பொதுக்கடவுள் தானே. நூறு ஏக்கர் நிலம் வாங்கி நீ கும்பிட மட்டும் ஏன் கோயில் கட்டுற. அப்புறம் உண்டியல் வைக்கமாட்டே. //
சிவன் பொது கடவுள் என்பதற்காக என் வீட்டு பூஜை அறைக்குள் நுழைந்து கும்பிட முடியுமா என்ன? நான் கும்பிட மட்டும் கோவில் கட்டுவது என் இஷ்டம். எனக்கு கிறுக்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்! அதை கேட்க நீங்கள் யார்? உங்களிடம் பணம் கேட்டால் மட்டுமே நீங்களும் உங்களுக்கு அங்கே என்ன உரிமை என்று பேச முடியும்.
அப்புறம் ஆர்வி அவர்களே என்று ஆரம்பிக்கிறீர்கள். நீ வா போ என்று முடிக்கிறீர்கள். ஏதாவது ஒரே ஸ்டைலை வைத்துக் கொள்ளுங்களேன்!
வா போ என்று எழுதியதற்கு மன்னிக்கவும்.
ஆர்.வி.,
முதலாளித்துவ ஜனநாயகம் பேசுகிறீர்கள். அது முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் பொருந்தி வரும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் அதை மீறுவது தான் சரி!
நொந்த குமாரன்,
ஜனநாயகம் என்றால் என்ன என்று புரிகிறது. இந்த முதலாளித்துவ ஜனநாயகம் எல்லாம் என்ன என்று கூட தெரியாது.
அப்புறம் சர்வாதிகாரம் – அது முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, பாட்டாளி சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி – எனக்கு ஒத்து வராத விஷயம். எந்த வித சர்வாதிகாரமாக இருந்தாலும் அதை எதிர்க்கத்தான் செய்வேன்.
RV அண்ணே,
உங்களது காம்பவ்ன்டிற்குள்ளேயும் பூஜையறையுனுள்ளேயும் நீங்கள் எதைவேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்றும் உங்களைக் கேட்கவில்லையே.
கோயில் என்பது சிதம்பரத்திற்கும் தஞ்சாவூருக்கும் பஸ் விடுகிற மாதிரி யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்ற அர்த்தத்தில்தானே எழுதினேன்.
நீங்கள் (மட்டும்) சாமி கும்பிட நூறு ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவது கிறுக்கு பய செய்ற வேலைன்னு ஒத்துக்கீட்டீங்க. இதற்கு பிறகும் நான் ஒன்னும் உங்ககிட்ட கேட்கலீங்கோ.
ஆர். வி.
தனி நபர் உரிமை என்பதையே எதிர்க்கும் கூட்டத்தினரிடம் தனி நபர் சொத்து உரிமையைப் பற்றி எல்லாம் எப்படி ஐயா பேச முடிகிறது உங்களால் ?
கம்யூனிஸ்டுகளை காயடிப்பவர்,
எல்லாம் பழக்கம்தான், இங்கே சில மாதங்ககளாக வந்து போகிறேனே! 🙂
நண்பர் ஆர்.வி, இங்கு நான் சொல்ல வந்தது வெறும் மனிதாபிமான அடிப்படையில் மட்டும்தான்… ஒரு இஸ்லாமியருக்கு உடலில் உள்ள உறுப்பை மாற்றினால்தான் அவர் உயிருடன் வாழமுடியும் என்ற நிலையில் அவர் இது என்னுடைய உடல் எனக்கு இஸ்லாமிய நபரின், அதுவுன் அஹமதிய அல்லாத இஸ்லாமிய நபரின் உறுப்பை தேடுங்கள் என யாரும் கேட்பார்களா என தெரியவில்லை…
நீங்களும், நானும் ஏன் இங்கு விவாதிக்கும் இஸ்லாமிய நண்பர்களும் , தன உடலில் உள்ள ரத்தத்தை தானமாக கொடுப்பதன் மூலம் ஒருவரின் உயிர் காக்கப் படும் என்றால் நாம் அனைவரும் அதை நிச்சயம் செய்வோம்… இஸ்லாமை விட சிறிதளவு மாறுபட்ட கருத்துள்ள ஒருவரின் கருத்தை எதிர்க்காமல் அவரின் இறந்த உடலை கூட எதிர்ப்பது எனக்கு ஒரு மனிதனாய் ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இல்லை.
கம்யுனிசம், சோசலிசம் இதை எல்லாம் விட்டு விடுங்கள்.. ஒரு சாதாரண மனித பிறவியாக நாம் ஒருவருக்கு ஒருவர் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவி செய்து கூட்டாக வாழ்வதினால் தான் நாம் மனித சமூகம் இவ்வளவு வளர்ச்சியை கண்டுள்ளது… அந்த மனிதாபிமான அடிப்படியில்தான் இறந்த பின்னும் மனிதன் சாதி மதம் கொண்டு பிரிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறேன்..
பகத்,
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நான்தான் உங்கள் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதிவிட்டேனோ என்று தோன்றுகிறது. எனக்கும் இங்கே அந்த பெண்ணின் குடும்பத்தார் அடையும் மனக்கஷ்டம் மட்டுமே முக்கியமான விஷயமாக தோன்றுகிறது. இந்த காஜியின் அற்பத்தனம் மிக வருத்தமான விஷயம்.
அன்புள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!. முதலில் இக்கருத்தை பதிவு செய்த சகோதரர் அஹாமதியாக்களின் வரலாறு தெரியாதவர் போலும். இஸ்லாத்தின் உள்ளே இருண்டு கொண்டே குழப்பங்களை உண்டு பண்ண மேற்கத்திய சதிகாரர்களால் அமைக்கப்பட்டதே இந்த அமைப்பு. இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எவர்கள் தனக்கென வழிபாட்டு தளங்களையோ, மயானங்கலையோ அமைத்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்களது புளுகு மூட்டைகளை இஸ்லாமியர்களிடம் மட்டும் தான் எடுத்து வைப்பார்கள்; குழப்பம் செய்வார்கள்.
ஏதோ இஸ்லாமும் குர்ஆணும் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் போல் இகல்துரைதிருக்கிறார் பதிவு செய்தவர்; தனக்கும் சொந்தமானது என்பதை என்று அறிவரோ? இறைவனிடமே பிரார்த்திக்கிறோம். உங்களது கருத்துகளை நளினமாக எடுத்து வைப்பீராக என்று கூறும் குர்ஆனையும் இஸ்லாத்தையும் அதன் தூய வடிவில் அறிக!
சகோதரர் ஷேக் தாவூத் அவர்கள் தெளிவான மறுப்புரையை எடுத்து வைத்தீர்கள். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரசாரம் செய்யும் சகோதரர்களின் பணிகள் மென்மேலும் தொடரட்டுமாக என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்!
அன்புடன்
சே. முஹம்மது ஸாலிஹ்
இங்கே வந்திருக்கும் பல முஸ்லிம்கள் குரானை படித்தால்தான் பேச வேண்டும் என்று எழுதி இருக்கிறார்கள். இதை அப்படியே நீட்டித்தால் நாலு திரைப்படம் எடுத்தால்தான் திரைப்பட விமர்சனம் எழுத வேண்டும்; பத்து கதை எழுதினால்தான் பொன்னியின் செல்வன் எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல வேண்டும்; கட்சி நடத்தினால்தான் ஓட்டு போட வேண்டும். எவ்வளவு முட்டாள்தனமான வாதம்!
முஸ்லிம்கள் அவர்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி வினவு எழுதவில்லை. ஒரு அமைப்பு சமூகத்தில் எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி எழுதி இருக்கிறார். தெருவில் கிடக்கும் பிணத்தை எங்கே புதைப்பது என்பதற்கெல்லாம் குரான் படிக்க வேண்டுமென்றால் என்ன சொல்லட்டும்? அவருடைய கருத்தில் எனக்கு இசைவில்லை – ஆனால் இது ஒரு குழுவினரை மட்டுமே பாதிக்கும் சொந்த விஷயமும் இல்லை.
அப்புறம் அஹமதியாக்கள் முஸ்லிம்கள் இல்லை என்று நிறைய பேர் வரிந்து கட்டிக்கொண்டு எழுதி இருக்கிறார்கள். மாற்று பிரிவினர், மாற்று மதத்தினர் என்பது ஒரு விஷயமே இல்லை. வினவு கேட்கும் கேள்வி இதுதான் – புதைக்கப்பட்ட பிணம் அஹ்மதியா/போரா/ஆகாகானி/ஷியா/ஹிந்து/கிருஸ்துவர்/சீக்கியர்/யூதர்/பவுத்தர் என்றால் அருகிலிருக்கும் சுன்னி முஸ்லிம் பிணங்கள் தீட்டாகிவிடுமா? முகமது உங்களை சபிப்பாரா? அல்லா உங்களுக்கு நரகம் விதித்துவிடுவாரா? முகமது ஒரு யூதரின் பிணத்துக்கு மரியாதை செய்ததாக சிலர் எழுதி இருக்கிறீர்கள். அவரே இன்று அரசின் தலைமை காஜியாக இருந்தாலும் பிணத்தை தோண்டி எடுங்கள் என்றுதான் சொல்லி இருப்பாரா?
சட்டப்படி இப்படி செய்ய உரிமை இருக்கிறதுதான். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் படும் மனக்கஷ்டம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா? குரானையும் ஹதீசையும் படியுங்கள் என்று எழுதி இருப்பவர்களை கேட்கிறேன் – இப்படி தோண்டி எடுக்க வேண்டும் என்றுதான் குரானிலும் ஹதீஸிலும் எழுதி இருக்கிறதா? அப்படி மனிதாபிமானமே இல்லாமல் எழுதப்பட்டிருந்தால் எந்த காலத்திலும் இதை படிக்க எனக்கு எந்த உந்துதலும் இருக்கப்போவதில்லை. (இதானால்தான் நான் மனு சாஸ்திரமும் எந்த காலத்திலும் படிக்கப் போவதில்லை) குரான் அல்லாவே சொன்னது என்று சொல்கிறீர்கள். அல்லாவே இப்படி தோண்டி எடுத்தாக வேண்டும் என்று சொல்லி இருந்தால் அப்படிப்பட்ட அல்லாவின் சொர்கத்துக்கு போவதை விட நரகத்துக்கு செல்வதே எனக்கு பிரியமானது.
இங்கே எல்லாரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உங்களுக்கு புரிகிறதா?
அனைவரும் புதைத்த உடலை தோண்டி எடுத்தது தவறு என்றே சொல்லுகிறார்கள்.
மேலும் ஏன் அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது.
திரும்பவும் சொல்லுகிறோம் உடலை தோண்டி எடுத்தது தவறே .
நிஜாம்,
தோண்டி எடுக்க வேண்டும் என்று சொன்னவர் யார்? அரசின் தலைமை காஜி.
இது வரை கிட்டத்தட்ட நூறு மறுமொழிகள் வந்திருக்கின்றன. ஐம்பது அறுபதாவது முஸ்லிம் பெயர் உள்ளவர்களால் எழுதப்பட்டவை. நீங்கள் ஒரு பத்து மறுமொழி எழுதி இருக்கிறீர்கள். இரண்டில் போகிற போக்கில் தோண்டி எடுத்தது தவறுதான் என்று எழுதி இருக்கிறீர்கள். ஷேக் தாவூத் தவறுதான், ஆனால் என்று இழுக்கிறார். வேறு எந்த முஸ்லிமும் இது தவறு என்று சொல்லவில்லை.
// அனைவரும் புதைத்த உடலை தோண்டி எடுத்தது தவறு என்றே சொல்லுகிறார்கள். //
இந்த “அனைவரும்” யார்? முடிந்தால் விளக்குங்கள். காஜி இந்த அனைவரில் உண்டா? இங்கே மறுமொழி எழுதி இருப்பவர்களில் எத்தனை பேர் இந்த அனைவரில் இருக்கிறார்கள்? ஏன் வீணாக உதார் விடுகிறீர்கள்?
நான் ஏக இறைவனுக்கு பயந்து தான் தோண்டி எடுத்தது தவறு என்று எழுதினேன் சும்மா போகிற போக்கில் எழுதவில்லை. நாங்கள் எங்கள் விளக்கத்தை எழுதி விட்டோம். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.
நிஜாம்,
கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுகிரீர்களே! “அனைவரும்” என்றால் யார் யார்?
போகிற போக்கில் எழுதவில்லையா? சரி, ஒரு வேலை செய்யுங்கள். எத்தனை வாக்கியம் இது வரை எழுதி இருப்பீர்கள்? அதில் எத்தனை வாக்கியம் தோண்டி எடுத்தது தவறு என்று எழுதி இருக்கிறீர்கள்? முடிந்தால் கணக்கு கொடுங்கள். சரியான பீலா பேர்வழியாக இருக்கிறீர்களே! இதில் ஏக இறைவனை வேறு அழைக்கிறீர்கள். பீலா விட அவர்தானா கிடைத்தார்?
// முடிந்தால் கணக்கு கொடுங்கள் //
நீங்கள் யார் கணக்கு கேட்க ?
நான் இங்கு விளக்கம் சொல்லவே வந்தேன்.
உங்களுடன் தர்க்கம் செய்ய வரவில்லை.
விளக்கம் சொல்ல வந்த நிஜாம்,
நீங்கள் சொல்லும் விளக்கங்களில் தவறுகள் மலிந்து காணப்படுகின்றன. (அனைவரும் தோண்டி எடுத்தது தவறு என்று சொல்கிறார்கள், நான் போகிற போக்கில் சொல்லவில்லை மாதிரி) இவை எந்த விதத்தில் தவறு என்று நான் விளக்கிவிட்டேன். சமாளிக்க முடியவில்லை, அதே நேரத்தில் தவறை ஒத்துக்கொள்ளவும் மனதில்லை என்றால் அதை கூட நேரடியாக சொல்லலாம். நீங்கள் கணக்கு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் நான் இன்னின்ன காரணங்களால் நீங்கள் சொல்வது தவறு என்று சொல்லும்போது, அது தவறில்லை என்று நிருபிப்பத்து அல்லது ஆமாம் தவறுதான் என்று ஒத்துக்கொள்வது உங்கள் தார்மீக பொறுப்பு. உதார் பேர்வழியிடம் தார்மீக பொறுப்பை பற்றி பேசுவது என் தவறோ!
சில எண்ணங்கள் ஃபாசிஸ்ட் மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. அரை வேக்காடுகள் மீது ஃபத்வா சரிதான் மாதிரி. இதைத்தான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிறதா?
//இங்கே மறுமொழி எழுதி இருப்பவர்களில் எத்தனை பேர் இந்த அனைவரில் இருக்கிறார்கள்? ஏன் வீணாக உதார் விடுகிறீர்கள்?//
சகோதரரே.. உங்களது விமர்சனம் அந்த விடயம் இஸ்லாத்தின் பார்வையில் சரியா? அல்லது தவரானதா என்றகோணத்தில் அனுகியிருந்தால் மேலே உள்ள உங்களது கருத்திற்கு தெளிவு கிடைத்திருக்கும். அதைவிட்டுவிட்டு இஸ்லாத்தின் மீதுள்ள உங்களது கால்புணர்வை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயண்படுத்த முட்பட்டுள்ளீர்கள்.
உடலை தோண்டி எடுத்தது தவறே இது தான் இங்கே பின்னுரட்டமிட்டஅத்தனை முஸ்லிம் சகோதரர்களினதும் கருத்து. சந்தேகமிருந்தால் மின்டும் இதேகேள்வியை ஒரு அங்கமாக உங்களது தலத்தில் பிரசுரிக்கலாமே…
Brother Asfar
RV ஒரு சில பதிவுகளில் அவர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தெரிகிறது
அஸ்ஃபர் ,
நான் இதை எழுதியபோது கிட்டத்தட்ட 100 மறுமொழிகள் இருந்தன. ஐம்பது அறுபது மறுமொழிகள் முஸ்லிம் பெயர் கொண்டவர்களால் எழுதப்பட்டவை. இரண்டில் நிஜாம் போகிற போக்கில் இது தவறுதான் என்று குறிப்பிட்டிருந்தார். ஷேக் தாவூத் இது தவறு ஆனால் என்று இழுத்திருந்தார்.
இப்போது 200 சொச்சம் மறுமொழிகள் இருக்கின்றன. ஆஷிக் அஹ்மத், நீங்கள் இது தவறு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்து புதிய 100 சொச்சம் மறுமொழிகளை முஸ்லிம் பெயர்கள் கொண்டவர்களின் மறுமொழிகள் குறைந்துவிட்டன. vanthiruppavarilum நிஜாம், ஆ. அஹ்மத் நிறைய எழுதி இருக்கிறார்கள்.
ஆஷிக், உங்களுக்கு (நிஜாமுக்கும் கூட) இது தவறு என்று சொன்னதற்காக வாழ்த்துகள். ஆனால் இங்கே உள்ள பெரும்பாலான “முஸ்லிம் மறுமொழிகள்” குரானை படிக்காமல் பேசக்கூடாது என்றும், ahamadhiyaa என் முஸ்லிம்கள் இல்லை என்றும்தான் இருக்கின்றன. நான் சொல்வது தவறு என்று பட்டால் நீங்கள் கணக்கு போட்டு பாருங்களேன்!
அப்புறம் மிக முக்கியமா விஷயத்தை மறந்து விடாதீர்கள். தோண்டி எடுக்க வேண்டும் என்று சொன்னவர் யார்? அரசின் தலைமை காஜி. மன்னிக்க வேண்டும் அஸ்ஃபர், நீங்கள் இந்த காஜியின் செய்கை தவறு என்று உங்கள் ஜமாத்திலோ, மசூதியிலோ சொல்லி இருக்கிறீர்களா? இது வரையில் உங்களுக்கு தெரியாது என்றாலும், இப்போது தெரிந்த பிறகு சொல்லப்போகிறீர்களா?
good post.
இந்துக்களை பற்றி இப்படி ஒரு போஸ்ட் போட்டா நீ இப்படி சொல்லுவியா ?
ச்சீ ச்சீ கேவலமான ஆளுய்யா நீ
certainly. i am truly SECULAR !!
வினவு,
வினவு,
நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை. ஆனால் எது புரிகிறது எது புரியவில்லை என்று நான் மீண்டும் விளக்கி எழுதினால் அனுமார் வால் மாதிரி போய்க்கொண்டே இருக்கும் என்று பயமாக இருக்கிறது. 🙂 அவ்வளவு நேரம் இப்போதைக்கு இல்லை. நேரம் கிடைக்கும்போது பேசுகிறேன். முன் சொன்ன சிலவற்றை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஆர்வியிசம் உருவாகும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால் இருப்பதை விட இன்னொன்று பெட்டர் என்று நீங்கள் சொன்னால் அது எப்படி பெட்டர், அதை நடைமுரைபடுத்தியது ஏன் தோல்வி அடைந்தது என்று விளக்கும் தார்மீக பொறுப்பு உங்களுடையது.
manithan mirugam .matham nallthaiye kurugirathu. manithan ellavatrukum karanam
வினவு, உண்மை உரைக்கும் நல்ல பதிவு. உண்மையைச் சொன்னால் உறைக்கும்.
தொடரட்டும் தங்கள் பயணம். வாழ்த்துக்கள்…
எல்லாத்தையும் விடுங்க தோழர்களே முதலில் இந்த பார்ப்பார பயலுகளும், அவனுக்கு கோவனம் கட்டி விடும் அதியமான் போன்றவனையும் தான் முதலில் அடிக்க வேண்டும். இசுலாத்துக்கு இரண்டாம் பட்ச கவணிப்பை கூட வைத்துக்கொள்ளலாம்.
என்ன ஒரு பார்ப்பனிய வெறி பாருங்க.
அகமதியாக்கள் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்றே இப்படி செய்திருக்கிறார்கள். வெற்றியும் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். இத்தனை நாளாய் இறந்தவர்களை அவர்கள் எங்கே அடக்கம் செய்தார்கள். இப்பொழுது மட்டும் ஏன் இங்கே?
இறந்த பெண்ணைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ததது தவறு. அதையும், அரசு காஜியே செய்திருப்பது தான் மிகவும் வருத்தமான நிகழ்வு. சமயத்தைப் பற்றி தவறான கருத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது அந்த செயல்.
அதற்காக, மற்றவரின் மனம் புன்படும் படி சமயங்களைச் சாடுவது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலவே அமைந்திருக்கிறது !
அமைதி அமைதி அமைதி,
எல்லோரும் அமைதியாகுங்கள். மதம் ஒரு அபின் என்றார் மார்க்ஸ். இதனை 100% உண்மை என்று நிரூபிக்கிறது இந்த பின்னூட்டம். ஒவ்வொருவரின் மதத்தை பற்றி விமர்சனம் வரும்போதும் அந்தந்த மதத்தினர் அபினை முழுங்கிய யானையைப்போல் பிளிறுகின்றனர்.
கேவலம் புதைத்த பிணத்தை மீண்டும் ஏன் தோண்டி எடுத்தீர்கள் என எழுதியதற்கா இந்த ஆர்ப்பாட்டம். கேவலமாக இல்லை உங்களுக்கு. அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் இல்லை அதனால் தோண்டியெடுத்தோம் என்கிறீர்களே, உங்களைவிட கிருஸ்ணாம் பேட்டை சுடுகாடு எவ்வளவோ மேல். இஸ்லாமியர்கள் அடிக்கடி சகோதரத்துவம் சமத்துவம் என்பார்கள். சகோதரத்துவத்தின் இலட்சணம் பார்த்தீர்களா.
பணக்காரர்கள் ஒரு பகுதியிலும்(இதனை முஹல்லா என்பார்கள்) ஏழை முச்லீம்கள் வேறொரு பகுதியிலுமாக(பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுடன்)த்தான் வசிக்கிறார்கள். ஏன் உங்கள் முஹல்லாவிலே அவர்களின் வருமானத்திற்க்கு ஏற்றார்போல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது தானே. வெள்ளீக்கிழமை தொழுகை ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கடமையானது. 3 வெள்ளிகிழமை தொழுகையை விட்டவன் காபிராவான். ஆனால் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் இவர்கள் போடும் பிச்சைக் காசிற்காகவே ஒரு பெருங்கூட்டம் வெளியில் தொழாமல் நிற்கும். அவர்களும் சகோதரர்கள்தானே என நீ நினைக்கவில்லையா? எப்படி நீ நினைப்பாய்! அவனுக்கு காசு போட்டாதானே உனக்கு நன்மை வரும். அவன் தொழுவதின் மூலம் அவனுக்கு கிடைக்கும் நன்மையை கெடுத்து நீ நன்மையடைகிறாய்.சகோதரமாவது மண்ணாங்கட்டியாவது. சும்மா எல்லாம் fair & lovely
அஹமதியாக்களை விடுங்கள் இப்போது தமிழ்நாட்டில் புதுசா ஒன்னு கிளம்பியிருக்கு தவ்ஹீது என்று பேரு. இவனுங்களுக்கும் ஏற்கனவே உள்ள ஜமாத்திற்கும் ஒரே சண்டை. தனிதனி பள்ளி, தனிதனி தொப்பி, என ஊரே இரண்டாக உள்ளது. நெல்லிக்குப்பம் என நினக்கிறேன்(சரியாக ஊர் பேர் தெரியலை,மன்னிக்கவும்) தவ்ஹீது பிணத்தை அவ்வூர் இடுகாட்டில் புதைக்க அனுமதிக்கவில்லை இந்த சகோதரபாசக்காரர்கள். பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றது. உடனே பாசக்காரர்கள் ஜகா வாங்கிகொண்டார்கள். ஏன்னா இவனுங்கோ கொஞ்சம் பயந்தாங்கொள்ளிங்கோ. இப்போ தவ்ஹீது முஸ்லீமா இல்லயா? சொல்லுங்கடா சகோதரப்பாசக்காரர்களே. ஷியாக்கள் முஸ்லீமா இல்லையா? எப்படி சொல்லுவாய் நீ. தோழர்களே இன்னொன்றையும் தெரிந்துகொள்ளூங்கள், முஸ்லீம்களுடைய இடுகாட்டிலே ஒவ்வொரு குடும்பத்தினரும் சிறு இடத்தை ரிசர்வ் செய்து வைத்துள்ளனர்.ஏனென்றால் ஒரே குடும்பமாக குழிக்குள் வாழ்வதற்கு. புதைத்த பிறகு இறைவனின் தூதர் அங்கு வந்து கேள்வி கேட்டால் பிள்ளைக்கு தெரியலைனா அப்பா சொல்லித் தருவரில்லே.
6 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நபி வழியும் குரானும் தான் சரி என்கின்றாய். ஆனால் நீயே அதை கடைபிடிப்பதில்லையே. முதலில் தொலைபெசியை ஷைத்தான் என்றீர்கள், பிறகு டிவி யை ஷைத்தான் என்றீர்கள்,பிறகு இன்டெர்னெட்டை ஷைத்தான் என்றீர்கள், ஆனால் முற்றும்முழுவதுமாக நீங்கள்தான்டா வீட்டுல எல்லாத்தையும் வச்சிருக்கிறீங்க. நீங்கள் முஸ்லீமா! இல்லை முனாபிக்கா!(குழப்பவாதிகள்) ஏன்னா நீங்கதான் ஒருபக்கம் அல்லான்னு தொழுவுறீங்க அப்புறம் ஷைத்தான்கூட(டீவி,இண்டெர்னெட்)கூத்தடிக்கிறீங்க. எல்லாவற்றையும் விட்டுவிடுவீர்களா.
நண்பர் ஆர்வி அவர்களே,
குர்ஆன் உலக மக்களுக்குமான பொதுமறை, இஸ்லாம் உலகமக்களின் மார்க்கம்(வழிகாட்டி) என்று கூறுவதாலே அவர்களை விமர்சிக்க நேரிடுகிறது. உலக மக்களின் வழிகாட்டி எனும்போது அது பொதுப்பிரச்சினைதான். இல்லை எங்கள் மதம் ஒரு குறுகிய கண்ணோட்டம் கொண்டதுதான் என அவர்கள் கூறட்டும் விமர்சிக்கவில்லை.
அஸ்கார்,
குரானை விமர்சிப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. குரான், பைபிள், கீதை, தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், கிரந்த் சாகிப், டோரா, திருக்குறள், அர்த்த சாஸ்திரம், மனு சாஸ்திரம், கார்ல் மார்க்ஸ், பெரியார், காந்தி, அம்பேத்கார், ஸ்டாலின், மாவோ, வினவு எல்லாரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. எல்லாவற்றிலும் எது நம் அறிவுக்கு சரி என்று படுகின்றதோ அதை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். குரானை விமர்சிக்கக் கூடாது என்ற பொருளில் நான் என்ன எழுதிவிட்டீன் என்பதுதான் தெரியவில்லை. அதை கொஞ்சம் விளக்கிவிடுங்கள், ப்ளீஸ்!
அவ்வளவு ஏன், ரத்தம் தேவைப்படும் போது, யாரும் சாதி, மதம், உட்பிரிவுகள் என்று பேதம் பார்பதில்லை.
ரத்த வங்கிகளில் தான் உண்மையான சமத்துவம் உள்ளது !!
தோழர் வினவு,
மூளைச்சளை செய்யப்பட்ட இஸ்லாமிய நண்பர்களுடன் விவாதம் வீண். நன்கு படித்த, நகர்புற இளைஞர்களே இப்படி இருக்கிறார்களே என்பதுதான் ஆச்சர்யம்.
//ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது// idu mooda nambikkai endral unnai petra annaiyai unakku oru vayadanapodu amma endrai , unakku 100 vayadanalum amma enbai aduvum muttal tanama?
லூசுப்பய
did you understand my qustin ? answer me properly
அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல அல்ல என்று சுன்னி முஸ்லீம்கள் திருப்பித்திருப்பி சொல்கிறார்கள். அஹ்மதியாக்களோ குரானில் நபிகள் நாயகம் எந்த இடத்திலும் இறுதி நபி என்று சொல்லவில்லை. தங்களுடைய மதம் நபிகள் நாயகத்தை ஒப்புக்கொள்கிறது. அவருக்கு பின்னரே வந்த குலாம் அஹ்மது அவர்களும் ஒரு நபியே என்றுதான் சொல்கிறார்கள். இது அவர்களுக்குள் நடக்கும் ஒரு விவாதமே. அஹ்மதியாக்களை காபிர்கள் என்று சுன்னி முஸ்லீம்களும் ஷியா முஸ்லீம்களும் அறிவித்துவிட்டார்கள். இப்போது ஷியா முஸ்லீம்களை காபிர்கள் என்று அறிவிக்க சவுதி அரேபியாவும் இன்ன பிற நாடுகளும் தயாராகி வருகின்றன. இதன் அடிப்படையில் ஈரான் சவுதி அரேபியா யுத்தம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. எவனோ ஒருவன் எப்போதே எழுதிய டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் இருக்கும் மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.
இந்த டுபாக்கூர் குரானில், உலகம் தட்டை என்று சொல்கிறது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்று சொல்கிறது. எந்த இடத்திலும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்வதில்லை. சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் போய் சூரியன் உட்கார்ந்திருக்கிறது. அதன் பின்னர் காலையில் அல்லாவின் அனுமதி பெற்று சூரியன் காலையில் உதிக்கிறது என்று சஹி ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார்.
உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.
உலக மக்களில் அரபிகளே மேலானவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள் குரேஷிகள் அவர்களுக்கும் மேலானவர் முகம்மது என்று ஒரு ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார். பெண்களுக்கு இன்றும் மசூதியில் இடம் கிடையாது. 18 சதவீத தலித்துகளுக்கு எப்படி கோவிலில் இடம் இல்லையே அ தை விட கொடுமையாக 50 சதவீத பெண்களுக்கு மசூதியில் இடமில்லை.
இப்படிப்பட்ட டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய புறப்படுவதுதான் வேடிக்கை
aik
In the name of Allah, the most gracious, the most merciful,
Dear brother,
Instead of saying he said (the guy you mentioned is not the only scholar in Islam), those said, why don’t you go and analyse Quran and Hadith in your own language and comment. No where in Quran it is said “Earth is flat”. If what you are saying is correct please bring the verse from Quran which says “Earth is flat” and “Sun revolves around the earth”. Bring the Arabic words from Quran which means “flat” or “sun is revolving around the earth”. Kindly prove your point.
About hadiths, before mentioning some hadith, please understand the context first. You mentioned sahih hadith, which sahih hadith?. Please tell me where these Hadiths are,sahih book name and hadith number.
Then about women in mosques, this just shows your innocence. Please read Prophet’s history to know about this. Or if you want some proof come to my place, puducherry. Let me prove you wrong. If some mosques doesn’t allow muslimahs inside it is their problem (separate toilet problems, separate place problems etc), Islam has nothing to do with.
And you said Quran is a Dubakkoor book. Asthafirullah. Please bring one verse from Quran which is unscientific or immoral. I hope dubaakkoor means “lie”. Quran clearly says ” If you say this is not from God, bring a book like this, or 10 chapters like this or One chapter like this”. Nobody was able to do that in these 1400 years. If somebody done that, Islam would have crushed long then. why don’t you try yourself. I am not a Muslim who gets irritated by your comments. I just want to clear the misconceptions that you have. Islam attracts lot of people of different colour, origin etc. Do you say all those are sense less people. I dare you, Please read Quran with open mind and comment. Islam has survived from the days of prophet Adam to until now, bypassing same misconceptions. Islam is here to stay and nobody can ignore it.
No human being is greater than other human being…That is very clear.
By the way, I condemn my Muslim brothers who done that act of digging out the buried body which is totally unislamic,
Sorry if I meant anything wrong.
May Allah(swt) guide us all to the right path…Ameen
Peace
Aashiq Ahamed A
ஆஷிக் அஹ்மத்,
நல்ல முறையில் உங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள். அதுவும் தெளிவாக இந்த தோண்டி எடுக்கப்பட்ட செயலை கண்டித்திருக்கிறீர்கள். கல்லறை எதோ ஒரு ஜமாத்தின் சொத்தாக இருந்தால், ஜமாஅத் அப்படி நடந்துகொள்ள முழு உரிமையும் கொண்டது, ஆனால் அப்படி செய்வது மனிதாபிமானம் அற்ற செயல் என்று கருதுகிறேன்.
நான் குரானை படித்தவன் இல்லை. குரானுக்கும் ஹதீஸுக்கும் என்ன வித்தியாசம் என்று கூட தெரியாது. குரானில் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று யாராவது சொல்லி கேட்டதுதான். விஷயம் தெரிந்த உங்களை போன்றவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
குரானை பற்றி இருக்கும் பெரிய எதிர்மறை உணர்ச்சி இந்த ஒரு கேள்விப்பட்ட செய்திதான் – சில இடங்களில் மற்ற மதத்தினரை மதியுங்கள் என்று இருந்தாலும், எல்லா காஃபிர்களையும் வேரோடு அழிக்க வேண்டும் என்று இருக்கிறதாமே, உண்மையா? காஃபிர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பொருள்படும்படி குரானில் எங்காவது ஒரு வசனம் இருக்கிறதா இல்லையா?
அப்புறம் உலகம் தட்டை பற்றி நிறைய எழுதி இருந்தீர்கள். குரான் பைபிளில் உள்ள எல்லா உயிர்களும் ஏழு நாட்களில் இறைவனால் படைக்கப்பட்டவை, Evolution theory is invalid என்று பொருள்படும் சுவையான, ஆனால் தவறான ஐதீகத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா? பைபிள், குரான், டோரா எல்லாம் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான் என்று நினைத்திருக்கிறேன்.
இது தெரிந்து கொள்வதற்காக மட்டும் கேட்கப்படுவது. குரானில் ஓட்டை கண்டுபிடிக்கவோ, அதை குறை சொல்லவோ இல்லை. குரானில் Creation theory, காஃபிர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று இருந்தால் அதற்காக குரானை முழுதாக நிராகரிக்க வேண்டும் என்பது என் கருத்து இல்லை. என் கண்ணில் குரான் கடவுளே சொன்னது என்பது ஒரு ஐதீகம் – கடவுளான கிருஷ்ணன் கீதையை அருளினார், நோவாவுக்கு பிறகுதான் வானவில் தென்படுகிறது, அதற்கு முன் டைனோசார்களே நடமாடிய காலத்தில் வானவில் இருந்ததில்லை என்பது மாதிரி. ஐதீகத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது, காலத்துக்கேற்ப சிறு மாறுதல்கள் செய்து கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். உண்மையை சொல்லப் போனால் கடவுளே என் எதிரில் வந்து சொன்னாலும் அதை நம் அறிவை வைத்து சீர்தூக்கி பார்க்கத்தான் வேண்டும், அதைத்தான் கடவுளும் விரும்புவார் என்று நினைக்கிறேன்.
அய்யா RV
உலகம் தட்டை இல்லை என்பது இப்போது மிகத்தெளிவாக தெரிந்த ஒன்று. ஆகையால், அப்படி இருக்கும் வரிகளுக்கு சால்ஜாப்பு எழுதிவிட்டார்கள்.
ஆனால் பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொள்வதில்லை. பரிணாமக்கொள்கையும் அறிவியல் உண்மைதான். ஆனால் முஸ்லீம்கள் அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொண்டால், உலகம் 5000 வருடம் பழையது, ஆதாமை களிமண்ணிலிருந்து படைத்தார், ஏவாளைஇடுப்பெலும்பிலிருந்து படைத்தார், சாத்தான் கதை இதெல்லாம் பொய் என்று ஆகிவிடும். ஆகையால் தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். இவர்களது சாத்தான் பாம்பு கதையை நிரூபிக்கத்தான் முடியவில்லை.
இவர்கள் குரானை சொல்வதை போல கண்ணதாசன்புத்தகத்தை கூட சொல்லலாம். கண்ணதாசன் கவிதைகள் போல முடிந்தால் எழுது என்று சவால் விடலாம். எவன் எழுதி கொண்டுவந்தாலும், தூ.. இதெல்லாம் ஒரு கவிதையா.. கண்ணதாசன் கவிதைக்கு ஈடாகுமா என்று சொல்லிவிடலாம். அதே மாதிரி ஒரு வாய்ச்சவடால்தான் இந்த குரானுக்கு நிகரான வசனம் விவகாரம். .
அதே மாதிரி ஏதாவது ஒரு சங்கடமான ஹதீஸை பற்றி கேட்டால்,ஹதீஸ் கலை தெரியுமா? அது எப்படி வாசிக்கவேண்டும் தெரியுமா? உனக்கு அரபி தெரியுமா ஏன்றெல்லாம் கேட்பார்கள். அரபி தெரிந்தஒருவர்தான் அந்த ஹதீஸை ஆங்கிலத்துக்கோ தமிழுக்கோ மாற்றியிருப்பார். இருந்தாலும் இந்த வாய்ச்சவடாலுக்கு குறைவிருக்காது.
இங்கே அது சஹி ஹதீஸே இல்லை என்று சாதிப்பார்கள். ஆனால், இவர்களது ஆட்சி வந்தால், அதான் தாலிபான், சவுதி, வஹாபி வந்தால் அதுவே சஹி ஹதீஸாகிவிடும். அப்புறம் சாதாரண மக்கள் கதி அதோகதி…
In the name of Allah, the most gracious, the most merciful,
Dear brother aik,
1. Again and Again you are giving false information. Let me take it as innocent ignorance. Being aggressive is not at all going to yield any results. As for as the Final messenger debate is concerned, you yourself given the answer . And also, you know that we believe in the other revelations such as Torah, Ingil and Jabur.By name only these revelations mentioned in Quran. There may be other revelations also, Only Allah (swt) knows. In the books of Ingil, jabur and Torah it is clearly mentioned about the coming of future prophet by name. But in Quran Allah(swt) says Prophet mohammed is the seal of the prophets, And Allah(swt) says in Quran HE finalises Quran as the final revelation to mankind (not only to Muslims) and more than that It is nowhere mentioned in the Quran about the coming of future prophet. why don’t God tell us that little information?. Hence it is very clear that Prophet Muhammed (pbuh) is the final messenger and what is wrong in adding the word “final” when it is crystal clear. Also if you see, there are few people who claimed that they are also prophets like Elija Muhammed, Founder of Nation of Islam in America. All are proved wrong and you know what happened to their followers , they returned to mainstream Islam. Truth always stays. I hope I answered your question.
2. I believe you are not able to prove “Earth is flat” point. But you can take your life period to prove this. Only Allah(swt) knows. Right, next is Darwin’s Theory of Evolution. Do you know that Darwin himself got confused about this during the end of his life time. Please read his life history to understand. You said Evolution is proved. who proved?. Are these people are there and witnessed when Monkey evolved into a human being. How along you know the modern day science, about 5000 years, have you heard it is scinetifically proven about a tiger turned into cat due to time? or such things etc… just by analyzing the chromosomes(even that is not the same) he concluded which modern day eminent scientists are against. Fine, leave all those people, can you prove Evolution?. See, Quran is not the revelation about science but about signs. While explaining Signs it touches Science which are accurately proven. Please read the book “The Quran, Bible and Science” by Dr.Maurice Boucaille ( Who won France’s most prestigious award). I am not saying to conclude by reading this book, but GOD has given us brains, why don’t we critically analyse by using it. Please go through Quran. Inshaallah. What can I tell after this?.
3. You compared Quran with Kannadaasan. While I have great respect for him, please do not compare both. When Quran was revealed, Arabia was very famous for its poetry, there were lot of people who are very good at poetry. GOD sent Quran and challenged those eminent poets. There are not able to do and we are talking about moral values mentioned in QURAN, not just the way it is revealed. Why don’t you bring those moral values?. Only if you read Quran, you will understand that why it cannot be produced agian. Even a translation is Sufficient.
4. I hope, I have given enough details about Hadiths in my previous posts.
I thank Vinavu wholeheartedly for allowing us to clarify about Islam to our non-muslim brothers. These things happened through out the history of Islam. Somebody bashes at Islam and Islam starts spreading rapidly because the open minded people start thinking “what is there in Quran, Lets read it”. Once they read it, that’s it. That is how I reverted to Islam and more and more people across the globe are.
Thanks a lot Vinavu for helping us in a way to spread the message of Islam.
alhamdulliah…
Thanks and Regards,
Aashiq Ahamed A
In the name of Allah, the most gracious, the most merciful,
Dear brother RV,
1. Thank you for your comments. As for as the scientific aspects are concerned, Quran is very accurate which is evident from results of modern day very popular researchers like Dr.Maurice Baurice and Dr.Keithmore. Evolution theory is not at all proven even by mr.darwin and many scientists does not accept his points. That is what we are saying. Please bring one verse that contradicts with “established” modern science, not the theories like evolution which are not accepted by fellow scientists and it is not a established fact.
2. The reason why we muslims does not accept making corrections in Quran is what we firmly believe that it is from GOD. Why should human beings change the words of GOD. will GOD make mistakes in HIS revelation? a revelation which is verse by verse word by word proven by scientists as truth?. That is the core point.
3. If you have questions whether it is from GOD?, then it is a different topic. To understand this, please read the tamil translation of Quran (that is sufficient). If you don’t have one, please email me at aashiq_14@hotmail.com. I will send it to you.
4. Regarding Kafir(which means those who neglect the concept of ONE true GOD, worthy of worship) thing, Islam clearly says “there is no compulsion in religion” which means it is not the duty of Muslims to pull the other people into the deen( means markam, a way, not religion) of Islam. They should know by heart that this is the truth and accept, otherwise it will not stay in their mind. Am I right?. But it is the duty of Muslims to spread the message of Islam. Accepting it or not, solely depends on you. Quran very clearly says, Only deen accepted in the sight of GOD is Islam, no other religions and also it tells to give time for those to accept. I am not afraid or vala vala koza koza about this. I hope i made my point very clear. After all whom should I afraid of?. To the one who created me..isn’t it?
5. Nowhere in Quran it talks about killing of Kafirs except one verse “Kill them wherever you find them”. But it is really really painful to see how people interpret this verse. they leave the verse before and after that and they stick only with this verse. This command was given during a war(badr) between Muslims and Kafirs. The sentence before that says “If they initiate the war, go and kill them before they kill you. Kill them wherever you find them. If they surrender take them to the safest place and provide what they want”. This is the entire meaning of that verse. That is why we say Islam is the largely misunderstood way of life. Hence i hope I answered all your questions. Alhamdulliah (all praise to Allah (swt))
Thanks,
Aashiq Ahamed A
திருவாளர் ஆசிக் அஹமது அவர்களே,
குர்ஆனில் பூமி “தட்டை” என்று நேரிடையான வார்த்தை இல்லாவிடினும் “விரித்த” என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. “விரிப்பு” என்பது “தட்டை” நிலையையே குறிக்கும். கீழ்க்கணும் வசனங்கள் பூமி தட்டை என்பதை உறுதி செய்கின்றன.
மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள். ம்.அப்துல் வஹ்ஹாப், நிஜமுதீன் மன்பயீ, அப்துல் காதர்.
“சூரத்துத் தாரியாத்”.
(பூமியை)அதனை நாம் விரித்தோம்
எனவே விரிப்போரில்(நாமே)மேலானராவோம்.
“சூரத்துல் இன்ஷிகாக்”.
பூமி(ஒரே சமமாக) விரிக்கப்பட்டபோது.
“சூரத்துந் நாஸிஆத்”.
பூமியை அதற்குப் பின் அவன் விரித்தான்.
பூமியை நாம் (உங்களுக்கு)விரிப்பாக அமைக்கவில்லையா
(அதில்)மலைகளை முளைகளாக(நாட்டவில்லையா)
“சூரத்துஸ் ஸுக்ரூப்”.
அவன் எத்தகையோனென்றால் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்.
“சூரத்துர் ரக்து”.
இன்னும் அவன் எத்தகையோனென்றால் பூமியை விரித்து அதில் மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்..மேலும் கனிகள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டிரண்டாக ஜோடிகளை அதில் உண்டாக்கினான். இரவைப் பகலால் மூடுகிறான். நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத்தினர்க்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
“சூரத்துல் ஷம்ஸ்”.
(சூரியனாகிய) அதை வெளியாக்கிடும் போதுள்ள பகலின் மீது சத்தியமாக
(சூரியனாகிய) அதனை மூடிக்கொள்ளும் போதான இரவின் மீது சத்தியமாக
பூமியின் மீதும் அதனை விரித்து வைத்தவன் மீதும் சத்தியமாக.
“சூரத்துல் லுக்மான்”.
(உங்களுடைய கண்களால்)அவற்றை நீங்கள் காணுவீர்களே அத்தகைய தூண்களின்றி வானங்களை அவன் படைத்தான். பூமியில் உங்களைக்கொண்டு அது அசைந்துவிடாமலிருக்க உயர்ந்த மலைகளையும் அமைத்தான்.
“சூரத்துல் அன்பியா”.
இன்னும் அவன் உறுதியான மலைகளை அவர்களை(மனிதர்களை)க் கொண்டு அது ஆடாமலிருப்பதற்காக நாம் அமைத்தோம்.
தோழர்களே இங்கு கடைசி இரு சூரக்கள்(சூரத்துல் லுக்மான்,சூரத்துல் அன்பியா)தான் மிக முக்கியமானவை. ஏனென்றால் மற்ற சூராக்களில் “விரிப்பு”, “விரித்த” என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நண்பர்கள் அரபியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்தவர்கள் தவறாக குறிப்பிட்டுவிட்டனர் என்றே கூறுவர். எனவே கடைசி இரு சூராக்களை நன்கு கவனியுங்கள். இவற்றில் பூமி அசைந்துவிடாமலிருக்கவே(அதாவது மனிதர்களைக் கொண்டு) மலைகளை அமைத்ததாகவே இறைவன் கூறுவதாக வருகிறது. புரிகிறதா தோழர்களே, ஒரு பொருள் தட்டையாக இருக்கும் பட்சத்தில்தான் ஒரு பக்கமாக எடை அதிகரித்தால் அந்த தட்டையான வடிவம் கொண்ட அந்த பொருள் எடை அதிகம் உள்ள பக்கமாக சாயும். இவ்வாறு பூமி மனிதர்களைக் கொண்டு அசையாமலிருக்கவே மலைகளை பூமியில் அமைத்ததாக வருகிறது. இதன் மூலம் பூமி தட்டை என்றே குரான் கூறுவதாக முடிவு செய்ய முடியும். இதையும் நமது இஸ்லாமிய ந்ண்பர்கள் மொழிபெயர்ப்பு சரியில்லை எனக்கூறி புரட்டுவார்கள். இதைதான் ஜாகிர் நாயக்கும்,ஜெய்னுஆபிதீனும் செய்கின்றனர். அவர்கள் கூறுகிறார்கள், அரபியில் ஒரு வார்த்தைக்கு பல விளக்கங்கள் இருப்பதாக. அப்படியென்றால் அரபி ஒரு சிறந்த மொழியாக இருக்கமுடியாது.
மேலும் ஆஷிக, புதுச்சேரியில் பெண்களும் பள்ளிவாயில் சென்று தொழுவதாக கூறுகிறார். இல்லை. அவர் கூறுவது பொய். முஸ்லீம்களின் கடமையான 5 வேலைத் தொழுகையில் அனுமதிப்பது கிடையாது. ரம்ஜான் மாதத்தில்(30 நாட்கள்)தொழும் தராவீஹ் தொழுகையைத்தான் ஆஷிக் குறிப்பிடுகிறார். இத் தொழுகை ஒன்றும் முக்கியமானதல்ல. முஹம்மது நபி காலத்தில் பெண்கள் பள்ளீக்கு வருவது தடை செய்யப்படவில்லை. நபியின் நெருங்கிய தோழரான உமர் என்பவரின் ஆட்சியில்தான் தடை செய்யப்படுகிறது. பள்ளியில் பெண்கள் மீதான அநாகரீக செயலுக்காகவே தடை செய்கிறார். இதை எல்லா முஸ்லீம்களூம் பின்பற்ற காரணம் உமரும் இஸ்லாத்தில் மிக முக்கியமானவர். மேலும் பாத்ரூம் பிரச்சினை இருப்பதாக ஆஷிக் கூறுகிறார். பள்ளியை ஒவ்வொருவருடமும் ஏதாவது அழகு படுத்தும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டடு பாத்ரூம் கட்ட எவ்வளவு நேரமாகும்.
இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரேயொரு கேள்வி.
குரானை உலகின் இறுதி நாள் வரை பாதுகாப்போம் என வாக்களித்த இறைவன், அரபி மொழியில் மட்டும் தான் பாதுகாப்பானா? இல்லை எல்லா மொழியிலும் பாதுகாப்பானா?
மேலும், “குர்ஆன் கடவுளிடமிருந்து வந்ததில்லை என்று நீங்கள் கூறினால் இதை போன்ற வேறு ஒரு புத்தகத்தை கொடுங்கள் என சவால் விடுகிறார். இந்த சவால் குரானிலே உள்ளது. அஷிக் அவர்களே, இந்த சவாலுக்குத்தான் தோழர்.மார்க்ஸ் தனது மூலதனம் மூலம் உங்கள் முகத்திலறைந்திருக்கிறாரே. புரியவில்லையா உமக்கு. உங்கள் குரான் உலகப் பொதுமறை, உலக மக்களின் வழிகாட்டி. ஆனால் உங்கள் இறைவன் யாருக்கு நாடுகிறாரோ அவருக்குத்தான் செல்வத்தை அள்ளீக் கொடுப்பார். ஏற்றத் தாழ்வுடந்தான் மக்களை வழி நடத்துவார். ஆனால் கம்யூனிசம் உலக மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதற்கு உரிய பொருளாதார தத்துவங்களை கொடுத்திருக்கிறது. இனிமேலும் சவால் விடாதீர்கள். சவால் விடும் முன் கம்யூனிசத்தை தெரிந்து கொள்ளூங்கள்.
“சூரத்துல் ஆல இம்ரான்”.
இரவைப் பகலில் நீ நுழையச் செய்கிறாய். பகலை இரவில் நுழையச் செய்கிறாய். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை நீ வெளிப்படுத்துகிறாய்.” மேலும் நீ நாடியவருக்கு கணக்கின்றி(வாழ்க்கை வசதிகளை)க் கொடுக்கிறாய்”.
இங்கு அடைப்பு குறிக்குள் உள்ளவற்றை நான் எழுதியதல்ல. மொழிபெயர்ப்பிலே உள்ளதுதான்.
விரிதல் எவ்வாறு எல்லாம் விரிக்கலாம் தட்டயகத்தான்
விரிக்கவேண்டும் என்பது எல்லை வளைவாக ஏன் விரிக்க
முடியாது
திருவாளர் ஆசிக் அஹமது அவர்களே,
குர்ஆனில் பூமி “தட்டை” என்று நேரிடையான வார்த்தை இல்லாவிடினும் “விரித்த”,”விரிப்பு” என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. “விரிப்பு” என்பது “தட்டை” நிலையையே குறிக்கும். கீழ்க்கணும் வசனங்கள் பூமி தட்டை என்பதை உறுதி செய்கின்றன.
மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள். ம்.அப்துல் வஹ்ஹாப், நிஜமுதீன் மன்பயீ, அப்துல் காதர்.
“சூரத்துத் தாரியாத்”.
(பூமியை)அதனை நாம் விரித்தோம்
எனவே விரிப்போரில்(நாமே)மேலானராவோம்.
“சூரத்துல் இன்ஷிகாக்”.
பூமி(ஒரே சமமாக) விரிக்கப்பட்டபோது.
“சூரத்துந் நாஸிஆத்”.
பூமியை அதற்குப் பின் அவன் விரித்தான்.
பூமியை நாம் (உங்களுக்கு)விரிப்பாக அமைக்கவில்லையா
(அதில்)மலைகளை முளைகளாக(நாட்டவில்லையா)
“சூரத்துஸ் ஸுக்ரூப்”.
அவன் எத்தகையோனென்றால் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்.
“சூரத்துர் ரக்து”.
இன்னும் அவன் எத்தகையோனென்றால் பூமியை விரித்து அதில் மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்..மேலும் கனிகள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டிரண்டாக ஜோடிகளை அதில் உண்டாக்கினான். இரவைப் பகலால் மூடுகிறான். நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத்தினர்க்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
“சூரத்துல் ஷம்ஸ்”.
(சூரியனாகிய) அதை வெளியாக்கிடும் போதுள்ள பகலின் மீது சத்தியமாக
(சூரியனாகிய) அதனை மூடிக்கொள்ளும் போதான இரவின் மீது சத்தியமாக
பூமியின் மீதும் அதனை விரித்து வைத்தவன் மீதும் சத்தியமாக.
“சூரத்துல் லுக்மான்”.
(உங்களுடைய கண்களால்)அவற்றை நீங்கள் காணுவீர்களே அத்தகைய தூண்களின்றி வானங்களை அவன் படைத்தான். பூமியில் உங்களைக்கொண்டு அது அசைந்துவிடாமலிருக்க உயர்ந்த மலைகளையும் அமைத்தான்.
“சூரத்துல் அன்பியா”.
இன்னும் அவன் உறுதியான மலைகளை அவர்களை(மனிதர்களை)க் கொண்டு அது ஆடாமலிருப்பதற்காக நாம் அமைத்தோம்.
தோழர்களே இங்கு கடைசி இரு சூரக்கள்(சூரத்துல் லுக்மான்,சூரத்துல் அன்பியா)தான் மிக முக்கியமானவை. ஏனென்றால் மற்ற சூராக்களில் “விரிப்பு”, “விரித்த” என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நண்பர்கள் அரபியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்தவர்கள் தவறாக குறிப்பிட்டுவிட்டனர் என்றே கூறுவர். எனவே கடைசி இரு சூராக்களை நன்கு கவனியுங்கள். இவற்றில் பூமி அசைந்துவிடாமலிருக்கவே(அதாவது மனிதர்களைக் கொண்டு) மலைகளை அமைத்ததாகவே இறைவன் கூறுவதாக வருகிறது. புரிகிறதா தோழர்களே, ஒரு பொருள் தட்டையாக இருக்கும் பட்சத்தில்தான் ஒரு பக்கமாக எடை அதிகரித்தால் அந்த தட்டையான வடிவம் கொண்ட அந்த பொருள் எடை அதிகம் உள்ள பக்கமாக சாயும். இவ்வாறு பூமி மனிதர்களைக் கொண்டு அசையாமலிருக்கவே மலைகளை பூமியில் அமைத்ததாக வருகிறது. இதன் மூலம் பூமி தட்டை என்றே குரான் கூறுவதாக முடிவு செய்ய முடியும். இதையும் நமது இஸ்லாமிய ந்ண்பர்கள் மொழிபெயர்ப்பு சரியில்லை எனக்கூறி புரட்டுவார்கள். இதைதான் ஜாகிர் நாயக்கும்,ஜெய்னுஆபிதீனும் செய்கின்றனர். அவர்கள் கூறுகிறார்கள், அரபியில் ஒரு வார்த்தைக்கு பல விளக்கங்கள் இருப்பதாக. அப்படியென்றால் அரபி ஒரு சிறந்த மொழியாக இருக்கமுடியாது.
மேலும் ஆஷிக, புதுச்சேரியில் பெண்களும் பள்ளிவாயில் சென்று தொழுவதாக கூறுகிறார். இல்லை. அவர் கூறுவது பொய். முஸ்லீம்களின் கடமையான 5 வேலைத் தொழுகையில் அனுமதிப்பது கிடையாது. ரம்ஜான் மாதத்தில்(30 நாட்கள்)தொழும் தராவீஹ் தொழுகையைத்தான் ஆஷிக் குறிப்பிடுகிறார். இத் தொழுகை ஒன்றும் முக்கியமானதல்ல. முஹம்மது நபி காலத்தில் பெண்கள் பள்ளீக்கு வருவது தடை செய்யப்படவில்லை. நபியின் நெருங்கிய தோழரான உமர் என்பவரின் ஆட்சியில்தான் தடை செய்யப்படுகிறது. பள்ளியில் பெண்கள் மீதான அநாகரீக செயலுக்காகவே தடை செய்கிறார். இதை எல்லா முஸ்லீம்களூம் பின்பற்ற காரணம் உமரும் இஸ்லாத்தில் மிக முக்கியமானவர். மேலும் பாத்ரூம் பிரச்சினை இருப்பதாக ஆஷிக் கூறுகிறார். பள்ளியை ஒவ்வொருவருடமும் ஏதாவது அழகு படுத்தும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டடு பாத்ரூம் கட்ட எவ்வளவு நேரமாகும்.
இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரேயொரு கேள்வி.
குரானை உலகின் இறுதி நாள் வரை பாதுகாப்போம் என வாக்களித்த இறைவன், அரபி மொழியில் மட்டும் தான் பாதுகாப்பானா? இல்லை எல்லா மொழியிலும் பாதுகாப்பானா?
மேலும், “குர்ஆன் கடவுளிடமிருந்து வந்ததில்லை என்று நீங்கள் கூறினால் இதை போன்ற வேறு ஒரு புத்தகத்தை கொடுங்கள் என சவால் விடுகிறார். இந்த சவால் குரானிலே உள்ளது. அஷிக் அவர்களே, இந்த சவாலுக்குத்தான் தோழர்.மார்க்ஸ் தனது மூலதனம் மூலம் உங்கள் முகத்திலறைந்திருக்கிறாரே. புரியவில்லையா உமக்கு. உங்கள் குரான் உலகப் பொதுமறை, உலக மக்களின் வழிகாட்டி. ஆனால் உங்கள் இறைவன் யாருக்கு நாடுகிறாரோ அவருக்குத்தான் செல்வத்தை அள்ளீக் கொடுப்பார். ஏற்றத் தாழ்வுடந்தான் மக்களை வழி நடத்துவார். ஆனால் கம்யூனிசம் உலக மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதற்கு உரிய பொருளாதார தத்துவங்களை கொடுத்திருக்கிறது. இனிமேலும் சவால் விடாதீர்கள். சவால் விடும் முன் கம்யூனிசத்தை தெரிந்து கொள்ளூங்கள்.
“சூரத்துல் ஆல இம்ரான்”.
இரவைப் பகலில் நீ நுழையச் செய்கிறாய். பகலை இரவில் நுழையச் செய்கிறாய். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை நீ வெளிப்படுத்துகிறாய்.” மேலும் நீ நாடியவருக்கு கணக்கின்றி(வாழ்க்கை வசதிகளை)க் கொடுக்கிறாய்”.
இங்கு அடைப்பு குறிக்குள் உள்ளவற்றை நான் எழுதியதல்ல. மொழிபெயர்ப்பிலே உள்ளதுதான்.
In the name of Allah, the most gracious, the most merciful…
Dear Brother Askar,
While thanking you for spending time in reading and refuting my points, I would like to clarify few points that you mentioned in your rebuttal. Inshaallah…
1. You have mentioned some verses from Quran regarding “Earth is flat” and about mountains. Those verses are 13:3, 15:19-21, 20:53-54, 71:19-20, 51:48 etc., you already accepted that there is no direct words for “Earth is flat” in Quran, big thanks for that. You also concluded by referring to above verses that “you” are coming to the conclusion that Quran mentions “Earth is flat”. Also you said Dr.Jakir Naik clarified this point and you pointed out that it was not satisfactory for you. Then Why don’t you try out some other books written by non-muslim un-biased researchers like, by Dr.Maurice Bucaille, winner of France’s most prestigious award, “The Bible, The Quran and Science”. Please go through page numbers 122-133 of this very popular book and examine yourself. Dr.Bucaille very clearly addressed this issue in very simple English. Still nobody rebutted this book. That is the success of Dr.Bucaille. Alhamdulliah. Please read the book, if you don’t have one, please send me a mail, aashiq_14@hotmail.com I will send it to you. And please, I request you, before you refute my points again regarding this subject, please read the book. I simply could not write down all the information written in those 9 pages here. I hope you understand and answered your question.
2. Then, you commented regarding Quran and Arabic. This point is totally vague. Because, For example, if some revelation comes down in English, do you want GOD to first correct the English grammar (Which contains many meanings for single word) and then send down the revelation?. I hope you understand my point. For your knowledge, nobody complained about the Quranic revelation when it was revealed.
3. Regarding allowing Women to mosque, you yourself accepted that there is nothing in Islam(Quran and Sunnah) which forbids women from entering mosques. All I tried to prove is, some brothers said here that women are not allowed in Mosques Alhamdullaih
4. Then about Communism, For your information, my grandfather was a freedom fighter and a communist, my father is a communist (He firmly believes in GOD like other muslim communists). He contested assembly polls two times from CPI. I have good respect for Communism and its doctrines because from my childwood I attended CPI meetings. The major thing I hate about Communism is, it says, there is no GOD (if I am correct) which is against core of Islam. Then when I looked into Islam more and more, I left communism, and understood that the principles of Communism somewhat touches the Islamic Sharia. I also understood that, Islam made such a revolution in those days and brought the changes that Communists are wanting now. Anyhow since you said, I need to read about communism, let me read it from the library of books that my father has got.
I hope I answered your points with Allah’s help and always ready to share something that I know…
Subaanallah
Thanks,
Aashiq Ahamed A
Qur’an speaks about the spherical nature of the earth, 1,400 years ago. Qur’an further says in Surah Naziat, Ch. 79, Verse 30.
The Arabic word used to is “dahaha” , also means expand , and it comes from the root word “dohea”, which means egg. It does not refer to a normal egg . It refers to the egg of an Ostrich and if analyse the shape of the earth… it is not round like a ball , it is flattened from the top, and bulging from the centre. Similar to the egg of an Ostrich, which is too flattened from the top, and bulging from the centre. It is geo spherical in shape.
http://www.susanshipman.com/large-view/Ostrich%20Eggs/29376-9-6-680/Painting.html
Previously we thought that the light of the moon, was its own light. It is recently discovered that the light of the moon, is reflected light. Qur’an says in Surah Furqan, Ch. 25, Verse 61
‘The light of the sun, is its own light – but the moonlight, the light of the moon, is not its own light’
The light of the moon is described as “muneer, or noor,” which means, borrowed light or reflection of light. The sunlight is described as “siraj, or wahaj, or duja,” which means the light of its own, meaning a torch, or a glowing lamp.
குரான், பூமி உருண்டை வடிவமானது, நிலவு சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருப்பதால் அதனை நாம் புனித நூலாக ஏற்க வேண்டுமா?
அதில் உள்ள தவறான உதாரணங்களை காட்டினால், அந்த நூல் புனிதமானது அல்ல என ஏற்றுக் கொள்ள தயாரா?
குரான் என்ற நூல் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நட்சித்தரங்களையும், கோள்களையும் பற்றி மனிதன் ஆராய தொடங்கி விட்டான்…
In Quran Surah Al-Baqara Ch:2 verse:26
“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ , அல்லது அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை)நம்பிக்கை கொண்டவர்கள், நிச்சயமாக அ(வ்வுதாரனமானது) தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மைஎன்பதை அறிவார்கள்; ஆனால் (இறைநம்பிக்கையற்ற) காபிர்களோ , “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் ?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழி கேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான் ; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.”
If u can prove with proof.
//குரான் என்ற நூல் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நட்சித்தரங்களையும், கோள்களையும் பற்றி மனிதன் ஆராய தொடங்கி விட்டான்//
give proof and wat they found..
நிஜாம், நான் நிரூபிக்க தயார்… “Eratosthenes” என்ற கிரேக்க அறிஞ்ர் 276 BC – 195 BC காலத்தில் பூமியின் சுற்றளவை குறிப்பிட்டு உள்ளார், அது இன்றைய அறிவியலின் மதிப்பிற்கு ஏறக்குறைய ஒத்ததாக உள்ளது. அவரே உலகின் முதல் முதலில் பூமியின் கோள வடிவமானது என கருதியவர் என நம்பப்படுகிறது.
“The first scientific estimation of the radius of the earth was given by Eratosthenes.”
இப்போது சொல்லும்…
Egyptians 4000-5000 years ago, they formed 365 day year. 30 day months and 12 months a year + 5 days added at the end of year… All these calculation they have done by watching stars, moon and sun..etc
அஹ்மது, நிஜாம் ஆகியவர்களுக்கு
http://whenareyougoingtowakeup.blogspot.com/
என்ற பக்கத்தில் உங்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் சொல்லும் தஹாஹா முட்டை சமாச்சாரம், உலகம் உருண்டை விவகாரம் எல்லாமே..
இதெல்லாம் சூப்பர் டுபாக்கூர் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=23751
dahaha சமாச்சாரம் இங்கே பிய்த்து மேயப்பட்டிருக்கிறது.
அந்த கால கிரேக்கர்களுக்கு தெரிந்த வானியல் விஷயம் கூட முகம்மதுவுக்கு தெரியாது என்பதையும், கிரேக்கர்கள் சொன்ன மருத்துவ சமாச்சாரத்தையே குரானில் மறு பதிப்பு இருக்கிறது என்பதையும் நிருபிக்க தயார்
i AM ALSO WILL COME TO ARQUE AND PROOF YOUR DAHAA AND MOON LIGHT LIES…..
http://www.youtube.com/watch?v=vf5qr335eKo
watch this video and wat scients say abt quran including mountain proof.
dahaha விற்கு விளக்கம் ஏற்கனவே சொல்லியாகி விட்டது. இனி பேச என்ன இருக்கிறது.? நான் தற்போது அரபு மக்களிடம் பேசி பழகி கொண்டு சவுதி யில் தான் இருகிறேன். எனக்கு அதன் அர்த்தம் தெரியும். இனி எனக்கு டத்த (دحه) விற்கு அர்த்தம் புரிய வைக்க உங்களிடம் ஏதும் இல்லை.
In the name of Allah, the most gracious, the most merciful…
Dear Brothers bagath and aik,
Let me try to answer your rebuttal here. Inshaallah…
1. I completely agree with Mr.bagath that scientific things were existing long before Quran was revealed. And if you clearly analyse, some of these things were right and others are wrong when you compare with established modern science. My question is, if Quran is written by Prophet Muhammed (pbuh), then why (or how) does he take only those discoveries which are scientifically proven now. For example, if I say, you discovered lot of things, and I am copying from you, I will copy all the things from you and I will not select and copy. Even If I select and copy, how do i know it is correct and will be proven in future. Hence my question is, How do the prophet selectively copied discoveries which are proved after so many centuries after him?. Please answer….
2. Mr.aik, you written about a article published in Dr.Ali Sina’s website for which a crystal clear rebuttal is been given by various islamic scholars. Please google it by typing “rebuttal to Dr.sina’s website”. Again many non-islamic scholars agree that Dr.sina and his group were liars and make half-baked cookeries. This also you can check it out by googling. If you want me to give one, check out this
http://answering-christianity.com/umar/true_face_of_ali_sina_1.htm
Dr.Sina always refused to have a public debate with eminant Islamic scholars. Infact, The website of Dr.Sina developed my Iman (faith) more and more. Everyday I visit this website and see what bashings they have for Islam and I will search and find out that what they are doing is pure baboon act. Once we know that this group are liars, Why should I pay attention to them. Still if you want information regarding dahaha matter why don’t look into the book “The Bible, The Quran and Science” by Dr.Maurice Bucaile. He explained what you are
looking for. hope I answered your question.
Always ready to share something I know…Inshaallah…
Yours,
Aashiq Ahamed A
Brother Aashiq,
Can u give me your yahoo or gmail id.
I want to keep touch wid u
ஐயா , மனிதன் சிந்திக்க தெரிந்த காலத்தில் இருந்தே தான் காணும் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளான்.
உதாரணமாக, வானில் பறக்கும் பறவையை கண்டு அது போல பறக்க நினைத்த மனிதன், பல்வேறு சோதனைகளுக்கு பிறகு விமானத்தை கண்டு பிடித்தான். இனிவரும் எதிர்காலத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தனியாக பறப்பதற்கு தொழில் நுட்பம் வந்தாலும் வரும்… இப்படி மனிதன் வானில் பறப்பதை பற்றி ராமாயணம், குரான், பைபிள் போன்ற நூல்கள் எங்காவது குறிப்பிட்டு இருந்தால், அட இதோ பார் இப்பொழுது மனிதன் செய்வதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் சொல்லி உள்ளார் என வியப்பது, உங்களின் அறியாமையையே காட்டுகிறது.
அது மட்டும் அல்லாது, இவ்வாறு ஒரு நூலை புனிதப்படுத்துவது, பல ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சி செய்து பல முறை சோதனை செய்து தோல்வி கண்டு, தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்து, பின் மீண்டும் சோதனை செய்து இறுதியில் வெற்றியை ஈட்டும் பல அறிவியல் வல்லுனர்களின் முயற்சியை கேவலப்படுத்தும் ஒரு செயல்.
In the name of Allah, the Most gracious, the most Merciful,
Salaam,
Dear bother Nizam,
here is what you asked for,
aashiq_82@yahoo.co.in
aashiq82@gmail.com
Yours,
Aashiq Ahamed A
In the name of Allah, The most merciful, The most gracious
Dear Brother Bagath,
1. I somewhat accept your point that “dreams will come true one day and that is what people are trying to do starting from the creation of man (if you don’t accept this point, let us assume man evolved from monkeys)”. I hope you accept my point that, every generation of human beings that went past thought they are the advanced generation as for as science, art etc etc is concerned. Not all dreams become true. You gave an example of Aeroplane. Dear Bagath, I hope you know there is a difference between “Discovery” and “Invention”. According to Oxford Dictionary,
Discovery is that which already existed and was found or discovered.
Invention is man made mechanism which did not exist prior to its invention.
For example, if man tries to make Aeroplane by seeing bird, it is Invention. If man tries to find what makes the bird fly, it is Discovery. In Early days, Man, (even through out the history), always (atleast most of the time) tried to invent something and on the way of doing it, he discovered something related to it. That is what scientists are amazed about noble Quran, Quran does not talks about inventions (like, you will invent this and that in future, like what you said about flying etc), it talks about discoveries (without stating inventions), which by no means man would have thought of (without invention) in those days like Quran talks about “Barrier between the seas”, “seven stages in heaven” etc. This is what makes the scientists wonder about Quran. Ofcourse Quran talks about inventions also, like it asks the reader “Can you create even a single bee out of nothing?” etc. You said we are speaking because of unawareness. We are not speaking without being aware of these things. By this time you would have understood that. If you have further questions on this, please ask and inshaallah I will try to clarify.
2. Dear Brother we are not insulting Scientists, infact I never try to involve myself in comparison between other faiths also (until otherwise they are asking me or they target my faith). I always believed each one of us, by heart, know what is there in our respective scriptures. By researching about Islam for some years now, I strongly believe it is the truth. That’s it. We never try to insult scientists in any way. When topic turned to Islam and Science here in vinavu.com, as a practicing Muslim, I thought it is my duty to defend what I believe and with Allah(swt)’s help I able to clarify something regarding the topic. Alhamdulliah. Where does insulting scientists come inbetween?.
Hope I answered your Questions…
Thanks,
Your brother in humanity,
Aashiq Ahamed A
https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/#comment-8837
இங்கு பதிய பட்டுள்ள பல இடுகைகளில்,எனக்கு முரண்பாடு உள்ளது..
இருப்பினும் முதலில்,இந்த பதிவிற்கான எனது பதில்…
அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்தது,தவறே,,அது தலைமை ஹாஜி செய்தாலும் சரியே..
அஹமதியாக்கள் யார், இஸ்லாமியர்களா,என்றெல்லாம் விவாதிப்பது,இரண்டாவது…
இத்தனை காலமும்,இவர்கள் இங்கு தான் அடக்கம் செய்தார்களா….இல்லை,…அப்படி, எப்போதும் செய்தவர்கள்,இன்று தடுக்கபட்டார்கள் என்றால்,இந்த செய்தி அவர்களுக்கு சாதகமாகவே அமைந்து இருக்கும்..
இந்த விஷயம் ஏன் அவர்களுக்கு,சாதகமாக அமைய வில்லை?
அவர்கள் ஏன் வழக்கு பதிய வில்லை?
ஏனென்றால்,….அவர்களுக்கு,என ஒரு ADAKKA STHALAM,THANIYAAKA இருந்திருக்க வேண்டும்,இத்தனை காலமும்,AVARKAL,அதை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்,இப்போது,இதை திடீரென செய்வது..ULNOKKAME ANDRI VERILLAI…
MARUMOLIYAALAKALUKKU பதில்…
adhtthu…vinavu aasiriyar அவர்களுக்கு..
oru mathatthai பற்றி ariya vilaiyum pothu,allathu அதை vilmarsikkum pothu,,அந்த mathatthai pinpatrum oru saamaaniayani valkkaiyai கொண்டு,அதை tharam paarppathu arivattra seyal…
uthaaranamaaka kamyunisttu பற்றி நான் vimarsikkiren என்று வைத்து kolvom,,நான்,en valvil kanda sela thavaraana kamyunisttai வைத்து,கம்யுனிசம் தவறு என்று சொல்வது…எந்தளவு ,முட்டாள் தனமோ…அந்த அளவு,,,தங்களின்,இந்த பதிவு,தவறானது..
நான் கம்யுனிசம் பற்றி விமர்சிக்க அது என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டுமே தவிர தோழர் என்ன சொல்கிறார் என்று பார்ப்பது அறிவுடைமை யாகாது..
இதற்கு மேல் நான் கம்யுனிசம் பற்றி பேச முடியாது..என்னென்றால்,எனக்கு சுத்தமாக கம்யுனிசம் தெரியாது…
தனிமனித செயல் கொண்டு இஸ்லாத்தையே விமர்சித்துள்ளீர்கள்..
குறைந்த பட்சம்,இஸ்லாம் இப்படி சொல்கிறது..இவர்கள் இப்படி செய்து இருக்கிறார்கள்,என்றாவது சொல்லி இருக்கவேண்டும்..
இதை உங்களிடம் எதிர்பார்ப்பது தவறென thondrukirathu…
ennendral ungaludaya paarvai ungaludaya kolkai vattatthai விட்டு vara marukkirathu என்பது…thangal pathivileye nitharsanamaakirathu…
thaviravum,இஸ்லாம் பற்றி நீங்கள் arivatravarkal enbathe pulappadukirathu…
//சகோதரரே.. உங்களது விமர்சனம் அந்த விடயம் இஸ்லாத்தின் பார்வையில் சரியா? அல்லது தவரானதா என்றகோணத்தில் அனுகியிருந்தால் மேலே உள்ள உங்களது கருத்திற்கு தெளிவு கிடைத்திருக்கும். அதைவிட்டுவிட்டு இஸ்லாத்தின் மீதுள்ள உங்களது கால்புணர்வை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயண்படுத்த முட்பட்டுள்ளீர்கள்.
அன்பர்KALE….
நான் ARINTHAVARAI INAYA THALATTHAI PAYANPADUTTHUPAVARKAL,NICCHYAM PADITTHVARKALAAKAVE இருக்கMUDIYUM..AANAAL,இங்கு IDAPPATTA MARUMALIKALIL,ORU SILA THAVIRA,NAAKAREEKAM என்பது துளியளவும் இல்லை என்பது…வேதனைக்குரியது….இந்த anaakareeka vartthai,oru mathatthin meethu,thovesham karpikka uthavome thavira,athan moolam,vilakkamperavo..allathu vilangikollavo uthavaathu…
நீங்கள் ellaam paditthvarkal endre நான் ninaikkiren….
ANBAR aik அவர்களுக்கு…
தாங்கள் இஸ்லாம் பற்றி தான் தெரியாதவர் என்று நினைத்தேன்,,நல்லது..நீங்கள் எந்த மதம் பற்றியும் அறியாதவர் என்பதே தங்கள் பதிவு தரும் உண்மை..
//இந்த டுபாக்கூர் குரானில், உலகம் தட்டை என்று சொல்கிறது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்று சொல்கிறது. எந்த இடத்திலும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்வதில்லை. சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் போய் சூரியன் உட்கார்ந்திருக்கிறது. அதன் பின்னர் காலையில் அல்லாவின் அனுமதி பெற்று சூரியன் காலையில் உதிக்கிறது என்று சஹி ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார்.//
தாங்கள் மேலிட்ட இந்த இடுகை,அனைத்து முற்றிலும் பொய்யானது..குர்ஆனில்,எந்த இடத்திலும்,இதுபோன்ற தகவல் இல்லை,மாறாக,இது பிற மத நூல்களில் தான் இந்த செய்தி உள்ளது…அது எந்த மதம் என்பது இப்போதைய vivaatham அல்ல..
நபியவர்களின்,செய்தி என்று தாங்கள் குறிப்பிட்டு உள்ள செய்தியும்,முற்றிலும் தவறு…எனக்கு,அநாகரீகமாக வார்த்தை பிரயோகம் செய்ய தெரியாது..எனது மார்க்கம் அதை கற்றுதர வில்லை..அதனால் தான்,இவ்வளவு பெரிய அவதூறுக்கும்,நிதானமாக பதில் அளிக்கிறேன்..
ஒரு செய்தி குர் ஆன்,hatheesil உள்ளது என்றால்,… அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்,இல்லை என்பதை முழுவதுமாக paditthu தான் நிரூபிக்க முடியும்..
enve neengale,அதை நிரூபிக்க thaarmeeka urimai kondulleerkal..
அப்படி iyalaamal ponaal,நீங்கள் kooriyathu avathoore andri verillai..அதை நீங்கள் oppu kolla வேண்டாம்,anaivarum arivar…
ithu intha seithiyai valimolintha anaivarukkum porunthum….
குர் ஆனில் உள்ள ariviyal sambanthamaana 80% seithikalil,100% உண்மை என்று நிரூபிக்க பட்டுள்ள நிலையில்,இப்படிப்பட்ட அவதூறு,எந்த நிலையிலும்,இஸ்லாத்தின் மீது seru இறைக்க இயலாது…
இங்கு பலர் இஸ்லாம் பற்றி அறியாமல் எழுத வேண்டாம் என்று எழுதி இருந்தார்கள்..அதை நான் வழிமொழிகிறேன்…
சகோதரர் RV அவர்களின் கருத்து…
//இங்கே வந்திருக்கும் பல முஸ்லிம்கள் குரானை படித்தால்தான் பேச வேண்டும் என்று எழுதி இருக்கிறார்கள். இதை அப்படியே நீட்டித்தால் நாலு திரைப்படம் எடுத்தால்தான் திரைப்பட விமர்சனம் எழுத வேண்டும்; பத்து கதை எழுதினால்தான் பொன்னியின் செல்வன் எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல வேண்டும்; கட்சி நடத்தினால்தான் ஓட்டு போட வேண்டும். எவ்வளவு முட்டாள்தனமான வாதம்///
படம் பற்றி விமர்சனம் செய்ய,நாலு படம் எடுக்க வேண்டாம்,
குறைந்த பட்சம் அந்த படம் என்ன சொல்கிறது என்று கேட்டு விட்டு தான்,அதற்க்கு விமர்சனம் வைக்கமுடியும்,,
athuve arivukko porunthum,,
நீங்கள் சொல்வது,,எப்படி என்றால்,,,
ஒருவர் சொல்கிறார்,அந்த படத்தில் உள்ள நாயகன்,கொலை செய்கிறான் என்று…
அதை வைத்து கொண்டு,ஒருவர் படமே கொலைகார படம்,கொலை செய்வதை ஞாய படுத்துகிறது..என்று நீங்கள் விமர்சனம் செய்வீர்களானால்,அந்த ஞாயத்தை உங்களின் மேலான அறிவுக்கே விட்டு விடுகிறேன்..
அந்த நடைமுறைதான்,தற்போது,இங்கு அனைவரின் பதிவாக இருக்கிறது..
இஸ்லாம் பற்றி unmayaaka aria naadubavarkal,ennidam,kelvikal ketkalaam…
razinabdul@gmail.com
அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
என்னப்பா நீ. அது தெரியாது இது தெரியாதுன்னு சொல்ற மொதல்ல படிச்சுட்டு வா. அப்புறம் பேசலாம்.
I am so Glad to see RV’s comment. Why these Muslims are not understanding GOD. They are True liers. GOD is no where.
In the name of Allah, the most gracious, the most merciful….
Dear editor,
1. As Muslims said in this post, we do not accept these ahmadi people as Muslims. The reason is very simple, They do not go by the basic principle of Islam which is “There is only one God worthy of worship and Muhammed(pbuh) is his final messenger”. However digging out a buried body is not at all acceptable and i condemn that act of my fellow Muslim brothers who done that (If Vinavu posted the article in an unbiased way). It is not at all acceptable in the sight of Allah(swt). Please understand “Muslims may be wrong but Islam can not be wrong”. Hope these ahmadiya people revert back to mainstream Islam just like “Nation of Islam” in USA and another sect in Indonesia. Insha Allah.
2. Please analyse before you comment about something. You meant “Quran is outdated and needs to be corrected according to current scenario”. I hereby request you, please provide one verse from Quran which is outdated according to current scenario. Be sensitive about your comments. Please read Quran and Hadith (if possible in Arabic) in whichever language you prefer and comment. We are not uneducated people. We learn and analyse before we accept something. That is what Quran says “First educate yourself and analyse this Quran. If it is from other than GOD, you may found many condratictions in it”.
3. And your others opinions about rich and poor, women etc does not make any sense to me. There is every right for women to fight against people if they are not given freedom according to sharia. Oppressing women is not Islamic and just look at U.S muslimahs, can you tell these women are oppressed. Oppressing is culture based and Islam has nothing to do with it. Conversion of more women than men to Islam proves the point.
4. I do know some Indian muslims follows myths like going to darha, indulging in vatti etc. We are trying our best as youth federation to overcome this misconceptions. Hope we will succeed one day. Insha Allah.
Thanks and Regards,
Aashiq Ahamed A.
தங்களது மதம் என்று வந்தால் என்ன பொய்யையும் துணிந்து கூற தயங்கமாட்டார்கள் என்பதற்கு இவரது பதிலே ஒரு உதாரணம்
//“There is only one God worthy of worship and Muhammed(pbuh) is his final messenger”. // கலிமாவில் எங்கே final என்ற வார்த்தை இருக்கிறது? இவர்களாக final என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டால் ஆச்சா? இவரது இதர தவறுகளில் செல்லவில்லை. ஏனெனில் திசை திருப்பிவிடுவார்கள்.
இந்த final என்ற கருத்தாக்கம் சுன்னிகளுடையது. முகம்மது நபியின் குரானில் எந்த இடத்திலும் இவரே இறுதி நபி என்ற வார்த்தை கிடையாது. seal of the prophets என்று ஒரு வார்த்தை இருக்கிறது. முத்திரை அதாவது முத்திரை புத்தகம் என்பது போல, அதாவது சிறந்த புத்தகம் என்பது போல அதன் பொருள். ஆனால், இதுதான் இறுதி நபி என்ற அர்த்தம் என்று பின்னால் வந்த சுன்னிகள் வியாக்கியானம் கொடுத்து அவரை இறுதி நபி ஆக்கிவிட்டார்கள். இதனை அஹ்மதியாக்கள், பஹாய்கள் ஆகியோர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இதனை வைத்து பெரிய வியாக்கியானம் செய்து மயிர்பிளக்கும் கி விவாதங்களில் ஈடுபடுவார்கள். தன்னைத்தானே “தூய” இஸ்லாம் என்று அவனவன் கூறிக்கொள்கிறான். மற்றவனை விட தன்னை தீவிர இஸ்லாமியனாக காட்டிக்கொள்ள இன்னும் வன்முறையிலும் சிறுபான்மையினரை கொல்வதிலும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து கொலை கொள்ளை கற்பழிப்புகளுக்கும் முகம்மதுநபியிடம் அழகிய உதாரணம் இருக்கிறது. சிறுபான்மையினரை கொல்வதை அவர் செய்திருக்கிறார். வழிப்பறி கொள்ளை செய்திருக்கிறார். எதிர்கருத்து கொண்டவர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியிருக்கிறார். பிடிபட்ட பெண்களை கற்பழித்திருக்கிறார். எல்லாவற்றுக்குமே அவர்களே ஆதாரமாக புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இந்த கால இஸ்லாமிய பயங்கரவாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
என்ன நண்பரே,
இன்னும் இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லையா.
ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் குரான் என்ன மூடநம்பிக்கைகள் கொண்டதா! அறிவியல்(!) பூர்வமானதுல்ல. நீங்க தட்டை முட்டை உருண்டைன்னு மாத்திக்கிட்டே போனா இவங்க வுட்டுருவாங்களா? நீங்க மட்டும் மாத்தலாம் இவங்க கேவலம் ஒரேயொரு வார்த்தையை மாத்தக்கூடாதா என்ன? உங்களுக்கு ஒரு நியாயம் இவர்களுக்கு ஒரு நியாயமா?.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம். குர்ஆனில், பூமியை விரித்து வைத்திருக்கிறோம்.மலையை நட்டு வைத்துருக்கிறோம்,கப்பலை கடலில் மிதக்கவிட்டுள்ளோம் என்று கதை வரும். திடீர்னு பாத்தீங்கன்னா அடுத்த வரியில பயமுறுத்தல் வரும். “விசுவாசிகளே, நீங்கள் உங்கள் ரப்பையே(இறைவனையே) சந்தேகம் கொள்கின்றீர்களா. சந்தேகம் கொள்வோரில் ஒருவராக நீங்கள் ஆகிவிடவேண்டாம். நிச்சயமாக உங்கள் மனதில் உள்ளதை இறைவண் நன்கு அறிவான். நிச்சயமாக நிராகரிப்போருக்கு மறுமையில் மிக்க வேதனையுண்டு. நிராகரிப்போரிடம் வீண் தர்க்கம் செய்யாதீர்கள்”. இதைப் படித்தவுடனே நம்ம சகோதரர்களுக்கு வேர்த்து கொட்டிடும்.அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அல்ஹம்துலில்லானு மூனு தடவை ஓதி உடம்பிலே ஊதிக்கொள்வார்கள். நான் நினைக்கிறேன், சில கேள்விகளை முகம்மது நபியிடம் அவருடைய தோழர்கள் கேட்டிருப்பார்கள். அவரு பதில் தெரியாம இப்படி பயமுறுத்திருப்பாரு. அதிகமா விவாதம் செய்தால் தேன்கூடு கலைந்துவிடும்னு அவருக்கு தெரிஞ்சிறுக்கு. நம்ம சகோதரர்களுக்கும் தெரியும். ஜாகிர் நாயக் போன்றவர்கள் கூறும் புரட்டல்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் பேசிப்பார்க்கிறார்கள்.
உலகின் பொதுமறை, வழிகாட்டி என்பது அனைத்து மக்களும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் கூறுவதைப் பார்த்தால் எல்லா மொழிக்காரனும் ஒரு அரபியைத்தான் வேலைக்கு வைத்துக்கொள்ளவேண்டும். சாதாரண அரபிகூட சரிவரமாட்டார். இலக்கணம் தெரிந்த அரபிதான் வேண்டும்.
நண்பர்களே, இப்போ ஒரு பேச்சிற்கு பூமி உருண்டை இல்ல முக்கோணம் வடிவம் கொண்டதுன்னு கண்டுபிடித்து சொல்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள், இவர்கள் உடனே ஆமாம் உண்மைதான் ஏற்கனெவே குரானில் சொல்லியிருக்குன்னு கூறிவிட்டு, அந்த ஆஸ்டிரிச் வடிவ முட்டையை அப்படியே கோழி முட்டையா மாற்றி முக்கோணம் மாதிரி தெரியுது பாருங்கன்னு புது விளக்கம் கொடுப்பார்கள். எல்லாவற்றையும் நாம்தான் கண்டுபிடித்து சொல்லனும். இவர்களா எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.யாராவது கண்டுபிடித்து சொன்னால் உடனே அந்த புத்தகத்தை தூக்கிக்கொண்டு ஓடிவருவார்கள், ஆமாமா ஏற்கனவே குரானில் இருக்குன்னு. அதான் ஏற்கனவே சொல்லியிருக்குல்ல அப்புறம் முன்கூட்டியே சொல்றது.(1300 வருடமா என்ன செய்தீர்கள்?).
நபி எத்தனை பெண்டாட்டி கட்டியிருக்கிறாருன்ற ஆரய்ச்சிலேயே பாதி வருடம் ஓடிப்போய்விட்டது. என்ன பண்றது.
கொசுவை உதாரணம் காட்டுவதற்கு இப்பொழுது யாராவது வெட்கப்படுவார்களா? சுள்ளான்னு படமே எடுக்குறான்.
In the name of Allah, The most gracious, the most merciful
Dear bother askar,
1. Out of all the things that you uttered here, I very clearly refuted your points regarding Mountains and cradle (i think the ship thing need not to be explained because there is nothing specific in it) by quoting modern established science and scientists. Still if you say that, it is kathai (story) etc, then I need to come to the conclusion that you neither not willing to analyze or use your brain nor you sealed your sixth sense.
2. Then you said other things, we are afraid once we see the next verses etc. This clearly shows your deception of people. Rather than involving in a healthy debate, you are uttering this and that which does not make any sense to common people (ofcourse, to the communists also)
3. Then, you expressed something about Prophet Muhammed (pbuh), Dr.zakir naik and Arabic (for Arabic thing, I already given a reply in this page) which are meaningless and cannot be proved by you because they are your own points and who bothers about your own opinion. You also said Quran has to be easily understood, My sincere question to you is, who said Quran cannot be understood (you even take translations into account) at first glance?. Don’t you know that there are huge numbers of people who convert to Islam every month just by reading Quran. Please read the hundreds by testimonies available in youtube.com (by typing “revert/convert to Islam” or something similar to this). All are English Translations only. Nobody complained that they could not understand. Please see the videos and comment. If scientific things come in Quran, refer science for better understanding. Don’t you know (please refer History regarding Prophet and Islam by unbiased historians) there are huge number of population who converted to Islam just by listening and understanding few verses of Quran. That’s it, as simple as that. And ofcourse, we are afraid of our creator, very much afraid of.
3. Then, you asked a very sensible question about muslims why didn’t they prove and contribute to science in these 1400 yrs (the same old question, but people stopped asking these questions nowadays because there are good number of books addressing the topic available now). These is the another major misconception about Islam, if western world contributed to science, it does not mean Muslims does not contribute in these many years. You can find good number of books talking about this in amazon.com by muslim and non-muslim authors and there are lots of articles available in the internet. Kindly check it out and comment please. If you don’t find one, please mail me at aashiq_14@hotmail.com. I will send.
Ah, ONE MORE QUESTION TO YOU MY BROTHER, Even if MUSLIMS DOES NOT CONTRIBUTE TO SCIENCE, WHAT DOES THAT GOING TO DO WITH ISLAM (QURAN AND SUNNAH). Who is going to disprove Quran as for as Science is concerned when already everything is clearly proven? As I always said, ISLAM IS PERFECT BUT MUSLIMS MAY NOT.
ISLAM is very different from other faiths starting from the word ISLAM when other faiths took the name from their place(Hinduism, Judaism) or whom they follow (Christianity, Buddism). The word Islam directly relates with GOD. Islam is so perfect.
If you have further questions please write to me, always happy to share the knowledge that Allah(swt) gave me..Alhamdulliah (All praise to Allah(swt))
Peace…
Regards,
Aashiq Ahamed A
நண்பர்களே நான் இந்து, கிறிஸ்தவம், பவுத்த மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் தவறுகள் குறித்து அதிகம் வாசித்து உள்ளேன். ஆனால் இசுலாமிய மதத்தைப்பற்றி அவ்வாறு எழுதவோ..கருத்துரைகவோ பலரும் பின் நிக்கிறார்கள். தயவு செய்து விஞ்ஞான பூர்வமாக குரானில் உள்ள தவறுகளையும் இசுலாமியர்களின் தவறான மூட நம்பிக்கையையும் எழுதுமாறு வேண்டுகிறேன். இதன் மூலம் என்னை போன்ற பலரு பலன் பெறுவார்கள்.இங்கே எழுத பயமாக இருந்தால் எனது jeeswiss@hotmail.com அனுப்புமாறு தயவாக வேண்டுகிறேன். நன்றி
நண்பன் அவர்களே,
செங்கொடி தளத்தில் நீங்கள் கேட்கும் கட்டுரைகள் இருக்கின்றன. படித்துப்பாருங்கள்
http://www.senkodi.wordpress.com/மதம்
தோழமையுடன்
செங்கொடி
இங்கே கணினியின் முன் அமர்ந்து மனிதநேயம் என்று வெற்று கூச்சல் போடும் வறட்டு தத்துவவாதிகளை விட களத்தில் நின்று பல தடவை உண்மையான மனிதநேயத்தை பலமுறை வெளிப்படுத்தியிருக்கின்றனர் முஸ்லிம்கள். சுனாமி வந்து தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பெறும் அழிவை சந்தித்த போது மதவேறுபாடில்லாமல் எல்லோருக்கும் உதவியவர்கள் முஸ்லிம்கள். இதை சுனாமி பாதித்த மக்களிடம் போய் கேட்டு பாருங்கள். அரசு இயந்திரங்கள் செல்லாத பல கிராமங்களுக்கும் ஓடோடி சென்று அழுகிய நிலையில் இருந்த பல மாற்று மதத்தவர்களின் உடல்களை எந்த ஒரு அருவெருப்புமின்றி தமது தோளில் போட்டு களப்பணியாற்றியவர்கள் முஸ்லிம் இயக்கத்தை சார்ந்த பல்வேறு சகோதரர்கள். அந்த மக்களின் துயர் துடைப்பதில் தமுமுக தவ்கீத ஜமாஅத் ஆம்புலன்ஸ்கள் எந்த அளவுக்கு பயன்பட்டன என்பதை திரு. இராதகிருஷ்ணன் இ.ஆ.ப. (அன்றைய நாகை மாவட்ட ஆட்சியர் ), திரு. சுகன்திப் சிங் பேடி இ.ஆ.ப. (அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்) போன்ற பல அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வறட்டு தத்துவம் பேசும் ம.க.இ.க காரர்களோ , இந்துத்தவா சிந்தனை பேசும் மதவெறியர்களோ இந்த மனித நேயப் பணியை செய்யவில்லை. வெறுமனே கணினிக்கு முன் அமர்ந்து மனிதநேயம் என்று பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. இன்றைக்கும் இரத்த தானத்தில் தமிழகத்திலேயே தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் ஒரு இஸ்லாமிய இயக்கம் தான். இரண்டாமிடம் வகிக்கும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் இஸ்லாமிய இயக்கம் தான். இரத்த தானம் என்பது உயிர் காக்கும் பனி. அதில் தமிழகத்தில் இரத்த தானம் செய்வதில் முதல் இரண்டு இடங்களை இஸ்லாமிய இயக்கங்கள் தான் பெறுகின்றன என்பது முஸ்லிம்களின் மனிதநேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் அளிக்கும் இரத்தம் என்ன முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பயன்படுகிறதா என்ன? இங்கு கருத்து தெரிவிக்கும் எல்லா நபர்களையும் விட முஸ்லிம்கள் மனிதநேயத்தில் உயர்ந்து நிற்பவர்கள். வேண்டுமானால் இங்கு கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருத்தரும் இதை ஆதாரபூர்வமாக மறுக்கட்டும். எனவே முஸ்லிம்களின் மனிதநேயத்தைப் பற்றி இங்கு கருத்து சொல்ல எவருக்கும் அருகதையில்லை. ஏனெனில் களத்தில் நின்று மனிதநேயப்பனிகள் செய்பவர்கள் முஸ்லிம்கள். கணினிக்கு முன் அமர்ந்து வெட்டி வாதம் செய்பவர்களல்ல. தைரியம் இருப்பவர்கள் தங்களுடைய இயக்கத்தின் மனிதநேய பணிகளையோ அல்லது தனிமனிதனாக நின்று இந்த சமூகத்திற்கு ஆற்றிய மனிதநேய பணிகளையோ பட்டியலிடட்டும். அதற்கு பின்னர் மனிதநேயத்தைப் பற்றி கருத்து சொல்லலாம்.
“ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது” .இந்த பழமொழி இங்கிருக்கும் வெத்து வேட்டுகளுக்கு புரிந்தால் சரி.
என்னது , சூரியன் பூமியை சுற்றுதா ? பூமி தட்டையா ?
இதைதானா குரானில் சொல்லி இருக்கிறார் நபி ? இதைதான் கட்டிக் கொண்டு அழுகிறார்களா ?
5000 வருடத்துக்கு முன் வேதங்களில் சொன்ன எல்லாமே சரி , அதை பின்பற்றாவிட்டால் கொலை என எந்த தீவிரவாத இந்து கூட சொல்லமாட்டான் (சமாதானம் வேண்டுமானால் சொல்லுவான்),
ஆனால் மிதவாதிகளாக உள்ள முஸ்லீம்களே இந்த குரான் வெறிபிடித்து திரிகிறார்கள் , குடிபழக்கம் தவறில்லை என சொன்னதற்க்காக ஒரு கவிஞருக்கு பத்வா கொடுத்து தள்ளிவைக்கிறார்கள் தமிழ்நாட்டில் ,
அடுத்த உலகப்போர் இவர்களால்தான் ,
ஜெயமோகனை திட்டுவது இருக்கட்டும் , இதை படியுங்கள் ,
இது நடக்காது என யாராவது சொல்ல முடியுமா ?
அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
http://jeyamohan.in/?p=55
முசுலீம் மதத்தை பற்றி விமர்சனங்கள் அதிகம் வெளி வருவதில்லை
நாத்திக அமைப்புகளில் கூட பார்ப்பனிய இந்து மதமே பிரதான இலக்காய்
இருக்கிறது ஏனென்றால் பார்ப்பனிய இந்து மதத்தின் அட்டூழியங்களே
பெரிதாக இருக்கிறது இதனால் முசுலீம் மதத்தை பற்றி விமர்சனங்களை தள்ளி வைத்திருக்கிறார்கள் சிலர் இலாபநோக்கோடு நிராகரித்து விடுகிறார்கள்
வினவு ஒரு கம்யூனிஸ்டின் நேர்மையோடு முசுலீம் மதத்தின் இந்த அயோக்கியத்தனத்தை வெளியிட்டுள்ளது நல்ல விசியம்.
இது எமது பழைய பதிவு :
இஸ்லாமிய சமுதாயம் முன்னேற சில யோசனைகள்
http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_08.html
இங்குள்ள பின்னூட்டங்களில் askar ன் பின்னூட்டங்கள் பட்டாசு கிளப்புது
ஆர்வி வழக்கம் போல் தனது ரம்பம் பாணியை தொடர்கிறார்
எனக்கு தெரிஞ்ச முசுலீம்பு பிரமுகரிடம் நீங்க பொம்பளைங்கள ஏன் கோயிலுக்கு உள்ர விடமாட்டிகிறீங்க எதுக்கு பர்தா கொடுத்து அடிமை மாரி
வெச்சிருக்கறீங்க என்று கேட்டேன் அதுக்கு அந்தாளு ஆண்கள் இருக்கற மசூதிக்குள் பொம்பளைங்கள உட்டா எங்க கவனம் திசை திரும்பும்
பொதுவா பொம்பளைங்கள பாத்தா எல்லாத்துக்கும் ஆசை வரும்
என்றார் அதுக்கு நான் ஏயா அப்டீனா உங்காளுங்க எப்டி பள்ளிகூடத்துல படிக்கறாங்க பர்தா போடாமா வர மத்த பொம்பளைங்கள நீ எப்டியா பாப்பனேன்.
ஆம்பளைனா “அந்த”மாதிரி எண்ணம் வருவது இயற்கைனான்,அதனாலதான் எல்லாரும் முசுலீம்பா மாறனும் என்றான். அப்டீன்னா காட்டுவேலையெல்லாம் யாருயா செய்வாங்க பர்தா போட்கிட்டு காட்டுவேலை செய்யமுடியாதே என்றேன் உடனே ஆளு எஸ்கேப்பு. முஸ்லீம் பிரமுகர்கள்
நாத்திகர்களை ஆதரிப்பது தங்களுக்கு சாதகமாக இருந்தால்தான் அவர்களை பத்தி பேச ஆரம்மிச்சுட்டா பிரச்சனைதான். துபாய்ல பல பேரு பொம்பள பொறுக்கியா திரியறானுங்க பாலைவனத்துல உருவான முசுலீம் மதத்த வச்சுகிட்டு அதையே எல்லா இடத்துக்கும் பொருத்தனும்னு முட்டாள் தனமா பேசறானுங்க, முட்டாள் கூட்டமா திரியறாங்க பாப்பான் நாயிங்க எப்படி மத வெறியோட திமிரெடுத்து திறியாறனுங்களோ அப்படி இவங்கள்ளயு பலர் திரிஞ்சிட்டு இருக்கானுங்க, இங்க முசுலீம் மதத்தோட பெருமை பேசும் யோக்கியர்கள்
முசுலீம் மதத்துல நடக்கற அயேக்கியதனத்த பத்தி பேசுங்க கல்யாணம்ற பேர்ல பொம்பளைங்கள பெத்தவங்கள கொள்ளையடிக்கும் முசலீம் கபோதிநாயிங்கள பத்தி பேசுங்க இல்லனா பர்மா பசாருல ‘பிட்டு’ படம் விக்கற முசுலிமுங்கள நீங்க என்ன பண்ணனுனிங்கனு சொல்லுங்க அவனுங்க மேல உங்க ஜமாத்து உன்ன நடவடிக்கை எடுத்தீங்கனு சொல்லுங்க இல்லைனா
நாங்க சாக்கடைதானு ஒத்துக்கோங்க இந்த லச்சணத்துல உலகமே முசுலீமா மாறப்போவுதுன்னு கனவு காணாதிங்க, மக்கள் முட்டாள இருக்கறவரைக்குந்தான் உங்க பா(ட்)ச்சா பலிக்கும்,
alk,
// அய்யா RV
உலகம் தட்டை இல்லை என்பது இப்போது மிகத்தெளிவாக தெரிந்த ஒன்று. ஆகையால், அப்படி இருக்கும் வரிகளுக்கு சால்ஜாப்பு எழுதிவிட்டார்கள்.
ஆனால் பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொள்வதில்லை. //
நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் குரானில் எவ்வளவு தூரம் தேர்ச்சி பெற்றவர் என்று தெரியவில்லை. alk என்ற பேரை வைத்து எந்த அனுமானத்துக்கும் வர முடியவில்லை. 🙂 ஒரு முஸ்லிமே, அதுவும் குறிப்பாக இங்கே ஓரளவு sensible ஆக பேசி இருக்கும் ஆஷிக் அஹ்மத் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
மரண அடி, உங்கள் பாராட்டுக்கு நன்றி!
வினவு, // ஆர்.வி பார்ப்பனியத்தைக் காப்பாற்றுவதற்காக இசுலாமிய வெறியர்களை காப்பாற்ற நினைக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தம் அவ்வளவாக நல்லது இல்லை ஆர்.வி. பரிசீலியுங்கள். மதம் என்று வந்து விட்டால் அனைத்து மதவாதிகளும் ஒன்று சேர்வது வியப்பல்ல. // மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். இவை மிகவும் தவறான முடிவுகள். தனி உடமைக்கும் பொது உடமைக்கும் என்ன வித்தியாசம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும், விளக்கமும் கொடுத்திருக்கிறேன். நீங்கள் பதில் சொல்ல வேண்டியது எனக்கு அவசியம்.
அஹ்மதியாக்கள் முஸ்லீம் இல்லை. என்பது இங்குள்ளவர்களின் வாதம். ஆனால் அவர்கள் ஏற்பது ஓரிறை கோட்பாடுதான், குரான் தான் அவர்களுக்கும் வேதம், அவர்களும் முஸ்லீம்கள் தான் ஆனால் யார் இறுதி நபி என்பதில் தான் இருவருக்கும் வேறுபாடு. அவர்களை வேறு மதம் என்பதா? இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் என்பதா? இங்கு பின்னூட்டமிட்டவர்கள் குரானை தெரிந்து கொண்டுதான் எழுதவேண்டும் என்கிறார்கள். இஸ்லாமும் குரானும் எனக்கு அறிமுகம் எனும் அடிப்படையில் செங்கொடி தளத்தில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். குரானை தெரிந்து கொண்டுதான் பின்னூட்டமிடவேண்டும் என்பவர்கள் அங்கு வந்து தங்கள் வாதங்களை வைக்கலாமே. ஏனைய மதங்களுக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை, கடைசியாகத்தோன்றிய சில சீர்திருத்தம் கொண்ட மதம் என்பதை தவிர.
http://www.senkodi.wordpress.com/மதம்
தோழமையுடன்
செங்கொடி
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
அடேயப்பா மதம் என்றவுடன் எவ்வளவு நீளமான விவாதங்கள்? கருத்துக்கள்? ஆனாலும் மனிதஇனம் இப்பூமியில் அழியும்வரை மதமும் அழியாது. உலக இன்பங்களை அனைவரும் சமமாக அனுபவிக்க மார்க்கமும் கிடையாது.
வார்த்தைகள்…
வார்த்தைகள்…
வார்த்தைகள்…
வார்த்தைகளின்
குவியலில்
பிதற்றலாய்,
ஆவேசக் கூச்சலாய்,
அரற்றலாய்,
செவிமடுக்க மறுக்கும்
ஊளையிடலாய்,
கண்களை இறுக்க
மூடிக் கொள்கிறது,
இறுமாப்பின் நியாயம்.
நீ தாழ்த்தப்பட்டவன்!
உனக்கு சுடுகாடு இல்லை.
நீ அஹமதியா!
உனக்கு சுடுகாடு இல்லை.
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்.
எல்லா நதிகளும் கலக்குமிடம்
கண்மூடித்தனமான வெறியின்
கடலாகும்.
பிணத்தை தோண்டியெடுத்து
மார்க்கத்தை நிலைநாட்டும்
புனிதத்தின் காவலர்களே,
சுடுகாடுகளை
பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.
அங்கேதான்
ஏதோ ஒரு மூலையில்
தோண்டியெடுக்க வழியில்லாமல்,
நீங்கள் ஆழக்குழிதோண்டி புதைத்து விட்ட
நபியின் சகோதரத்துவம்
மரித்துக் கிடக்கிறது.
பகத் அவர்களே நீங்கள் எதைக் கூறினாலும் இவர்கள் நம்பமாட்டார்கள். ஏன்னா இவர்களுடைய மதம் அப்படி.
ஒருமுறை எனது நண்பர் ஒருவர் யஹோவாவின் சாட்சிகள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களின் வேதப்புத்தகத்தை கொடுத்தார். எனக்கு ஒரே ஆச்சரியம், குரானில் உள்ளதைப் போன்றே எழுத்து நடை அதிலும் உள்ளது. நண்பரிடம் விளக்கம் கேட்டேன் அவர் கூறினார், ஹீப்ரூ மொழியில் யஹோவா என்ற கடவுளின் பெயர் தான் அரபியில் அல்லா என்றார். பெரும்பாலும் பழைய ஏற்பாடும் கூட குரானுடன் ஒத்துப்போகும். ஆனால் இவர்களை கேளுங்கள், நபி படிக்காதவர் அவர் எப்படி இவ்ளோ வசனங்களை கூறமுடியும், இது கடவுளிடம் இருந்துதான் வந்தது என பிதற்றுவார்கள். அந்தக்காலக்கட்டங்களில் எல்லோரும் படித்துவிட்டா வந்தனர்.
நீங்கள் கூறுவது உண்மைதான். போதைக்கு அடிமையானவன் அதற்க்கு தீர்வாக மீண்டும் மீண்டும் போதையை தேடுவது போன்று இருக்கிறது மதவாதிகளின் மனநிலை.
Torah,Jabur ,ingil and Burkaan all are from only one god. thats why all are seems to be same. Torah mentioned god as YHWH, Burkaan mentioned as Allah. its simple. Allah refers to no male or no female and no singular or no plural. Askar , u might know this. i hope
ஒரு நல்ல கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அடிமை.
ஒரு நல்ல காபிடலிஸ்ட் அமேரிக்காவுக்கு அடிமை.
இப்படி ஆண்டான் அடிமைத் தத்துவத்தைத் தவிர வேறு மாதிரியும் உலகம் இயங்கும். அதெல்லாம் கம்யூனிஸ வைரஸ் தாக்கிய மூளைக்குள் ஏறாத தத்துவங்கள்.
வாடா ilango அனுமாரு,
உன் புத்திய சரியா காமிச்சுருக்கே…
///ஒரு நல்ல “ஹிந்து” எப்படி பிராமணருக்கு அடிமையோ////
///பார்க்கப்போனால் பிராமணர்கள் முஸ்லிம்களைவிட ஆயிரம் மடங்கு மேல் போலிருக்கிறது////
தலைகீழா தொங்கும் போதே தெரியுதே… நீ வவ்வா குஞ்சின்னு….
//சிதம்பரத்துக்கும் தஞ்சாவூருக்கும் பஸ் ரூட் வாங்கி பிறகு பஸ் விட்டால் அதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் ஒரு பஸ் வாங்கி என் வீட்டு காம்பௌந்டில் வைத்து நான் விருப்பப்படும் இடத்துக்கு போக பயன்படுத்தினால் அதில் யார் ஏற வேண்டும் என்பது என் இஷ்டம். பஸ்சில் ஏன் ஏற்றவில்லை என்று நீங்கள் கேட்க முடியாது./// no chance for this RV. no one can own a bus privately and use it for public purposes. that is the license raaj still in force here. hence the acute shortage for buses and enormous corruption. other wise, your arguments are valid, logical and dignified. congrats
குரான் காலப்பொருத்தமட்ரதுஎன்ட்ர தச்லிமாஉக்கு மரணதண்டணை இதுசாதாரனவிமர்சனம் ஒருபெண் தலைமைபதவிவகிக்கக்கூடாது என்ட்ரு குரான்சொல்கிரது இதைமீரிய காலிதால்ஜியாவுக்குஎன்னதண்டணை? சுட்டகழிமண்ணிலிருந்து ஆதாமை படைத்ததாக குரான்சொல்கிரது இதர்க்கு 3000 ஆண்டுகலுக்கு முன்பேஹரப்பாவிலும் மொஹன்சதராவிலும் சுட்டசெங்கலில் வீடுகட்டி வாழ்ந்தார்கல் திராவிடர்கல் இப்படி நிரயசொல்லிக்கொன்டேபோகலாம் இதர்க்குமதவாதிகல்பதிலென்ன? இந்தொனேசியா இசுலாமியநாடுஅங்கு விபச்சாரம் தான்பிரதானதொழில் மலேசியாவில் சாராய போதைகொடிகட்டிபரக்கிரது இந்த நாடுகலை இசுலாமியநாடுகலில்லைஎன்ரு அறிவிக்க முல்லாக்கல்தயாரா? சிந்திக்கமறுப்பவன் மதவாதிஎன்றார் பெரியார் நீங்கள்?….ச்
ஒரு உண்மையை சொல்லி ஆகா வேண்டும். என்ன தான் அகமதியா , ஷியா பிரிவினரை முஸ்லிம் இல்லை என்று சொன்னாலும் , அவர் களும் ஹஜ் மற்றும் உம்ரா செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சவுதி அரசாங்கமும் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறது. அல்லா வின் நாட்டம் இல்லாமல் யாரும் ஹஜ் உம்ரா செய்து விட முடியாது என்று இருக்கையில் , அவர்கள் செய்வதை ஒப்புகொண்டே ஆகவேண்டும்.
//In Quran Surah Al-Baqara Ch:2 verse:26
“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ , அல்லது அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை)நம்பிக்கை கொண்டவர்கள், நிச்சயமாக அ(வ்வுதாரனமானது) தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மைஎன்பதை அறிவார்கள்; ஆனால் (இறைநம்பிக்கையற்ற) காபிர்களோ , “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் ?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழி கேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான் ; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.”//
இது என்ன கேவலமான உத்தி!. குரானில் எது வேண்டுமானாலும் எழுதியிருக்கும். அதனை கேள்வி கேட்காமல் நம்பினால், நீ நல்லவன். கேலி செய்தால், நீ கெட்டவன். உன்னை அது மாதிரி கேலி செய்யவைத்தது அல்லாதான். ஏனென்றால் நீ கெட்டவன். இது எப்படி இருக்கு..:-)) இதுமாதிரியே ஏராளமான லூசுத்தனமான வரிகள் குரானெங்கும் உண்டு. முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொல்வதாக நம்பவேண்டும். இல்லையென்றால் நீ கெட்டவன். முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொன்னது என்று நம்பினால் உனக்கு சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை தருவார் அல்லா.
உலகம் தட்டை என்று சொல்வது மட்டுமல்ல. சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்றும் சொல்கிறது.
இந்த பக்கம் அலெக்ஸாந்தர் நடந்து சூரியன் அழுக்குகுளத்தில் மறைவதை பார்த்தார், அந்த பக்கம் நடந்து சென்று சூரியன் உதிப்பதை பார்த்தார் என்றெல்லாம் குரான் உளறுகிறது. அந்த காலத்தில் ஜூல்கர்னைன் என்று அரபியில் அழைக்கப்பட்ட அலெக்ஸாந்தரை உலகத்தின் முடிவு வரை சென்று பார்த்ததாக அந்த கால மக்கள் நம்பினார்கள். கதைகள் எழுதினார்கள். அந்த் கதைகளையே குரானிலும் காணலாம்.
//1. I completely agree with Mr.bagath that scientific things were existing long before Quran was revealed. And if you clearly analyse, some of these things were right and others are wrong when you compare with established modern science. My question is, if Quran is written by Prophet Muhammed (pbuh), then why (or how) does he take only those discoveries which are scientifically proven now. For example, if I say, you discovered lot of things, and I am copying from you, I will copy all the things from you and I will not select and copy. Even If I select and copy, how do i know it is correct and will be proven in future. Hence my question is, How do the prophet selectively copied discoveries which are proved after so many centuries after him?. Please answer….//
குரானில் எதனையும் செலக்ட் பண்ணியெல்லாம் காப்பி பண்ணிக்கொள்ளவில்லை. அதனால் அந்த காலத்தில் பெருவாரியான மனிதர்கள் நம்பிய உலகம் தட்டை, ஏழு வானங்கள் எல்லாம் குரானில் உண்டு. ஏழு வானங்களை இப்போது மறுபடி எவனாவது வானத்தை பற்றி எழுதினால், ஆஹா இதனைத்தான் அல்லா ஏழு வானங்கள் என்று சொல்கிறார் என்று டுப்பாகூர் விடுவார்கள். கிரேக்க மருத்துவத்தில் உள்ள விஷயங்களையே மறுபடி வாந்தி எடுத்து குரானில் இருக்கிறது. கிரேக்க மருத்துவத்தை தாண்டி இன்றைய மருத்துவம் எங்கோ சென்றுவிட்டது. ஆனால் குரானில் உள்ள மருத்துவ செய்திகளெல்லாம் அல்லாவே சொன்னது என்று இன்னும் டுபாக்கூர் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மரபணுவியல் வந்ததும் மருத்துவத்தின் அடிப்படையே மாறிவிட்டது. ஆனால் இன்னமும் பழங்கால கிரேக்க மருத்துவத்திலுள்ளதையே குரான் சொல்வதால் அதுதான் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு சவுதி மன்னர் பைசலுக்கு மருத்துவம் பார்த்த மாரிஸ் புகாயீல் என்ற மருத்துவரிடம் காசு கொடுத்து புத்தகம் எழுதி வாங்கி பிரசுரம் செய்து சுயமாக சொறிந்துகொள்கிறார்கள். மாரிஸ் புகாயிலை எந்த மருத்துவரும் ஒரு காலணாவுக்கு மதிப்பதில்லை. ஆனால் இவர்களிடம் மட்டும் அவர் “உலகப்புகழ பெற்ற மருத்துவராக” ஆகிவிடுவார். இன்னும் பலரை சவுதி அரேபிய பல்கலைக்கழகத்துக்கு கூட்டி வந்து, குரானில் உள்ளதெல்லாம் மருத்த்துவத்தில் பயன்படுத்துகிறோம் அதில் உள்ளதெல்லா ஆச்சரியம், அடாடா என்றுபுல்லரிக்க வைத்து வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால், இப்படி காசுக்காக புல்லரித்த எந்த மருத்துவரும், புகாயில் உட்பட, முஸ்லீமாக ஆகவில்லை!
இப்படி காசு கொடுத்து குரானில் உள்ளதெல்லாம் அறிவியல் உண்மை என்று சொல்லவைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு இப்படிப்பட்ட நிரூபணம் தேவையாக இருக்கிறது. அவர்கள் முழுக்க முழுக்க அல்லாதான் இந்த குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நம்பவேண்டும். ஆகவே அல்லாதான்கொண்டு வந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகமான விஷயங்களையும் செய்துதானே ஆகவேண்டும்? சிறுபான்மையினரை கொல்வது, அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்துவது, பெண்களை அடிமைப்படுத்துவது, முக்காடு போடவைப்பது, எதிரிகளை கழுத்தை துண்டிப்பது, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்வது, கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவது எல்லாமே இப்படி அறிவியல் மூலம் நிருபணம் ஆன குரானால்தான் முடியும். இதனால்தான் இவ்வள்வு காசு கொடுத்து மெனக்கெட்டு குரானில் அறிவியல் என்று நிரூபணம் செய்ய அலைகிறார்கள்.
அல்லாதான் குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகங்களையும் சொன்னபடி செய்துதானே ஆகவேண்டும்?
ஆகவே, முஸ்லீம்களும் சரி, முஸ்லீமலலாதவர்களும் சரி, இப்படி அறிவியல் மூலம் குரானை நிரூபிக்க முயற்சிப்பதன் அடி வேரை கண்டுகொண்டு கடுமையாக இப்படிப்பட்ட குரான் நிரூபணத்தை எதிர்க்கவேண்டும்.
இப்படி குரானை அறிவியல் மூலம் காசு கொடுத்து நிரூபித்து அதன் மூலம் இவர்கள் சொல்ல வருவதெல்லாம், ஜாகிர் நாயக் சொல்வது போலத்தான். எங்களுடைய மதம் சரியானது. ஆகையால் நாங்கள் எங்களுடைய மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் முஸ்லீம் மெஜாரிட்டியாகும்போது மற்றவர்களுக்கு அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இல்லை. ஏனெனில் அவர்களுடையது தவறான மதம். புரிகிறதா?
எங்களுடைய மதம் சரியானது. அதிலிருந்து வெளியேற அதாவது தப்பு காரியத்தை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தவறான காரியத்தை செய்பவர்களை இந்திய அரசும் தண்டிக்கிறது. அது போல தவறான வழியில் சென்ற இஸ்லாமியனையும் தண்டிக்கவேண்டும். இப்படித்தான் இந்த அறிவியல் நிரூபணம் உபயோகப்படுத்தப்படும்.
இந்த மாதிரி டுபாக்கூர் புத்தகத்தை நிரூபிக்க அரபி பணம் கொட்டப்படுகிறது. அதன் மூலம் கொஞ்சம் சமூக சேவை மற்றபடி மத மாற்றம் என்று ஏஸி பஸ்ஸிலிருந்து வெடிகுண்டுகள வரை இங்கே இந்தியாவிலும் உலகங்கெங்கும் கொட்டப்படுகிறது. சிறுபான்மை உரிமை என்று நாம் சகித்துகொண்டிருக்கிறோம். காலம் கடந்ததும் இன்று குரானை சப்போர்ட் செய்யும் முஸ்லீம்களே நாளை கொல்லப்படுவார்கள். உதாரணம் பாகிஸ்தான். பாகிஸ்தானில் வளர்ந்துவிட்ட முஸ்லீம் பயங்கரவாதம் தலைக்கு மேல் போனதும் பாகிஸ்தான் அரசே அவர்களை கொல்கிறது.
பாகிஸ்தான் அரசுக்காவது அந்த தைரியம் இருக்கிறது. இந்திய அரசுக்கு ஒரு தைரியமும் கிடையாது.
//உலகம் தட்டை என்று சொல்வது மட்டுமல்ல. சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்றும் சொல்கிறது.
இந்த பக்கம் அலெக்ஸாந்தர் நடந்து சூரியன் அழுக்குகுளத்தில் மறைவதை பார்த்தார், அந்த பக்கம் நடந்து சென்று சூரியன் உதிப்பதை பார்த்தார் என்றெல்லாம் குரான் உளறுகிறது. அந்த காலத்தில் ஜூல்கர்னைன் என்று அரபியில் அழைக்கப்பட்ட அலெக்ஸாந்தரை உலகத்தின் முடிவு வரை சென்று பார்த்ததாக அந்த கால மக்கள் நம்பினார்கள். கதைகள் எழுதினார்கள். அந்த் கதைகளையே குரானிலும் காணலாம்//
Proper proof plz.
எழுத்துகளில் ஒரு கண்ணியம் நாணயம் இருக்கட்டும். எது வேண்டுமெனாலும் எழுதலாம் என்று எழுத வேண்டாம் .
//பாகிஸ்தானில் வளர்ந்துவிட்ட முஸ்லீம் பயங்கரவாதம் தலைக்கு மேல் போனதும் பாகிஸ்தான் அரசே அவர்களை கொல்கிறது.
பாகிஸ்தான் அரசுக்காவது அந்த தைரியம் இருக்கிறது. இந்திய அரசுக்கு ஒரு தைரியமும் கிடையாது//
அவ்வளவு கொலை வெறியா உங்களுக்கு?
In the name of Allah, The most gracious, The most merficul
Dear Brother Aik,
Again and Again you are greatly disappointing us, muslims (and non-muslims who are reading this article) because all your points are totally baseless. When we try to prove scientific things from Quran by showing established science, Quoting award winning people; you are trying to prove your point without any proof. Whatever you said is according to whom? According to Scientist Mr.AIK?. (Sorry if I meant something wrong, I don’t know what to tell then). You blabbered something which will only come if somebody is in huge frustration. Anyhow let me try to answer you with the knowledge Allah(swt) has given me. Insha Allah…
1.You said something like “Quran asks his people to accept readily”. This is totally false. Quran always asks the people to seek knowledge and examine the Quran. The Arabic word “ilm” which means knowledge is mentioned in Quran so many occasions. Infact, The very first word revealed to prophet is “ikra” means “read, recite”. So Quran always encourages people to seek knowledge by learning different aspects of life and encourages the reader to analyze (examine) Quran. The verse that you quoted comes under the same category. So please, develop your knowledge and Examine the Quran. Hope I answered your Question.
2. You mentioned some points regarding Dr.Bucaille. You also said “nobody” respects him. Nobody means who?. Can you give me any proof. Also you said, Gulf countries bribed him to write. If somebody writes in an unbiased manner, Islam bashers will tell Gulf bribed that person. Throughout history this is what happened. Anyhow let me answer you, even if Dr.bucaille made a false case, why didn’t other popular scientists refuted him? Infact, Dr.Bucaille in his book, does not prove anything on his own; he proved the Quranic verses by referring to modern day popular scientists. If you accuse Dr.Bucaille for false charge, it means you are also accusing those scientists mentioned in that book. Does that make sense to you?. Only one book (as for as I know) was written against the book of Dr.Bucaille, that is by Dr.William campell (without any proper understaning over Arabic language when compared to his counterpart Dr.Bucaille, who learned Arabic before examining Quran), who was thrashed to dust bin by Dr.Zakir Naik, in a public debate held in USA. I hope you already know this. Why don’t you read Dr.Bucaille book and refute his points scientificly by quoting scientists. If you are not able to do, Leave out Mr.Bucaille, why don’t you consider other popular people like Dr.Keithmore (whose book on embryology, THE DEVELOPING HUMAN, based on Quran is awarded best book written by single author), Mrs.Karen Armstong, prof. Thagada Shaun, numerous others etc.
3. You asked one sensible question that why didn’t these people convert to Islam, (for which I can easily answer “that depends on them” but anyhow) for which Dr.Bucaille and others very clearly answered, you can get their answers in the web by googling. If don’t get one send me a mail, aashiq_14@hotmail.com, I will send you those details. If I give now, you will say the websites I have given are pro-Islamic or they are bribed by Muslims.
4. You mentioned Quran does not select and answer. What we Muslim brothers and sisters are asking is a simple question. Quran talks about Science (from seas to human development to earth to skies to honey to creation of other living beings etc etc) in more than 500 verses. How come all are accurately proven with modern established Science? I already very clearly proved that Quran does not say “Earth is flat” by quoting eminent scientists. If you have any counter questions please ask.
5. Regarding Zulqarnain, you are mentioning the sura and verses 18:83-98, nowhere in the Quran it talks about Alexander, if you take Zulqarnain for Alexander that is your problem. Even some authors write Zulqarnain as Cyrus, nothing is proven. Infact zulgarnain’s identity is unknown. You also meant Quran tells “Sun sets in muddy water etc and hence Quran is wrong”, I can’t help myself other than laughing at you (sorry). The Arabic word used in those verses is “Wajada” which means “appeared to”. Hence Quran says “it appeared to Zulgarnain that sun sets in the muddy water”. What is the problem here? Hence I kindly request you to seek knowledge about Quran first. There is nothing wrong in asking questions regarding something you don’t know. I strongly believe you are taking your references (if any) from non-muslim sources. Please if you want to know about Islam, you clarify your questions by asking learned Muslims. Hope you understand our mindset.
6. The other things that you blabbered (like terrorism, hijab, forcible conversion, killing kafirs, apostasy etc) are so senseless, which are proven wrong for many generations and centuries by both muslim and non-muslim historians (please search the internet). I even doubt whether you wrote these things in proper mindset. Always Remember my point, “Muslims may be wrong, but ISLAM IS CORRECT”. Please do not show me the actions of odd muslims (muslims, who don’t go by Quran and Sunnah) , I am not here to support those odd muslims, if these odd muslims are good, Islam would have spread even more faster. Let us make Dua for these muslims to return back to Islam. Ameen.
Alhamdulliah (All Praise to Allah(swt))
Hope I answered all your questions and accusations, If you have any thing left, I am always ready share my knowledge on Islam…Inshaallah
Subanallah
Regards,
Your brother in Humanity,
Aashiq Ahamed A
//இது என்ன கேவலமான உத்தி!. குரானில் எது வேண்டுமானாலும் எழுதியிருக்கும். அதனை கேள்வி கேட்காமல் நம்பினால், நீ நல்லவன். கேலி செய்தால், நீ கெட்டவன். உன்னை அது மாதிரி கேலி செய்யவைத்தது அல்லாதான். ஏனென்றால் நீ கெட்டவன். இது எப்படி இருக்கு..:-)) இதுமாதிரியே ஏராளமான லூசுத்தனமான வரிகள் குரானெங்கும் உண்டு. முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொல்வதாக நம்பவேண்டும். இல்லையென்றால் நீ கெட்டவன். முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொன்னது என்று நம்பினால் உனக்கு சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை தருவார்//
அல்லா எவரிடத்திலும் கெஞ்சி கொண்டு இருக்க மாட்டான், கட்டளையே இடுவான்.
குரானின் ஆயத்களில் அல்லாஹ்வின் அதிகாரம் தெரியும் அது தான் குரானின் சிறப்பு.
உங்கள் கம்பெனி மேனேஜர் உங்களிடம் வந்து கெஞ்சி கொண்டா இருப்பார்??
துல்கர்னைன் கான விளக்கம்.
முகம்மது ஒரு பழுத்த ஆன்மிகவாதி.
முகம்மதை என்ன செய்து தடுத்து நிறுத்தலாம் என்று குறைஷிகள் கூடி ஆலோசிக்கத் தொடங்கியதைப் பார்க்கலாம். அவருக்கு எதிராகச் சாத்தியமுள்ள அத்தனை பிரசாரங்களையும் முடுக்கி விடுவது; புனித யாத்திரைக் காலத்தில் பிரச்னையில்லாமல் தமது வர்த்தக உறவுகளை பலப்படுத்திக்கொள்வது போன்ற பல திட்டம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
ஆகவே, சற்றே மாறுபட்ட விதத்தில் முகம்மதை இன்னொரு விதமாகவும் பரீட்சித்து, அவர் ஒரு பொய்யர்தான் என்பதை நிரூபிப்பது என்று முடிவு செய்தார்கள்.
இங்கேதான் அவர்களுக்கு யூதர்களின் நினைவு வந்தது. படித்த யூதர்கள். பண்டிதர்களான யூதர்கள். அறிவிற் சிறந்த யூதர்கள். யூத ரபிக்கள் (Rabbi). இந்த ரபிக்கள் குறித்து ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். யூத மதகுருக்களாக விளங்கும் இவர்கள், யூதமதச் சட்டங்களிலும் விற்பன்னர்கள். தனியரு சமஸ்தானம், தனியரு நீதிமன்றம் என்று யூதர்களிடையே இந்த ரபிக்களின் செல்வாக்கு மிகப்பெரிது. மன்னர் அளிக்கும் தீர்ப்புகளை மாற்றி வழங்குமளவுக்கே செல்வாக்குப் பெற்ற ரபிக்கள் இருந்திருக்கிறார்கள். (யூத ஆட்சியாளர்கள் இருக்கும் இடங்களில் ரபிக்களைக் கேட்காமல் பெரும்பாலும் யாரும் தீர்ப்பு வழங்கமாட்டார்கள் என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)
இத்தனைக்கும் யூதமதம் தோன்றியபோதே உதித்தவர்கள் அல்ல அவர்கள். யூதர்களின் தேவதூதரான மோசஸ் மூலம் இறைவன் அளித்த வேதமான ‘தோரா’வில் ரபிக்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடையாது. பின்னாளில் ‘தால்மூத்’ (Talmud) என்ற யூதச் சட்டதிட்டங்களும் யூத நம்பிக்கைகளும் அடங்கிய பிரதி உருவாக்கப்பட்ட காலத்தில்தான் ரபிக்களுக்கான முக்கியத்துவம் கூடியது. ஸிணீதீதீவீஸீவீநீணீறீ யிuபீணீவீsனீ என்றே குறிப்பிடும் அளவுக்கு ‘தால்மூத்’ காலத்தில் ரபிக்களின் செல்வாக்கு உச்சத்தை எட்டியிருந்தது.
அத்தகைய யூத மதகுருமார்களை அணுகி, தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கேட்பது என்று முடிவு செய்தார்கள், மெக்கா நகரத்து குறைஷிகள். தமது தகுதிகள் பற்றிய தாழ்வுமனப்பான்மை அவர்களுக்கு மேலோங்கியிருந்ததனாலும் யூத மதம் உயர்வானது என்கிற எண்ணம் இருந்ததாலுமே இப்படியரு முடிவுக்கு வந்தார்கள்.
இதற்காக யூதர்களின் தலைமையகமான இஸ்ரேலுக்கு ஓடமுடியுமா? அப்படி ஓடினால்தான் அங்கே யூத குருமார்கள் இருப்பார்களா? எல்லோரும்தான் இடம் பெயர்ந்து மத்திய ஆசியா முழுவதும் பரவி வசித்துக்கொண்டிருக்கிறார்களே.
ஆனால் அன்றைக்கு மெக்காவில் யூதர்கள் அதிகம் இல்லை. யூத குருமார்கள் ஒருவர்கூட இல்லை. ஆகவே, யத்ரிப் நகரில் (மெதினா நகரின் பண்டையகாலப் பெயர் இதுதான்.) வசித்துவந்த சில யூத ரபிக்களைச் சந்திக்க ஆள் அனுப்பினார்கள்.
பிரச்னை இதுதான். முகம்மது ஓர் இறைத்தூதர்தானா? அவர் சொல்லுவதையெல்லாம் நம்பி, ஏற்பதற்கில்லை. மந்திரவாதியோ என்று சந்தேகப்படுகிறோம். என்ன செய்து அவரை பரீட்சித்தால் சரியாக இருக்கும்? ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் அரபுகளின் நம்பிக்கைகளை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அடிப்படையே தகர்ந்துவிடும் போலிருக்கிறது. அரபுகளின் வழிபாட்டு உருவங்களை அவர் மதிப்பதில்லை. உருவமற்ற ஒரே இறைவன் என்றொரு புதிய கருத்தை முன்வைத்து மக்களை ஈர்க்கிறார். அவர் உண்மையா, போலியா என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு யூத குருமார்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.
மெக்கா நகரத்து வணிகர்களின் இந்தக் கோரிக்கை, யத்ரிபில் வசித்துவந்த யூத குருமார்களின் சபைக்குப் போய்ச் சேர்ந்தது. அவர்கள், மெக்காவாசிகள் முகம்மது குறித்துச் சொன்ன ஒவ்வொரு தகவலையும் கூர்மையாக கவனித்துக் கேட்டார்கள். தமக்குள் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
இறுதியில், முகம்மதுவைப் பரிசோதிக்க மூன்று வினாக்களை அவரிடம் கேட்கச் சொல்லி அரபுகளிடம் சொல்லி அனுப்பினார்கள்.
“இதுதான் பரீட்சை. இவைதான் கேள்விகள். இதற்கு மேலான கேள்விகள் என்று எதுவுமில்லை. இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த முகம்மது என்ன பதில் தருகிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். அவர் சொல்லும் பதில்கள் சரியானவையாக இருக்குமானால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் இறைத்தூதர்தான் என்று நீங்கள் நம்பலாம். பதில்கள் சரியில்லை என்றால், அவர் பித்தலாட்டக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை’’ என்று சொன்னார்கள்.
யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முகம்மது ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள்.
ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?
கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன?
ஆன்மா என்பது என்ன?
யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல!
உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை. அப்புறம், இருக்கவே இருக்கிறது ஆன்மா. இன்றைக்கு வரை அது என்ன என்கிற வினாவும், அதற்கான விடைதேடும் ஞானியரும் இருக்கவே செய்கிறார்கள்.
ஆகவே, எப்படியும் முகம்மது உண்மையான இறைத்தூதர்தானா என்பது இக்கேள்விகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலிருந்து தெரிந்துவிடும் என்று குறைஷிகளுக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தார்கள், யூத ரபிக்கள்.
வினாக்களைப் பெற்றுக்கொண்ட குறைஷிகள், நேரே முகம்மதுவிடம் வந்து அவற்றை முன்வைத்து, பதில் சொல்லக் கோரினார்கள்.
முகம்மது, படித்தவரல்லர். அதுவும் சரித்திரம்? வாய்ப்பே இல்லை. அந்த ஆன்மா? ம்ஹ§ம். அவர், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதர். சராசரி மனிதர். தமது உள்ளுணர்வின் அடிச்சுவட்டில் பயணம் செய்து, ஆன்மிகத்தின் சிகரங்களைக் கண்டடைந்தவர். முகம்மதுவின் ஆன்மிகம், தத்துவம் சார்ந்ததல்ல. தர்க்கங்களுக்கோ, குதர்க்கங்களுக்கோ அங்கே இடமில்லை. உள்ளார்ந்த பக்தியின் மிகக்கனிந்த நிலையில் லயித்துவாழ்ந்தவர். தாம், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி என்பதை அவர் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார். தனக்கென்று எதுவும் சுயமாகத் தெரியாது என்பதை மட்டும் அவர் மிகத்தெளிவாகத் தெரிந்துவைத்திருந்ததுதான், மற்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஜிப்ரீல் மூலம் இறைவன் தனக்களிக்கும் வேத வரிகளை அவர் தம் நண்பர்களுக்கு ஓதிக்காட்டி உணரச் செய்துகொண்டிருந்தார். தாம் படைக்கப்பட்டதன் நோக்கமே அதுதான் என்பதில் அவருக்கு ஒரு மழைத்துளி அளவு சந்தேகமும் இல்லை.
ஆகவே, தம்முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு மறுநாள் விடை சொல்லுவதாகச் சொல்லி, வந்தவர்களை அனுப்பிவைத்தார்.
விபரீதம் இங்கேதான் வந்தது. அதெப்படி அவர் அத்தனை உத்தரவாதமாக, மறுநாள் விடை தருவதாகச் சொல்லிவிடமுடியும்? அவர் சொல்லிவிட்டார் என்பதனாலேயே அன்றிரவு ஜிப்ரீல் வந்து கேள்வித்தாளுக்கு விடைகள் எழுதிவைத்துவிட்டுப் போய்விடுவாரா என்ன?
ஒருநாளல்ல; இரு நாட்களல்ல. அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஜிப்ரீல் வரவேயில்லை. கேள்வி கேட்ட குறைஷிகள் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். மிகவும் வருத்தமுற்றாலும், தன் இறைவன் ஒருபோதும் தன்னைக் கைவிடமாட்டான் என்பதில் மட்டும் முகம்மதுவுக்குத் தீராத நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கைதான் ஜிப்ரீலை அம்முறை வரவழைத்தது என்று சொல்லவேண்டும். அதுவும் சும்மா வரவில்லை. மறுநாளே பதிலளிப்பதாக முகம்மது சொன்னது தவறு என்று கடிந்துகொள்ளும் விதத்தில் ஓர் இறைவசனத்தைத்தான் முதலில் சுமந்துகொண்டு வந்தார் ஜிப்ரீல். (‘எந்த விஷயத்திலும் நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்வேன் என்று கூறாதீர்; இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன் என்று கூறுவீராக.’ _ அல் கஹ்ஃப், 18 : 23,24)
அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.
முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.
அவர்கள் ‘இபேஸஸ் நித்திரையாளர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்கிவந்த அந்த இளைஞர்களுக்கு, அவர்களது சமூகத்தினராலேயே பெரும் பிரச்னை உண்டானது. உலகமே சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, இவர்கள் மட்டும் ஒரே இறைவன், உருவமற்ற இறைவன் என்று சொல்வதைப் பொறுக்காத மக்கள், அவர்களுக்குப் பல சங்கடங்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.
ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள். குகைக்குள்ளே போனவர்கள், தம்மை மறந்து உறங்கவும் ஆரம்பித்தார்கள். (குகைக்குள் சென்றவர்களை இறைவனே காதுகளைத் தட்டிக்கொடுத்து உறங்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆதாரம்: அல் கஹ்ஃப் 18:11) சுமார் முந்நூறு வருட உறக்கம்! பிறகு அவர்களது கண்விழிப்பை, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களின் விழிப்புணர்வுக்கு உருவகமாக வைத்து நிறைவடையும் கதை அது.
யூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)
அவர்களது மூன்றாவது கேள்வி, ஆன்மா குறித்து. அரபு மொழியில் ரூஹ் என்றால் ஆன்மா. இக்கேள்விக்கு முகம்மதுவுக்குக் கிடைத்த பதில்: “அதைப்பற்றி மிகச் சொற்ப ஞானமே உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது.’’
முகம்மது என்ன செய்வார்? இறைவசனம் அப்படித்தான் வந்தது! ஆகவே, தமக்கு வழங்கப்பட்ட இறைவசனங்களை அப்படியே அவர் குறைஷிகளிடம் பதில்களாகத் தெரிவித்துவிட்டார்.
முகம்மது நபியின் பதில்களைக் கேட்ட யூத ரபிக்களுக்குப் பெருத்த தர்மசங்கடம் ஏற்பட்டது. நிச்சயமாக முகம்மதால் பதில் சொல்ல முடியாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தது ஒரு காரணம். அவர் பதில் தந்துவிட்டதால், அதைச் சரி என்றோ, சரியில்லை என்றோ ஒரு சொல்லில் சொல்லிவிடமுடியாதது இரண்டாவது காரணம்.
முகம்மது ஒரு நபிதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆயினும் அப்படி ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் சம்மதிக்கவில்லை. குறைஷிகளுக்கு, ரபிக்களின் இந்த இரண்டுங்கெட்டான்தனம் புரியவில்லை. ‘முகம்மது ஒரு நபிதான்’ என்று ரபிக்கள் சொல்லிவிட்டால்கூட, அவர்கள் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை! அவர்கள் வரையில் முகம்மது ஒரு போலி. பித்தலாட்டக்காரர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
ஆகவே, ரபிக்களின் கருத்தை அறிய மேலும் ஆர்வம் காட்டாமல் புறப்பட்டு விட்டார்கள்.
//இது என்ன கேவலமான உத்தி!. குரானில் எது வேண்டுமானாலும் எழுதியிருக்கும். அதனை கேள்வி கேட்காமல் நம்பினால், நீ நல்லவன். கேலி செய்தால், நீ கெட்டவன். உன்னை அது மாதிரி கேலி செய்யவைத்தது அல்லாதான். ஏனென்றால் நீ கெட்டவன். இது எப்படி இருக்கு..:-)) இதுமாதிரியே ஏராளமான லூசுத்தனமான வரிகள் குரானெங்கும் உண்டு. முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொல்வதாக நம்பவேண்டும். இல்லையென்றால் நீ கெட்டவன். முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொன்னது என்று நம்பினால் உனக்கு சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை தருவார் அல்லா//
ஆராய்ந்து பாருங்கள் ,நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
RV
ஐம்பது பேர் போற பஸ்ல நீங்க ஒருத்தர் கூட போகலாம்! அது கூட உங்களை பொறுத்தவரை சரி
ஒரு சாதி சங்க தலைவர் பஸ் கம்பெனி நடத்தி தன் சாதிக்காரங்களை மட்டும் அதில் ஏற்றினாலும் அது சரி அப்படிதானே?
தனி சொத்தில் யாரை விடுவது யாரை விடக்கூடதென்பது அவரவர் உரிமை, விருப்பம் என்கிறீர்கள். அது முஸ்லீம் அமைப்பின் சொத்து அதனால் அங்கு யாரை புதைப்பது என்பது அவரவர் விருப்பம் அப்படி தானே?
உங்களை பொருத்த வரை அரசிடம் இருந்தால் அது பொது சொத்து, தனி அமைப்பிடமோ, நிறுவனத்திடமோ, தனி நபரின் கட்டுப்பாட்டிலோ இருந்தால் அது தனிசொத்து!
என்னே உங்கள் சொத்து பற்றிய ஞானம்… புல்லரிக்க வைக்கிறது. சரி அதை விடுங்கள்.
இப்படி சொல்லும் நீங்கள், தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களே அது எப்படி?
அரசு எல்லாத்தையும் தனியாருக்கு தாரைவாக்குதே? எல்லாமே தனியாரின் கைகளுக்கு போனபின் எல்லாமே தனியாரின் தனி விருப்பு உரிமைகளாக ஆனபின் இப்படி அவரவர் இஷ்டம் போல இப்படி கிறுக்கு தனங்களை (நீங்களே சொன்னது தான்) செய்யலாம் என்கிறீர்களோ? அதை ஆதரிக்கிறீர்களோ?
சர்வதேசியவாதி,
// ஐம்பது பேர் போற பஸ்ல நீங்க ஒருத்தர் கூட போகலாம்! அது கூட உங்களை பொறுத்தவரை சரி
ஒரு சாதி சங்க தலைவர் பஸ் கம்பெனி நடத்தி தன் சாதிக்காரங்களை மட்டும் அதில் ஏற்றினாலும் அது சரி அப்படிதானே? //
பஸ் கம்பெனிக்கு சில விதிகள் இருக்கும். பஸ் ரூட் வாங்கினாலே விதிகள் இருக்கின்றனன். என் சொந்த உபயோகத்துக்கு பஸ் வாங்கினால் நான் ஒருவன் என்ன, டிரைவரை தவிர வேறு யாருமே இல்லாமல் கூட ஓட்ட வைக்கலாம். நீங்கள் ரொம்ப ஏழை, சைக்கிள் மட்டுமே வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தினமும் யாரையாவது டபிள்ஸ் ஏற்றி கொண்டு போவீர்களா என்ன?
// தனி சொத்தில் யாரை விடுவது யாரை விடக்கூடதென்பது அவரவர் உரிமை, விருப்பம் என்கிறீர்கள். அது முஸ்லீம் அமைப்பின் சொத்து அதனால் அங்கு யாரை புதைப்பது என்பது அவரவர் விருப்பம் அப்படி தானே? //
விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா என்றானாம். அதைத்தானே அய்யா முதலிலிருந்தே சொல்லி வருகிறேன்! மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இது, ஆனால் அப்படி செய்ய எல்லா உரிமைகளும் உண்டு – கல்லறை ஒரு முஸ்லிம் ஜமாத்துக்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில்.
// இப்படி சொல்லும் நீங்கள், தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களே அது எப்படி?
அரசு எல்லாத்தையும் தனியாருக்கு தாரைவாக்குதே? எல்லாமே தனியாரின் கைகளுக்கு போனபின் எல்லாமே தனியாரின் தனி விருப்பு உரிமைகளாக ஆனபின் இப்படி அவரவர் இஷ்டம் போல இப்படி கிறுக்கு தனங்களை (நீங்களே சொன்னது தான்) செய்யலாம் என்கிறீர்களோ? அதை ஆதரிக்கிறீர்களோ? //
இது கூடத்தான் தவறு என்று அடித்துக்கொள்கிறேன். கிறுக்குத்தனம் செய்ய உரிமை உண்டு என்றால் கிறுக்குத்தனத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? உங்கள் மறுமொழி சுத்த பிதற்றலாக இருக்கிறது என்று சொல்வது வேறு, உங்களுக்கு மறுமொழி அளிக்க உரிமை இல்லை என்று சொல்வது வேறு. இது கூடவா புரியவில்லை?
நான் தனியார்மயத்தை ஆதரிக்கிறேன் என்று எங்கு புரிந்துகொண்டீர்களோ தெரியவில்லை. பல சமயங்களில் தனியார் மாயம் சரியான அணுகுமுறை, சில சமயம் அரசு எடுத்து செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.
பல சமயங்களில் தனியார் மயம் சரியான அணுகுமுறை, சில சமயம் அரசு எடுத்து செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.
இதை எப்படி புரிந்துகொள்ளுவது! தனியார் முதலாளிகள் தனது நிறுவனத்தை நட்டமேற்படுத்திவிட்ட பிறகு அரசு அந்நிறுவனத்திற்கு நிதியுதவி (மக்கள் பணத்தை)அளித்து கைதூக்கி விடுவது(அரசின் கடமை) என்றா.
தனி மடல்:
தோழர்,
இன்று இப்போது நான் இட்ட பின்னூட்டம், 25ம் தேதி நீங்கள் RVக்கு இட்ட பின்னூட்டத்திற்க்கு மேலே போய் நிற்கிறது.
ஏதோ தொழில்நுட்ப கோளாராக இருக்குமென நினைக்கிறேன். கவனிக்கவும்.
தோழமையுடன்..
Hi Brother,
very nice to meet u with topic of islam. basically you heard something about ISLAM. that is not correct things. if you want to write anything or say anything, before that you should have known about that topic. Please Dont say ISLAM is a relegion…no…..its a way of life. if you want to be a honest person or mercyful person or brotherhood…please try to read QURAN. Sure, it will change you.
i am not going to say anything you. My humble request is, please read quran.
Say like, Please read Quran with better understanding.
Some peoples read quran without proper understanding which lead to misconceptions.
ஐயா ஆர்.வி.
நான் தான் சொன்னேனே, தனி நபர் உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் “பாட்டாளி”க்கூடாரம் இது. தனி நபர் சொத்து அதை வாங்க விற்க உரிமை என்பதெல்லாம் இவர்களுக்கு முதலாளித்துவம்.
உலகிலேயே மிகச்சிறிய சிறுபான்மையாகக் கருதப்படவேண்டிய தனி நபரை அவர்களது உரிமையை கம்யூனிஸம் மதிப்பதே இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் தான் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்று வெக்கமில்லாமல் சொல்லிக்கொள்வார்கள்.
கம்யூனிசம் என்ற மூளை வியாதிக்கு F.A Hayek எழுதிய The Road to Serfdom என்ற புத்தகத்தைப் படித்தால் கொஞ்சம் வியாதியின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்குத் திரும்ப வாய்ப்புகள் உள்ளன.
வினவு தோழர்களுக்கு,
எனது பின்னூட்டங்கள் மேலே சென்று விட்டன கவனிக்கவும்.
தோழர், இது தொழில்நுட்ப சிக்கல். சீர் செய்ய முயல்கிறோம்
அஸ்கர்,
அட என்னங்க வெட்டி வாதம் பண்ணிக்கிட்டு? என் காம்பௌந்டுக்குள்ளெ நான் என்ன செஞ்சாலும் பரவாயில்லேன்னு சொல்றீங்க இல்லே? என் நூறு ஏக்கர் நிலம், அதை சுத்தி நான் ஒரு காம்பௌந்த் சுவர் கட்டினேன், அதுக்குள்ளே ஒரு சிவன் கோவில் கட்டினேன்னு வச்சுக்கங்களேன்! சிதம்பரம் நடராஜர் கோவில் மக்கள் பணத்தில் கட்டப்பட்டது. பராந்தக சோழன் பொன் கூரை வேய்ந்தான்னா அது என்ன அவன் சொந்த பணமா? அந்த கோவில் பொது சொத்து. எல்லாருக்கும் – அய்யர், தலித், நாத்திகர், முஸ்லிம், கிருஸ்துவர் எல்லாருக்கும் – அங்கே உரிமை உண்டு. என் நிலத்தில் நான் கட்டும் கோவில் என் பணத்தில் என் இடத்தில் கட்டப்பட்டது. அது என் தனி சொத்து. எல்லா உரிமையுன் எனக்கே. இதுதான் நான் சொல்ல வர்ற விஷயம். புரியலேன்னா விட்டுடுவோம். இதுக்கு மேலே விளக்கற சக்தி எனக்கு இல்லே.
அன்புள்ள செங்கொடி அவர்களே,
இஸ்லாத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வைக்கும்போது அந்த கருத்தைப் பற்றி இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றி (முழுக் குர்ஆணையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனத்தின் விடயத்தை பற்றிய செய்திகளைத் தான் அறிந்து கொள்ள சொல்கிறேன்.) அறியாமலே கருத்து சொல்லுவது என்பது கண் தெரியாதவன் சரியான வழி காட்டுகிறேன் என்று சொல்லி காட்டுப் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான். பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும். அத்தியாயம் 33 வசன என் 40 மிகத் தெளிவாகவே சொல்லுகிறது. ஹாத்தமுன் நபி என்று மிகத்தெளிவாகவே முஹம்மது நபியைப் பற்றி இந்த வசனம் சொல்லுகிறது. “ஹாத்தமுன்” என்ற வார்த்தைக்கு (sealed) அதாவது முத்திரை என்பது பொருளாகும். இங்கு சிலர் முத்திரை என்ற தமிழ் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சிறப்பானவர் என்ற பொருளை முன்வைக்கின்றனர். ஆனால் மூலமொழி எந்த பொருளை தருகிறது என்று பார்ப்பதே அறிவுடமையாகும். ஹாத்தமுன் என்ற அரபி வார்த்தைக்கு “(sealed)” என்பதே சரியான அர்த்தமாகும்.
மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது. அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.
விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.
உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை எதிர்வினையாற்ற உங்களுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் நாம் வைக்கும் குற்றச்சாட்டு வெறுமனே யூகங்களின் அடிப்படையில் இருக்க கூடாது. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. நான் உளுத்துப்போன சித்தாந்தம் என்று கம்யூனிசத்தை சொல்வதற்கான காரணத்தை எம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும்.
“நடைமுறைப் படுத்தியதால் தோற்றுப்போன சித்தாந்தம் கம்யூனிசம்’. அதனால் தான் இன்று கம்யூனிசம் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்று சொல்லி உருவாகிய நாடுகளான ருஷ்யாவின் , சீனா மியான்மரின் இன்றைய நிலை என்ன? உருவாகிய காலத்திலேயே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து தானே அது உருவாகியது. தனிமனிதனின் உணர்வுகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காத இந்த சித்தாந்தம் எப்படி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்? அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் கம்யூனிசம் உளுத்துப்போன சித்தாந்தம் என்று. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்ததற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக் கவசம் கூட ஒரு யூதரிடம் தான் அடமானம் வைக்கபட்டிருந்தது. அதேபோல நபிகளாரின் காலத்திற்குப் பிறகு அவரின் தோழர் உமருடைய ஆட்சிக்காலத்தில் பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் மிகவும் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றை படித்தாலே விளங்கும். அதனால் தான் காந்தி அவர்களும் உமருடைய ஆட்சி போலவே இந்தியாவில் ஆட்சி மலர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று இஸ்லாத்தின் பெரும்பான்மையான கொள்கைகளை அமுல்படுத்தும் சவூதி அரேபியா மற்ற நாடுகளை விட மிகவும் தரமாக தானே இருக்கிறது. அது முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை அமுல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவே முன்னேறும். இஸ்லாமிய நாடு என்று வெறுமையாக பெயர் சூட்டிக் கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தாத நாடுகளான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கு காரணம் இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காததே. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காததால் தோற்றுப்போன நாடுகளை வேண்டுமானால் பட்டியலிடலாமே தவிர நடைமுறைப்படுத்தியதால் தோற்றுப்போன ஒரு நாட்டையும் உங்களால் காட்ட இயலாது.
சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சியை சார்ந்தவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் உங்களுக்கும் (ம.க.இ.க., மாவோயிஸ்டு போன்ற இயக்கங்கள் ) , உங்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சிகளுக்கும் இடையே அசல் போலியை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிக்க இயலும் என்பதை எங்களுக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் செங்கொடி அவர்களே. இதற்கு காரல் மார்க்ஸ் , லெனின், ஸ்டாலின் , மா. சே போன்றவர்கள் ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? இலக்கு இலக்கு என்று சொல்கிறீர்களே அந்த இலக்கு தான் என்ன?
சகோதரத்துவத்துடன,
பி.ஏ. ஷேக் தாவூத்.
// முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான்.//
ஹெஹ்ஹே.. அல்லாதான் குரானை சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மது நபி சாமியாடி ஏதேதோ சொல்லிவிட்டு இது அல்லா சொன்னது என்று சொன்னார். அவன் நம்புகிறான் இவன் நம்புகிறான் என்று சொல்லாதீர்கள். உலகம் கூடத்தான் தட்டை என்று ஒரு காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அதனால் அது தட்டையாகிவிட்டதா? ஆகவே பகுத்தறிவுடன் குரான் உண்மையிலேயே அல்லாவிடமிருந்துதான் வந்தது. இன்னொரு கிரகத்திலிருந்து வந்த ஒருவனிடமிருந்து வரவில்லை. அந்த கால கிரேக்க மருத்துவ, வானவியல் புத்தகங்களிலிருந்து வரவில்லை என்று நிரூபியுங்கள். “இதோ பார் அந்தகாலத்தில் தெரியாத ஒரு விஷயம்.. பரிணாமவியல் அந்த காலத்தில் யாருக்கும் தெரியாது. அதனை குரான் கூறியிருக்கிறது” என்று நிரூபியுங்கள்.
இப்படித்தான் குலாம் அகமது கூட ஏதேதோ எழுதித்தள்ளிவிட்டு தன்னிடம் அல்லா வந்து சொன்னார் என்று சொல்லியிருக்கிறார். குலாம் அகமது வழியாக வந்த அல்லா கூட குலாம் அகமதுதான் இறுதி நபி என்று சொல்லியிருக்கிறார். அதனை ஏன் நீங்கள் நம்பக்கூடாது? தன்னை பழைய முஸ்லீம்கள் நம்ப மாட்டார்கள் என்று கூடத்தான் சொல்லி தன்னுடைய புத்தகத்தை அவர் “மெய்ப்படுத்தியிருக்கிறார்” குலாம் அகமதுவை நம்பாதவர்கள் எல்லாம் காபிர்கள் கெட்டவர்கள் evil doers என்று அல்லா குலாம் அகமதுவிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை?
// பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும்.//
பகுத்தறிவோடு படிக்கவேண்டுமென்றால், முதலில் குரான் அல்லாதான் கொடுத்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பகுத்தறிவோடு படித்தால் குரான் சுத்த உளறல் என்று தெரியும். பகுத்தறிவோடு பார்த்தால் பரிணாமவியலை குரான் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்கிறதா? ஏன் பகுத்தறிவு கூறும் பரிணாமவியலை மட்டும் எதிர்க்கிறீர்கள்? உலகம் தட்டை இல்லை என்று ஒத்துக்கோண்டதுபோல எப்போது பரிணாமவியலை ஒத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
//மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது.//
குரானே டுபாக்கூர். அதனை வைத்து எப்படி இன்னொன்றை நிரூபிக்க முடியும்?
// அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.//
தெளிவாக படிப்பதில்தான் எத்தனை பிரச்னைகள்! ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா,சூபி, சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் தெளிவு நன்றாக்வே தெரிகிறது.
//விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்?//
ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு பொருள் கூறவேண்டியே வராதே!
// உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும். //
ஏன் அல்லா அரபி மொழியில் மட்டும்தான் பொருளை பாதுக்காப்பாரா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்க்குள்ளும் புகுந்து சரியாக மொழி பெயர்த்திருக்கலாமே? ஏன் அது அவரால் முடியாதா? ஏன் அலலா அவ்வளவு பலவீனமாக இருக்கிறார்?
// ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது.//
இப்பத்தான் தாலிபான் ஆட்சியில் இஸ்லாத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியபோது பார்த்தோமே! ஆஹா பொற்காலத்தில் பாலும் தேனும் பொங்கி வழிந்து நாறியதை உலகமே பார்த்ததே..
// நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள்.//
நல்ல நகைச்சுவை.. சூப்பர்.. யூதர்களை பற்றி அவவளவு கரித்து கொட்டும் குரான் அவர்களை பாதுகாத்த்தா? சரணடைந்த யூத ஆண்களை கொன்று, சிறுவர் சிறுமிகளை அடிமைகளாக விற்று, பெண்களை பங்கு போட்டு கற்பழித்ததைத்தான் அரபிகளே எழுதிவைத்திருக்கிறார்களே…
In the name of Allah, The most gracious, the most merciful…
Dear brother aik,
1. You mentioned regarding Evolution. We don’t have any problems in accepting, once dinasurs were there, dog reduced to today’s size, once birds were of 7-8 feet long etc etc. ie “Living beings adapted to the situation”. We don’t have any problems with adaptation. What Quran is totally against is “MAN DOES NOT EVOLVE FROM MONKEY”. Please Don’t call me SON OF A MONKEY (ha ha). This is what Quran is against. I hope, I am making a clear point here. Darwin could not able to justify his concept of man evolving from monkey (he himself greatly confused, please read his history), almost all the scientists totally disagree with darwin’s concept of man evolving from monkey (because it is too complex to prove man evolved from monkey) while they agree with adaptation. Thank God, they didn’t tell we are evolved from pig, since pig’s heart is very similar to humans. I proved my point my quoting Scientists.
Now, why don’t you prove that man evolved from monkey?
2. Next, Quran is from GOD or not. If you would have accepted it is from GOD, you are muslim now. Isn’t it? Through out the history, people refused to accept, it is from GOD and there comes the issue. We muslims firmly believe it is from almighty because of very simple points.
a)If it is from other than GOD, you would have found many contradictions in it, this is what Quran says. Now what you need to prove is, since Quran challenges you, bring only one verse that is contradictory to modern science, moral values etc? I hope this is what we are debating about for last 4 days. You are not able to bring that single evidence so far? Fine still you have time. Please try.
b) If you say, Quran got the information from Greek scriptures (for which I already refuted clearly in my previous articles), you need to produce me a clear cut proof from historians that the following scientific events were there at that time you are mentioning. Let’s start, Barrier between two seas, space traveling (how a man feel in space), embryology stage by stage, why mountains are there, finger prints, skin is pain acceptor, about originality of Iron, how honey is produced from honey bees, other living beings created from water. I can go and go along. I just stop here. You please produce your evidence that those greek scriptures got these things. Please if you do not have any proof, don’t waste reader’s and my time. This is my humble request.
c) Quran to the reader, “if you say this is not from the creator, Please bring a book like this or 10 chapters like this, or a single chapter like this”. You know some chapters in Quran contains very few verses (like Surah Iklas, contains only four verses). You at least produce a few verse chapter like Surah Iklas(112:1-4). Nobody was able to do this for these many years. Not even by 10 million Arab Christians. Please produce a single chapter. I will give enough time for this, since it involves learning Arabic. Hey, just a second, you produce a single chapter even by doing SAAMI AATTAM. I don’t have any issues with that…immm
This is what makes us to believe that this revelation is from GOD (its pure occuracy). One counter question, you prove me WHY IT IS NOT FROM GOD? Again you need to touch my previous points.
3. You spoke about Talibans and their rule, you have pure ignorance. Talibans over done things like oppressing women etc which is totally unislamic. Anyhow, you could not find any fault in their rulings apart from few overdone things here and there. There was no bribery, people got justice now and then etc.These are not my points, again there are articles available on the web even from popular news houses telling as how justifically Talibans ruled. Please refer and speak. When somebody makes illusions will you just like that accept? Or analyze?. When it comes to Islam people like you just accept what is portrayed in the media. A communist accepting Capitalist New agencies just like that? Ah.
4. And you mentioned about killing of jews in madina. Another big misconception. You said that is a good joke. Infact the laugh is at you for believing things just like that. If you are true to yourself, please produce your proof. There are good numbers of books available on this topic by unbiased historians. You need to understand the history first and comment. This is a big issue. An issue of betrayal. So my humble request is, don’t take anything that comes in your way, analyze and take. Don’t fill your heart with more and more filthy things. Do you bring garbage from outside and spread it in your house? Similarly, don’t fill filthy things in your heart. Always analyze both the parties before taking a decision. Certainly Islamic rule was a golden age. To understand this, even though there are lots of books available on this topic, I can refer tamil 100 episode article published in Kumudham reporter few years ago, very clearly addresses how muslims showed justice to other beliefs like Judaism, christianity by following Quran. That entire article published in the following link, please read (also this article touches Jews killing matter also)
http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html
Your other claims are baseless and hence I am not touching it. Anyhow if you think I missed something pinpoint me on that…As already said, I am not going to get irritated because you are totally ignorant and innocent. It is my responsibilities to clear misconceptions regarding Islam as a muslim with Allah(swt) help.
I hope I answered all you questions and if have any, please ask. Always here to share. Insha allah.
Peace…
Yours,
Aashiq Ahamed A
பிரதர் ஆஷீக்,
because it is too complex to prove man evolved from monkey என்று சொல்கிறீர்கள். பாவம் இதே போலத்தான் உலகம் தட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் உலகத்தின் ஓரத்திலிருந்து தண்ணீர் வழிந்து போய்விடுமே என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால், நீங்கள் பரிணாமவியலை பார்த்து சிரிப்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. பாவம் உங்களுக்கு இறைவன் சிந்திக்கும் மூளையை கொடுத்தாலும், முகம்மதுவின் டுபாக்கூர் குரான் உங்கள் தலையில் உட்கார்ந்திருப்பதால் சிந்திக்க முடியவில்லை
குரானே முன்னுக்குப் பின்னாக ஏராளமாக சொல்கிறது. அதனை எல்லாம் சமாளித்துத்தான் உரை எழுதுகிறார்கள். குரானில் சொன்னது உண்மை என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் சமாளிப்பு எழுதுவதில் என்ன கஷ்டம்? அலெக்ஸாந்தர் என்ற ஜுல்குர்னைனையே அலெக்ஸாந்தரே இல்லை என்று சமாளித்தாகி விட்டது. பிறகென்ன?
அஸ்கர் நிறைய இங்கேயே எப்படி கிரேக்க எழுத்துகளிலிருந்து குரானில் திருடி எழுதப்பட்டுள்ளது என்று காட்டியிருக்கிறார். தமிழில்தான் எழுதியிருக்கிறார்
குரான் மாதிரி வசனம் எழுதினால், அந்த சவாலை எதிர்கொண்டுவிடலாம் என்று சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அவைகள் எல்லாம் குரானை விட அழகாகவும், அருமையாகவும் எழுதப்பட்டிருந்தாலும், முஸ்லீம்கள் ஒத்துக்கொள்வார்களா? இதென்ன இது குரான் மாதிரியா இருக்கிறது என்று உதறிவிட்டு போய்விடலாம். இல்லையா? இதெல்லாம் ஒரு நிரூபணமா? திருக்குறள் மாதிரி கூடத்தான் யாரும் இதுவரை எழுத முடியவில்லை. உங்களைப்போலக்கூட என்னால் எழுதமுடியாது. நீங்களும் சவால் விடுங்களேன். நான் அல்லாவின் அருளால் இப்படி எழுதுகிறேன். சவால் விடுகிறேன். நான் எழுதுவது போல யாராலும் எழுதமுடியாது என்று சவால் விடுங்கள். நிச்சயமாக யாராலும் முடியாது. யார் எழுதி காட்டினாலும், இது நான் எழுதுவது போல இல்லையே என்று ஒரே போடாக போட்டுவிடலாம்.
அரபியில்தான் எல்லோருக்கும் சரியாக குரான் புரியும் என்றால் அல்லா என்ன செய்திருக்க வேண்டும்? எல்லோருக்கும் குரானில் இருக்கும் அரபி புரிவது மாதிரி மூளையை மாற்றியிருக்க வேண்டும். அது என்ன அல்லாவுக்கு கஷ்டமா?
In the name of Allah, the most gracious, the most wonderful…
Dear bother Aik,
Insha allah I will try to answer all the things that you asked.
1. First, you said something about bringing something like Quran by showing examples like THIRUKKURAL etc. You said that you can write something and challenge others to bring something like that. It can be easily said then that, it is not like mine and reject the thing. Right, YOU ARE MORE AND MORE TRAPPED NOW. Let me explain this very clearly to you why Quran cannot be produced. What you said is not the reason for it.
Whatever you said, they are called SUBJECTIVE challenges. For example, I will write something and challenge you that bring something like this, if you bring I will say “no,no this not like mine, so I could not accept”. This is so easy isn’t it? This is what I mean by “Subjective”. Or I can tell, I am subjectively challenging you, so that whatever you bring it is easy for me to reject.
QURAN’s CHALLENGE IS NOT AT ALL SUBJECTIVE.
Let me explain that, In the period of Prophet Muhammed(pbuh), Arabic language was at its peak There were hundreds of Arabic Shakespeares available at that time. Quran came and challenged those people who are excellent in Arabic language. Even those people are not able to produce a single chapter like Quran solely because,
In Arabic language there are three modes to compose anything, they are
a) Poetry (in Arabic “Bihaar”) which is again divided into 16 categories.
b) Common Speech (“Mursal”)
c) Combination of both Bihaar and Mursal (“saaj”), but doesn’t get fit into both.
If those Arabic giants have to write anything, they need to write in any one of these modes or we can say that will fall into any one these three modes. For example, If I say “Brother Aik challenges me”, and if I ask those educated arabs to compose this message into Arabic, those influenced people will compose (or write) the message in either Bihaar mode, or Mursal mode or in the Saaj mode. And do you imagine,
QURAN DOESNOT FIT INTO ANY OF THESE MODES.
That is what they are stunned about Quran, How could it uses such a language that they never thought about, that too from an uneducated man.
THIS IS THE REASON WHY THEY (those and today’s people) GOT FAILED IN THE ATTEMPT TO PRODUCE A SINGLE CHAPTER LIKE QURAN.
Whatever they wrote, it felled into any one of those modes unlike Quran. Hence they were not able to produce a single chapter like Quran. More than that, the message that Quran brought along with such an exquisite use of language. Just imagine how beautiful it will be. They just could not resist themselves from joining Islam like many people of nowadays do.
This is the sole reason. Definitely Not the reason you said. Do you search over the net regarding this, how many people do you found who are very well versed with Arabic in these many years even claimed that they produced something like the Quran (Include 10 million Arab Christians whose native language is Arabic). But I don’t have any issues with you because you are innocent about these things, ofcourse everybody is here to learn something. Hope you learned something. So, my dear brother in humanity, learn (from unbiased sources) and ask questions. We are not just a religious people and ofcourse Islam is not a Religion, it is Deen (way of life). Hope I answered your question very clearly. Alhamdulliah (all praise to ALLAH (swt))…
2. You said “you are not able to think because dubaakoor Quran is sitting in your mind”. I am proving your accusations wrong again and again by using the brain GOD gave me. Alhamdulliah.. . If this means I am not thinking in your dictionary, only others reading these debates have to tell Mr.Aik, that who is thinking and who is not thinking.
3. You are not able to prove my accusation regarding Evolution (infact, you didn’t prove any of my accusations through out our debate in these five days, not only you, the others (who accused Quran) also, all the articles we wrote here are proofs for that), but you said Askar did refer from Greek sources. Total false charge. As for as I know, what did brother Askar wrote, he just wrote there are evidences in Greek scriptures. He didn’t prove any, not even a single one of them. I am asking you the same Question again that I asked in my previous article.
If you say, Quran got the information from Greek scriptures (for which I already refuted clearly in my previous articles), you need to produce me a clear cut proof from historians that the following scientific events were there at that time you are mentioning. Let’s start, Barrier between two seas, space traveling (how a man feel in space), embryology stage by stage, why mountains are there, finger prints, skin is pain acceptor, about originality of Iron, how honey is produced from honey bees, other living beings created from water. I can go and go along. I just stop here. You please produce your evidence that those greek scriptures got these things. Please if you do not have any proof, don’t waste reader’s and my time. This is my humble request.
4. I very clearly rebutted Alexander issue and you didn’t have anything to prove to me regarding this. If you have anything more, please ask. Insha allah I will try to answer.
5. We never said Quran will be understood only by learning Arabic. That is why I have given clear cut explanation in my previous articles regarding this. There are huge number pf people converting to Islam every month by reading Quran in their own language. To understand this, please goto youtube.com and type “convert/revert to Islam”. You will find huge number of videos showing the testimonies of People who converted to Islam from various different faiths, different nations, different color etc talking about why they converted to Islam, the very first reason most of them tell is, Quran and Life of prophet. All these people read Quran in their own language only. Hence I conclude that, Even the translation of Quran has got the power to make other people convert to our deen (“way of life”). But once they become muslims, we tell them to learn Arabic, so that they will learn the language in which Quran was revealed. What is the problem here? So my answer to you is that, People can easily understand Quran even by reading the translation.
6. Finally you said “if Quran was easy to read in Arabic(I answered this point) , why Allah didn’t make all brains to understand Arabic. Is it difficult for Allah to do that”. Ha ha ha. Allah(swt) created us with such magnificent reasoning powers. Even with those amazing powers, you are asking such innocent questions? Every brain is easily programmable to adapt to particular situation. If somebody is ignorant in learning Hindi, do you tell “why didn’t GOD make us to understand Hindi”. If you say that, you are fooling yourself. The real thing is, you are not showing interest in learning Hindi. If you show interest and learn from learned hindi speaking guy, you will easily understand Hindi. And by speaking and speaking, he can be very well versed with Hindi. This is the truth.
ALLAH(swt) HAS ALREADY MADE OUR BRAIN TO UNDERSTAND AND LEARN ARABIC (Quran Arabic also), IT IS OUR IGNORANT MIND DOES NOT TAKES STEPS. Does this make sense to you? Again you go to youtube.com and type “Islamic Scholars/speakers”, you will find huge number of scholars/speakers from America to New Zealand who converted to Islam, whose native language is other than Arabic and see how much they are very well versed with Arabic language. Within short period of their conversion they learned Arabic. Did GOD give them different brains? If hard work is there, man can learn any language within months with the already programmable Brain that GOD gave us.
Hence my answer to your question is “Allah (swt) has already made our brain to easily understand Arabic”.
I hope with Allah(swt)’s help I am able to refute all your points here. If you have any questions left we are always ready to share. Insha Allah…
Peace,
Yours,
Aashiq Ahamed A
எனது அடிமை அது அல்லாவின் ஆணை என்ற புத்தகத்தை படியுங்கள். நபிமொழியின் ஆதாரங்களுடன் எழுதியுள்ளேன்,
First thanks a lot to Vinavu to provide this place.
Thanks
Dear Aashiq Ahamed
Let me try to answer point by point ..
//1.You said something like “Quran asks his people to accept readily”. This is totally false. Quran always asks the people to seek knowledge and examine the Quran. The Arabic word “ilm” which means knowledge is mentioned in Quran so many occasions. Infact, The very first word revealed to prophet is “ikra” means “read, recite”. So Quran always encourages people to seek knowledge by learning different aspects of life and encourages the reader to analyze (examine) Quran. The verse that you quoted comes under the same category. So please, develop your knowledge and Examine the Quran. Hope I answered your Question.//
I just showed it in the verse pointed to by Nizam. It is asking the people to accept the Mohammad readily. Else you are an evil person. And you are saying it does not say so.. Only Muslims can do taqqiah like that.
//2. You mentioned some points regarding Dr.Bucaille. You also said “nobody” respects him. Nobody means who?.Quran is awarded best book written by single author), Mrs.Karen Armstong, prof. Thagada Shaun, numerous others etc.//
All are wrong. The medical things mentioned in Quran are taken in total lift=off from Greek Medical knowledge of that time. It has been proved again and again. Read this thread completely and understand how the islamists argue about the verses of quran and how they are all wrong.
http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=6713&postdays=0&postorder=asc&start=0
//5. Regarding Zulqarnain, you are mentioning the sura and verses 18:83-98, nowhere in the Quran it talks about Alexander, if you take Zulqarnain for Alexander that is your problem. Even some authors write Zulqarnain as Cyrus, nothing is proven. Infact zulgarnain’s identity is unknown.
..
. Hope you understand our mindset. //
Zulkarnain in Alexander. Now that the people know that complete life of Alexander shorn of all those romantic stories, the islamists are backing out of the Alexander story. Now conveniently they are claiming we do not know who is Zul Karnain. Read the Hadis. People come to Mohammad and asking him about Zulkarnain aka Alexander. Mohammad comes out with the verses confirming those romantic stories of Alexander aka Zulkarnain. We know the mindset of the islamists. No need to make me understand that.
http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Qur'an
It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively, the islamists are escaping via an argument that zulkarnain is not alexander. :-))) Only total self deluded islamists would accept that argument that Zul Karnain is not Alexander.
//6. The other things that you blabbered (like terrorism, hijab, forcible conversion, killing kafirs, apostasy etc) are so senseless, which are proven wrong for many generations and centuries by both muslim and non-muslim historians (please search the internet). I even doubt whether you wrote these things in proper mindset.//
Dont even have to search the internet. Just read the daily newspaper that is enough.
Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam. And you are saying the islam is a peaceful religion! Yeah right!
// Always Remember my point, “Muslims may be wrong, but ISLAM IS CORRECT”. //
Islam is correct? Which islam? Shia Islam? or Sunni Islam? or Ahmaddiah islam? Salafi islam? Hanafi islam? Wahabbi islam? Taliban islam? Hanbali islam? Which islam is correct? which islam is wrong? Zaidi islam? Sufi Islam? Deobandi islam? Barelvi islam?
//Please do not show me the actions of odd muslims (muslims, who don’t go by Quran and Sunnah) , I am not here to support those odd muslims, if these odd muslims are good, Islam would have spread even more faster. Let us make Dua for these muslims to return back to Islam.//
Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran.
In the name of Allah, The most gracious, The most merciful,
Dear Brother Aik,
Thanks a lot for your rebuttal. I am a muslim and tamilian. But I do not know to type in Tamil. That is the problem. I am learning it, Insha allah, will type in tamil in future.
Again you made mistakes all over without proof. Let us analyze these.
1.You said that I pusposefully deceived you in quoting the verse 2:26. No, by my heart, I never tried to make mistakes willingly (or knowingly). If I do that Allah(swt) knows all and I will get enough punishment in the aakira (judgement day). What I said is Quran always asks us to seek knowledge and analyze quran by that knowledge. It does not says us to readily accept it. I also said, that is what mentioned in the verse. Do you think, muslims in early days accepted Quran because it scared them, no, but by knowing by heart the divine nature of Quran.
Also one question brother, where does the verse 2:26 asks muslims to readily accept that verse. That verse says “Muslims will understand it is the truth from GOD” and it does not says “You Muslims should accept this verse readily”. Do you see the difference? That is what I meant by saying “That verse also says the same”. This is logical and everyone can understand. I hope you also know now.
2. Again you referred Dr.Sina’s website article. You said all these well renowned scientists were false and only Dr.Sina is correct. Who is Dr.Sina? Is he a scholar or a historian or a scientist? Who recognized him? He is nothing but a coward who hides himself safely behind the bars of internet and constantly refuses for a public debate even in his own place. This is not what I say, unbiased historians say, he is making half-baked cookeries. Please search the internet; you will know how he fools his listeners. Anyhow, I believe it is my responsibility to respond to the article you mentioned. Please go to http://www.answering-christianity.org and you will find not only this article is refuted but also all the articles published in Dr.Sina’s website.
One question brother, why don’t you take other scholars or scientists who opposed Quran in modern era and quote their articles or verses apart from Dr.Sina, who is not a scholar or a scientist or geologist etc. Does that make sense to you?. Also you talked only about medicine (which is proved wrong), what about other scientific facts in Quran. Please bring the proof by quoting unbiased Historians.
3. Then Alexander matter. I clearly said in my previous article that, the identity of Zulqarnain is unknown. Some historians say it is Alexander, some will say it is Cyrus, some will say it is Atlas and some others will say it is unknown. The link that you send explains the same. You are trying to fool me at straight. I am not an uneducated fellow Mr.Aik. By Allah(swt)’s grace I have little knowledge over things. Let me tell something about Alexander. He born in 356 B.C and died in 323 B.C. During his lifetime, he claimed himself to be GOD and demanded others to worship him. Is this what Islam says. Islam says there is only one GOD. Hence if Quran says Zulgarnain is Alexander, then, don’t those who are well versed with identity of Alexander those days would not have asked prophet regarding this?. Please answer to this simple logical question. If somebody thinks the identity of Zulgarnain is somebody, what should Islam have to do with it?
Even if you take Zulgarnain to be Alexander (asthafirullah) what is the logical problem of those verses I mentioned. Quran mentions “It appeared to Alexander that sun sets in murky water” and goes on. Also one more thing, for people of early ages, sun not only sets in Murky water, but also sets in mountains, seas etc etc. If you accuse quran for saying sun sets in the murky water, why doesn’t it says sun sets in seas etc etc. Doesn’t that logical to you?. I hope, I clearly explained the point.
You should clearly understand the issue is that, mentioning the name of Alexander is not the problem over years, but sun sets in murky water is the real issue. This is not like what you mentioned in your vague comment that says “It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively” No, this is not the issue at all. I hope you understood by now.
4. Then you said the same old things like “Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam”. Except raping which I could not accept, others like killing, displacing and beheading all are happening in the name of Islam by few odd people. This one I wholeheartedly accept. These are happening. That is what we are saying, this is totally unislamic. Where does Quran and Sunnah recommends these things. If these people would have followed proper Islamic Sharia, Islam would have propagated even faster. If you say these odd muslims are doing these things in the name of Islam, there are millions of other peace loving muslims in the globe from North America to New Zealand who are also following Quran and Sunnah for their peaceful life, ofcourse I am one amongst them. Why these millions are not seen by your eyes.
5. Then you asked which Islam is Correct. All the sects you mentioned (except few) don’t have any problems in Accepting Quran and Sunnah (only). Whoever follows only Quran and Sunnah they are Muslims, the sects you mentioned are politically diversed and you need to read the history why there are few sects. Even prophet predicted this. Please don’t say you don’t know this. You just asked this question for time sake and you know, this will be the answer of mine. Once again I am telling “Muslims may be Wrong, BUT ISLAM IS SO PERFECT”
6. Then you said “Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”.
Out of these, “Raping and forcible conversion on non-muslims” are totally unacceptable, even a muslim extremist will not do these things in the name of Islam. Please give me your proof. Throughout the history and now Islam is spread and spreading rapidly purely because of its message. Forcible conversions are just fake claims. No un-biased historian accepted this. Oppressing women is purely culture based (I made my point very clear in my previous articles regarding this, please refer). Also where does this KILLING OF MINORITIES TAKING PLACE, I would like to know (there are more than 60 islamic countries are there), please show me your proof so that I can learn. While other things I accept and say “these are totally unislamic”. Where does Quran and Sunnah recommend those. Don’t you think? And also these are done by few muslims and hope Allah(swt) guide them to right path.
I will answer your other article after some time.Insha allah
I hope I answered all your questions, If you have more please ask, after all sharing knowledge in healthier way is again a part of Islam.
Salaam (peace),
Yours,
Aashiq Ahamed A
1. குரான் divine nature உள்ளதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி வஹி வந்திருக்கவேண்டியதுதானே? அது என்ன முகம்மதுவுக்கு மட்டும் வரவேண்டியிருக்கிறது? எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தால், குரானை பற்றி யாருக்கும் சந்தேகம் வர காரணமே இல்லையே? இதே மாதிரி குலாம் அகமது கூட சொல்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை? பஹாவுல்லா சொல்கிறார் ஏன் நம்புவதில்லை? இனி மெய்வழிச்சாலை ஆண்டவர் கூட சொல்கிறார் . ஏன் நம்புவதில்லை? ஆக மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் நீங்கள் மட்ட்டும் அறிவாளியா? இதே மாதிரிதான் அவர்களும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் எல்லாமே டுபாக்கூர்தான். இறைவன் உண்மையிலேயே ஒரு விஷயத்தை மக்களிடம் சொல்லவேண்டுமென்றால் ஏன் ஒரு மனிதனை நம்பவேண்டும்? அது என்ன பூஜாரி? மனிதனுக்கும் கடவுளுக்கும் நடுவே? கடவுள் சொல்ல விரும்பினால், நேரே எல்லோர் மூளையிலும் ஒரே விஷயத்தை தோன்ற செய்ய முடியாதா?
இந்த டுபாக்கூர்களை நம்பாதீர்கள்.
2. அலி சின்னா கிடக்கட்டும். ஏன் இஸ்லாமிஸ்டுகளுடன் யாரும் பகிரங்கமாக விவாதம் செய்ய தயாரில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? குரானையும் முகம்மதுவையும் பகிரங்கமாக விமர்சனம் செய்யவேண்டும். முகம்மது செய்த கற்பழிப்புகள், சிறுபான்மையினரை கொன்றது, கொள்ளையடித்தது, தனனை எதிர்த்து கவிதை எழுதிய கவிஞர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியது, எல்லாவற்றையும் பேச வேண்டும். பேசினால், மரை கழண்ட வெறிக்கூட்டம் சும்மா விட்டுவிடுமா?
4. கட்டாய மதமாற்றம், கற்பழிப்பு , சிறுபான்மையினரை கொல்வது, பெண்களை அடக்குமூறை செய்வது, சிறுபான்மையினரை இந்துக்களை கிறிஸ்துவர்களை பௌத்தர்களை சொந்த நாட்டிலிருந்தே துரத்துவது எல்லாமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு சுன்னாவும் குரானுமே காரணம். அப்படி துரத்தும் முஸ்லீம்கள குரானையும் சுன்னாவையுமே சஹி ஹதீஸ்களையுமே காட்டி அத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள்.
முஸ்லீமாக இருந்தது போதும். மனிதனாக மாறப்பாருங்கள்.
In the name of Allah, the most gracious, the most merciful…
Dear brother aik,
Let me clarify your points again here.
1. You asked “Why didn’t God send Wahi to all people so that everyone can understand and that solves the confusion”. Now you are thinking exactly like the 7th century Quraishs who opposed Prophet Muhammed (pbuh) and used to ask similar questions. Allah (swt) answers lot of questions similar (Questions only similar, answers are the same) to this in Noble Quran. Why don’t you read the entire Quran in Tamil and find out the answers for yourself. If you want me to answer this question, how could I answer this question when I am not your creator? If some non-muslims ask similar questions like this I just give them the quran and ask them to read. That’s all I can do. If you don’t want to read Quran to get answer for this, then why don’t you search in other scriptures? If even you do not want to look into other scriptures also, why don’t you put a request to GOD? To show you signs and answers, Because he is the only one who has the capability to answer this question. That is my whole point.
2. Again you said something about Bahai faith and Ahamdhiya faith. You include another claimed prophet Elija Muhammed of Nation of Islam,USA also here. Our brothers and I clearly answered from Quran and Sunnah point of view that, we don’t accept these people as Prophets and their religion as Islam. Quran and Sunnah clearly says Prophet Muhammed (pbuh) is the last prophet and we don’t have any prophecies in Quran about the coming of future prophet. Allah (swt) didn’t tell us there will be one more coming (unlike previous revelations which always mentioned the coming of future prophet) instead of that HE says prophet Muhammed(pbuh) is the seal of the prophets. One more important point here is that, how these ahmadhiya, bahaai people accept Quran and say they are the other prophets when Quran clearly mentions Muhammed(pbuh) is the last prophet? Logic idikkuthae. Nation of Islam returned to mainstream Islam, similarly let us pray for these people to come back to Islam. And also these sects are very small, about .1% of entire world population. Let us hope they return to Islam as soon as possible. Hope that makes clear for you.
3. Then you cried to the audiences that “don’t believe these DUBAAKKOORS”. As for as I know, Dubaakkoor is the term given to a liar, who blabbers something without any proper evidence. By this time the audiences would have understood who the real Dubakkoor is. Am I right?
4. Then You said “nobody comes to public debate against Muslims because of “ ….bla bla things. So far, I thought you are innocent. That is not the case. YOU ARE IGNORANT. Every month good number of debates are happening between Muslims and Christians, Muslims and Atheists. Most debates include major number of muslim audience only. Youtube.com is a good proof for that. You can watch all the latest debates there. I know muslims are emotional, but they are always not. Dr.Sina is one of few guys who constantly refuse to debate with muslims. Why don’t he debate with muslims in a closed room with only media persons (across the globe) are there? There is no answer from him. So my answer is, it is not everybody who refuse to debate muslims, only few like Dr.Sina.
5. Then you mentioned same things like killing kafirs, sending out of country etc etc, for which I clearly given answers in my previous articles. One request brother, please do not include rape in your list, because as I said before even a practicing Muslim terrorist will not do such things. Please prove this point before you put the same claim again next time like news paper evidence, internet evidence etc.
6. You finished the article by giving finishing touch “Being Muslim is enough. Turn into good human being”. My answer is very very simple; BEING MUSLIM MAKES ME A BETTER HUMAN BEING. Because
I try my best not to drink alcohol because of Islam
I try my best not to smoke because of Islam
I try my best not to indulge in women activities because of Islam
I try to be honest because of Islam
I am more at peace because of Islam
I pay more respect to my parents because of Islam
I respect others and their feelings because of Islam
I try not to indulge myself in any illogical things because of Islam
And many others which I do not want to reveal publicly.
This is the same for every other practicing muslim. What do you call if somebody has got the above qualities, A better Human Being?. Subanallah.
If you have further claims, our brothers are always ready to clear the misconception. Insha allah. I hope I answered your questions in a crystal clear way. ALhamdulliah (All praise to Allah(swt)).
Your brother in humanity,
Aashiq Ahamed A
டாக்டர் மாரீஸ் புகையிலின் தமிழாக்கம் உள்ளது. படித்துப்பாருங்கள், அவரின் அபத்தங்கள் புரியும்
ஆஷிக் அவர்களே,
நான் ஆங்கில அறிவற்றவன். அவ்வளவாகப் புரியாது. நான் தமிழன். நீங்கள்…..? தமிழனாக இருக்கும் பட்சத்தில் தமிழிலே எழுதலாமே.
In the name of Allah, the most gracious, the most wonderful
Dear brother Askar,
I am a muslim and tamilian. But I do not know to type in Tamil. That is the problem. I am learning it, Insha allah, will type in tamil in future. Inconvinience deeply regretted.
Peace…
Yours
Aashiq Ahamed A
நீங்கள் தமிழ் எழுதி(tamileditor.org) என்ற வலைத்தளத்தை பயன்படுத்தலாமே
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html
Check this one. very easy to type in current page jus by adding bookmark.
In the name of the Allah, the most gracious, the most merciful…
Dear Brothers Askar and Nizam,
Thank you for your help…
Yours Aashiq Ahamed A
//1.You said that I pusposefully deceived you in quoting the verse 2:26. No, by my heart, I never tried to make mistakes willingly (or knowingly). If I do that Allah(swt) knows all and I will get enough punishment in the aakira (judgement day). What I said is Quran always asks us to seek knowledge and analyze quran by that knowledge. It does not says us to readily accept it. I also said, that is what mentioned in the verse. Do you think, muslims in early days accepted Quran because it scared them, no, but by knowing by heart the divine nature of Quran//
Not only you, but every fanatic talks like that. Bahai, Quadiani, Muslim, Christian and all of them. If their book says the earth is flat, they want to believe the earth is flat. Irrespective of what the science says. They want the science to validate their belief. But if science is contradicting from their own book, they have two options. One is to read the book verses in such a way it would somehow manages to show as if it is ok. Another is to deny the scientific truth altogether. If the book says earth is flat, then you want to read the verses in such a way it would show it is a sphere. If the book says allah created man from clay, you do not want to accept the scientific truth of evolution. The problem with that is science cannot be picked and choosen.
உலகம் தட்டை இல்லை என்று நைஜீரிய முஸ்லீம்கள் போராடுகிறார்கள். அதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொல்லவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் போய் விவாதிக்க முடியுமா? உங்களிடம் பரிணாமவியலை பற்றி விவாதிக்க முடியுமா?
//2. Again you referred Dr.Sina’s website article. You said all these well renowned scientists were false and only Dr.Sina is correct. Who is Dr.Sina? Is he a scholar or a historian or a scientist? Who recognized him? He is nothing but a coward who hides himself safely behind the bars of internet and constantly refuses for a public debate even in his own place. This is not what I say, unbiased historians say, he is making half-baked cookeries. Please search the internet; you will know how he fools his listeners. Anyhow, I believe it is my responsibility to respond to the article you mentioned. Please go to http://www.answering-christianity.org and you will find not only this article is refuted but also all the articles published in Dr.Sina’s website.//
Christian and Muslims fighting against each other is like pot calling kettle black. Both are wrong. Both the books says earth is flat. Both the books say evolution is wrong and Yehwah and in quran’s case, it is Allah created the earth in six days and created man in the last day.. No scientist would accept that.
இன்றைக்கு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் விவாதிப்பது என்பது நீ மோசமா நான்மோசமா என்பதுதான். ஏனென்றால் இரண்டு புத்தகங்களுமே பரிணாமவியலை ஒத்துக்கொள்வதில்லை. உலகத்தை ஏழு நாட்களில் படைத்து இறுதி நாளில் களிமண்ணில் மனிதனை படைக்கிற புராணக்கதைகளை உண்மை என்று வாதிப்பவர்கள்.
//One question brother, why don’t you take other scholars or scientists who opposed Quran in modern era and quote their articles or verses apart from Dr.Sina, who is not a scholar or a scientist or geologist etc. Does that make sense to you?. Also you talked only about medicine (which is proved wrong), what about other scientific facts in Quran. Please bring the proof by quoting unbiased Historians. //
There are no scientists in the world who would say god created the earth in six days and created man in the last day.. No scientist would accept that.
இந்த உலகத்தில் ஒரு சயண்டிஸ்டும் உலகம் ஏழு நாள்களில் படைக்கப்பட்டது, இறுதி நாளில் கடவுள் மனித்னை களிமண்ணிலிருந்து படைத்தான் என்று யாரும் நம்புவதில்லை. அப்படி எதேனும் சயண்டிஸ்டு நம்பினால், உடனே சவுதி பல்கலைக்கழகத்தில் கூப்பிட்டு பேச வைத்து யூ டியூபில் போட்டு இஸ்லாமிய பிரச்சாரம் ஆரம்பித்துவிடுகிறீர்கள்.
//3. Then Alexander matter. I clearly said in my previous article that, the identity of Zulqarnain is unknown. Some historians say it is Alexander, some will say it is Cyrus, some will say it is Atlas and some others will say it is unknown. The link that you send explains the same. You are trying to fool me at straight. I am not an uneducated fellow Mr.Aik. By Allah(swt)’s grace I have little knowledge over things. Let me tell something about Alexander. He born in 356 B.C and died in 323 B.C. During his lifetime, he claimed himself to be GOD and demanded others to worship him. Is this what Islam says. Islam says there is only one GOD. Hence if Quran says Zulgarnain is Alexander, then, don’t those who are well versed with identity of Alexander those days would not have asked prophet regarding this?. Please answer to this simple logical question. If somebody thinks the identity of Zulgarnain is somebody, what should Islam have to do with it?
Even if you take Zulgarnain to be Alexander (asthafirullah) what is the logical problem of those verses I mentioned. Quran mentions “It appeared to Alexander that sun sets in murky water” and goes on. Also one more thing, for people of early ages, sun not only sets in Murky water, but also sets in mountains, seas etc etc. If you accuse quran for saying sun sets in the murky water, why doesn’t it says sun sets in seas etc etc. Doesn’t that logical to you?. I hope, I clearly explained the point.
You should clearly understand the issue is that, mentioning the name of Alexander is not the problem over years, but sun sets in murky water is the real issue. This is not like what you mentioned in your vague comment that says “It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively” No, this is not the issue at all. I hope you understood by now.//
அலெக்ஸாந்தர் தான் சுல்கைர்னைன்.
Alexander is ZulKarnain. Till 19th century every islamic scholar had said Zul karnain is alexander. These cyrus and other nonsense interpretations started in 19th century because by that time it is well known that Alexander is not a muslim and he worshipped many gods and even tried to call himself as the god. But quran says Alexander is a muslim. So they have to save quran by saying alexander is not zul karnain. Got it? But when the jews came to ask Mohammad about zul karnain, it is well known at that time all over the arabia that alexander is called zul karnain. The jews had Alexander in mind and Mohammad had alexander in mind. Now to extricate the quran from this embrassing proof that Mohammad created quran and not Allah or somebody, they have to say Alexander is not zulkarnain. Anyway the terrorists and the terrorist supporters have no shame.
19 ஆம் நூற்றாண்டு வரை அலெக்ஸாந்தரும் ஜூல்க்கர்னைனும் ஒரே ஆள். 19ஆம் நூற்றாண்டில்தான் அலெக்ஸ்சாந்தர் பல கடவுள்களை கும்பிட்ட ஆள் என்று தெரிய வருகிறது உங்களுக்கு. உடனே அலெக்ச்சாந்தர் வேறு ஜூல்கர்னைன் வேறூ என்று சாதிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனென்றால் அலெக்ஸாந்தர் என்ற ஜூல்கைர்னைனை முஸ்லீம் என்று குரான் சொல்லி தன்னை ஒரு டுபாக்கூர் புத்தகம் என்று தானே நிரூபித்துக்கொள்கிறது.
//4. Then you said the same old things like “Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam”. Except raping which I could not accept, others like killing, displacing and beheading all are happening in the name of Islam by few odd people. This one I wholeheartedly accept. These are happening. That is what we are saying, this is totally unislamic. Where does Quran and Sunnah recommends these things. If these people would have followed proper Islamic Sharia, Islam would have propagated even faster. If you say these odd muslims are doing these things in the name of Islam, there are millions of other peace loving muslims in the globe from North America to New Zealand who are also following Quran and Sunnah for their peaceful life, ofcourse I am one amongst them. Why these millions are not seen by your eyes. //
Yes people follow islam. Who denied that? People even gets converted to Islam. The same way even more people get converted to Bahai and Ahmadiiah cults. Christianity grows much faster than Islam in india. That means chrsitianity is more correct than Islam? No. Both are stupid and dubakoor religions. Built on lies and superstition.
இன்னும் டுபாக்கூர் மதங்களில் மக்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் ஏமாறினால், அது ஏமாற்று வேலை இல்லை என்று பொருளாகாது.
//5. Then you asked which Islam is Correct. All the sects you mentioned (except few) don’t have any problems in Accepting Quran and Sunnah (only). Whoever follows only Quran and Sunnah they are Muslims, the sects you mentioned are politically diversed and you need to read the history why there are few sects. Even prophet predicted this. Please don’t say you don’t know this. You just asked this question for time sake and you know, this will be the answer of mine. Once again I am telling “Muslims may be Wrong, BUT ISLAM IS SO PERFECT” //
How come both Shia and Sunni are both correct? if it is correct, why are they killing each other ?
சரியானது என்று சொல்லும் சியாவும் சுன்னியும் எப்படி ஒருவரை ஒருவர் கொன்றுகொள்கிறார்கள்? இது தெளிவானது என்று குரான் சொல்வது பொய் என்றுதானே அர்த்தம்? :=)))
//6. Then you said “Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”.
Out of these, “Raping and forcible conversion on non-muslims” are totally unacceptable, even a muslim extremist will not do these things in the name of Islam. Please give me your proof. //
Check what happens in Darfur.
டார்பரில் அல்லவின் பேரால் நடந்த கற்பழிப்புகள் ஏராளம். போய் படித்துப்பாருங்கள். சமீபத்திய வரலாறுதான்.
//Throughout the history and now Islam is spread and spreading rapidly purely because of its message.//
Joke of the century.
Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”
Because, all of them were done by Mohammad himself.
கொலை கொள்ளை கற்பழிப்பு, தன்னை எதிர்ப்பவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, சிறுபான்மையினரை இரவுத்தாக்குதலில் அழிப்பது, தன் மதத்தில் சேராதவர்களை கொல்வது, தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை கொல்வது எல்லாமே முகம்மது செய்தவைதான். ஆகையால் இதனை செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் முகம்மதின் உதாரணத்தையே பின்பற்றுகிறார்கள்.
In the name of Allah, the most gracious, the most wonderful…
Salaam (peace)
Dear Brother aik,
Ha ha ha. You are going on talking and talking without giving any evidence. Even when you give very few of them, they are just baboonish acts. Let me prove that here by giving reference to your previous article. Insha Allah.
1. You said “Scientific truth of Evolution”. That is what I am asking? Where is the scientific proof that “Man evolved of Monkey”. Please quote from the scientists. I said, please read the history of Darwin, he himself got confused and not able to prove evolution, and then how could you expect other scientists to accept evolution. I very clearly refuted you points regarding “Earth is flat” matter. We are asking again and again prove us, where Quran does say “Earth is flat”. Or you quote from scientists who say “Quran says Earth is flat”. All eminent scientists accepted the view of Quran regarding earth’s shape and placing of mountains.
Do you still need proof? Dr.Palmer, topmost geologist of USA, said ( when he was explained about quranic verses regarding placing of mountains and earth is flat matter) “I believe that, Quran’s information is very very strange, it is nearly impossible, I believe truly that, this book, Quran, is very valuable to be noticed”
If you don’t believe me, please search for yourself. I won’t give vague links like you. Then you said about Nigerian Muslims, who cares about them? We are discussing about Quran, it is between you and me. You need to prove me wrong and I need to prove you wrong. Why do you bring them inbetween. If they get educate themselves about science, they will understand what Quran says is correct.
Then you said, I am a fanatic, If am a fanatic in what I am saying, then you are a fanatic in what you are saying. As simple as that. I am proving you wrong again and again by quoting scientific facts, books, quotes, websites, valuable links etc. You are just talking and talking without proving anything. Then you said, We accept if god tells us we are made of clay. Yes of course, is it difficult for GOD to create man out of clay? You are doubting the abilities of GOD. We are not the one to doubt, because when everything said is Noble Quran is proven correct, what is there to doubt HIM. Immm
2. You said Noble Quran and Holy Bible says, God created earth and heavens in 7 days. Holy Bible does not say, earth and heavens are created in 7 days. It says God created earth and heavens in 6 normal (ie 24 hours days) and HE took rest in the seventh day (Sabbath day) which is totally unscientific. Noble Quran says GOD created earth and heavens in seven “long” days (not a 24 hour day), in which scientists don’t have any problem in accepting it. Also Allah (swt) says in Quran “Why should I need rest on seventh day, I am the exalted” Please search the internet to know the truth about this matter also.
3. You said, both quran and bible says, earth is flat. You are totally totally ignorant in comparative religions. Bible says, in one place, earth is flat, in other place, earth is round. Imagine a coin which is round and flat, is this how earth looks like?. Hence Holy Bible proved to be scientifically wrong. But Quran does not say Earth is flat, for which I have given very clear cut proofs in my earlier articles by quoting scientists, books etc. Why don’t you prove this, but you are only talking and talking, no actions. What readers will think about you if you continue in this way? Ah.
4. Then you said debate between muslims and Christians are common, and you also mentioned they are trying to prove who is wrong. What you said is obsolutely correct. But that is not the case with Muslims and Atheists debates. I clearly said that in my previous article. You just hided the other part of the answer and produced here. You are really funny. Go to youtube.com to witness numerous muslim-atheist debates. And see who is winning.
5. Then Alexander matter, I clearly said in my previous article that, If Jews come and ask about zulgarnain to prophet, if prophet answered thinking of Alexander, Jews could have easily counter-attacked him. Because those Jews were very knowledgeable and they would have definitely known the fact that Alexander claimed he to be GOD. Also another important fact is that, we don’t have any records from prophet’s period (neither from muslim scholars nor from Jewish scholars) that Jews counter-attacked prophet. This clearly shows that Prophet didn’t spoke about Alexander. That is what I said earlier and this is what I am saying now.
Are you trying to prove, the fact that Alexander claimed to be God, known only on the 19th century. You are very silly. It is known from the period of Alexander itself. Please prove your point.
6. Then Shia and sunni matter. Both of them are correct, in the way they accept only Quran and Sunnah. But shias defer from Sunnis politically. Please read the history of Islam. Allah (swt) says in Quran “ Whoever creates sects in the deen, needs to answer the one who created them”. This is the reason why I never call myself as shia or sunni, I always say I am a Muslim like many others.
7. Ah, Darfur matter. How much ignorant you are? Are you purposely doing it?. You said “Rapes are happened in the name of Allah”. Please read the below links about Darfur matter, even I have given a BBC link.
http://en.wikipedia.org/wiki/War_in_Darfur#Rape_in_Darfur
http://news.bbc.co.uk/2/hi/africa/3496731.stm
Which clearly says, I am quoting from above links “The War in Darfur refers to the civil war taking place in Darfur, Sudan. Unlike the Second Sudanese Civil War, this is an ethnic, rather than a religious war”. Nobody got raped in the name of ALLAH(swt). How many times you give vague answers, fooling people like me who is taking time to refute you and the readers who are taking time to read this article. Let me see, how long you continue to lie.
8. Islam is the fastest growing faith in the world. All major media reported this. Go and check yourself.
http://www.cnn.com/WORLD/9704/14/egypt.islam/
http://www.bbc.co.uk/radio1/documentaries/101106_innercityislam.shtml
http://groups.google.com/group/uk.religion.islam/msg/29a2f5c9db63d594
http://www.funnyvideos.ch/NBC-NEWS-20000-Americans-Convert-To-ISLAM-Each-Year-__Rfx4glTU5JQ.html
You said it is” the joke of the year”. After seeing the evidence above, you tell me, whom I should laugh at.
9. Same old thing again like killing kafirs etc etc for which I clearly given answers.
10. You said something regarding Prophet Muhammed(saw). Bring your proof from unbiased historians. Or otherwise accept yourself as a LIAR.
Hope I answered all your claims, irrespective of what you are doing ie. Selecting and answering my questions and that too your own opinion and without any proofs. If you have further questions, please ask. But I am tired, infact I started to think, whether I am debating with a dumb person, who is again and again saying same things even after clear proofs are shown. Hope readers will also feel the same.
Please bring valid points to disprove Quran and Islam. Or otherwise I am not going to answer you next time around. Sorry to say this.
Let’s see…insha allah.
Yours,
Aashiq Ahamed A
டார்வின் இல்லாமல் கல்வித்துறையில் உயிரியல் கல்வி கிடையாது, மருத்துவக் கல்வியும் கிடையாது. இசுலாமியர்கள் நேர்மையாளராக இருந்தால் அப்பாடங்களை படிக்க மாட்டோம் தேர்வு எழுதமாட்டோம் என்று போராடுங்களேன.
In the name of Allah, The most gracious, the most merciful,
As salaamu alaikum warahmatullahi wa barakatuhu
Dear brother Shahid,
Let me clarify some of your points here. Insha Allah…
a) I think, you misunderstood my point. I didn’t tell Darwin was entirely wrong (If you see my previous articles you will understand that). He claimed to be done lot of things for mankind. I asked only one simple question. i.e. PROVE ME MAN EVOLVED FROM MONKEY. It does not mean that I am against the entire work of Darwin. The reason why I asked that question is,
1. Darwin himself greatly confused about this. Please read his history.
2. No eminent scientists of today’s world accept Darwin’s view of Man evolved from monkey.
My logical mind asks few other questions like,
1. If Man evolved from monkey, why didn’t he continue to do that? (for which I got a vague explanation, anyhow you answer my question)
2. If Man evolved from monkey, why didn’t man evolve into some other thing?
3. If Man evolved from monkey, why didn’t such evolution happen amongst other living beings? Like camel into cat (if they have something in similar in their body), Elephant into eagle, Donkey into dog etc. Don’t tell me, birds from 6 foot size to today’s size. That is not evolution that is “change”. I don’t have any problem in accepting that.
4. Today Science is so much advanced, why scientists didn’t make monkey evolved into human beings using the similar gene codes between Man and Monkey.
5. There are authentically recorded scientific recordings for the last five thousand years. Did you find any one talking like “He is evolved into something or this living being evolved into something?”
You communists won’t accept GOD because HE is unseen. Then how come you want us to accept this vague concept without any proofs, I don’t even require any proofs, please quote from popular scientists of today’s world.
My logical mind says, IF THERE IS A CREATION, THERE SHOULD BE A CREATOR. Very simple.
Just think about the love that blossom between human beings (and other living beings also). Can any scientist create robots or such things and make love blossom between them? They can create physical things, but what about mental values? They can create whatever they want, but it has to be out of something, not out of nothing. Only GOD can do that. Hope you understood my point. Expecting an answer from you so that I can learn.
I strongly feel Communists and Atheists support Evolution because they got some thing to say there is no god. Very pity.
b) Then you commented that, there is a Tamil translation of Dr.Bucaille’s book. Also you said it is “Abaththam” (falsehood). Right, now, who will tell something is falsehood, the one who read it, isn’t it? Hence I assume you already read that book.
So dear shahid, it is your duty now to prove Dr.Bucaille wrong. You quote from his book (tamil is sufficient enough) and refute it with other scientists’ quotes. If you read my articles before, I clearly asked few questions, they are,
1. If Dr.Bucaille is wrong, why didn’t other scientists prove him wrong so far?
2. Dr.Bucaille, didn’t express his own points in the book, but the points of different scientists when proving Quranic verses. By disproving him, are you saying all the other scientists mentioned in the book are wrong? Are in your language, all are “ABATHTHAM”. Isn’t it?
3. Only Dr.William Campell refuted Dr.Bucaille, and in turn he was torn into pieces in a public debate held in USA in the year 2000. I hope you know that already.
4. If Dr.Bucaille is wrong, then what about Dr.Keithmore, Dr.Palmer etc who also expressed similar views on Quran. Are you going to say them Abaththam.
These are very simple logical questions I am asking, I am too young when compared to you on comparative religion, please answer so that I will learn from you.
C). If there is only one GOD then there should be only one religion. HE cannot prescribe his people different religion. And that religion should not be just a spiritual one; it has to be a WAY OF LIFE (deen). We believe that WAY OF LIFE is Islam. Because it is so sensible, logical and accurate. A simple creation like Washing Machine comes with a working manual guiding us how to work on that machine. We believe, Our creator, ALLAH(swt) constantly sent that manual (Quran, Ingil. Torah, Jabur and others) through messengers to guide us. What is the problem here? This makes lot of sense to me.
Kindly refute my points with the answers. Insha Allah…
Allahu Akbar…
Your brother in Humanity,
Aashiq Ahamed A
இந்த இடுக்கையினுள் நுழைந்துள்ளவர்கள் நுழைய இருப்பவர்களுக்கு எனது வணகக்கம்.!
குர்ஆன், ஹதீகளை பற்றி தெரியாதவர்கள் பேசக்கூடாது, இசுலாமியப் பெயரில் மறைந்துகொண்டு எழுதக்கூடாது என்றெல்லாம் மிரட்டலும் வக்கிரமும் வெளிப்பட்டதால் என்னைப்பற்றி சிறு குறிப்புடன் தொடங்குகிறேன்.
எனது பெயர் சாகித். இசுலாமிய குடிபிறப்பில் பிறந்து சுமார் 25 ஆண்டுகளாக நாத்திகனாகவும் 15 ஆண்டுகளாக மார்க்ஸிய வாதியாகவும் வாழ்ந்து வருபவன். அடிமை-அது அல்லாவின் ஆணை என்ற புத்தகம் ஒன்றினையும் எழுதி வெளியிட்டுள்ளேன். இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.
புனைப் பெயரில் எழுதினால் பொட்ட நாயே! உண்மைப் பெயரில் எழுதுடா என்றும், உண்மைப் பெயரில் எழுதினால் டேய் இசுலாமியப் பெயரை மாத்துடா என்றும் மதவெறியர்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில் வருவது வரட்டும் என இயற்பெயரிலேயே 15 ஆண்டுகாலமாக தொடர்கிறேன்.
இவ்விடுக்கையில் பிணத்தை தோண்டி எடுத்தவர்களை ‘மதவெறியர்கள்’ என்று விமர்சித்ததால் அந்த மத வெறியர்கள் ‘ஆம்’ என்பதற்கு ஆதாரமாக நாகரீகமாகவும் அநாகரீகமாகவும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். முகம்மது நபி யூதரின் சடலத்திற்கு மரியாதை செலுத்துமுகமாக எழுந்து நின்றதையும் (புகாரி; 1311), சுனாமியில் செயல்பட்ட மனித நேய சேவையையும், மாற்று மத சகோதர்கள், தலித் சகோதரர்கள் என்று மேடைகளில் முழங்குவதையும் எடுத்துக்காட்டாகத் தந்து மனிதநேயமிக்க மதம் இல்லை… இல்லை… ‘மார்க்கம்’ என்று கூறிக்கொண்டே இசுலாமியரல்லாதவனின் பிணத்தை புதைக்கவிடமாட்டோம், இசுலாமியர் என்று பொய் சொல்லியதால்தான் புதைக்கவிடவில்லை என்று தமது மதவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவேளை நான் இந்துதான் (சகோதரன்தானே!) ஆனாலும் என்னை உங்கள் புதைகுழி இடத்தில் (கப்ரு) புதைக்கவிடுங்கள் என்று நீங்கள் கேட்டால் இடம் தருவார்களோ என்றெல்லாம் கற்பனை செய்து விடாதீர்கள்,
வினவு இவ்விடுக்கையில் இசுலாமிய மதவெறியர்கள் என்றச் சொல்லை பயண்படுத்தாமல் ‘இசுலாமிய சகோதரர்களே’ என்று எழுதியிருந்தால் வினவுக்கு இவ்வளவு வசவுகள் கிடைத்திருக்காது. மென்மையான அறிவுரைகள் கிடைத்திற்கும், ஆனால் நமக்கு அவர்களின் உண்மை முகமும் ஏகப்பட்ட விபரங்களும் தொடர்புகளும் வெளிப்பட்டிருக்காது. விமர்சனங்களின் தன்மையைக் கானும்பொழுது மதவெறி என்றால் என்ன என்று வினவு விளக்கம் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மதவெறி என்றால் என்ன என்பதை பார்ப்பது அவசியம் எனக் கருதுகிறேன். அதற்குமுன் இப்பிரச்சனைக்குரிய காரணகர்தாக்களை பார்பது மதவெறிக்கு நல்லதொரு எடுத்துக்காடாக இருக்கும்.
அகமதியாக்கள் என்பவர்கள் யார்?
அகமதியாக்கள் அல்லது காதியானிக்கள் என்றழைக்கப்படும் இவர்களைப்பற்றி இவ்விடுக்கையில் அறிந்தோரும் இருக்கலாம், அறியாதோரும் இருக்கலாம். இவ்விடுக்கையில் இது பற்றி இல்லாததால் அவர்களைப்பற்றி கூறாமல் தொடர்வது சரியாக இருக்காது என நான் கருதுகிறேன்.
1835ல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்சா குலாம் அகமது என்பவர் 1889களில் தனக்கு அல்லாவிடமிருந்து தூதுச் செய்திகள் (வஹி) வருவதாகக் கூறி தாம் குர்ஆன் கூறும் அடுத்த தூதுவர் (நபி) என அறிவித்துக்கொள்கிறார்,
ஒவ்வொரு மதங்களும் தமது வேத நூல்களில் அடுத்து ஒரு தூதர் வருவார் அல்லது அவதாரம் வரும் என்றே கூறுகின்றன. இந்துமதம் கிருக்ஷ்ணனின் கலியுக அவதாரமான கல்கி வருவார் என்று கூறுகிறது. யூதர்களின் டோரா ஏலியாஸ் (இசுலாமியர் இலியாஸ் நபி என்று கூறுவர்) வருவார் என்றும், பைபிள் மெஹ்சியா வருவார் என்றும் கூறுகிறது. குர்ஆனும் அவ்வாறே பெயர் குறிப்பிடாமல் தூதர் வருவார் என (வசன எண்: 3:81 ) கூறுகிறது,
ஏசு (இசுலாமியர் ஈசா என்பர்) தன்னை தூதர் என்று கூறிக்கொள்ளும்போது யூதர்கள் தமது வேதத்தில் குறிப்பிட்டுள்ள ஏலியாஸ் என்னவானார் என்று கேட்டபொழுது தனக்கு பாடம் போதித்தவர் முலம் அத்தூது நிறைவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி தன்னை பின்பற்றுமாறு கூறுகிறார்.
முகம்மதும் பைபிள் கூறும் மெஹ்சியா என்பது முகம்மத் என்பதே என்று தன்னை தூதராக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்.
இவ்வரிசையில் மிர்சா குலாம் அகமது தானும் ஒரு தூதர் என ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார். இவர் தனக்கு வந்த தூதுச் செய்திகள் எனக்கூறி முதன் முதலில் எழுதிய புத்தகம் ‘இசுலாமிய போதனையின் தத்துவ ஞானம்’
இவர் தூதராக ஏற்றுக் கொள்ளச் சொல்லும் முக்கியமான 3 காரணங்கள்:
1. ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை. அல்லா வேரொருவரை ஈசாபோல் தோற்றமளிக்கச் செய்து சிலுவையில் அறையப்பட்டு இறக்கச்செய்தான். ஈசாவை உயிருடன் தன்னிடத்திற்கு அழைத்துக்கொண்டான். ஈசா மீண்டும் இவ்வுலகிற்கு வந்து மக்களை நோவழிப்படுத்துவார் என்பது முகம்மது நபியின் கூற்று.
ஆனால், அகமதியாக்கள் மனித உடலுடன் ஒருவர் எவ்வாறு வானிற்குச் சென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருவார் என்பதும், வானில் மனித நிலையில் உள்ள ஒருவரின் உணவு, உடை, மலம், சிறு நீர் போன்ற பிரச்சனைஎல்லாம் அறிவியலுக்குப் பொருந்தாத ஒன்று என்றும், ஈசா பனீ இசுரவேலர்களுடன் தப்பித்து காஷ்மீரில் குடியேறி 120 வயது வரை வாழ்ந்தார் என்றும் கூறுகின்றனர்.
எனவே ஈசா மீண்டும் வருவார் என்பது அவர் தன்னுடைய உடலுடன் என்பதல்ல. அந்த பண்புகளுடன் ஒருவர் பிறப்பார் என்பதே சரியானதாகும். அப்படி பிறந்தவர்தான் மிர்சா குலாம் அகமது என்பது அவரின் கூற்று.
2. குர்ஆன் வசனம் 3:81 பின் வருமாறு கூறுகிறது.
இன்னும் அல்லாஹ் தூதர்களிடம் ‘வேதத்தையும் ஞானத்தையும் உங்களுக்கு நான் கொடுத்து பிறகு உங்களுடனிருப்பதை மெய்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவர் மீது நீங்கள் திண்ணமாக நம்பிக்கை வைத்து அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ என்று உறுதி மொழி எடுத்தபோது, ‘நீங்கள் (இதனை) உறுதிப்படுத்தினீர்களா? இதன் மீது என்னுடைய வாக்குறுதியை நீங்கள் (ஏற்று) எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டான், ‘நாங்கள் உறுதிப்படுத்தினோம்’ என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு) ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் காட்சியாளர்களில் ஒருவனாக இருக்கிறேன்’ என்று அவன் கூறினான்.
தான் அனுப்பிய தூதர்களிடம் (முகம்மது நபி உட்பட) தான் அனுப்பிய வேதங்களை (குர்ஆன் உட்பட) மெய்ப்பிக்கும் தூதர் ஒருவர் வந்தால் நம்பிக்கைக் கொண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்று அல்லா உறுதிமொழி வாங்கியதாக இந்த குர்ஆன் வசனம் உள்ளதை ஆதாரமாகக் கொண்டு தன்னை மிர்சா நபியாக அறிவித்துக் கொள்கிறார்.
முகம்மது நபியிடமும் அல்லா உறுதி மொழி வாங்கினான் என்பதற்கு குர்ஆனின் வசனம் 33:7 ‘உம்மிடமும்’ (முகம்மது நபியினைச் சுட்டிக்காட்டி) என்று வருவதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
3.குர்ஆன் வசனம் 33:40
முத்திரை நபி (காத்தமுன் நபி) என்று கூறுவதை இறுதியானவர் (sealed) என்று சன்னிகளும், நபிகளில் சிறப்பானவர் என்று சிறப்பைக் குறிக்கவே முத்திரை (எடுத்துக் காட்டிற்கு: முத்திரையிடப்பட்ட தங்கம்) என்ற சொல் உள்ளதாக அகமதியாக்களும் கூறுகின்றனர். எனவே முகம்மது இறுதி நபி என்று கூறுவது தவறு என்பது அகமதியாக்களின் நிலைப்பாடு.
அகமதியாக்கள் பற்றிய சில தகவல்கள். இவர்கள் 196 நாடுகளில் உள்ளார்களாம். லண்டனிலிருந்து MTA-International என்ற தொலைக்காட்சியை நடத்துகிறார்கள். இலண்டனில் ஒரே நேரத்தில் 10,000 பேர் நின்று தொழுகை நடத்துமளவுககு மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்று இவர்களுக்கு உள்ளது, இந்தியாவில் சில இடங்களில் தங்களுக்கான புதைகுழி இடத்தை சொந்தமாகப் பெற்றிருந்தாலும் பல இடங்களில் இல்லை. பெரும்பாலும் தனி தனிப் பள்ளிவாசல்களில் தொழுதாலும். ஒருவருடன் ஒருவர் நெருங்கிய உறவுடன் வாழ்வதால் புதைகுழிப் பிரச்சனை எழுந்ததில்லை. சென்னையில் நடந்ததே முதல் பிரச்சனை என்று கருதுகிறேன்.
இவர்ளைப்போல் அஹ்லே ஜமாத் என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் நபி மொழி தொகுப்புகளை (ஹதீதுகளை) புறக்கணித்து குர்ஆன் ஒன்று மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது என்று கூறுபவர்கள். முகம்மது நபி தனது 53ஆவது வயதில் 6 வயது சிறுமியான ஆயிஷாவை திருமணம் செய்துகொண்டதையும் ஆயிஷாவின் 9வது வயதில் தாம்பத்திய உறவு கொண்டதையும் அறிவிக்கும் ஹதீதுகள் ( புகாரி ஹதீது எண்கள்: 3894, 3896,5133.5156.5158) அறிவுக்கு எற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதால் அணைத்து ஹதீதுகளுமே நம்பத்தகுந்தவையல்ல என்பது இவர்களின் நிலைப்பாடு. இவர்களையும் சன்னிக்கள் இசுலாமியராக ஏற்றுக்கொள்வதில்லை. (ஆயிஷா விதவையானது 18 வயதில். மறுமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.)
இன்று தமிழகத்திலே திரு ஜைனுலாபிதீன் வகையராக்கள் சன்னிகளுடன் (சுன்னத் ஜமாத்) குர்ஆனிலும் ஹதீதுகளிலும் முரண்பட்டுள்ளதால் இதே புதைகுழி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இவர்களும் தனி பள்ளிவாசல்கள் கட்டிவருகின்றனர்.
தாம் தான் உலக முசுலீமகளுக்கெல்லாம் ஒரிஜினல் அதரிட்டி என்று நாட்டாண்மை செய்யும் சன்னிகள் எவ்வாறு உருவனார்கள்? அதாவது இசுலாமியர் என்ற பொதுப் பெயரிலிருந்து சன்னிகள் என்ற தனித்த பெயரில் அடையாளப்படுத்திக கொண்டது எவ்வாறு நடந்தது?
முகம்மது நபியின் மரணத்திற்குப்பின் அதிகார பீடத்தை (கலீஃபா பதவியை) கைப்பற்றும் போட்டியில் உயர் ஜாதி குறைஷி கோத்திரத்தார்கள் மதினா மக்களை தமது அதிகாரபலத்தால் ஓரங்கட்டிவிட்டாலும் தமக்குள் பகையுடனேயே போட்டியிட்டுக்கொண்டனர். முகம்மதுநபியின் மகள் பாத்திமாவை மணந்த அலி மற்றும் அவரது ஆதரவாளர்களும், முகம்மதுநபியின் மனைவி ஆயிஷாவும் அவரது தந்தை அபுபக்கர் மற்றும் இவர்களின் ஆதரவாளர்களும் பதவிப்போட்டியில் எதிரெதிராக நின்றனர். வெற்றி அபுபக்கர் அவர்களுக்கே கிடைத்தது. இவரகள் தாங்களே உண்மையான நபிவழி (சுன்னத்) நடப்பவர்கள் என்று கூறிவந்தனர். அலியார் வகையராக்கள் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தனர். இதன் தொடராக சொத்துச் சண்டைகள் வந்ததெல்லாம் தனிக்கதை.
அலி அவர்கள் நான்காவது காலிஃபாகவே வரமுடிந்தது. ஆனாலும் மாறிக்கொண்டே வரும் சமுக அமைப்பு உண்மையான கடவுளின் நம்பிக்கையாளர்கள் என்பதற்காக இவர்களின் புராதான இனக்குழுகளின் குடியரசு அமைப்பை மட்டும் விட்டுவைக்குமா என்ன? பெரும் நிலப்பரப்புகளுக்கு அதிபர்களாகி கஜானா நிரம்பி வழியும்போது பழைய இனக்குழுக்களின் சட்டங்கள் போதுமானதாக முடியாதே! இவர்களால் ஏமன் நாட்டிற்க்கு கவர்னராக அனுப்பப்பட்ட முஆவியா மன்னராக முடிசூடிக்கொண்டார். அலி அவர்களையும் அவரது வாரிசுகளையும் சதிகள் முலம் படுகொலைகள் செய்து அவர்களது ஆட்சிப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டார். இந்த வகையில் நடந்த கடைசிப்போர் ‘கர்பலா’ போர் ஆகும், அதில் முஆவியாவின் மகன் யஜீத் என்பவன் அலியின் மகன் ஹுசைன் என்பவரை கொன்றதுடன் இனக்குழுகளின் குடியரசும் காலிஃபாக்களும் துடைத்தெரியப்பட்டனர். அபுபக்கரின் ஆதரவாளர்கள் புதிய மன்னர்களுடன் ஒட்டிக்கொண்டதுடன் தாங்கள்தான் நபிவழியில் பயணம் செய்யும் உண்மையான முசுலீமகள் என்ற ‘சுன்னத் ஜமாத்’ என்று (சன்னி முசுலீம்கள்) பெயரிட்டுக்கொண்டனர், அலியின் ஆதரவாளர்கள் புறக்கணிப்புக்குள்ளாகி சிதறி ஈரான் ஈராக் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் தங்களை ஷியாக்கள் என்று அழைத்துக்கொண்டனர்
இவர்களிடம் ஒரு வர்க்க முரண்பாடும் இருந்தது. அபுபக்கர் ஆதரவாளர்கள் செல்வநிலையில் உயர்ந்திருந்தனர். 3வது கலிபாவாக இருந்த உஸ்மான் என்பவர்தான் அவர்களில் பெரும்பணக்காரராக இருந்துள்ளார். அவரிடம் 10,000 ஒட்டகங்கள் இருந்ததாக வரலாற்று நூல்களில் உள்ளது. அலியின் ஆதரவாளர்கள் நடுத்தர சொத்துடையவர்களாகவும் கூலிவேலை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனாலும் குறைஷி குலத்தார் என்ற பெருமையும் இருந்தது.
சொத்துடைய வர்க்கம் அதிகாரமும் ஆயுதபலமும் உள்ள அரசுகளுடன் இணைந்து கொள்வதும். அரசுகள் இவர்களையே அதகாரபூர்வ அமைப்பினராக அங்கீகரிப்பதும் உலக நடப்பு. அதனாலேயே சன்னி முசுலீம்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என கொக்கரிக்கின்றனர்.
உலகை ஒரு சக்திதான் (உருவமுள்ள அல்லது உருவமற்ற) படைத்தது; அதனை வழிபடவேண்டும்; வழிபடுவதற்கான வழிமுறைகள் (சடங்குகள்) இப்படி இப்படி இருக்க வேண்டும்; வழிபாடுகளை நடத்திவைக்க சிறப்புத் தகுதிகள் உள்ளவராக (புரோகிதர்கள், இமாம்கள்- (தன்னுடைய கொள்கைகளை பலமாக அச்சம் ஏறபடும் வகையில் பிரச்சாரம் செய்யும் பயிற்சி பெற்ற ஒட்டுண்ணிகளாக) இருத்தல் வேண்டும்; இவைகளை மீறுபவர்களுக்கு நரகம், ஏற்றுக்கொள்பவர்களுக்கு சொர்கம் என்று அறிவியலை புரிந்து கொள்ளமுடியாத மக்களிடம் ஆளும் வர்க்கம் தங்களுடைய அதிகார நலனிற்கான சட்டங்களை வேதபுத்தகம் என்ற பெயரில் திணித்து பயபீதியில் நிறுத்திவைத்து உழைப்பைச் சுரண்டும் அமைப்பு ‘மதம்’ என்பதாகும். எனவே இசுலாமும் ஒரு மதம் தான்.
வேத புத்தகங்களிலும், வழி வழியாகத் தோன்றி வரும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட பழக்கவழக்கங்களிலும் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாத தாக உள்ள சடங்குகளையும், சட்டங்கடையும் கடைபிடிப்பது ‘முட நம்பிக்கை’ எனப்படும். இசுலாமும் முட நம்பிக்கைகளைக் கொண்டது என்பது அவர்களாலேயே எதிர்து நடத்தப்படும் போராட்டங்களும், கலகங்களும், இன்று தமது வாழ்க்கையில் கடைபிடிக்க மறுப்பதும் போதுமான சாட்சியாக உள்ளது,
இந்த முடநம்பிக்கையை ஆயுதபலத்தாலும், ஆள்பலத்தாலும் வலிந்து திணிப்பது ‘மத வெறியாகும்.’
பெரும்பாலும் உலக நாடுகளிலும் உள்ள மதங்களும் ஜாதிகளும் தங்களுக்கான புதைகுழிகளை விலை கொடுத்து வாங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து புதைகுழியாக பயண்படுத்துவதே நடைமுறையில் உள்ளது. அரசாங்கங்களும் இதனை அனுமதித்தே வருகிறது. அது ஒரு அவசியத்தேவையே. இறந்தவனை புதைப்பது அவனை சொர்கத்திற்கு அனுப்புவதற்காக அல்ல. வெளியில் கிடந்தால் நாற்றம் தாங்காது என்பதாலும் தொற்று நோய்க்காளாகிவிடுவோம் என்பதாலுமே. நமது அன்புக்கினியவர்கள் இறந்துவிட்டதையே மனம் தாங்காதபோது கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அதனாலும்தான் புதைத்துவிடுகிறோம்.
‘இந்த உலகமே இறைவனுக்குரியது. நாம் தங்கிபோக வந்தவர்கள் என்று கூறும் மத ஜாதிய வெறியர்கள் தாங்கள் கூறியதை நிமிடநேரத்திற்குக்கூட தானே நம்பாமல், தான்தான் ஒரிஜினல் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் ‘இது என் புதைகுழி’ என்று பிணத்தை தோண்டி எடுத்ததை மதவெறி என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது?
தஙகளின் சில கருத்துகளில் முரண்படுபவர்களையே சகிக்க முடியாத இவர்கள் ‘மாற்றுமத சகோதரர்கள்’ என்றழைப்பது வேடிக்கையாக இல்லையா?
காபிர்கள் ஷைத்தான்கள். வழிகேட்டில் உள்ள இவர்களுக்காகவே நரகம் படைக்கப்பட்டுள்ளது என்று மனதிலே கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு மத நல்லிணக்கம் பேசுவது வேடிக்கையாக உள்ளது!
Visit : http:\\www.paraiyoasai.wordpress.com
வினவு தோழர்களுக்கு,
பின்னூட்டம் தான் என்றாலும் கொஞ்சம் நீண்டுவிட்டது, தவறெனக்கொள்ளவேண்டாம்.
அஹ்மதியாக்கள் முஸ்லீம்களல்ல அவர்களை தனி மதமாகவே கருதவேண்டும் என்பது முஸ்லீம்களின் நிலைப்பாடு. ஆனால் அவர்கள் தனி மதத்தவர்களல்ல. முஸ்லீம்களில் அவர்களும் ஒரு கிளைதான்.
அஹ்மதியாக்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆண்டுதோறும் மக்காவுக்கு செல்கின்றனர். சௌதி அரசும் அதை அனுமதிக்கிறது. குரான் 9:28 ஆம் வசனம் இப்படிக்கூறுகிறது, “இவ்வாண்டுக்குப்பிறகு முஸ்லீம்களை தவிர வேறு யாரையும் மக்காவுக்குள் அனுமதிக்கக்கூடாது.” மக்காவில் மாற்றூ மதத்தவர்கள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் சௌதி அரசு (இந்திரா காந்தி கூட ஒருமுறை மக்கா செல்ல விரும்பிய போது அப்போதைய சௌதி அரசு அதை அனுமதிக்கவில்லை) அ-மதியாக்களை ஆண்டுதோறும் அனுமதித்துக்கொண்டுதான் உள்ளது. அஹ்மதியாக்கள் தனிமதம் என்பவர்கள், தங்கள் அல்லாஹ்வின் ஆணை சௌதி அரசால் செயல்படுத்தப்படவில்லை என்பதை ஏற்கிறார்களா?
‘ஹாத்தமுன்நபி’ முத்திரை நபி என்பதற்கு இறுதி நபி என்றும் பொருள் கொள்ளலாம் என நண்பர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரின் வாதத்திற்கு எதிராக ஹதீஸ்கள் இருக்கின்றன என்பது அவர் கவனத்திற்கு வரவில்லை போலும். புஹாரி பாகம்1 அத்தியாயம் 4 எண் 190 நபியின் முத்திரை( ஹாத்தம்) என்பது சிறப்புத்தகுதியோ, இறுதி நபி என்ற விளக்கமோ அல்ல அது உடலிலுள்ள ஒரு மரு அல்லது மச்சம் போன்ற ஒன்று என்று சொல்கிறது. இதே ஹதீஸ் ‘முஸ்லீமிலும்’ பதிவு ச்ய்யப்பட்டுள்ளது(எண்: 5793). புஹாரியிலும் முஸ்லீமிலும் பதியப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வமற்றது என அந்த ஹதீஸ்களை தள்ளிவிட முடியாது.
எல்லா நபிக்கும் வேதம் உண்டா? குரான் வேதம் எனக்குறிப்பிடுவது நான்கை மட்டுமே, அதிலும் மூசாவுக்கு கொடுத்தது மட்டுமே ஏட்டு வடிவில் குரானும் ஏனையவையும்(?) ஒலிவடிவில். இந்த நான்கைத்தவிர ஏனைய தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் பற்றி குரான் ஒன்றும் சொல்லவில்லை. இபுறாஹீம், அய்யூப், சுலைமான் என அனேக நபிகலைப்பற்றி குறிப்பிடும் குரான், அவர்களுக்கான வேதம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஒரே நேரத்தில் வந்த நபிகளுக்கும் வேதம் வழங்கப்படவில்லை. மூசாவுக்கு தவ்ராத் வேதம், ஹாரூனுக்கு எது வேதம்? மூசாவும் கூட குறிப்பிட்ட கால அதாவது ஃபிர் அவ்னை வெல்லும் வரை வேதம் இல்லாமலேயே செயல்பட்டார். ஒரே ஊரில் மூன்று நபிகள் இருந்துள்ளனர், அவர்களுக்கு தனித்தனியாய் வேதம் வந்ததா? “எந்த ஒரு தூதரையும் அவர் விளக்கிக்கூறுவதற்காக அந்த சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். குரான் 14:4” என்று பொதுவாக கூறினாலும், குரானில் அனேக இடங்களில் வேதம் வழங்கப்பட்டோர் என்று சிலரைத்தான் குறிப்பிடுகிறது. வேதம் வழங்கப்பட்டோர் எனும் குரானின் அழைப்பிற்கு உலகிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் என்றா பொருள்?
அதாவது எல்லாம் அறிந்த உங்கள் இறைவன் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களுக்கு மத்தியில் “முகம்மது தான் இறுதி நபி அவரைத்தவிர வேறு யாரும் இல்லை அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்” என அறுதியிட்டு ஒரு வசனத்தை கூறியிருந்தால், அஹ்மதியாக்களோ இலை அவரைப்போன்றவர்களோ தோன்றுவதற்கான அடிப்படையே இல்லாமல் போயிருக்குமல்லவா? அதை மறந்ததேன்? என்பதே கேள்வி. ‘ஹாத்தமுன் நபி’ என்பதை உங்களுக்கு சாதகமாக நீங்கள் பொருள் கொண்டீர்கள். அறுதியிட்டு கூறப்படாததை அவர்கள் அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்கள் அவ்வளவுதான். இதில் நாங்கள் அசல் அவர்கள் போலி என்று கூறுவதற்கு அடிப்படையே இல்லை.
விருப்பத்திற்கேற்றவாறு பொருள் கூறுகிறீர்கள் என்று சொல்வதற்கு, அரபு மொழி இலக்கணத்தில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்பது ஒன்றும் அவசியமில்லை. உதாரணத்திற்கு ஒன்று, “அவர்களின் இதயத்தில் முத்திரையிடப்பட்டுள்ளது, அவர்களின் இதயம் திகிலால் சூழப்பட்டுள்ளது” என்பது போன்ற வசனங்கள் குரானில் சில இடங்களில் மனம் எனும் பொருளில் வருகிறது.முன்னர் உள்ள மொழிபெயர்ப்பில் இதயம் என்றே அதை மொழிபெயர்த்திருந்தார்கள். ஆனால் தற்போது இதயத்திற்கும் மனதிற்கும் தொடர்பில்லை, இதயம் என்பது இரத்தத்தை உடலின் எல்லா இடத்திற்கும் அனுப்புகிற ஒரு உறுப்பு என்பது தெளிவானதும், உள்ளம் என்று மொழிபெயர்க்கிறார்கள். குறிப்பிட்ட அந்த வசனங்களில் அரபு மொழியில் இதயம் என்று இருக்கிறதா? உள்ளம் என்று இருக்கிறதா? உள்ளம் என்று இருந்திருந்தால் இதயம் என்று பெயர்க்கவேண்டிய அவசியம் என்ன? இதயம் என்று இருந்தால் இப்போது உள்ளம் என்று எழுதுவது ஏன்? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அறிவியல் வளர்ச்சியை ஒப்பி நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டுவதற்கு அரபு மொழிப்புலமையை கேட்பதேன்
கம்யூனிசம் நடைமுறைபடுத்தப்பட்டு தோற்றது, இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படாமல் தோற்றது என நீங்கள் எழுதியிருந்த வாய்ப்பாடு உங்கள் அறியாமையை தான் காட்டுகிறது. இஸ்லாமிய உலகத்திற்கு வெளியே உங்கள் அறிவுத்தேடலை நீங்கள் கொண்டிருந்தீர்கள் என்றால் இப்படிக்கூறும் நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. சோசலிசம் கம்யூனிசம் இவற்றுக்கிடையே வேறுபாடு உண்டு. இவைபற்றி புரிந்து கொள்ள கம்யூனிசம் பறியும் கொஞ்சம் படியுங்கள். உலகில் எந்த நாட்டிலும் இதுவரை கம்யூனிசம் செயல்படுத்தப்படவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. முதலாளிதுவத்தை தரைத்தலமாக கொண்டால் கம்யூனிசம் மேல்தளம், மேல்தளத்திற்கு செல்ல பயன்படும் படிக்கட்டுகள் தான் சோசலிசம். ஓரிரு படிக்கட்டுகளை கடக்கும்போதே குரல்வளை நெறிக்கப்பட்டது என்பது தான் ரஷ்யா, சீனாவின் நிகழ்வுகள். சூழ இருந்த முதலாளித்துவ நாடுகள், உள்ளிருந்த முதலாளித்துவ சக்திகள் ஆகியவற்றின் சதியால் சில பத்தாண்டுகளில் பின்னடைவுக்கு உள்ளாகிய சோசலிசத்தால் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்திக்காட்டப்பட்டுள்ளன. அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வையே சந்திக்காத நிகழ்வை அண்மைக்கால உலக வரலாற்றில் நீங்கள் செவியுற்றதுண்டா? சோசலிசம் நிலவில் இருந்த சில பத்தாண்டுகளில் அது நடைமுறைப்படுத்திக்காட்டப்பட்டது. விவசாய கூட்டுப்பன்ணைகளை ஏற்படுத்தி குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டு, அறிவியலை மக்களுக்கான உற்பத்தி நோக்கி திருப்பிவிட்டு, உற்பத்தி பெருக்கப்பட்டு தன்னிறைவை அடைந்தது. புறக்கணிக்கப்பட்ட சைபீரியா போன்ற தூரப்பிரதேசங்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. ஜார் மன்னர்கள் கால ரஷ்ய உற்பத்திக்கும் சோவியத் ரஷ்யாவின் உற்பத்திக்கும் இடையில் உள்ள தலைகீழ் வித்தியாசத்தை வரலாற்றின் பக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். எழுத்துறுவில்லாத அனைத்து மொழிகளுக்கும் எழுத்துறு ஏற்படுத்தப்பட்டது. பிரிந்து போக விருப்பப்பட்ட ஒரு இன மக்களை அனுமதித்து அந்நாட்டிற்கு அங்கீகாரமும் வழங்கியது சோசலிசத்தை தவிர உலகின் வேறெந்தக்கொள்கையாலும் சாத்தியப்படாத ஒன்று. இவை சோசலிசத்தை நடைமுறைப்படுத்தியதன் பலன்களில் சில. பின்னர் சோவியத்திலிருந்து சோசலிசம் நீக்கப்பட்டது. இன்றோ அது ஒரு அப்பட்டமான சமூக ஏகாதிபத்திய நாடு.
ஆனால் இஸ்லாமிய சௌதியின் வரலாறு இப்படிப்பட்டதல்ல. இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இஸ்லாமியக்கொள்கையே அதன் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவருகிறது. அடிமை முறையை சட்டவிரோதமாக்கியது நிர்ப்பந்தத்தாலோ, புறக்காரணிகளாலோ அல்ல. இனிமேலும் அடிமை குறித்த இஸ்லாமிய சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்க முடியாது என்பதால். 1980களில் ஜித்தாவில் இஸ்லாமிய அறிவியல் மாநாடு கூட்டி, அறிவியலாலர்கள் விஞ்ஞானிகளை விலைக்கு வாங்கி இஸ்லாத்தின் (குரானின்) அறிவியல் கூற்றுகளை நவீன அறிவியல் நிரூபிப்பதாக புழுகுமூட்டை அறிக்கைகள் வாங்கி, அதையே ஆதாரங்களாக இன்றுவரை பயன்படுத்திவருவது இஸ்லாமுக்கு நவீன அறிவியல் குறித்த போதாமையால். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சட்டமே அதிகாரத்தில் இருந்தும் ஜாதி மனப்பான்மையை ஒழிக்க முடியாதது (ஒரு ஷம்மரி வீட்டுப்பெண்ணையோ அல்லது கஹ்தானி வீட்டுப்பெண்ணையோ ஒரு அஹ்மரி வீட்டுப்பையனோ அல்லது காம்தி வீட்டுப்பையனோ மணந்துவிட முடியுமா?) இஸ்லாமிய சட்டங்களின் இயலாமையால். அட்டைப்பூக்களை முகர்ந்துவிட்டு வசந்தராகம் பாடவேண்டாம் நண்பரே
கம்யூனிசம் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்ததா? இது போன்ற கூப்பாடுகள் நாஜி காலத்தில் தொடங்கி இன்றுவரை கம்யூனிசத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிராக பேசப்பட்டு வருகின்றன. இப்படி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பிரிட்டனின் ரகசிய உளவாளி கான்குவஸ்ட், அமெரிக்க பத்திரிக்கையாளர் வில்லியம் ஹெர்ஸ்ட், ரஷ்ய எழுத்தாளர் சோல்ஜெனித்சின் ஆகிய மூவர் தான். அனைத்து ஊடகங்களையும் கையில் வைத்திருந்த மேற்க்கத்திய முதலாளித்துவ நாடுகள், ராணுவ நடவடிக்கைகலால் சோவியத்தை வீழ்த்தமுடியாது என்று தெரிந்து செய்தி ஊடகங்கள் மூலம் தொடர்ந்து கட்டுக்கதைகளை புனைந்து பரப்பின. சோவியத்தின் மறுப்புகள் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டிலும் ‘தி நேசன்’ என்ற அமெரிக்க பத்திரிக்கையின் நிரூபர் லூதிஸ் பிஷரும் இவை அனைத்தும் கட்டுக்கதைகள் என நிரூபித்தனர். இந்த கட்டுக்கதைகளுக்கு புகைப்பட ஆதாரங்கள் வழங்கிய தாமஸ் வாக்கர் என்ற ராபர்ட் கிரீன் அமெரிக்க நீதிமன்றத்திலேயே தான் மாஸ்கோவில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததாகவும், உக்ரைனுக்கு செல்லவே இல்லை என்றும் குட்டை உடைத்தான். ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து எழுதச்செய்ததாக பிரிட்டன் உளவுத்துறையே பின்னர் ஒப்புக்கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத்தின் ஆவனக்காப்பகத்தில் இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது எனப் புழுகியவர்கள், கோர்பசேவ் ரகசிய ஆவண காப்பகத்தை ஆய்வுக்கு திறந்து விட்டதும் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எழுதியதை படித்தவர்கள், படித்தவர்களை படித்தவர்கள், படித்தவர்களை படித்தவர்கள் மட்டும் இன்னும் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பல்லி செத்த பின்பும் அறுந்து போன வால் துடித்துக்கொண்டிருப்பதைப்போல.
சரி. நண்பர் கூறும் இஸ்லாமிய பொற்காலத்தின் மனித உரிமைகளை கொஞ்சம் எட்டிப்பர்ர்க்கலாமா?
1) மெக்காவில் முகம்மதின் பக்கத்து வீட்டுக்காரன் உக்பத் இப்னு அபுமுஐத். முகம்மதின் ஏகத்துவப்பிரச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டவன். ஒரு முறை முகம்மது தொழுது கொண்டிருக்கும்போது ஒட்டகக்குடலால் முகம்மதின் கழுத்தில் மாலை போட்டுவிடுகிறான். பின்னர் பத்ரு போரின் போது தோற்றுப்போய் சிறைபிடிக்கப்படுகிறான். முகம்மது இவனைக்கண்டதும் கொல்ல உத்தரவிடுகிறார். “முகம்மதே நான் பெண்மக்களின் தந்தை, என்னைக்கொன்றுவிட்டால் அவர்களுக்குத்துணை யாருமில்லை” என்று கெஞ்சுகிறான். ஆனாலும் அவன் தலை துண்டிக்கப்படுகிறது.
2) நூறு வயதிற்கும் மேற்பட்ட முதியவர் அபு அஃபக் மதீனாவில் முகம்மதின் பிரச்சாரத்தை எதிர்த்து எதிர்பிரச்சாரம் செய்கிறார். முகம்மது கோபப்பட்டு உத்தரவிட சலீம் உமர் என்பவன் அபு அஃபக்கை தூங்கிக்கொண்டிருக்கும்போது கத்தியால் குத்திக்கொல்கிறான். இந்தச்சம்பவத்தைக்கண்டித்து கவிதை எழுதிய அஸ்மா பி மார்வான் என்ற பெண் கவிஞரும் படுகொலை செய்யப்படுகிறார்.
3) மதீனாவில் மக்காவினருக்கு எதிராக நடந்த அகழிப்போரில் மக்காவினருக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு மதீனாவின் குரைஜா என்ற யூதக்குழுவினருக்கு முகம்மது மரண தண்டனை வழங்குகிறார். அறுநூறு ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது, அவர்களின் குடும்பத்தார்களான பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக்கப்படுகின்றனர். இவைகளெல்லாம் பானை சோற்றுக்கு பருக்கை பதங்கள்.
கடைசியாக, அரசு என்பது சர்வாதிகார வடிவமே. ஆளும் வர்க்கத்திற்கு ஜனநாயகமாகவும், எதிர்வர்க்கத்திற்கு சர்வாதிகாரமுமாக இருப்பதே அரசின் இயல்பு. இன்றைய நிலையில் அரசு என்பது முதலாளித்துவத்திற்கு ஜனநாயகமாகவும், பாட்டாளிவர்க்கத்திற்கு சர்வாதிகாரமாகவும் செயல்பட்டுவருகிறது. சிறுபான்மையினரான முதலாளிகளுக்கு சாதகமாகவும், பெரும்பான்மை உழக்கும் மக்களுக்கு எதிராகவும் இருக்கும் அரசு வடிவத்தை மக்கள் புரட்சியின் மூலம் கைப்பற்றி பாட்டாளிவர்க்கத்தின் அரசை அதாவது உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான அரசை அமைப்பது தான் கம்யூனிஸ்டுகளின் முதல் இலக்கு. இதையே நான் இலக்கு எனக்குறிப்பிட்டிருந்தேன். ஆனால் போலிகளோ இந்த முதலாளித்துவ அரசிலேயே அங்கம் வகிப்பதற்கு தெர்தல் பாதையிலேயே புரட்சி(!) நடை போட்டுக்கொண்டிருப்பதாலேயே அவர்கள் போலிகள். புரட்சிகர இடதுசாரிக்குழுக்களை நாங்கள் போலிகள் என அழைப்பதில்லை. ஆகவே சிபிஐ, சிபிஎம் போன்றவற்றை போலிகள் என நாங்கள் அழைப்பதற்கும், பிணத்தை தோண்டி எடுத்தது பிரச்சனையானவுடன் அஹ்மதியாக்களை போலிகள் என நீங்கள் குறிப்பிடுவதற்கும் மிகுந்த வேறுபாடுண்டு.
எனவே, நண்பர் ஷேக் தாவூத் அவர்களுக்கும், பொதுவாக இஸ்லாமியர்களுக்கும், குரானையும் ஹதீஸையும் மட்டுமே படிப்போம், வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று பக்கப்பட்டையால் மறைக்கப்பட்ட குதிரையைப் போலில்லாமல் கம்யூனிசத்தையும் உலக வரலாற்றையும் படிக்க வருமாறு வேண்டுகிறேன்.
தோழமையுடன்
செங்கொடி
In the name of Allah, the most gracious, the most merciful,
Salaam,
Dear brother Sengodi,
I would like to refute your points regarding the “The Last Prophet” matter. I would like to give you clear cut proofs from numerous hadiths that clearly proves, Prophet Muhammed (pbuh) is the Last prophet and messenger of GOD. I will also refute your points about the Hadiths that you showed. It is really disgusting how you people just like that show something without proper understanding over the subject. Let us examine here. Insha Allah
Before going into the topic, you know that, Quran talks about Rasool (Messenger) and Nabi (prophet). With this let me start my rebuttal.
Let us look at the following Noble Verse in the Noble Quran:
“Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. (The Noble Quran, 33:40)”
Comments from the foot notes of the translation of Sheikh Abdullah Yusuf Ali; may Allah Almighty rest his soul and make Heaven his final destiny: “When a document is sealed, it is complete, and there can be no further addition. The Holy Prophet Muhammad closed the long line of Messengers. Allah’s teaching is and will always be continuous, but there has been and will be no Prophet after Muhammad. The later ages will want thinkers and reformers, not Prophets. This is not an arbitrary matter. It is a decree full of knowledge and wisdom, ‘for Allah has full knowledge of all things.'”
In the above Noble Verse we see Allah Almighty clearly Saying that Prophet Muhammad peace be upon him is the last Prophet (Messenger) sent by Allah Almighty to Mankind. In Arabic, the words “Prophet (Nabi)”, and “Messenger (Rasul)” could and would mean the same thing. This means that Allah Almighty in the above Noble Verse said that Prophet Muhammad (peace be upon him) is the last Messenger and Prophet of GOD Almighty. The following Saying from our beloved Prophet (peace be upon him) will further prove it for us:
“In My Ummah (Islamic Nation), there shall be born Thirty Grand Liars (Dajjals), each of whom will claim to be a prophet, But I am the Last Prophet; there is No Prophet after Me. (Abu Dawood Vol 2 p. 228; Tirmidhi Vol 2 p.45)”
“Narrated Abu Huraira: The Prophet said, ‘The Israelis used to be ruled and guided by prophets: Whenever a prophet died, another would take over his place.There will be no prophet after me, but there will be Caliphs who will increase in number.’ The people asked, ‘O Allah’s Apostle! What do you order us (to do)?’ He said, ‘Obey the one who will be given the pledge of allegiance first. Fulfil their (i.e. the Caliphs) rights, for Allah will ask them about (any shortcoming) in ruling those Allah has put under their guardianship.’ (Translation of Sahih Bukhari, Virtues and Merits of the Prophet (peace be upon him) and his Companions, Volume 4, Book 56, Number 661)”
“Narrated Sad: Allah’s Apostle set out for Tabuk. appointing ‘Ali as his deputy (in Medina). ‘Ali said, ‘Do you want to leave me with the children and women?’ The Prophet said, ‘Will you not be pleased that you will be to me like Aaron to Moses? But there will be no prophet after me.’ (Translation of Sahih Bukhari, Book 59, Military Expeditions led by the Prophet (peace be upon him) (Al-Maghaazi), Volume 5, Number 700)”
“Narrated Ubaida: Ali said (to the people of ‘Iraq), “Judge as you used to judge, for I hate differences (and I do my best ) till the people unite as one group, or I die as my companions have died.” And narrated Sad that the Prophet said to ‘Ali, ‘Will you not be pleased from this that you are to me like Aaron was to Moses?’ (Translation of Sahih Bukhari, Book 57, Companions of the Prophet, Volume 5, Number 56)”
“Sa’d b. Abi Waqqas reported that Allah’s Messenger (may peace be upon him) left ‘Ali b. Abi Talib behind him (as he proceeded) to the expedition of Tabuk, whereupon he (‘Ali) said: Allah’s Messenger, are you leaving me behind amongst women and children? Thereupon he (the Holy Prophet) said: Aren’t you satisfied with being unto me what Aaron was unto Moses but with this exception that there would be no prophet after me. (Translation of Sahih Muslim, Book 31, The Book Pertaining to the Merits of the Companions (Allah Be Pleased With Them) of the Holy Prophet (May Peace Be Upon Him) (Kitab Al-Fada’il Al-Sahabah), Number 5914)”
“Sa’d reported Allah’s Apostle (may peace be upon him) as saying to ‘Ali: Aren’t you satisfied with being unto me what Aaron was unto Moses? (Translation of Sahih Muslim, Book 31, The Book Pertaining to the Merits of the Companions (Allah Be Pleased With Them) of the Holy Prophet (May Peace Be Upon Him) (Kitab Al-Fada’il Al-Sahabah), Number 5916)”
“Narrated AbuHurayrah: The Prophet (peace_be_upon_him) said: There is no prophet between me and him, that is, Jesus (peace_be_upon_him). He will descent (to the earth). When you see him, recognise him: a man of medium height, reddish fair, wearing two light yellow garments, looking as if drops were falling down from his head though it will not be wet. He will fight the people for the cause of Islam. He will break the cross, kill swine, and abolish jizyah. Allah will perish all religions except Islam. He will destroy the Antichrist (Dajjal) and will live on the earth for forty years and then he will die. The Muslims will pray over him. (Translation of Sunan Abu-Dawud, Book 37, Battles (Kitab Al-Malahim), Number 4310)”
Hence one should understand from above proofs that,
1. Prophet Muhammed (pbuh) clearly said “he is the last prophet and messenger and there will be no prophets between him and Jesus christ (pbuh).
2. And it also clear that, Jesus Christ (pbuh) came before Prophet Muhammad (pbuh) and will come after him. Prophet Muhammad (pbuh) made it clear that no new Prophet or Messenger will come after him. Only Jesus will. He will come and destroy the Antichrist, the Dajjal. Hence no Elija Muhammed (nation of Islam), Gulam fellows will be accepted as prophets.
Hope I answered your question elaborately.
Now let me come the hadiths you quoted, you need to tell me what the context of that hadiths is. Kindly prove your point. I am eager to learn from you. If You don’t tell me that, let me answer you once you accepted your letdown.
You asked you didn’t GOD tell very clearly that “muhammed(pbuh) is the last messenger”. You are lying. Allah(swt) clearly said “sealed”. Doesn’t it look straight forward to you. The very same repeated in other paces also meaning “sealed the heart of unbelievers, and hence they will not follow Allah(swt)”. Everywhere Allah(swt) made that clear. If this isn’t straight forward, then it is your problem with understanding. I can’t help..
All the other things you said like communism etc, I don’t want to go into those because I don’t want to involve myself in such kind of debates. If you have further questions on Islam, I am eager to clarify your points. Insha Allah.
Yours,
Aashiq Ahamed A
Sahîh al-Bukhârî (3199, 7424). Its text, as related by Abû Dharr al-Ghifârî, is as follows:
The Prophet (peace be upon him) said to me: “O Abû Dharr! Do you know where the Sun goes when it sets?”
I said: “Allah and His Messenger know best.”
He said: “It goes until it prostrates beneath the Throne. Then it seeks permission and permission is granted to it. Soon it will prostrate and it will not be accepted from it, and seek permission and will not be granted permission. It will be said to it: ‘Go back where you came from.’ Then it will rise from its setting place. This is Allah’s statement: ‘And the Sun runs on to its place of settlement. That is the determination of the Mighty the Knowing. [Sûrah YâSîn: 38]’.”
—
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (ம்ழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.
—
உலகத்தை சூரியன் சுற்றிவருகிறது. அது மறையும் போது எங்கு செல்கிறது என்ற கேள்விக்கு ரொம்பவும் அறிவுடன் முகம்மது இங்கே சொல்லும் பதிலை வைத்தே ஒரு சாதாரண மனிதன் இவருக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிந்துகொள்ளலாம்.
இன்னும் முகம்மது சொன்னதில் big bang எல்லாம் கண்டுபிடிக்கும் டுபாக்கூர்களான ஜெயினுலாபுதீன், ஆஷீக், ஜவஹரில்ல்ல்லா போன்றவர்களிடம் மற்ற முஸ்லீம்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
முகம்மது ஒரு டுபாக்கூர். இவரிடம் அல்லா எதுவும் சொல்லவில்லை. இவராக விட்ட டுபாக்கூர்களை வரலாற்றின் ஒரு விபத்தால் ஒரு சிலர் நம்புகிறார்கள். தங்களது நம்பிக்கையை பரப்புவதன் மூலம் தங்களது முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினர் மனதுபுண்படக்கூடாது என்ற காரணத்தால் இவர்களது டுபாக்கூர்களை பொதுவாக பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் அம்பலப்படுத்துவதில்லை. ஆனால், இவர்களோ தங்களுக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
சாதிக், அஸ்கர் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையூட்டுகிறார்கள்.
அவர்களுக்கு நன்றிகள்.
In the name of Allah, the most gracious, the most merciful
Salaam,
Dear brother aik,
I am not going to refute your previous article this time around. I am really tired in answering your “Just like that” questions. I really started feeling that you are just doing these things on ego side of it. No real purpose of learning something you don’t know. I asked lot of questions, none of them you answered, in turn, I believe I answered all your questions with proofs from historians and Scientists. Allah (swt) knows best.
Brother Askar put forward some questions, I answered them, but he said he could not understand English and hence I left out communicating with him.
Let me present the same to the readers and decide between them. How blurred your references and explanations are? You are pointing out something and you are giving your own commentary and saying “See this is what your Prophet says”. Enough is enough.
As I promised you earlier, I hereby conclude my debate with you. I wholeheartedly thank you for spending time in reading and refuting (?) my articles. Thanks a lot. If possible, once again try to read Quran and life of Prophet Muhammed with open heart.
If that is not possible, try to continue bashing Islam more, so that Islam will spread even faster. After all, this is what people like you and media are doing for so long now. The more you target Islam, the more rapidly it will spread. That is what happened throughout the history.
Remember, there are hundreds and hundreds of Islamic scholars are rising from each country of the world, more and more Islam bashers are joining Islam and spreading the message even stronger, more and more young Muslims like me are learning a lot about their faith from internet and, more and more of them started to practice, Islam Killed the morality of Atheism and continues to do so, it will not take much time for Islam from now to acquire the hearts of Majority of the globe.
Let us pray to the almighty to sustain our life up to that period to witness majority of world accepting Islam. Ameen…
And please do not expect another article from me refuting your further points. May Allah(swt) bless us all. Ameen…
Allahu Akbar (Allah(swt) is Great)
Your brother in humanity,
Aashiq Ahamed A
நான்கு நாளாக நடக்கும் விவாதத்த்தை பார்த்து வருகிரேன்.
அஸ்கர், அய்க், சாடிக் செங்கொடி ஆகியோரின் கருத்துக்களை படித்து அதிர்ச்சி அடைகிறேன். உலகம் உருண்டை என்று அறியாத நபிகள் நாயகத்தையும், அல்குரானையும் அல்லாவின் வார்த்தைகள் என்று நம்பி ஏமாந்துவிட்டோம்.
கடவுள் என்று இருக்கலாம். ஆனால், அல் குரான் நிச்சயம் இறைவனின் வார்த்தை அல்ல என்று முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
கண்களை திறந்த அஸ்கர், சாதிக், ஐக் செங்கொடி, அவர்களுக்கு கடன் பட்டவனாகிறேன்.
நாம் முஸ்லீம்கள் என்பதால் இஸ்லாமை நியாயப்படுத்த நினைக்கிறோம்.
முஸ்லீம்கள் அல்ல மனிதர்களாக நம்மை காணவேண்டும் என்று நினைக்கிறேன்
///நசீர்
Posted on September 1, 2009 at 7:17 am
நான்கு நாளாக நடக்கும் விவாதத்த்தை பார்த்து வருகிரேன்.
அஸ்கர், அய்க், சாடிக் செங்கொடி ஆகியோரின் கருத்துக்களை படித்து அதிர்ச்சி அடைகிறேன். உலகம் உருண்டை என்று அறியாத நபிகள் நாயகத்தையும், அல்குரானையும் அல்லாவின் வார்த்தைகள் என்று நம்பி ஏமாந்துவிட்டோம்.
கடவுள் என்று இருக்கலாம். ஆனால், அல் குரான் நிச்சயம் இறைவனின் வார்த்தை அல்ல என்று முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
கண்களை திறந்த அஸ்கர், சாதிக், ஐக் செங்கொடி, அவர்களுக்கு கடன் பட்டவனாகிறேன்.
நாம் முஸ்லீம்கள் என்பதால் இஸ்லாமை நியாயப்படுத்த நினைக்கிறோம்.
முஸ்லீம்கள் அல்ல மனிதர்களாக நம்மை காணவேண்டும் என்று நினைக்கிறேன்//
……………………நண்பா…”thinking out of Quran” முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்று ஓங்கிச் சொல்கிறது தங்கள் பதிவு…நன்றிகள் பல!..முஸ்லிம்களின் எதிர்காலமே தங்களைப் போன்றவர்களின் கையில்தான் இருக்கிறது/ இருக்க வேண்டும்!
நசிர், நீங்க என்ன சிரிப்பு போலீசா. நீங்க எழுதுன விதத்திலேயே தெரியுதே நீங்க முஸ்லிம் இல்லன்னு. உண்மையான paerula ezuthunga. எடிட்டர் sir, இந்த காமெடி பீசே எல்லாம் ஏன் allow பண்றீங்க. இளங்கோ, நீங்க நசிருக்கு மேல இருக்கீங்க. இப்படி பச்ச புள்ளயா இருக்கிங்கிலே. வெளுத்ததெல்லாம் paalunnu namburinggalae. orey தமாசு தான் போங்க.
ஆஷிக் அவர்களே,
தமிழில் பின்னூட்டம் இடுவது எவ்வாறு என நானும் நண்பர் நிஸாமும் குறிப்பிட்டிருக்கிறோம். இருந்தும் நீங்கள் ஆங்கிலத்தையே நாடுவது எனோ? அரபி போல் ஆங்கிலத்திலும் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதாலா?
in the name of Allah, the most gracious, the most merciful
Dear brother Askar,
I am really feeling difficult to type Or Transliteration in tamil. When i type tamil words
in english, i am really need to concentrate on it. I am simply feeling difficult with typing
tamil words in English. Also most of the time, instead of concentrating on refuting the
points against Islam, i spend time in typing tamil and also it takes long time. Within that
period I will type four to five mails in english. Also i strongly believe that, refuting the
points against Islam is more important than anything. And this is not the time to practice.
Hope you understand the problem from my point of you.
Also, i refuted the points in plain, Straight forward, simple english which everybody who
got little knowledge on english will understand. The number of emails I got proves the
point.
Also most of the time, i explore about Islam in English than any other language. Infact, i
felt real difficulty in translating that knowledge into tamil so that the meaning does not
change. I am very careful on that. Infact this is the first tamil website I am refuting
things. Also my first experience with tamil typing words. Insha allah, I will try to write
comments in tamil in future.
These are the reasons why I am continuing to write in english and not what you said.
Salaam,
Yours,
Aashiq Ahamed A
நிற்க!
தோழர் மருதையனையும் (பார்ப்பன நரி)மகஇகவையும் (பார்ப்பன த்லைமை)வசைபாடும் அறிவிலிகளுக்கு,
இங்கு இஸ்லாமிய மதத்தை இல்லை மார்க்கத்தை ஆதாரத்துடன் விமர்சித்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் மதத்திலிருந்து வந்தவர்களே.
இங்கு இது சம்பந்தமில்லாத பின்னூட்டமாக இருந்தாலும், தேவையான ஒன்று.
In the name of Allah, the most gracious, the most wonderful…
Brother Askar,
You said, People criticized Islam with Proof(?). When did they done that?. I want to know desperately. Or do we left them without proving our point? You must be kidding..Isn’t it? Readers know what’s happening. Am i correct?
Also you said “majority of them who criticized muslims came from Muslim community itself”. This is a another big joke. All I know is brother Shahid and you only. only both of you accepted that you come from muslim community. one or two others wrote in Arabic name which does not mean they are Muslims. How do you prove that they are also Muslims? Who are the others? I think there are more than 20 muslims participated here. two among them is majority for you? Enna oru logickkappa..Please continue talking like this…YOU LIAR…I really appreciate that…
One question brother…Do think we are fools? We are educated enough to refute you. Everybody’s name is here..you need to prove to me that majority of people who criticized muslims are came from Muslim community itself…Count down starts…immmm
I will say, majority of muslims defended their like any other muslim in the world? that is the truth..don’t blabber….please…
Salaam.
Yours
Aashiq Ahamed A
ஆஷிக் அஹ்மத், அல்க் ஆகியோரின் விவாதங்களை, மற்ற பதில்களை ஓரளவு படித்தேன். தோன்றிய சில விஷயங்கள்.
முதலில் ஆஷிக் அஹ்மதுக்கு நன்றி. குறிப்பாக காஃபிர்களை கொன்று அழியுங்கள் என்ற வசனத்துக்கு அவர் அளித்த விளக்கம் முக்கியமானது. இதை out of context எடுத்தாளுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
பெயரிலே உள்ளது போல இறை நம்பிக்கை என்பது faith based. It is not a science. அல்க் இதற்கு ஆதாரம் கேட்கிறார். அல்லா ஏன் எல்லாரையும் அரபி வல்லுநர் ஆக்கவில்லை, உலகில் ஏன் கஷ்டமும் துக்கமும் இருக்கிறது, குரானை அல்லாவே சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பது முட்டாள்தனம். இது பெருவாரியான முஸ்லிம்களின் நம்பிக்கை, அவ்வளவுதான். இப்படியே கேட்டுக்கொண்டே போகலாம் – ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு என்ன ஆதாரம், கண்ணன் கீதையை உபதேசித்தார் என்பதற்கு என்ன ஆதாரம், மோசஸ் எகிப்திலிருந்து செங்கடலை பிழைத்து யூதர்களை அழைத்து வந்ததற்கு என்ன ஆதாரம்? இது போன்ற ஐதீகங்களை சரித்திரமாக பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
அதே நேரத்தில் ஆஷிக் அறிவியல் சம்பந்தமான விஷயங்களை சமாளிக்க முயற்சிக்கிறார், அவ்வளவே. ஆதாமும் ஏவாளும் கெய்னும் ஏபலும் நோவாவும் இஸ்லாமிய ஐதீகங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். நோவாவுக்கு பிறகுதான் வானவில், மனிதர்களே இல்லாமல் டைனோசார்கள் அலைந்த காலத்தில் வானவில் வரவே இல்லை என்று ஆஷிக் சொல்லமாட்டார். பரிணாம வளர்ச்சி பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படாத scientific theory என்று சொல்கிறார். என்னத்தை சொல்வது? உலகம் தட்டை என்று சொல்லப்படவில்லை என்கிறார். ஆனால் அவர் சொல்லும் அரபி வார்த்தைக்கு ஒரு சிலிண்டர் என்று அர்த்தமாமே? வட்டம் என்பது இரண்டு டைமன்ஷன்களில் மட்டுமே இருக்கிறதாம் அந்த வாத்தையால் சுட்டப்படும் பொருளுக்கு. முட்டை வடிவ பொருள் மீது மலையை வைத்து அது ஆடாமல் இருக்க செய்தேன் என்றால் அது சரிப்படவில்லை.
நான் குரான் படித்தவனில்லை. நிச்சயமாக இதற்காக அரபி கற்றுக்கொள்ளப் போவதும் இல்லை. இங்கே நான் சொல்லி இருக்கும் எல்லாமே இந்த மறுமொழிகளில் படித்ததை வைத்துதான். குரானில் அறிவியல் தவறாக இருந்தால் அது என் கண்ணில் ஒரு பொருட்டில்லை. அல்லா அருளினார் என்பது ஒரு ஐதீகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது தீவிர மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதுவே சரியான அணுகுமுறை.
அப்புறம் குரானை போல உண்டா, அதனால் குரான் கடவுள் அருளியது; குரான் அரபி மொழியில் ஒரு புதிய வடிவில் உருவாக்கப்பட்டது, அதனால் அது கடவுள அருளியது; முகமது யூத குருக்களின் கேள்விக்கு பதில் சொன்னார், அதனால் அவர் தேவ தூதர் என்றெல்லாம் பேசுவது லாஜிக் இல்லை. சுத்த பைத்தியக்காரத்தனம். இது என் நம்பிக்கை என்று சொல்லுங்கள். அப்புறம் நாளை பாரதியார் கவிதை மாதிரி யாரும் எழுத முடியாது, அதனால் பாரதியார் கடவுள்; பிச்சமூர்த்தி புதுக் கவிதை வடிவத்தை உருவாக்கினார், அதனால் அவரும் தேவ தூதர் என்று எவனாவது சொல்வான். நம்பிக்கைக்கு ஆதாரம் கொடுக்க முயற்சிக்காதீர்கள்.
கிட்டத்தட்ட 250 மறுமொழிகள் வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை, அதனால் ஏதாவது தவறு இருக்கலாம். இருந்தால் சொல்லுங்கள், திருத்தி கொள்கிறேன்.
ரஜின் அப்துல் ரெஹ்மான், படத்தை பற்றி கருத்து சொல்ல படம் பார்க்க வேண்டியதில்லை என்று நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? நீங்கள் வெளியாகும் அத்தனை படத்தையும் பார்த்துதான் இது நல்ல படம், இது மோசம் என்றும் தீர்மாணிப்பதில்லையே? இதை பார்க்காதே என்று பக்கத்து வீட்டு அக்கா சொல்வார்; இது நல்ல படம் என்று விகடன் விமர்சனம் வரும்; 3 மணி நேர படத்தை பற்றி நீங்கள் ஒரு நிமிஷத்தில் முடிவு செய்கிறீர்கள். இந்த படம் கலைஞர் படமாம், அவர்களே துட்டு கொடுத்தாலும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தால், இல்லை நீ முழு படத்தையும் பார்க்க வேண்டும், வெட்டி எடுத்த காட்சியை எல்லாம் பார்க்க வேண்டும், இந்த படம் எடுத்த கதையை நீ முழுதாக அறிந்து கொள்ள வேண்டும், அப்புறம்தான் படத்தை பற்றி பேசலாம் என்று சொல்வது போலத்தான் குரானை கரைத்து குடித்த தலைமை காஜியே இப்படி சொன்னால் குரானில் இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி வருவது மிக நியாயமான விஷயம். அப்படி கேள்வி வந்தால் நிறைய பேர் குரானை படித்துவிட்டு வா, ஹதீஸை படித்துவிட்டு வா, அதுவும் அரபி மொழியில் படித்துவிட்டு அப்புறம் கேள்வி கேள் என்றல்லவா பேசுகிறார்கள்? அவர்களை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? இது தவறு என்று பட்டால் நீங்கள் அல்லவா இதை பற்றி மசூதிகளிலும் ஜமாத்துகளிலும் எடுத்து பேச வேண்டும்? அப்படி பேச இது வரை என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?
வினவுக்கு – மீண்டும் ஒரு முறை. // // ஆர்.வி பார்ப்பனியத்தைக் காப்பாற்றுவதற்காக இசுலாமிய வெறியர்களை காப்பாற்ற நினைக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தம் அவ்வளவாக நல்லது இல்லை ஆர்.வி. பரிசீலியுங்கள். மதம் என்று வந்து விட்டால் அனைத்து மதவாதிகளும் ஒன்று சேர்வது வியப்பல்ல. // மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். இவை மிகவும் தவறான முடிவுகள். தனி உடமைக்கும் பொது உடமைக்கும் என்ன வித்தியாசம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும், விளக்கமும் கொடுத்திருக்கிறேன். நீங்கள் பதில் சொல்ல வேண்டியது எனக்கு அவசியம். //
மீண்டும் சொல்கிறேன், குற்றச்சாட்டு மிக தவறு. அதை தவறு என்று ஒத்துக் கொள்ளவோ, இல்லை குற்றச்சாட்டு சரி என்று மேலும் வாதிடவோ வேண்டிய தார்மீக பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
In the name of ALLAH, the most Merciful, the most Merciful…
Assalaakum Alaikum (May peace and blessings of the almighty be unto you)
Dear brother RV,
I think it is really important to clarify some of your points here.
1. You talked about Bharathiyar poems etc etc and said even today or in future somebody will write something and challenge others to bring something like this. This is what I call SUBJECTIVE challenge. I already very clearly explained that, QURAN’s challenge to entire mankind is not SUBJECTIVE. The challenge is “BRING SOMETHING LIKE THIS BOOK OUT OF NOTHING” like Quran did. Those hundreds of Arabic Shakespeareans that time could not able to do and thousands of Arabic Shakespeareans of today could not able to do also (include 10 million Arab Christians and few thousands of Arab Jews also).
Also Bharathiyar or others do not write something and claimed, it is from GOD. If somebody tells like that, then what we will do, we pay attention to what it says. We see the language, its moral values (if it is from GOD, it should contain, practical lifestyle, justice and of all the above it should be logical and should make sense) and finally if it contains scientific things in it, then it should be subjected to Scientific findings.
Now, you compare all the above said points with Quran and other religious books, you will definitely find QURAN the most perfect of them all. Then, who should have sent such a perfect book to guide mankind, the one and only, almighty…isn’t it? Now, after comparing what I said above, you decide whether it is childish or not (and you said it is “suththa paithikaara thanam). We do not just like that believe, God has given us brains. It is not just for having. Let us use it. If Quran is true, then obviously Prophet Muhammed (pbuH) is the last and final messenger from GOD, because Quran tells us that. Also the way he lived his life confirms that.
We Muslims believe Quran is from GOD because,
a) The style of Eloquence it contains.
b) Its moral values. So perfect and makes lot of sense
c) The immediate impact it creates on the reader, Quran is so powerful, dynamic and it makes the non-muslim reader at least to think for the second time about their faith.
d) And finally it’s scientific things which are proved so accurate with modern established science. I think enough evidence I have given regarding this (by the way where it you get that “cylinder” “two dimensional” kind of explanations from, imm). I already said, Quran is not the book revealed to explain science to the people, it contains Signs. While talking about Signs, it touches on Science.
You put any other book (either other religion’s books or books written by humans) into the challenge of above four points. You will definitely find a answer.
If you ask me to read other religious books, I will be more than ready to read, after all that is what I am doing. What If I ask you to read Quran (tamil translation is sufficient) with open mind, will you be in a mindset to read? Many people like you want to comment on Quran but when we ask you read Quran, people like you go back and say “ No, no we are contained with what we got”.
A Quranic verse exactly speaks about people like you
“When it is said to them, ‘Follow what God has revealed,’ they say, ‘No, we will follow what we found our fathers agreed upon.’ What? Though their fathers were utterly ignorant and devoid of guidance?” (Noble Quran 2:170)
Now it is up to you. Asking questions is a very healthier one, but pre-concluding without analyzing is a disease, or atleast read (or quote) from popular unbiased non-muslim authors to know about Quran and Life of Prophet Muhammed (pbuh). I never used to criticize other faiths (until they target mine) because it is a matter of insulting millions of people. I am not telling you cannot comment about others, but before doing that atleast analyse their scriptures or quote from trustable authors.
For your information, there were around 60,000 books published against Islam between the years 1800-1950 (Source: The Times, 16th April 1979). What happened to Islam, it grown faster. People thought Islam would be vanished because of advancement in technology; see now, Islam is spreading even faster because people are learning lot of things from the same advancements in technology. See the History, every time Islam got bashed, Islam spread more and more and getting devoted followers. Now, you tell me what is the reason behind it, did a false faith gather people like this? A bad thing will be good, but it may not be this much good. Isn’t it? Read Quran with open mind is a simple answer.
2. Then you said, I am trying to make up things regarding EVOLUTION. No, I am not trying to do that, in fact Darwin done that. Readers would have understood that by this time. What I asked are, simple logical, straight forward questions. Just to learn I asked them. Why Darwin didn’t answer them or if he did what is the answer then? I didn’t say my own points. I referred to history of Darwin. From his history, I learnt that, when Darwin was doing a research on eye, he started to question himself regarding the Evolution. Please read his history and what other popular scientists of today think about Evolution (ie. I am talking only about Man evolved from Monkey…not other things of the theory).
If some other scriptures say Rainbow things what does Islam will do with that? Ofcourse Adam, Eve, Noah are mentioned in Quran with perfect sense.
Once I heard Dr.Lawrence Brown say, “A SMALL KNOWLEDGE ON SCINCE MAKES A GUY A ATHEIST, BUT A DEEPER KNOWLEDGE ON SCIENCE MAKES A GUY A BELEIVER IN GOD”. That is what comes to my mind now.
Thanks and regards,
Aashiq Ahamed A
//
We Muslims believe Quran is from GOD because,
a) The style of Eloquence it contains.
b) Its moral values. So perfect and makes lot of sense
c) The immediate impact it creates on the reader, Quran is so powerful, dynamic and it makes the non-muslim reader at least to think for the second time about their faith.
d) And finally it’s scientific things which are proved so accurate with modern established science. I think enough evidence I have given regarding this (by the way where it you get that “cylinder” “two dimensional” kind of explanations from, imm). I already said, Quran is not the book revealed to explain science to the people, it contains Signs. While talking about Signs, it touches on Science.
//
if any book that contains the above would be accepted as “from god?”
1) Tamilians know that Thirukural contains an eloquance that is unparalleled.
2) Thirukkural contains great moral values that ourshine any book in the world. Compared to Quran that spews venom on the people who do not accept quran, Thirukkural contains no such anger, venom, ill will to the people.
3) Immediate impact the Thirukkural creates in the reader irrespective of what religion he beleives in is immense. It makes the muslims feel bad for their religion and want to get out of Islam.
4) It contains so many scentific things like “சுழன்றும் நேர்ப்பின்னது உலகம்” which says the world revolves around itself. Compared to that you cannot find a single quote from Quran that says Earth revolves around itself. Contrary, it says sun and moon revolves around earth which is totally unscientific. And mohammad explains his quran that Sun goes to the feet of the allah when it sets in the west. Is that so Aashiq? Who would want to call themselves as Muslims if this is quran and Mohammad? it is not surprising that the Muslims are forcibly kept inside Islam.
Muslims feel afraid of getting out of islam because they are afraid that the stupid people like Aashiq would kill them as per the orders of Mohammad.
ஆஷிக் இங்கே அஸ்கர், சாதிக், செங்கொடி போன்றோர் கூறும் எதனையும் படிக்கமாட்டார். கேட்கமாட்டார். அவர்கள் கூறுவதற்கு பதில் எழுதமாட்டார். இவர் இங்கே எழுதுவதெல்லாம் ஏற்கெனவே பல இஸ்லாமிஸ்டுகள் இணையம் முழுவதும் ஒரே மாதிரி எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இங்கே கட் அண்ட் பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார். இவர் சொந்த மூளையை உபயோகப்படுத்துவதில்லை.
1) மனிதர்களுக்கு ஏதேனும் சொல்லவேண்டுமென்றால், ஏன் கடவுளுக்கு நடுவே இன்னொரு மனிதன் தேவைப்படுகிறான்? அவரே நேராக ஏன் சொல்ல முடிவதில்லை? ஏன் அவருக்கு வாய் இல்லையா? அதிலும் இங்கே அல்லா நேராக முகம்மதிடம் சொல்வதில்லை. இடையே காப்ரியேல் என்று இன்னுமொரு ஆள் தேவைப்படுகிறார். கடவுள்தான் இதனை சொல்லியிருந்தால் ஏன் அவரால் நேராக மனிதர்களிடம் கூற முடியவில்லை?
2) கடவுளால் நேராக மனிதர்களிடம் பேசுவதில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். கடவுள் முகம்மதுவிடம் எதுவும் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்த விஷயங்களை எல்லாம் முகம்மதுவே உருவாக்கினார் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியாக இருக்கும்போது, இப்போது ஒருவர் உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டால் அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
3) கடவுள் முகம்மதிடம் கூறிய செய்தி பசிபிக் தீவுகளில் இருப்பவர்களிடம் சென்றடைய 1400 வருடங்களாக ஆகியிருக்கின்றன. உலகத்தார்களுக்கு அனைவருக்கும் சொல்லவேண்டிய செய்தி இவ்வளவு தாமதமாக ஏன் செல்கிறது? மனிதனது கண்டுபிடிப்பில் ஒரே வினாடியில் உலகம் முழுவதும் ஒரு செய்தியை பரப்ப முடியுமென்றால், ஏன் கடவுளுக்கு இவ்வளவு தாமதமாகிறது?
விடை என்னவென்றால், கடவுள் முகம்மதிடம் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் முகம்மது விட்ட டுபாக்கூர்
In the name of Allah, the most gracious, the most merciful…
Assalaamu Alaikum (peace be onto to you)
Dear brother Aik,
You are forcing me to reply you. I am not irritated or frustrated when you call me a fool. Patience is important and that is what Allah(swt) tells us in Quran. Prophet Muhammed (pbuh) suffered severely for spreading the message of GOD in Mecca for 13 years and he was so patient. That is what I take as inspiration. Frustration does not yield positive results. Anyhow I think it is my responsibility to answer you, inshaallah, all the above, you don’t know something and that is why you are asking. There is no issue on that. But please do not be ignorant. That is a disease. Let us start..
1. You compared Thirukkural with Noble Quran. First of all, you are making mistakes through out your articles. In that article to brother RV, I clearly said, if somebody writes a book and claims that it is from GOD, then it is SUBJECT TO THOSE FOUR POINTS. Thiruvalluvar did not claim Thirukkural is from GOD, so I cannot put into those analyses. I hope you know what are the other books I am talking about that claims they are from GOD. By now you would have understand that.
Anyhow, let us compare Noble Quran with Thirukkural from scholar point of view (just for sake of answering I am doing this, I am not at all interested in comparing a book of GOD with human’s work, Muslims please understand me before reading further). Also I have great respect for Thirukkural since I am a Muslim Tamizan. And I request all the non-Muslim brothers reading this to be patient with me, I don’t have any other choice, I need to answer. It is not my aim to criticize such a great work of Thiruvalluvar. Let’s Start,
a) You said Thirukkural contains eloquence that is unparalleled. Who denies that? I clearly said Quran’s challenge is not SUBJECTIVE. Even other works like, silappathikaaram, Naaladiyaar etc are also unparallel. Who denies that? But Quran is different. Let me give an example for that. If I am challenging the entire architects of this world to build a building that has to be different and unparalleled, they will build beautiful, innovative buildings to show their talent. Once they finish, I will tell them “no these buildings never come close to what I built” and they will immediately ask me “show what kind of building that you built”. I will show them a beautiful, innovative, FOUR or FIVE DIMENTIONAL building which is very hard for them to even think about, because whatever may be the innovative skills they showed, all of them will be a THREE DIMENSIOAL ONE, because that is what they know, they will be so amazed and stunned to see my building. That is what Quran is all about, Quran is fourth or fifth dimentional or etc kind of book that is why people are so stunned to look at it. Thirukkural and all others falls in the already known ones. Because Thiruvallur showed innovative skills in conveying the message (ie conveying the message in 1.5 lines) and he didn’t changed the format of writing and other people also used same slang to write in those days. More than that, if I ask in what category Thirukkural fits it, everybody will say a category. But Quran does not fit in any category. That is why people could not able to replicate it. Hope you would have understood by this time.
b) You said Thirukkural contains great moral values. Who denies that? But Thiruvalluvar also made some illogical things which human beings of today’s world could not accept. Here are few,
i) Thirukkural says, If a women thinks her husband is GOD, then if she wills she can bring rain. Is this so logical and makes sense to you? There are lakhs of women in Tamilnadu think their husband is above all for them, if they think of getting rain, will the rain come? If the rain doesn’t come, what will you think about that innocent lady? Imm. You are saying this is great moral.
ii) Thirukkural says, everybody respects those who don’t eat non-vegetarian and don’t kill others. It further says Daevargal (angels) bow before those people. In today’s world, it is scientifically proven that, even vegetarians have lives. Do you think then a non-vegetarian person does not deserve to get respect? I think you would have understood what I am saying. Is this logical and make sense to you. Is this moral value for you?
iii) Thirukkural says the guy who doesn’t get educated, should not speak in public. If he done so, it is comparable to the lady who wants love without having breasts. My GOD, do you see logic here? Do you think ladies with small breasts are not capable to find their love? And do you think an uneducated person does not have brain? Is this great moral value for you?
iv) Thirukkural further says, the major aim of one man to marry a woman is to do hospitality to others. Now I don’t have any problems with hospitality, but do you think a man marries a woman only for the sake of doing hospitality. Is this logical and makes sense to you? These are great moral values to you. Ahh..
c) Then, You said “Thirukkural creates a great impact on one”. I don’t have any problem to accept this as a whole.
d) You said “thirukkural says earth rotates around itself”. I do not know in what sense thiruvalluvar said that, but the same Thiruvalluvar said other scientific things also like,
i) Thirukkural says “Snake swallows the Moon”. Is this scientific to you? In those days people believed lunar eclipse is happening due to snake swallowing the moon. He exactly replicated the same in this Kural. It is up to you now to decide.
ii) Thirukkural also says “If somebody gets hiccup (thummal) it is due to somebody thinks about them”. Is this acceptable to you? What I know is, due to allergy only thummal is happening. What do you think?
Hence one can clearly see Thirukkural never satisfies the four points at the same time. But Quran does. Ofcourse Thirukkural is written by human and it is absolutely normal to make a mistake, which makes sense. Hope I answered your question satisfactorily. Please do not put such great works like thirukkural into examination. It is totally non-sense. And please do not compare them with Quran, it makes things further worse.
2) Then you said “I didn’t answer few people”. All the articles are published here, it is up to you to look into them, whether I answered them or not. Few general things I do not want to answer like, Brother Shahid wrote a very informative article about “who are ahmadhiyas” that was so good and I salute his knowledge. And brother sengodi and askar wrote about communism, and I said, I do not want to involve myself in such debates. If they have anything further regarding Islam, I am more than happy to answer them. Insha allah.
3) You said “I am cutting and pasting things”. That is 10% true as far as Quran and Hadith translations are concerned. Because I do not want to put my own translations on. The remaining 90%, you need to prove me that the other things that I wrote are “cut and paste” from other websites. What I generally do is, I spend two or three hours daily in Internet to know more about Islam. This means gathering more knowledge. When it comes to debates like this, with the knowledge I gathered over internet, I transform them into my own words and write them. After all, God has given me brain to think about. Even if I do cut and paste, who cares about those as long as they are true? Immm
4) Then you asked, “why GOD didn’t tell directly and HE needed Archangel Gabriael”. As I clearly addressed this issue previously, How come do you expect these things known to me when I am not a creator? I am just a creation, a slave to Allah(swt). That’s it. I rotate around few things within the boundary GOD has given me.
5) You asked “how do we understand, if somebody is a prophet”. Very simple, you can identify a person a prophet, through the revelation that he brought and through his actions. Very simple. This is how we identified Moses (pbuh), Esa (pbuh) and many others.
6) Then you asked “then why did it take so long to reach other parts of the world”. Ha ha ha. Anybody with little knowledge answer this question this. You are comparing these days technology to those days technology. But it is an undeniable fact that, prophet Muhammed (pbuh) took enough steps to spread the message of Islam using the technologies available to him. Within few decades after his death, Islam spread to Asia, Africa and Europe. Please read the history of Islam. Once the other continents are identified, Islam spread there also.
And with today’s modern technology, Islam is spreading even faster while the other religions are falling (Source: Central Intelligence Agency (CIA), USA https://www.cia.gov) and it is predicted that by 2025 AD Islam will be the largest way of life on Earth. In fact I don’t bother about the number game; all I want is practicing Muslims, in fact Islam is the largest way of life in the world as far as the practicing people are concerned. Alhamdulliah.
Hope I answered all the questions, ah ah, don’t think I forgot that Hadith that you mentioned about sun rotating around. You are so ignorant; hence I want you to look into Islamic resources for this, because I want you to look into atleast for this issue. There are huge numbers of websites address the same issue.
See for every issue you bring, we have logical and sensible answers with Allah(swt)’s grace. So before you bring in another issue regarding Islam, think twice and make sure it is not addressed by thousands of Islamic Scholars around the world.
Thank you and take care,
Aashiq Ahamed A
aashiq,
Chumma kalakku kalakkunnu kalakkuringa ponga. Alla bless you.
bother aashiq,
you r doing g8 job. keep it up.may allah reward you for the efforts
taslim camalouddine
Aashiq,
Since you dont understand tamil, let me answer in English
//3). t. Even if I do cut and paste, who cares about those as long as they are true? Immm//
As you acknowledge that you are cutting and pasting things, it looks like you are cutting mostly from PJainulabudeen on critisizing Thirukkural. So I am not surprised to hear the same stupid arguments from you as well. All of them are wrong. So go and check up with a Tamil Scholar. Just like Askar pointed out, the verses in quran are translated as per wishes by the Translators. A word that says “heart” is translated as heart and then when it is proved that heart is not the place thinking is done, it is translated as உள்ளம். Quran is full of such poetic excesses. And you critisize Thirukkural. What a bunkam!
//4) Then you asked, “why GOD didn’t tell directly and HE needed Archangel Gabriael”. As I clearly addressed this issue previously, How come do you expect these things known to me when I am not a creator? I am just a creation, a slave to Allah(swt). That’s it. I rotate around few things within the boundary GOD has given me.//
So you are not able to answer this.. Good.
//5) You asked “how do we understand, if somebody is a prophet”. Very simple, you can identify a person a prophet, through the revelation that he brought and through his actions. Very simple. This is how we identified Moses (pbuh), Esa (pbuh) and many others.//
A Cruel and crooked, vile rapist like Mohammad brought Quran thru “his actions”?
//6) Then you asked “then why did it take so long to reach other parts of the world”. Ha ha ha. Anybody with little knowledge answer this question this. You are comparing these days technology to those days technology. But it is an undeniable fact that, prophet Muhammed (pbuh) took enough steps to spread the message of Islam using the technologies available to him. Within few decades after his death, Islam spread to Asia, Africa and Europe. Please read the history of Islam. Once the other continents are identified, Islam spread there also.//
You just show that you cannot understand tamil. The question is not why Mohammad could not spread his message to the world. The question is Why God is not able to spread the message in a second. If a man could invent something to spread the message in seconds, why quran which is claimed to be told by God, is not speread by God in a second? That just means that God did not want this message to be spread because it is not his message. If God so willed how many nanoseconds it will take for God to speread this message through out the world?
//Hope I answered all the questions, ah ah, don’t think I forgot that Hadith that you mentioned about sun rotating around. You are so ignorant; hence I want you to look into Islamic resources for this, because I want you to look into atleast for this issue. There are huge numbers of websites address the same issue.//
I demolished your ZulKarnain Claim.
Just like you cut and paste your answers, why dont you cut and paste the answer to the hadis that says sun goes under the feet of Allah when it sets in the west? Do you think I have not read those stupid arguments?
To..Aashiq Ahamed A & other muslims who r like him…
I am sure you people will not stop until u “convert” tamilnadu into a GUJRAT! ..brothers..(let peace be upon TAMILNADU!!-PBUT)..Tamilians including u and me are very EMOTIONAL people. It only takes a small spark to burn..alrady because of malayali muslim influence coimbatore area is severely “fundamantalised”..(both Hindus and Muslims..or tamils and muslims!)..Many muslim businessmen fell after coimbatore bomb blast….
u please think before u “irritate” TAMIL PRIDE….im more and more convinced that u people suffer from “INFERIORITY complex”..if u r very SURE of the greatness of ur RELIGION u shud come to open discussions..u shud let other religioous thoughts influence u…WHY WHUD U “BAN” YOGA in many muslim countries?…BCAS u r AFRAID “indian religions” will creep in and “swallow” ur “flimsy” weak religion….comeon man…ur great grand fathers were TAMILS worshipping one of those HINDU gods..(tho i dont like many Gods to be called as HINDU gods….ppl like u surely UNITE so called HINDUS!)……u say ISLAM is FASTEST spreading RELIGION….is that a DISEASE? …VIRAL diseases also spread VERY FAST does that MEAN they r GOOD and GREAT?….u ppl will turn peaceful TAMIL mind into killer minds….atleast see GUJARAT and behave!…u r miniscule minority here…..if u want to prove superiority of KURAN ..compare it with BHAVADGITA,KURAL,DHAMMAPADA…etc..and bring out a book….BUDDHISM has done more good to the world than ISLAM ..EXCEPT terror BUDDHISM in SRILANKA..Buddhists are much better people than avg. Muslim….Buddha never FORCED his belief on others…he never WAGED WAR…he didnt MARRY some 16-17 WOMEN….he never said he is the LAST MESSENGER (i think thats the most stupidest thing to say!)….பாலை நிலத்தில் “தொழில்” என்னவென்று தமிழ் இலக்கணம் வரையறை செய்கிறது?…”களவு”, கொள்ளை….அரேபியா ஒரு பாலைவனம்…அங்கிருந்தவர்கள் கொள்ளை செய்வதையே தொழிலாக கொண்டிருந்தார்கள்…முகம்மது அவர்களில் கொஞ்சம் நல்ல ஆள்….ஞானத்தின் மீது “தடுக்கி விழுந்த” ஆள்…அவ்வளவே!..u follow religion of a robbing DESERT TRIBES..and call Thirukural as something “ordinary”……..தமிழ்நாட்ல 5-10% கூட்டம் நீங்க….அதுக்கே இந்த ஆட்டமா?….என்னுடைய வட இந்திய நண்பர்கள்ட்ட தமிழ் முஸ்லிம்கள் பத்தி ரொம்ப பெருமையா அவங்க முதல்ல தமிழர்கள்..அப்புறந்தான் முஸ்லிம்கள்ன்னு சொல்றதுண்டு..அதெ இனிமே மாத்திக்க வேண்டியதுதான்…..
In the name of Allah, the most gracious, the most merciful…
Salaam (peace be unto you)
Dear brother ilango,
I don’t see any valid reasons behind your anger/frustration. Because,
1. Please look at all the articles published here; you will understand who initiated everything. It is the duty of every true Muslim to defend their faith. If somebody attacks you, don’t you defend yourself? That is what we are doing. Just see some here,
a) Vinavu.com initiated everything. I whole heartedly accept the mistake of digging out a buried body, but vinavu.com should have stopped there by strongly condemning the actions of some Muslims. That is logical. But vinavu.com went above and targeted Islam by saying “we are following 5th century prophet and Quran without thinking anything”. See here, they said 5th century prophet, how much careless they are while writing an article of such importance. Even they don’t know this simple information. If they done it unintentionally (by mistake), why didn’t they put a simple apology. Don’t they have that courtesy? The real issue is not this. How could they say Quran is outdated? That is why we asked them “please bring one verse in Quran which is not compatible with today’s moral values”. Don’t they analyze Quran and Sunnah before hurting us? Justice is for everybody.
b) And also see yourself; you said “prophet married 16-17 wives” which is completely false. Even if you take that is correct, you are not sure it is 16 or 17. See this is what hurting us. Without knowing about Islam you are coming here and insulting us. How much painful that would be. Just look at the articles published here and see how much misconceptions they have about Islam. Why don’t people learn about Islam and clarify the misconceptions from learned Muslims instead of going to biased media and authors? There is nothing wrong in asking questions to learn about each others faith. But being ignorant like you is totally destructive.
Everybody knows that, Islam is the blood, soul and breathe for us. See here people used words like “rapist Muhammed” etc. Do you accept such things as an unbiased reader? Is this what our culture taught us? Do you think there is any truth in that claim when history clearly shows he is not? I am not angry at such people because I always try to make people understand, that is what Allah(swt) says in Quran. Why don’t you analyze and target Islam? That is my point.
2. I recorded my intentions in straight forward, honest and genuine manner. I never made any comment about any other faith or person and I was only focused on defending my faith.
3. You said even disease will spread fast, but every disease will halt after some period of time, but Islam spread, spreading and will spread without any halt simply because it is the truth. Every Muslim should share the message of Islam to everybody, but accepting it or not depends on the receiver.
4. You said some things like do you want Gujarat etc etc. We are always peace loving people, the every word we say is Assalaamu alaikum which means peace be unto to you and the word Islam comes from the word Salamu which means Peace (Islam – Submitting/Surrendering oneself to the Will of One true GOD to attain peace). We always lived in harmony and will continue to do so. If God wills something to happen, let’s face it.
5. You asked about open discussion, great, this is what I am expecting, to understand each others faith and to clear misconceptions this is indeed required. Please send the details to aashiq_14@hotmail.com
6. You said something about yoga. Brother, the five daily prayers we do are more powerful than yoga, to calm the mind. If somebody didn’t allow such things to their country that is their problem. See I am not here to defend Muslims but Islam. I do not want to comment regarding Buddhism which is out of topic.
I said some points’ regarding Thirukkural out of interest (You are not able tolerate my action against such a great work which is truly understandable, I greatly respect your feelings); because if I don’t do that, that brother would have taken Thirukkural is better than Noble Quran. He forced me to compare a man made work with God’s Work. Your disappointment and frustration should be directed to the person who put such a master piece, Thirukkural into examination, not to me dear brother. This is what I said earlier, see who initiates things.
Be in my position and think.
Thank you and take care,
Aashiq Ahamed A
///5. You asked about open discussion, great, this is what I am expecting, to understand each others faith and to clear misconceptions this is indeed required. Please send the details to aashiq_14@hotmail.com///
Aashiq —– i said OPEN discussion which means SCHOLARS from ISLAM and SCHOLARS from INDIAN RELIGIONS (just to sumup everything….there is nothing like Indian religions) like Hinduism(saivam,vainavam etc),Buddhism,Jainism ,Sikhism shud discuss ..Let the scholars take one book from their side and argue and discuss each verse..there shud be a IMPARTIAL JUDGE or NO JUDGE….This is what happened in INDIAN SUBCONTINENT between BUDDHISM and so called HINDUISM….Buddhists ESTABLISHED their SUPREMACY only thru such PEACEFUL means..they were able to CONQUER (i know thats a wrong word!) whole of INDIA..and later CHINA….Buddhists never WAGED WAR to SPREAD their RELIGION….they dont make any RULE…For now u explain the DIFFERENCE bwteen ur JIHAD and teh WAR that KRISHNA asked ARJUNA to wage…tell me how different ur HOLY WAR is ..is it really HOLY to spread RELIGION thru SWORD?..INDIA was under “forgeign” ( i hope u know ARABS r foreign just like BRITISH!) rule for 1000yrs…from 900AD to 1947..u tried with SWORD to wipe off the MULTI RELIGIOUS nature of this country(just like christian missionaries)..WHY u cudnt win?….Please think and answer…better start writing a BLOG and tell ur stand LOGICALLY…
அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக:
அடக்கம் செய்த உடலை தோண்டி எடுத்து…ச்சே…என்ன ஒரு அருவருக்கத்தக்க கோரச்செயல்! இதை யார் செய்திருந்தாலும் பாவம். அதுவும் எப்படி வாழ வேண்டும் என சொல்கின்ற குரானையும் அதன்படி வாழ்ந்து காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் படித்துணர்ந்த ஒரு முஸ்லிம் செய்தால்…மகா பாவம். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது அவர் செயல். அந்தபதவிக்கு அவர் தகுதியா இனி என்பதை அல்லாஹ்வுக்கு அஞ்சி அவர் அல்லது பொறுப்பில் உள்ள மற்றவர் முடிவெடுக்க வேண்டியது அவசியம். நில உரிமை-தனி மனித உரிமை-போலி அடையாளம் தரப்பட்டதால் தான்- …இப்படி எவ்வளவு (அரசும் நீதி மன்றமும் ஏற்பதுபோல்) சால்ஜாப்புகள் சொன்னாலும் மறுமையில் இறைவன் ஏற்றுக்கொள்வானா என காஜி எண்ணிப்பார்க்கவும்.
சரி.
இதைவிடவும் பெருங்குற்றத்தை செய்த ஒருவரை எப்படி தண்டிப்பது?
யார் அந்த பெருங்குற்றவாளி? …
வினவுதான்!
எப்படி?
////வினவு : – மதத்தின் உள்ளேயே மாற்றுப் பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், அது என்ன வெங்காய மதம்?////—-வினவு விஷத்தை கக்கி இருக்கிறது. பொதுவாய் இஸ்லாம் தவிர பிற மதத்தினர் தவறிழைத்தால் அவர்தம் மதம் மீடியா பார்வையில் தவறாவதில்லை. ராவணன், கோட்சே, (சங்கராசார்யார் – இன்னும் தீர்ப்பு வராததால் பிராக்கெட்டில்…) முதலாய் ஹிட்லர், ஜார்ஜ் புஷ் வழியாக ராஜபக்சே வரை இந்த நியதி பொருந்துகிறது. ஆனால், தவறிழைத்தவர் முஸ்லிமாய் இருந்துவிட்டால் அவரின் மார்க்கம்–இஸ்லாம் எல்லாராலும் குதறி எடுக்கப்படுகிறது. 9/11க்கு பிறகு உலகெங்கும் இப்படி! நம்நாட்டில் 26/11க்குப்பிறகு படு திவிரமாய்…! ஆனால்…பின் லேடன் தள்ளியும் காசாப் தள்ளியும் இந்த அசிங்கத்தில் விழாமல் இருந்த வினவு காஜியிடம் தோற்றுவிட்டார்! அந்தோ பரிதாபம்! ‘வினவும் விதிவிலக்கல்ல’ என்றாகி விட்டது. “காஜி செய்தது மனிதாபிமானமற்ற கண்டிக்கப்படவேண்டிய செயல்”. இப்பிரச்சினையில், “இது போன்ற அயோக்கியர் எப்படி தலைமை காஜியாக இருப்பது தகும்…வெங்காயம்?” என்று வினவு வினவியிருந்தால் வினவை வசை பாட வேண்டி இருக்காது. வினவால் எப்படி அந்த காஜியின் மதம் துற்றப்படலாம்? இது தான் மத துவேஷம் எனப்படுகிறது. அதிலும் இஸ்லாமிய துவேஷம் என்றால் சக்கரைக்கட்டி எல்லாருக்கும்.
மேலே காணப்பட்ட “மறுமொழி மலைத்தொடரில்” சகோதரர் ஆஷிக் அஹ்மது மிகப்பொறுமையுடன் பதிலளித்துள்ளார்.
நன்றி.( அல்லாஹ் பொறுமையாளர்களுடன் உள்ளான்).
ஆனால், நண்பர் சாகித் : – ////குர்ஆன் வசனம் 3:81 பின் வருமாறு கூறுகிறது.
இன்னும் அல்லாஹ் தூதர்களிடம் ‘வேதத்தையும் ஞானத்தையும் உங்களுக்கு நான் கொடுத்து பிறகு உங்களுடனிருப்பதை மெய்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவர் மீது நீங்கள் திண்ணமாக நம்பிக்கை வைத்து அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ என்று உறுதி மொழி எடுத்தபோது, ‘நீங்கள் (இதனை) உறுதிப்படுத்தினீர்களா? இதன் மீது என்னுடைய வாக்குறுதியை நீங்கள் (ஏற்று) எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டான், ‘நாங்கள் உறுதிப்படுத்தினோம்’ என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு) ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் காட்சியாளர்களில் ஒருவனாக இருக்கிறேன்’ என்று அவன் கூறினான்.
தான் அனுப்பிய தூதர்களிடம் (முகம்மது நபி உட்பட) தான் அனுப்பிய வேதங்களை (குர்ஆன் உட்பட) மெய்ப்பிக்கும் தூதர் ஒருவர் வந்தால் நம்பிக்கைக் கொண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்று அல்லா உறுதிமொழி வாங்கியதாக இந்த குர்ஆன் வசனம் உள்ளதை ஆதாரமாகக் கொண்டு தன்னை மிர்சா நபியாக அறிவித்துக் கொள்கிறார்.
முகம்மது நபியிடமும் அல்லா உறுதி மொழி வாங்கினான் என்பதற்கு குர்ஆனின் வசனம் 33:7 ‘உம்மிடமும்’ (முகம்மது நபியினைச் சுட்டிக்காட்டி) என்று வருவதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.////
கண்ணிருந்தும் குருடராய் ஆகி விட்டார் சாகித். அவர் கேட்ட கேள்விக்கு பதிலை அவரே சொல்லி இருக்கிறார், ஆனால், அது அவருக்கு புரியவில்லை. மிர்சா குலாமுக்குத்தான் மூலை இல்லை என்றால் சாகித்தும் அப்படியா?
மிர்சா குலாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்து இப்படி சொன்னாரா? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப்பின் இவ்வசனத்தில் மிர்சா குலாமுக்கு வேலை ஒன்றும் இல்லையே? 1300 வருடங்கள் தாமதமாய் வந்துவிட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எப்படி மிர்சா உதவுவார்? எந்த நபி மிர்சா குலாம் வாழ்ந்த காலத்தில் இருந்தார்? அஹமதியாக்கள் தான் குமுட்டைகள் என்றால் நிங்களுமா? தங்களுக்கு தமிழ் தெரியும் அல்லவா? இலக்கணம் படித்திருக்கிறீர்கள் அல்லவா? நான் சொல்வது புரிகிறதா?
அந்த 3:81 வசனத்தில் அதற்கான விளக்கம் உள்ளதே!. “அணைத்து நபிமார்களே! வேறொரு நபி உங்களிடம் (நிகழ் கால வினை – கவனிக்க: உங்களுக்கு பின் என்று சொல்லவில்லையே!) உங்களுக்கு உதவியாகவோ பக்கபலமாகவோ வலுசேர்க்கவோ வந்தால், ஈகோ பார்க்காமல் அவரையும் தூதர் என நம்பி அவருக்கு உதவ வேண்டும்” என்பதுதானே இவ்வசனத்தின் பொருள்?
மிர்சா குலாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தவரா? தயவு செய்து சிந்திக்கவும்.
பிறகு, சகோதரர் ஆஷிக் அஹ்மதுவின் பல ஹதீஸ்கள் ஆதாரமாய் உள்ளனவே! இதெல்லாம் விட குரான் 5:3 வசனத்தினுள் தெளிவாய் இறைவன் அறிவித்து விட்டானே! ” இன்றைய தினம் உங்களுக்காக (மக்களுக்காக) உங்களுடைய மார்க்கத்தை நான் (அல்லாஹ்) பரிபுரனமாக்கி வைத்து விட்டேன்; என்னுடைய அருட்கொடையை உங்களின்மிது முழுமையாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன்” என்று கட்டகடைசி வஹியாக இறைவன் இறக்கி வைத்து வஹியை சிலிட்டு விட்டானே! இதில் மிர்சா குலாம்கள் பிதற்றிக்கொண்டு வந்து இட்டு நிரப்ப இடமே இல்லையே? (பாகிஸ்தானில் இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று அரசு அறிவித்து உள்ளதாம்).
/////கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது//////— மாற்று மதத்தினர் தங்கள் பரந்த மனதை காட்டி காஜியை கஞ்சியாக்கி விட்டனர். சூப்பர் படிப்பினை. கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டு பொறுப்பாளர்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.
தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு ஒருவன் தற்கொலை செய்து கொண்டால் அவனுக்கு செய்யப்படும் கடைசி பிரார்த்தனை (ஜனாசா தொழுகை) நடக்காது. ஏனெனில், இறைவனிடம் மன்னிப்பே இல்லாத பெரும்பாவிக்கு எப்படி இறைவனிடம் மன்னிப்பு கேட்பது? ஆனாலும் அவனுக்கு முஸ்லிம்களின் இடுகாடு மறுக்கப்படாது. அடுத்து கடனாளி: அவர்கடனை ஏற்க ஆளே இல்லையெனில் அவருக்கு கடனை அடைக்கும் அளவுக்கு சொத்து இல்லை எனில் இவர்க்கும் இஸ்லாத்தில் இறுதி ஜனாசா பிரார்த்தனை(தொழுகை) இல்லை. ஆனாலும் அவருக்கும் முஸ்லிம்களின் இடுகாடு மறுக்கப்படாது. மற்றபடி எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் மரண தருவாயில் அல்லாஹ்விடம் அழுது வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தால்? அல்லாஹ் மன்னித்திருந்தால்? தற்கொலையாளியும், கடனுடன் செத்தவனும் இப்பாக்கியம் அற்றவர்கள். இதனடிப்படையில் தான் நயவஞ்சகன் என நன்றாக தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் பின் உபைஹ் விற்கு ஜனாஸா தொழுகை நடத்த முன்வந்து நடத்தியும் விட்டார்கள். பின்னர் இனி அவ்வாறு நடத்த வேண்டாம் என இறை வசன வஹி வந்த உடன் அவன் ஜனாசா முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்திலிருந்து அப்புரப்படுத்தபடவில்லை. அங்கேயே அடக்கப்பட்டது. அதேபோல், அஹ்மதியாகாரர் தன் பாதை தவறு என மனம் திருந்தி தம்பதி இருவரும் முழுமனதுடன் இஸ்லாத்தில் ரகசியமாய் இணைந்து, தன் மனைவியை முஸ்லிம்கள் அடக்கமிடப்படும் இடத்தில் அடக்க வேண்டும் என்று கணவரோ,-அடக்கப்படவேண்டுமென்று மனைவியோ எண்ணி இருக்கலாமே? அல்லாஹ் ஒருவனே அறிந்தவன். காஜி செய்தது தவறு. அதைவிட பெருந்தவறு செய்து இருக்கும் வினவு, இஸ்லாமியர் அனைவரின் மார்க்கத்தையும் நம்பிக்கையையும் அவதூறு கற்பித்த வினவு தளம், உண்மை முஸ்லிம்களாய் நல்லோராய் வாழும் மனிதர்களிடம்…………………மன்னிப்பு கேட்குமா?
3:81 வசனத்தில் அதற்கான விளக்கம் உள்ளதே!. “அணைத்து நபிமார்களே! வேறொரு நபி உங்களிடம் (நிகழ் கால வினை – கவனிக்க: உங்களுக்கு பின் என்று சொல்லவில்லையே!) உங்களுக்கு உதவியாகவோ பக்கபலமாகவோ வலுசேர்க்கவோ வந்தால், ஈகோ பார்க்காமல் அவரையும் தூதர் என நம்பி அவருக்கு உதவ வேண்டும்” என்பதுதானே இவ்வசனத்தின் பொருள்?
நண்பர் நெத்தியடி,
சாகித்தை குருடுன்னு சொல்லிட்டு நீங்களும் குருடாகிவிட்டீர்களே. முகம்மது வாழ்ந்த காலத்தில் வேறெந்த நபியும் இல்லைன்னு சொல்றீங்க. குரானும் முஹம்மதை இறுதி நபின்னு சொல்லியாகிவிட்டது. பின்பு எதற்கு இந்த சத்தியபிரமாணம்.
ஒன்று முகம்மது காலத்தில் ஒரு நபி இருந்திருக்க வேண்டும். இல்லை முகம்மதிற்கு பிறகு ஒருவர் வருவதாக இருக்கவேண்டும். இதில் யார் குமுட்டை? முகம்மதிற்குப் பிறகு வேறெந்த நபியும் இல்லையென்று சொன்னீர்களென்றால் சத்தியபிரமானம் வாங்கியவர்தான் சரியில்லை.
அன்புள்ள அஸ்கர், தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக:
////அல்லாஹ் (அனைத்து) நபிமார்களிடமும் உறுதிமொழி வாங்கிய சமயத்தில்…(3 : 81) ///// —-புரியவில்லை? இது நபியின் பன்மை. ஆதம் நபி (அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை அனைவரிடமும் வாக்குறுதி எடுக்கப்பட்டது. அது போல சில நபிகள் வாழ்ந்த காலத்தில் மற்றொருவர் வந்தார். (36:14). ஆனால், எந்த நபிக்கும் அவர் கடைசி என அறிவித்துக்கொடுக்கப்படவில்லை, முஹம்மது (ஸல்) நபியை தவிர. இவரிடம் ஒருவர் வருவதாக வைத்துக்கொண்டாலும் அவர் இவருக்கு பிறகு பிறந்தவர்/நபியாக்கப்பட்டவ்ர் என இருக்க முடியாது. முந்தியவராய் தான் இருக்க முடியும் என்பது தெளிவாக விளங்குகிறதே. நம் இறைவன் சும்மா சொல்லவில்லை. “சிந்திப்பவர்களுக்கு நிறைய விளக்கங்கள் குரானில் உள்ளன.” இறைவன் மகா பெரியவன்.
பலருக்கு தெரியாத ஒரு விஷயம். “இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை.! உலக மக்கள் அனைவருக்கும்!!
முஹம்மது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு மட்டும் நபி அல்ல!. உலக மக்கள் அனைவருக்கும்!!
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் இறைவன் இல்லை!. உலக மக்கள் அனைவருக்கும்!!
இது புரிந்தால் ஜெயம் & நலம்.
முழுக்குருடர்கள் என்றால், இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் தூக்கிப்பிடிக்கிறேன் என்று கிளம்புபவர்கள்தான்.
உதாரணமாக அஸ்கர் ”அல்முரான்” என்று ஒரு புத்தகம் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் இப்படி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
“அல்லா கூறுகிறேன். அஸ்கரே இறுதி நபி. அஸ்கருக்கு முன்னால் முகம்மதுவுக்கு காப்ரியேல் வழியே அனுப்பிய புத்தகத்தை முகம்மது தவறாக புரிந்துகொண்டு மாற்றிவிட்டார். ஆகையால் முகம்மது இறுதி நபி அல்ல. அஸ்கரே இறுதி நபி. இதனை நம்புபவர்களுக்கு சொர்க்கத்தில் நிறைய பெண்கள் தருவேன். நம்பாதவர்களை நரகத்தில் போட்டு எண்ணெய் கொப்பறையில் போட்டு வறுத்தெடுப்பேன். பிறகு மீண்டும் தோலை கொடுத்து மீண்டும் வலி வரும்படி வறுத்தெடுப்பேன்”
இப்போது அஸ்கரின் சீடர் ஒருவருடன் விவாதம் புரிகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி விவாதம் போகிறது.
முகம்மதின் சீடர் – “அஸ்கர்தான் இறுதி நபி என்பதற்கு என்ன ஆதாரம்?”
அஸ்கரின் சீடர் – “அஸ்கர்தான் இறுதி நபி என்று அல்முரானில் அல்லா கூறியிருக்கிறார். உங்களுக்கு தெரியவில்லையா? சிந்திப்பவர்களுக்கு நிறைய விளக்கங்கள் குரானில் உள்ளன.” என்று இறைவன் அல்முரானில் கூறுகிறான்.
முகம்மதின் சீடர் – ‘முகம்மதுதான் இறுதிநபி என்று அல்குரான் கூறுகிறது. அப்படியிருக்கும்போது எப்படி அஸ்கர் இறுதி நபி ஆக முடியும்?”
அஸ்கரின் சீடர் – ”அளவற்ற அருளாளனும் அளவற்ற அன்பாளனுமான அல்லாவின் திருப்பெயரால்…
அல்லா காப்ரியேல் மூலமாக கொடுத்த புத்தகத்தை முகம்மது மாற்றிவிட்டார் என்று அல்முரானில் இறைவன் கூறுகிறாரே தெரியவில்லையா? இறைவன் பெரியவன். இறைவனே எல்லாம் அறிந்தவன்.”
இப்படி பேசிக்கொண்டே போகலாம்.
விவாதத்தில் ஒரு அடிப்படையை தெரிந்துகொள்ளவேண்டும்.
முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்.
இல்லையெனில் இப்படி ஆளாளுக்கு ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டு நான் இறைதூதர், நான் குறைதூதர் என்று ஆரம்பித்துவிடுவான்கள்.
எவனோ ரோமாபுரி அரசன் முகம்மது இப்படிப்பட்டவரா அப்படி பட்டவரா என்று கேட்டானாம். ஆமாம் என்றதும் ஆஹா இறைதூதர் என்று சொல்லிவிட்டானாம்.
அந்த குணம் இருப்பவனெல்லாம் இறைதூதரா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும்.
இந்த கதைகள் எல்லாமே இவர்களாக எழுதிக்கொண்டதுதான். இதற்கான ஆதாரங்கள் ரோம ராஜ்ஜியத்தின் ஆவணங்களிலெல்லாம் இருக்காது. இவர்களே விடும் டுபாக்கூர்கள்.
கடவுள் ஒரு ஆளை என்னுடைய தூதர் என்று அனுப்பினால், அதில் சந்தேகம் வருமாறு இருக்குமா என்று மக்கள் கொஞ்சமேனும் யோசித்து பார்க்கக்கூடாது?
அப்படிப்பட்ட கூமுட்டையா கடவுள்?
ஆஃப்டர் ஆல் இந்திய அரசு தனது தூதரை இன்னொரு நாட்டுக்கு தூதராக அனுப்பினால், இவர் பெயர் இன்ன, இந்திய அரசின் இலச்சினை என்று ஆயிரத்தெட்டு சான்றிதழ்களை அனுப்புகிறது. அப்படியே அந்த அரசுக்கு சந்தேகம் வந்தால், இந்திய அரசை கூப்பிட்டு விசாரிக்கலாம்.
இந்த டுபாக்கூர் இறைதூதர்களுக்கு என்ன அத்தாட்சி? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவனவன் நான் இறைதூதர் என்று கிளப்பினால், பைத்தியக்காரனை சுற்றியும் பத்து பேர். கொஞ்சம் வன்முறை மூலம் பரப்பினால், இன்னும் நிறைய பைத்தியக்காரன்கள் பின்னாலே..
//கடவுள் ஒரு ஆளை என்னுடைய தூதர் என்று அனுப்பினால், அதில் சந்தேகம் வருமாறு இருக்குமா என்று மக்கள் கொஞ்சமேனும் யோசித்து பார்க்கக்கூடாது?
அப்படிப்பட்ட கூமுட்டையா கடவுள்?
//
Aik………கலக்கிட்டீங்க…ஜாக்கிரதை..சேர்ல உக்காரும்போது பாத்து உக்காருங்க…புரியுதா? lol!
////பலருக்கு தெரியாத ஒரு விஷயம். “இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை.! உலக மக்கள் அனைவருக்கும்!! ////——-
ஐயோ!!!…இது வேறயா!!!…நான் இல்லடா சாமீய்ய்ய்ய்….
அன்புள்ள aik, தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக: aik : – //////முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்////// Very good! very very good! இத இத தத்தான் எதிர்பார்த்தேன். Thanks.
குரான் இறைவேதமா என சந்தேகம் வந்தால் இன்கே சுட்டவும்.
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/ithu-irai-vathem/
அதற்கான சான்றுகள், இன்கே சுட்டவும்.
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/sanrukal/
முஹம்மது நபி (ஸல்) இறைத்தூதரா?.
இஸ்லாம் எனும் இறைமார்க்கம் ஆதி முதல் இறுதி வரை ஒரே இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையைத்தான் மக்களுக்கு போதித்து வந்தது. ஆதி (நபி) ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி (நபி) முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தது, ”ஒரே இறைவனை வணங்குங்கள்” என்ற ஏகத்துவப் பிரச்சாரத்தையே முன் வைத்தார்கள். இதில் எந்த இறைத்தூதரும் மாற்றம் செய்யவில்லை.
மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்!
ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கும், அவனுக்குக் கீழ்படிந்து நடப்பதற்கும், இறைவனைப் பற்றிய உண்மைகள், மற்றும் அவனது தனித் தன்மைகள், அவனுக்கு விருப்பமான வழிமுறைகள், இவ்வுலக வாழ்க்கை – அதாவது பரீட்சை வாழ்க்கையின் வெகுமதியையும் அல்லது தண்டனையைப் பெறவிருக்கும் மறுமை வாழ்க்கையைப் பற்றியத் தெளிவான அறிவை – ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதை ஒவ்வொரு மனிதனும் சுயமாக முயற்சி செய்து இறைவனைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது இயலாத காரியம். அப்படி இறைவனை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்கள் எவரும் ஒரேக் கருத்தில் இல்லை, மாறாக இறைவனைப் பற்றிய ஒவ்வொரு தனி மனிதனின் கருத்தும் வெவ்வேறாகவே இருக்கிறது என்பது கண்கூடு.
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக வேதவெளிப்பாட்டின் (வஹீ) மூலம் மக்களுக்கு இறைச் செய்தியை சமர்ப்பிக்கும்படி இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டான். ஒவ்வொரு சமுதாயத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொதுவாக இருந்தது. அதனால் உண்மையான இறைத்தூதர்களை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் பொதுமக்கள் மீது இருக்கிறது.
உண்மையான இறைத்தூதர்.
தன்னை இறைத்தூதர் என அறிமுகம் செய்து கொண்ட எவரும் உடனடியாக இவர் இறைத்தூதர்தான் என்று எற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக இவர் உண்மையான இறைத்தூதர் தானா? எனச் சுண்டிப் பார்க்கப்பட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், இதற்கான உரை கல்லாக முந்தைய வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என முந்தைய இறை வேதங்களோடு உரசிப்பார்த்தும் ஏற்றுக் கொண்டார்கள். மறுத்தவர்கள் காழ்ப்புணர்ச்சியாலும், பகைமையினாலும் மறுத்தார்கள் என்பதற்கான சான்றுளையும் வரலாற்றில் காண முடிகிறது.
இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த போது மக்காவின் அனைத்து சமூக மக்களும் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தார்களென்றால் மிகக் கடுமையான வன்முறைச் செயல்களால் எதிர்த்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என அறிமுகம் செய்வதற்கு முன்பு உண்மையாளர், நேர்மையாளர், தன வாழ்நாளில் பொய்யே சொல்லாதவர், நல்லவர் என்று முஹம்மது (ஸல்) அவர்களைப் போற்றி புகழ்ந்த அதே மக்காவாசிகள், முஹம்மது (ஸல்) அவர்கள் 40ம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்து கொண்டபோது, இவர் பொய்யர், சூனியம் செய்யப்பட்டவர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் சொல்லி மக்கா வாழ் சமூகத் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஊர் விலக்கும் செய்யப்பட்டிருந்தார்கள். இப்படி 13 ஆண்டுகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
ஆனாலும் கொள்கையில் எந்த தளர்த்தலும் இல்லை. இதற்கிடையில் எதிரிகளால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விலை பேசப்பட்டார்கள் அப்போதும் கொண்ட கொள்கையில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று மறுத்து விட்டார்கள். மட்டுமல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள்…
பிறருக்கு என்ன போதித்தாரோ அதன்படி தாமும் வாழ்ந்து காட்டினார்!
தான் சொன்ன விஷயத்துக்கு மாறாக நடந்து கொண்டதாக சின்ன எடுத்துக் காட்டு கூட அவர் வாழ்வில் இல்லை!
அவரது சொல்லிலும் செயலிலும் எந்த விதமான மாறுதலும் இருந்ததில்லை!
அவர் மற்றவர்களின் நன்மைக்காகக் கஷ்டப்படுகிறார்!
தன் நலனுக்காக பிறரைக் கஷ்டப்படுத்தியதில்லை!
உண்மை, கண்ணியம், பரிசுத்த இயல்பு. உயர்வான சிந்தனை, மேலான மனிதத் தன்மை இவற்றின் முன்மாதிரியாக விளங்குகிறார்! இந்த கொள்கையை சொன்னதால் அவர் எந்த சொத்தும் சேர்க்கவில்லை. சொகுசாகவும் வாழவில்லை. மாறாக 40 வயதில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர், தான் சொன்ன எளிய வறிய வாழ்க்கை வாழ்ந்தார். உண்டு சுகிக்க வில்லை. ( 3 நாட்கள் தொடர்ந்து வயிறார சாப்பிட்டதில்லை). உடுத்தி மகிழவில்லை. மாத்துக்கு இரண்டு ஆடைகளுக்கு மேல் இல்லை. சுகபோகங்களில் திளைக்கவில்லை. அரண்மனை கிடையாது. குடிசை தான். அண்ணல் அந்நாட்டின் மன்னர்! வாரிசுகளுக்கு விட்டுச்சென்றது என்ன? ஒரு பிஞ்ச பாய், கயிற்றுக்கட்டில், இன்னபிற அத்தியாவசிய பொருட்கள், ஒரு நிலம். இவை அனைத்தும் அரசு கஜானக்குதான் போய் சேரும். மகளுக்கு அல்ல! மேலும் எவரேனும் தன்னை நபியின் பரம்பரை என்றால் போச்சு! அவர் எவ்வளவு பரம ஏழையாக இருந்தாலும் ஜகாத் பெறக்கூட முடியாது. அப்புறம் மற்ற அனுகுலங்கள் எப்படி கிட்டும்? உலகின் எந்த தலைவராவது தன் வாரிசுகளுக்கு இப்படி ஒரு ‘வழி’ யை உண்டாக்கியதுண்டா? ஏன் இந்த எளிய வாழ்க்கை? புகழுக்காகவா? யாராவது புகழ்ந்தால் தடை. முகஸ்துதி ஹராம். எத்தனை உலக பெருந்தலைகள், தான் வாழும் போதே எவ்வளவு சிலைகள், புகைப்படங்கள், டாக்குமெண்டரிகள், வாழ்க்கை வரலாறு நுல்கள், புகழ் கவிதைகள் இத்யாதி இத்யாதி…! ஆனால், இவருக்கு ஒரு போட்டோ உண்டா? ஆன்மிக தலைமையாலும் என்ன பலன்? மற்றவரை விட எக்ஸ்ட்ராவாக நள்ளிரவு தொழுகை கட்டாயம் – இவருக்கு மட்டும்! மக்கள் அனைவருக்கும் சம நீதி. தலைவர் என்பதால் தனிச்சலுகை கிடையாது. குடும்பத்தினருக்கும் சலுகை இல்லை. சுய நலம் இல்லை. பிறர் நலன் மட்டுமே நோக்கம். அதீத துணிவு, அசுர வீரம். பிற மதத்தவர்களிடம் அன்பு. மன்னர், தலைமை நீதிபதி, தலைமை ஆசிரியர், தலைமை இமாம், போரில் முன்னிற்றல். ஜனாதிபதி ஆனால், சிறு குழந்தைகளிடமும் மரியாதை. இறக்கும் தருவாயில் கூட தன்னை பற்றியோ தன் குடும்பத்தினர் பற்றியோ சிந்தனை இல்லை. சமுதாயம்…சமுதாயம்…மக்கள்…மக்கள்… மறுமை வாழ்க்கை தான். கடைசியாக ஒரு சவாலாகவே பதிவு செய்கிறேன். இது போல வேறு ஒரு மனிதரை (குரான் கூறும் நபிமார்கள் அன்றி) சுட்டிக்காட்டுங்களேன்-முடிந்தால்? சவால்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். துருவித் துருவி ஆராய்ந்தாலும் அவரின் வாழ்வில் சிறு களங்கமும் காணப்படுவதில்லை! இவருக்கு எழுத படிக்க தெரியாது. இவருக்கு வஹியாக வந்த குரான், ஒலி வடிவம்தான். உயர்ந்த அரபிய இலக்கிய நடையில், உண்மையான வார்த்தைகளாலும், முரண்பாடில்லாத கருத்துக்களாலும், 23 வருடங்களில் எந்த முரணுமின்றி சிறிது சிறிதாக காலத்துக்கு ஏற்ப, தெவைக்கேற்ப இறக்கி அருளப்பட்ட குரானை படிக்கும்போது நிச்சயமாக தெறிந்தது, தெறிகிறது-இது இவரால் இயற்றாப்பட்டிருக்கவே முடியாதென்பது. இப்போது, பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப்பின் அவை ஏற்கனவே 1400 வருடங்களுக்கு முன் வந்த குரானில் இன்றய அறிவியலாலர் சொல்வதுபோல் சொல்லப்பட்டிருப்பதும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் இதன் நூலாசிரியர் இறைவன் ஒருவனே என்பதை மேலும் வலுப்படுத்துகிறது. அவனை இறைவன் என்று நம்பி விட்ட பின் அவன் கூறும் மனிதரை நபி என்று நம்புவதில் என்ன தயக்கம்?குரான் – நபி – இறைவன் : இம்மூன்றும் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பினைந்தவை. ஒன்றை நம்பினல் மற்றதை மறுக்க வழி இல்லை. ஆனால், ஒவ்வோன்றுக்கும் தனிதனியே உண்மை என மெப்படுத்திக்கொள்ள ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன. சிந்தித்தால் விடை கிடைக்கும். இருக்கவெ இருக்கு இன்டெர்னெட் சர்ச் என்ஜின்கள்.அதற்கு அலுப்பாய் இருந்தால் என் கேள்விகளுக்கு பதிலை சிந்திக்கவும். நாம் பிறக்கும் முன் எதுவாக இருந்தோம்? செத்தவுடன் நாம் என்னாவோம்? ஏன் இந்த வாழ்க்கை? இதில் என்ன நோக்கம்? யாருக்கு பயன்? உயிர் என்பது எது? எங்கே உள்ளது? எங்கிருந்து வந்தது? எங்கு செல்கிறது? நம் வாழ்க்கை எத்தனி ஆண்டுகள்….நொடிகள் மிச்சம் உள்ளன? ஆரால் சொல்ல முடியும்? உலகில் தினமும் மிகுதியாக கொல்லப்படும் ஆடுகளும் கோழிகளும் அதிகமாகவும் சரணாலயம் வைத்து பாதுக்காக்கப்படும் நிலையில் பலமான புலிகளும் சிங்கங்களும் குறைந்து காணப்படுகின்றன.ஏன்?படித்தவன் எல்லாம் பணக்காரனாக இல்லை. படிக்காத முட்டாளும் சம்பளளம் தருபவனாய் உள்ளானே?ஆண் பெண் சரிவிகிதம் எப்படி ஒரே மாதிரி உள்ளது? எந்த ஒரு பொருளுக்கும் ஒரு படைப்பாளன் உள்ளான் உலகில். ஆனால் இந்த பிரபஞ்ஜம் அதில் உள்ள இன்னும் நமக்கு தெறியாத கோள்கள் எல்லாம் யார் உண்டாக்கியது? உங்கள் முன்னுள்ள இந்த மானிட்டர் தானாக உருவாகிக்கொண்டதா? தானாக இயங்குகிரதா? அப்படி இருக்க பிரபஞ்ஜத்திற்கு மட்டும் ஏன் தனித்தியரி? புல் தடுக்கி விழுந்தவன் சாகிறானே? விமானத்திலிருந்து விழுந்தவன் பிழைக்கிறானே?இவை ஜஸ்ட் சாம்பிள். நிறய சிந்திக்கவும்.
இப்படி 23 ஆண்டுகள் முரண்பாடு இல்லாத மனித குலத்துக்கே முன்மாதிரியான வாழ்க்கை நெறியை சொல்லாலும், செயலாலும் தானும் பின்பற்றி வாழ்ந்து காட்டினார். Mr. aik, நீங்கள் சொன்னது போல் இவர் டுபாக்கூர் நபியாக இருந்திருந்தால் ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ‘துண்டை காணும் துணிய கானும்’ என்று ஓடி இருப்பார். அதுபோல் ‘ஓடி ஓளிந்த’ பலர் வரலாற்றிலும் நம் நாட்டு சென்ட்ரல் ஜெயிலிலும் ஏராளம். சரிதானே?
//////Mr. aik, நீங்கள் சொன்னது போல் இவர் டுபாக்கூர் நபியாக இருந்திருந்தால் ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ‘துண்டை காணும் துணிய கானும்’ என்று ஓடி இருப்பார்.//////
Dear நெத்தியடி முஹம்மத், why not you say the best example for this “dupakkuur nabi” is………..none other than MIRZA GULAM. Read waht happened to him atlast.
//////முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்//////
அன்புள்ள “நெத்தியடி முஹம்மத்”
நான் கேட்டிருப்பது என்ன நீங்கள் பதில் கூறியிருப்பது என்ன என்று படித்தாவது பார்த்தீர்களா? எவனாவது முகம்மது நபி என்று ஆதாரம் என்று எழுதினால் அதனை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் செய்யும் ஆவலில், படித்து பார்க்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே.
நான் சொன்னது இது. ஒருவர் நபி என்பதற்கு ஆதாரம் ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியவேண்டும் என்பது.
நீங்கள் வைக்கும் ஆதாரங்கள் எல்லாமே ஒரு நன்கு படித்த அலசி ஆராய்ந்தவர்களுக்கு சொல்லும் விதிமுறைகள். இந்த விதிமுறைகள் பெரும்பாலும், முகம்மதுவுக்கு மட்டுமே பொருந்தும்படி நீங்களே எழுதிக்கொண்டவை.
//மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்! //
பசி வந்தால் சாப்பிடவேண்டும் என்று மனிதனுக்கு யாரும் சொல்லித்தராமலேயே தெரிகிறது. உடல் பசி வந்தால் பாலுறவு கொள்ளவேண்டும் என்று தெரிகிறது. நீங்கள் கணக்கு போடுகிறீர்களே. ஒன்று இரண்டு மூன்று என்று.. இது கூட சாதாரண பறவைகளுக்கு கூட தெரிகிறது. பறவைகள் கணக்கு போடும். மிருகங்கள் கணக்கு போடும். இந்த அறிவையெல்லாம் இறைவன் யாரும் சொல்லித்தர வேண்டியிராமல் விலங்குகளுக்கு கூட வைத்திருக்கும்போது என்னை இப்படித்தான் வணங்கவேண்டும், இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று இறைவன் விரும்பியிருந்தால், அதனை மிருகங்கள் மனிதர்கள் மூளையில் வைக்க எவ்வளவு நேரமாகும் இறைவனுக்கு?
இதற்காக ஒவ்வொரு பறவைக்கூட்டத்திலும் ஒரு பறவையை பிடித்து ஒன்று ரெண்டு மூன்று கணக்கு போட ஒரு பறவை இறைதூதரை அல்லா நியமித்துக்கொண்டிருப்பாரா? இதெல்லாம் சுத்த டுபாக்கூர். அவனவன் தனது லூசுத்தனத்துக்கு சப்பை கட்டும் வாதங்கள் இவை. குரானும் ஹதீஸும் உலகம் தட்டை, சூரியன் பூமியை சுற்றிவந்து சூரியன் மறையும் நேரத்தில் அல்லாவின் காலடியில் உட்கார்கிறது என்றெல்லாம் அபத்தமாக உளறுகிறது. இதனையும் சப்பைகட்டு கட்ட தமிழர்களில் சிலர் தயாராக இருக்கீறார்கள். இது இறைவேதம் என்று சொல்கிறார்கள். தமிழர்களின் மண்டையில் மூளை இருக்கிறதா என்று பலத்த சந்தேகமே வருகிறது.
எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு இறைதூதர்? பேரன்பு மிக்க இறைவனாக இருந்தால், தன்னை இப்படி கும்பிடவில்லை என்று கோபம் வருமா? சாதாரண மனிதத்தாய் தன்னை திட்டுகின்ற மகனைக்கூட அன்பு செய்கிறாள். இந்த பேரண்டத்தின் தாயாக இருக்கும் பேரன்பு மிக்க இறைவன், ஒரு சாதாரண மனிதன் தன்னை சரியாக கும்பிடவில்லை என்று கடுங்கோபம் கொண்டு எண்ணெய் கொப்பறையில் வருப்பானா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும். இதெல்லாம் முகம்மது தன் சொல்படி மக்கள் கேட்கவேண்டும் என்று இறைவனின் பெயரை பயன்படுத்துக்கொண்டு மிரட்டிவை. ஏமாறாதீர்கள்.
நீங்கள் முந்தைய இறைவேதங்கள் என்று சொல்வதெல்லாம் யூதர்களின் புராணக்கதைகள். அவைகள் அனைத்தும் பொய் என்று ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியாளர்கள் நிரூபித்து விட்டார்கள். கொஞ்சம் போய் வரலாற்றை படித்து பாருங்கள். ஆபிரஹாம் கதை, எகிப்து மோஸஸ் கதை, நோவாவின் பிரளயம் எல்லாமே புராணக்கதைகள். அவைகள் உண்மையல்ல. தங்களை மேம்படுத்திக்கொள்ள யூதர்கள் தாங்களாக எழுதிய கட்டுக்கதைகள். சொல்லப்போனால், யேசு கதையே ஒரு கட்டுக்கதை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லதலைப்பட்டிருக்கிறார்கள். ஆல்பிரட் ஸ்வட்ஸர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகத்தை படித்து பாருங்கள். வரலாற்று ரீதியாக இயேசு என்பவரே இருந்ததில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். இந்த பழங்கதைகளை உண்மை என்று நம்புபவர்களை பற்றி என்ன சொல்வது? ஆதாம் என்ற ஒருவரே இல்லை என்று இண்றைய அறிவியல் சொல்கிறது. ஏவாள் என்று ஒருவரும் இல்லை என்று அறிவியல் சொல்கிறது. ஆதாம் ஏவாள் என்று நம்பிய கிறிஸ்துவர்களே பரிணாமவியலே சரி என்று வேறு வழியின்றி ஒத்துக்கொண்டுவிட்டார்கள். அவர்களிடமிருந்து காப்பி அடித்த முகம்மதுவை இன்னமும் தமிழர்களான நம்மில் சிலர் நம்புகிறார்கள். வேதனை ! என்ன செய்வது?
இந்த அரபிய மனிதன் முகம்மது கொலை, கொள்ளை, சரணடைந்தவர்களை கொல்வது, தன்னை எதிர்த்து கவிதை புனைந்தவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, போரில் பிடிபட்ட பெண்களை கற்பழிப்பது என்று பண்ணாத அட்டூழியம் இல்லை. இவரை நம்பும் தமிழர்களில் சிலர் தங்களது நம்பிக்கைகளை சப்பைக்கட்டு கட்ட இல்லாத தகிடுதித்தம் செய்கிறார்கள்.
மக்களே ஏமாறாதீர்கள். மனிதர்களாக ஆகுங்கள்.
//Mr. aik, நீங்கள் சொன்னது போல் இவர் டுபாக்கூர் நபியாக இருந்திருந்தால் ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ‘துண்டை காணும் துணிய கானும்’ என்று ஓடி இருப்பார்.//
வெற்றிகரமான ஏமாற்றுப்பேர்வழிகள் உலகத்தில் ஏராளம். தனது ஏமாற்றை வன்முறை மூலம் நிறுவினால், இன்னும் பல காலங்களுக்கு ஏமாற்றலாம்.
உதாரணம் வேண்டுமா? கிரேக்க நாகரிகத்தில் உலகம் உருண்டை என்று சொல்லித்தந்திருக்கிறார்கள்.
Plato (427 BCE – 347 BCE) travelled to southern Italy to study Pythagorean mathematics. When he returned to Athens and established his school, Plato also taught his students that Earth was a sphere. If man could soar high above the clouds, Earth would resemble “one of those balls which have leather coverings in twelve pieces, and is decked with various colours, of which the colours used by painters on earth are in a manner samples.” (Phaedo, 110b)
பிளேட்டோ தனது பள்ளிக்கூடங்களில் உலகம் உருண்டை என்றுதான் சொல்லித்தந்திருக்கிறார். ஆனால், கிறிஸ்து மதம் ரோமில் ஆட்சி செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு வருடங்கள் உலகம் தட்டை என்றுதான் நம்பவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அப்படித்தான் மக்கள் நம்பினார்கள். ஏனென்றால் பைபிளில் அப்பத்த்தான் இருக்கிறது. உலகம் உருண்டை என்றும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் சொன்னவர்களை நெருப்பில் போட்டு எரித்தார்கள்.
இன்னும் நைஜீரியாவில் உலகம் உருண்டை அல்ல உலகம் தட்டை என்று முஸ்லீம்கள் போர்கொடி தூக்கி போலீஸ் ஸ்டேஷன்கள் மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். சமீபத்திய செய்திதான். என் மீது முஸ்லீம்கள் வெடி குண்டு வீசுவேன் என்று பயமுறுத்தினால், நான் கூட உலகம் தட்டை என்று சொல்வேன். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.
ஆகவே முகம்மதின் டுபாக்கூர் இன்னும் செலாவணி ஆவதில் ஆச்சரியம் இல்லை.
அன்புள்ள aik, தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.
தங்களை போன்று ஒரு பொய்யரை நான் கண்டதில்லை. : தங்கள் முழு கருத்தும் பொய்களின் பட்டியல்; அனைத்தையும்
அறிவியல் ரீதியாய் பொய் என்று யாராலும் நிரூபிக்க முடியும். நிருபிக்கப்பட்டவை. ஆனால் அவை தாங்கள் படித்த கிண்டர் கார்டன் சிள்ளபசில் இல்லை. ஒருவேளை பாஸ் பண்ணி அடுத்த வகுப்பு சென்றால் படித்து தெரிந்து கொள்வீர்கள். தாங்களின் கிண்டர் கார்டன் அறிவின் படி பகுத்துணர தெரியாத குழந்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ‘நபி’ என்று நெத்தியில் எழுதி ஒட்டித்தான் அனுப்ப வேண்டும். ‘அப்புறம் படிக்கத்தெரியாத குழந்தைகளுக்கு?’ என கேட்பீர்கள். குழந்தைகளுக்கெல்லாம் மார்க்கமும் இல்லை தண்டனையும் இல்லை என்ற முதல் வகுப்பு சிலபசை கடின மான மனதுடன் தாங்கள் தாங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறேன்.
உங்கள் அறிவு விளிம்பையும் தாண்டி நீங்கள் சிந்தித்தது என்னவென்றால், ‘இறைவன் ஏன் பகுத்தறிவை தந்து நம்மை மனிதனாய் படைக்க வேண்டும். அதைவிட சிறந்த படைப்பான சிந்திக்காத என்னை விட சிறந்த படைப்பான கம்புட்டர் ரோபோக்களாய் படைத்து, போட்டு வைத்த ப்ரோக்ராமுக்கு கட்டுப்பட்டு, இறைவன் விரும்பியபடி ‘வாழ்ந்து விட்டு’ போகட்டுமே’ என்கிறீர்கள். சபாஷ். தங்களைப்போன்றவர் பள்ளி நடத்தினால் அனைத்து மாணவருக்கும் பரீட்சை நடத்தாமலேயே அனைவரும் வெல்ல வேண்டும் என்ற ‘நல்லெண்ணம்’ கொண்டு அனைவருக்கும் நூத்துக்கு நூறு மதிப்பெண் போட்டு விடுவார்.
ஆனால் இறைவன்?
ஸில்லபஸ் (குரான்) கொடுத்து ஆசிரியர் (நபி) ஒருவரை அனுப்பி, போதித்து, பின்னர் பரீட்சை வைத்து, அதில் ஸில்லபஸ் படி எழுதப்பட்டிருக்கிறதா (இவ்வுலக வாழ்க்கை குரான் படி யும் நபியின் போதனை படியும் உள்ளதா) என அறிந்து பாஸ் (சொர்க்கம்) அல்லது ஃபெயில் (நரகம்) போட எண்ணம் கொண்டுள்ளான். புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள். இது இரண்டாம் வகுப்பு சிலபஸ்.
நான் சிந்திப்பவர்களிடமும், பொய் (ஆதாரம் இருந்தும் அதனை ஒதுக்கிவிட்டு) சொல்லாதவர்களிடமும், தன்னை – மனிதன் – என்ற பகுத்துணர்ந்து சிந்திக்கும் உயர்வான படைப்பு என்று புரிந்தவரிடம் மட்டுமே இனி விவாதிப்பது என்ற முடிவெடுத்திருக்கிறேன். மன்னிக்கவும். தங்கள் மறுமொழி என்னை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்து விட்டது.
அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”
உங்களுக்கு புரியவில்லை என்றாலும் சொல்கிறேன். இறைவன் உலகத்துக்கு ஒரு இறைதூதர் என்று யாரையாவது அனுப்பினால், இப்படி கூமுட்டைத்தனமாக எந்த வித அத்தாட்சியும் இல்லாமல், வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்து அனுப்புவானா என்று யோசித்து பாருங்கள்.
”ஏன் இவர் நபி” என்று கேட்டால்,
“நான் இங்கே பேசலை! என் வாய் வழியா அல்லா பேசறார். அவர் சொல்றார்.. முகம்மதுதான் நபி” என்று கவிதை பாடுகிறார் என்று சொல்கிறீர்கள்.
இதனை விட என்ன ஆதாரம் வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
உங்களுக்கே கூமுட்டைத்தனமாக தெரியவில்லை?
திரும்பச் சொல்கிறேன். இது மாதிரி அஸ்கரோ, அல்லது செங்கொடியோ சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? செங்கொடியின் நண்பர் ஒருவர் செங்கொடியை புகழ்ந்து பாடுகிறார். இவருடன் நன்றாக பழகினேன். இவர் உத்தமர். சொன்ன சொல் மாறாதவர். இவர் சொல்வதெல்லாம் உண்மை. இவர்தான் அடுத்த நபி என்று சொல்கிறார்.
நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?
அதே மாதிரிதான் முகம்மதுவையும் நபி என்றோ இறைதூதர் என்றோ ஒத்துக்கொள்ள முடியாது.
எல்லாம் வல்ல இறைவனுக்கு இப்படி இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவரால் முடியாதா?
சரி, இந்த உலகம் ஒரு பரிட்சை என்று சொல்கிறீர்கள். அதற்கு சிலபஸை இறைதூதர் மூலமாக அனுப்புகிறார் என்று சொல்கிறீர்கள்.
இதில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன என்று பாருங்கள். உலகம் ஒரு பரிட்சை என்றால், முதலில் சிலபஸில் எந்த விதமான குழப்பமும் இருக்கக்கூடாது. இருபத்தைந்து ஆசிரியர்கள் இருபத்தைந்து பாடங்களை சொல்கிறார்கள்.நானே சரியான ஆசிரியர் அவரை நம்பாதே என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் எதனை பின்பற்றுவீர்கள்? தப்பான ஆசிரியரை தேர்ந்தெடுத்தால் பரிட்சையில் பெயில்! மோஸஸ், இயேசு, ஜான் பாப்டிஸ்டு, முகம்மது, குலாம் அகமது, பஹாவுல்லா, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று எத்தனை பேர்! நீங்கள் யாரை தேர்தெடுத்தீர்கள்? ஒருவர் எந்த குடும்பத்தில் பிறந்தீர்களோ அதனைத்தானே 90 சதவீதம் தேர்ந்தெடுக்கிறார்கள்?
ஆகவேதான் சொல்கிறேன். இறைதூதர் என்று ஒரு ஆளை இறைவன் அனுப்பியிருந்தால், அதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது. இதுதான் சிலபஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பச்சைக்குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கும். இறைவன் அப்படிப்பட்ட மோசக்காரராக நிச்சயம் இருக்கமுடியாது. அப்படி சிலபஸ் தெளிவாக இல்லையென்றால், எவனையும் இறைதூதர் என்று அனுப்பவில்லை என்றுதான் பொருள்.
இறைவனை நம்புபவர்கள் வைக்கும் குணாம்சங்களை பாருங்கள்
இறைவன் நியாயமானவர்
இறைவன் பாரபட்சமில்லாதவர்
இறைவன் கருணை மிக்கவர்
இறைவன் அன்பு மிக்கவர்
அப்படிப்பட்ட இறைவன் இருபத்தைந்து போலி இறைதூதர்கள் ஆளாளுக்கு நானே இறைதூதர் என்று கோருவதை பார்த்து சும்மா இருப்பாரா? குலாம் அகமதுவின் மதம் போலி என்றூ சொல்கிறீர்கள். அது எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை படித்துப் பாருங்கள். பஹாவுல்லாவின் மதம் பஹாய் இன்று உலகளாவிய மதம். அதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவரைக்கும். டெல்லியிலிருந்து அடிஸ் அபாபா வரைக்கும் பின்பற்றுபவர்களும், கோவில்களும் இருக்கின்றன. அவர்களுக்கும் முகம்மதுவின் மதத்துக்கும் என்ன வித்தியாசம்? பஹவுல்லாவுக்கும் குலாம் முகமதுவுக்கும் சீடர்கள் முகம்மதுவின் இஸ்லாமிலிருந்துதான் கிடைத்துள்ளார்கள்.
சிந்தித்து பாருங்கள். ஏன் இத்தனை சிலபஸ்? இத்தனை போலி இறைதூதர்கள் மக்களை இதுதான் சிலபஸ் என்று ஏமாற்றுவதை பார்த்துக்கொண்டு பரிட்சை வைக்கும் இறைவன் எப்படி நியாயமானவர் என்று சொல்ல முடியும்?
சிலபஸில் எந்த வித குழப்பமும் இருக்கக்கூடாது அய்யா.
இருபத்தைந்து ஆசிரியர்கள் ஒரே வகுப்பு மாணக்கர்களிடம் ஆளாளுக்கு ஒரு சிலபஸ் என்று கொடுக்கிறார்கள். யாரோ ஒரு ஆசிரியர்தான் சரியான சிலபஸ் கொடுக்கிறார். அதிலிருந்துதான் கேள்வி வரும் என்று சொல்கிறீர்கள். (இதனை அனுமதிக்கும் பிரின்ஸிபால் சரியான கேனையனாக தெரியவில்லை? )
இது என்ன பரிட்சையா?
ரொம்ப சிம்பிள் இது.
இந்த இறைதூதர்கள் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள். நான் தான் ஒரிஜினல் சிலபஸ் வைத்திருக்கிறேன். என்னை நம்புபவர்கள்தான் பாஸ் ஆவார்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.
ஏமாற்றுக்காரர்களை கண்டுகொள்ளுங்கள்.
aik
நச்சென்று புரிய வைத்துவிட்டீர்கள். நீங்கள் எழுதுவதை இரண்டு முறை படித்தால்தான் விளங்குகிறது. ஆனாலும் சரியான கருத்து. 25 ஆசிரியர்களை 25 சிலபஸ் கொடுக்க அனுமதிக்கும் பிரின்ஸிபால் உவமை நச்சென்று புரிவைத்துவிட்டது.
இதை விட அருமையாக இந்த இறைதூதர் பிராடை போட்டு உடைக்க முடியாது.
சமீபத்தில்தான் Bible unearthed படித்தேன். நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மை. எக்ஸோடஸிலிருந்து எல்லாமே நடக்காத விஷயங்கள். இவை எல்லாமே யூத பழங்குடியினர் எழுதிய கதைகள் என்று அருமையாக விளக்கியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
பரிதாபமாக கிழிந்து தொங்குகிறது இஸ்லாமும் கிறிஸ்துவமும்.
நீங்கள் சொன்னது போல சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புன்படுத்தக்கூடாது என்று உலகத்தில் உண்மைக்கு வாய்ப்பூட்டு போட்டுவிடுகிறார்கள்.
ஆனால், விவரம் புரியாத முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் பைபிள்தான் உண்மை, குராந்தான் உண்மை என்று உளறுவது சகிக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இப்போதாவது இந்த முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் தங்களது ஆங்கிலப்பெயர்கள் அரபிப்பெயர்களை விட்டு விட்டு தமிழ்ப்பெயர் சூட்டிகொண்டு மனிதர்களாக விடுதலையாகி வாழவேண்டும்.
அன்புள்ள வளவன், வருக! தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக:
Aik -ன் கருத்துகளை வழிமொழிந்துள்ளீர்கள். ஆனால், ஒன்றை மறந்து! உங்கள் பள்ளி சிலபசும் உங்கள் அப்பா படித்த சிலபசும் ஒன்றா? அவர் சிலபசும் அவர் அப்பா சிலபசும் ஒன்றா? உங்கள் சிலபசும் அர்ஜென்டினா பள்ளி சிலபசும் ஒன்றா?
ஆனால், எல்லா சிலபசுக்கும் ஒரே அடிப்படை. “வணக்கத்திற்கு உரியவன் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ் ஒருவனே அன்றி வேறு யாரும் எதுவும் இல்லை” என்பதே அது.
////பரிதாபமாக கிழிந்து தொங்குகிறது இஸ்லாமும் கிறிஸ்துவமும்.////—- இஸ்லாம் அப்படி பரிதாபமாக கிழிந்து தொங்கவில்லை,வளவன்.
ஏன்?
ஒரு தூதர் சொன்ன மார்க்கம், நாளடைவிலோ பல வருடங்கள் உருண்டோடிய பின்போ, அவர் இறப்புக்குப்பின் மக்களால் மறக்கப்பட்டோ மாற்றப்பட்டோ பின்பற்றப்படாமலோ போனால் மக்கள் தறிகெட்டு சிர்கேட்டு தான்தோன்றித்தனமாய் வாழ முற்படும்போது அவர்களிலிருந்தே இன்னொரு தூதர் அம்மக்களை நேர்வழியில் திருப்ப அனுப்பப்படுகிறார். அவரின் தூதுத்துவ அடிப்படை சிலபசும் அதேதான். ஆனால் அந்த சமுதாய மக்களுக்கு உரிய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வும், அவர்கள் கையாண்ட புதிய சிர்கேட்டுக்கு தடையுமாக சில மாற்றங்கள் உடன் அதே அடிப்படையுடன் சிலபஸ் இருந்து இருக்கும். அதே காலத்தில் உலகில் வேரொரு கண்டத்தில் வேரொரு மொழி பேசும் மக்களுக்கு வேறொரு தூதர் இதே அடிப்படை சிலபசை அம்மக்களுக்கு ஏற்ற வேறு சிறு மாற்றங்களுடன் போதிப்பார். தொலைதொடர்பு இல்லாத அக்காலத்தில் அம்மக்களுக்கு இப்படி இரு தூதர் உலகின் வெவ்வேறு இடங்களில் நல்வழிப்படுத்திக்கொண்டு இருப்பது தெரியாது. இப்படியே உலகம் ‘குளோபல் கிராமமாக’ மாற மாற ஏக காலத்தில் ஏக தூதர் என்றானது.
படு லேட்டஸ்டாக (ஜீசஸ் கிரிஸ்ட்) ஈசா நபி (அலை) இதே ‘சிலபஸ்’-அடிப்படையுடன்தான் வந்தார். மக்கள் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஹீப்ரு மொழியில் சொன்னவற்றை இன்ஜில் (பைபிள்) என்று அம்மொழியில் எழுதி வைத்துக்கொண்டு சரியாக பின்பற்றி, மனிதர்களாய் வாழ்ந்தார்கள். ஆனால், நாளடைவில்-பல வருடங்கள் போன பின் அந்த ஹீப்ரு மொழி பைபிளும் (இன்றுவரை!?!) காணவில்லை; அவரின் போதனை படி வாழ்ந்த மக்களையும் காணவில்லை. இந்நிலையில் தான் புனித பவுல் போன்றவர்கள் அவர்கள் மனம் நாடும் வகையில் பைபிள் என்று அவர்களின் சொந்த சரக்கை அதில் இட்டு நிரப்பி மக்களை வழி கெடுத்தனர். எப்படி? தூதர் (ஜீசஸ் கிரிஸ்ட்) ஈசா நபி (அலை) அவர்களை, சிலர் இறைவன் என்றும் இறைவன் மகன் என்றும் சிலர் தூதரின் அம்மா (மரியம்) மேரியையும் சேர்த்து இறைவன் மூவர் என்றும் அவர்களை வணங்க சொல்லவும் அதற்கு சான்றாக தங்கள் கட்டுக்கதை புத்தகத்தை ‘பைபிள்’ என்று பொய் சொல்லியும் புருடா விடவே ஒரே இறைவன் என்ற அடிப்படை சித்தாந்தம் காணாமல் போனது.
இதனால் முஹம்மது நபி (ஸல்) உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த ஏக இறைவனால் அனுப்பப்பட்டார். அவரின் முலம் இறைவன் அளித்த குரான் அதே அரபி மொழியில் பாதுகாக்கப்பட்டுவிட்டது. பின்னாளில் பிரிண்டிங் பிரஸ் முதல் இன்டர்நெட் வரை குரானை அதன் மூலத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாறாமல் இறைவன் காப்பாற்றி வருவதால் இன்னொரு நபி தேவையா? அல்லது இன்னொரு ‘முரான்’ தான் தேவையா? இப்படி பல ஆயிரம் வருடம் கழித்துதான் மனித மூலை இந்த அளவு வளரும் என்றும் (அதனால் எண்ணற்ற நபிகள்), அது இன்னும் கணினி எல்லாம் கண்டுபிடிக்கும் என்று இறைவனுக்கு தெரிந்துதான் இவர்- முஹம்மது (ஸல்) -கடைசி நபி என்றும் இவர் மூலம் சொன்ன மார்க்கமே உலக மக்களுக்கு இறுதியானது என்றும் சொல்லி விட்டான்-என கருதலாம். இறைவன் ஒருவனே அனைத்தும் அறிந்தவன்.
நண்பா! வளவா! இதில் இஸ்லாம் எங்கே பரிதாபமாக கிழிந்து தொங்குகிறது? மனிதன் மனிதப்பன்புகளுடன் வாழ, மாண்புடன் வாழ, சுய மரியாதையுடன் வாழ, மானத்துடன் வாழ, பிறருக்கு கேடு செய்யாமல் வாழ ஆதி மனிதன் முதல் இனி வரப்போகும் மனிதனுக்கும் அருளப்பட்ட இஸ்லாம் எனும் ஒரே மார்க்கம் மனித குலத்தையே தூக்கி நிமிர்த்தி நேராக பிடித்துள்ளது நண்பா! இதை கடைப்பிடிக்காமல் போகும் மனிதனால் -அவன் அரபிபெயர் வைத்தவனானாலும்-அவனால் மற்றவருக்கு இவ்வுலகிலும் அவனுக்கு ஈருலகிலும் கேடுதான், நண்பா!
இஸ்லாத்தை பின்பற்றாத ‘என்னால் மற்றவருக்கு என்ன கேடு?’ என்கிறிர்கள். நீங்கள் கொலை- கொள்ளை- கற்பழிப்பு- பிறரை ஏமாற்றுதல் போன்றன செய்யாமை, பொய் சொல்லாமை, ஈகை இப்படி எண்ணற்ற நற்குணங்களுடன் இருக்கிறீர்கள் என்றால் அதுவும் ஆதி மனிதன் முதல் இஸ்லாம் போதித்தது தான். ஆனாலும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் இன்றைய மற்ற சட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? பெருங்குர்ரங்களுக்கும் ஜாலியான ‘டிவி பார்த்துக்கொண்டே நம் வரிப்பணத்தில் சோறு தின்னுவிட்டு பேப்பர் படிக்கும்’ தண்டனைகள், போதை, விபச்சாரம், வட்டி, சூது, இப்படி பலவற்றிற்கு ‘சட்டபபுர்வமானவை’ என்ற அங்கீகாரம், சம நீதியிந்மை, லஞ்சம், அதிகார துஷ்பிரயூகம் இவைதான் இன்றைய உலக சிர்கேட்டிற்கு காரணம் என்கிறேன் நான். உங்களால் மறுக்க முடியுமா?
நண்பர் நெத்தியடி,
கடைசி நபி முகமது என தெரிந்திருந்தும்(இறைவனுக்கு) ஏன் அவரிடம் வாக்குறுதி வாங்க வேண்டும்? அவரை விடுத்து மற்றவர்களிடம் மட்டும் வாங்கவேண்டியது தானே.
அன்புள்ள kavin, தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.
மீண்டும் ஒருமுறை சிந்தையை ஒருமித்து படிக்கவும். கடைசி நபி மேட்டருக்காக வாக்குறுதி வாங்கப்படவில்லை. ‘வேறொருத்தர் நபியென்று உங்களிடம் வந்தால் உதவவே’ வாக்குறுதி.
ஒரு நபி இருக்கும் போது தான் இன்னொருவர் வர முடியும் இவ்வாக்குறுதிப்படி.
‘கடைசி நபி நீ’ என்று கடைசி நபியிடம் மட்டும் சொன்னால் போதும். அவருக்கு தெரியாமல் இன்னொருவர் வேறொரு இடத்தில் இவர் நபியாவதுக்கு முந்திய நொடியில் ஆக்கப்பட்டிருக்கலாம் என்பதே தாங்கள் புரிய வேண்டியவை.
மேலும் தங்களுக்கு தெரிய வேண்டிய மற்றொரு விஷயம்: ஒவ்வொரு சமுதாயத்துக்கும், மொழியினருக்கும், இனத்திற்கும் அவரவர் சமுதாயத்திலிருந்து, மொழியிலிருந்து, இனத்திலிருந்து ஒரு நபி வந்திருக்கிறார். இப்படி எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகிற்கு இறைவனால் தரப்பட்டுள்ளனர்.
தாங்கள், சிந்திக்க முயன்றதற்கு நன்றி
இஸ்லாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கம். சரியான முறையில் விளங்கிக்கொண்டால் நீங்கள் உண்மையின் பக்கம் வருவீர்கள். அப்படி விளங்கிக் கொள்ள வேண்டுமா வாருங்கள் IRF ன் Islamic International School ல் சேருங்கள்.
Fees details: jr.kg to 6th std. – 77000( ஒரு வருடத்திற்கு ).
இந்தியாவின் spiritual guru rank 3ம்,(1. Baba Ramdev. 2. Sri Ravi sankar) 200 நாடுகளில் 1200 public talk ல் கலந்து கொண்டவருமான Zakir Naik தான் இப்படி அழைக்கிறார்.
(நியாயத்தீர்புக்குறிய அந்த) நாள் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்துவிட்டது. இப்படி கூறி 1400 வருடமாகிவிட்டது. இவரைக்கேட்டால்,இறைவனின் கணக்குப்படி 1400 வருடம்தான் 10 வருடம் என்கிறார். இறைவன் மக்களுக்காக குரானை வழங்கினாரா!,இல்லை அவருக்காக வழங்கிக்கொண்டாரா!
இஸ்லாத்தில் வரதட்சனை ஹராம்(ஆகுமானதாக்கப்பட்டதல்ல). அப்படியென்றால் அத்திருமணத்தை ந்டத்தி வைக்கும் ஹசரத்தும் அதற்கு உடந்தையாகிறார். அவரின் பின் நின்று தொழலாமா.
தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக:
வினவு மன்னிப்பு கேட்காதா? அல்லது வினவிடம் மன்னிப்பைஎல்லாம் எதிர்பார்க்க முடியாதா? அல்லது மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை எல்லாம் வினவிடம் கிடையாதா? அல்லது தன் செயல் தவறற்றது என வினவு நம்புகிறதா?
ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? முதலில் அஹமதியாக்களிடம் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்.
அஹமதியாக்களே. தவறிழைத்தவர் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டவர். எனவே அவரை விடாதீர்கள். நஷ்ட ஈடு கேட்டு நீதி மன்றம் செல்லுங்கள்.
நெத்தியடிக்கு ஒரு கேள்வி,
கடவுள் பூமியை முதலில் படைத்தானா? ஆதாமை முதலில் படைத்தானா?
In the name of Allah, the most gracious, the most wonderful…
As salaamu alaikum warahmatullahi wa barakatuhu (May please and blessings of Allah (swt) bestowed unto all)
Dear all,
To: Our non-Muslim brothers and sisters, who wrote and read articles here,
Thank you all for the time taken to understand our point of view. We did our best in clarifying the misconceptions regarding Islam. Digging out a buried body is deeply condemnable and whoever done that should apologize to the concerned people and more than that they need to answer Allah(swt). One more thanks to those who send gratitude emails to me, hope I am able clarify your points and I sincerely hope you received your requested information. May Allah(swt) guide you to the right path. Aameen. Allah(swt) knows best.
To: My Muslim brothers and Sisters, who wrote and read articles here.
Jazakallahu Khayran for your efforts. You made me emotional. You are so enthusiastic in defending the truth and I am very happy for you. Once again, Medias like vinanu.com united us all and I got some more Muslim brothers in my network. Alhamdulliah. Let us share whatever little piece of information we have regarding Islam to others. Do not wait for the scholars, each Muslim should be a scholar. Let us continue to share with whatever little piece of information we know. May Allah(swt) give us strength and knowledge to do that. Aameen. May Allah(swt) guide us all to the right path.
Let me share some very good websites which will boost your Imaan…
http://www.thedeenshow.com (run and maintained by converted American Muslims)
http://www.hyahya.org (available in tamil also, a good site to tear the face of “Evolution Theory”, detailed analysis and results)
http://www.tubeislam.com (Run by American Yusuf Estes Dawah team)
http://www.peacetv.in (Dr.Zakir Naik’s official site)
http://www.whyislam.org (a very good site which clears misconceptions regarding Islam)
http://www.satyamargarm.com (one of very famous Tamil Islamic sites)
Also watch out these following scholars, all their videos are available online.
1. Sister. Yuonne Ridley (from U.K, a Taliban captive once, president of Islam channel, Very charismatic speaker)
2. Br. Khalid Yasin (watch out for his “Purpose of life” series lectures, so powerful and energetic)
3. Br. Yusuf Estes (One of the best scholars of Islam this century has ever produced)
4. Br. Ahmed Deedat (Very good in comparative religion, so popular)
5. Br. Abdur Raheem Green (British Scholar makes a valuable impact)
6. Br. Dr.Zakir Naik (he doesn’t require any introduction)
7. Br. Dr.Lawrence Brown (president of cdadawah.com so popular for his logical explanations)
8. Br. Hamza Yusuf (Very lively Speaker, creates great impact on the minds of listener, Founder of Zaytuna Institute of Islamic Studies, California)
9. Br. Dr.Jamaal Badaawi (Canadian, Very good at explaining history of Islam, look out for his “preservation of Quran” lectures)
10. Br. Bilal Philips (This scholar from West Indies is very popular amongst Youth)
11. Shabir Ally (Canadian, Very good at Muslim-Atheist debates and other general debates)
I hope you may already know these things; anyhow I would like to share. Also I have very good number of videos in different categories, if somebody wishes to get those, I sincerely request them to send me a email. Let us discuss the possibilities of sharing them. Insha Allah. I thank Allah(swt) for making vinavu.com as a tool to spread the message of Islam to our non-Muslim brothers.
Thank you all,
Thank you vinavu.com.
Your brother in humanity,
Aashiq Ahamed A
நண்பர் நெத்தியடி,
இன்றைய உலக சீர்கேட்டிற்கு காரணம் யார்?
சத்திய மார்க்கம் இஸ்லாமை சரியான விளக்கங்களுடன் கற்றுத்தரும் IRF ன் IIS ல் சேர ஒரு வருட கட்டணம் 77000.00. இது போன்ற பணக்கொள்ளை முத்லாளிகள் தான் காரணம்.
குரானில் பூமி தட்டை என்றுதான் கூறியுள்ளது என்பதை நிரூபிக்க பல விளக்கம் கொடுக்கும் ஜகீர் நாயக்கால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லீம்களே, ஜகீர் நாயக்கின் இந்த கட்டணக்கொள்ளைக்கு என்ன விளக்கம்? தெரிந்துகொள்ளலாமா! சவூதி சிறிதளவேணும் ஷரீயத் அமலில் உள்ள நாடு, வெள்ளிக்கிழமை தொழுகை முடித்தடவுடன் சவூதிகள் பஹ்ரைனுக்கு ஏன் பறக்கிறார்கள். ஷரீயத்தை பரப்பவா? தலிபான்கள். கஞ்சா செடியை வளர்த்துக்கொண்டே ஆப்கான் பெண்களை பர்தா போடவேண்டும் என கட்டாயப்படுத்தி ஷரீயத்தை பேணியவர்கள்.
இந்த கேடுகெட்ட முதலாளித்துவம் ஒவ்வொரு பிரிவினரையும் ஒவொவொரு விதமாக மூளைச்சலவை செய்துகொண்டுள்ளது. இதற்கு ஆட்படும் உங்களைப் போன்றோரும் அதற்கு உட்படுத்தும் மதலாளிகளுமே சீர்கேட்டிற்கு காரணம்.
//.just imagine life as a muslim after PETROL WEALTH is finished in Arabia…//
They will be living in tents and chopping each other head off in the name of their God. A thousand years ago they were like this and a thousand years from now they will be the same.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு சகோதரர் ஆஷீக்,
உலகம் உருண்டை என்று சொல்வதற்கு அல் குரானில் ஆதாரம் இல்லை.
உலகம் தட்டை என்பதனை விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.
http://www.sacred-texts.com/earth/za/
ஜெடெடிக் வானியல் சாஸ்திரத்தில் உலகம் தட்டை என்றே கருதப்படுகிறது.
http://www.theflatearthsociety.org
என்ற ஒரு அமைப்பே இயங்கி வருகிறது. இது கிறிஸ்துவத்துக்குள்ளேயே அல்லாஹ் இறக்கியுள்ள வசனங்களை ஒப்புகொள்ளும்படி ஒரு இயக்கம் தோன்றி வெகுகாலமாக இயங்கி வருகிறது.
http://en.wikipedia.org/wiki/Christian_Catholic_Apostolic_Church
கிறிஸ்துவ கத்தோலிக அபோஸ்டோலிக் சர்ச் என்னும் அமைப்பு உலகம் தட்டை என்னும் உண்மையை வலியுறுத்தி வருகிறது.
பெட்ஃபோர்ட் லெவல் எக்ஸ்பரிமண்ட் என்னும் பரிசோதனையில் உலகம் தட்டை என்பதே நிரூபிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
வஸ்ஸலாம்
அப்துல் அசீஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.
அன்பு சகோதரர் அப்துல் அசீஸ்.
உலகம் உருண்டை என்று சொல்வதற்குத்தான் அல் குரானில் ஆதாரம் இருக்கிறது. நீங்களும்
படித்து சிந்திக்க வேண்டிய வசனங்கள் : – 37:5, 55:17, 70:40 .
உலகம் தட்டை என்று அல் குரானில் ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை.
////உலகம் தட்டை என்பதனை விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.////
விஞ்ஞானிகள் உளறினால் நீங்களும் உளரவேண்டுமா, அப்துல் அசீஸ்?
அன்பு சகோதரர் ரியாஸ்,
அஸ்ஸலாமு அலைக்கும்
37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்! கீழ்திசைகளின் இறைவன்.
37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ளவற்றுக்கும் என்று சொல்லும்போது மேலே வானம் என்னும் கூரை கீழே பூமி என்னும் தரை என்றுதான் இருப்பதாக பொருள். வானம் ஒரு கூரையாக எந்த வித தூண்களுமின்றி நிறுத்தியிருக்கிறான் அல்லாஹ். இரண்டுக்கும் இடையே கீழே நட்சத்திரங்களையும் (67:5 அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்) நட்சத்திரங்களுக்கு மேலே நிலவையும் வைத்து அழகு படுத்தியிருக்கிறான் அல்லாஹ். (71:15-16) ஆனால், தவறாக தற்போது கிறிஸ்துவர்களும் காபிர்களும் கூறும் வானியல் சாத்திரத்தில் பூமி வானத்தின் நடுவே உட்கார்ந்திருக்கிறது!
அன்பு சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு இரண்டு கீழ்திசைகள் இரண்டு மேற்கு திசைகள் என்பதன் பொருள் தெரியும் என்று கருதுகிறேன். சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான்.
27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.
Bukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.
பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!
ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.
ஆனால், கிறிஸ்துவ விஞ்ஞானிகளும் காபிர்களும் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா? பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்?
ஆதாரப்பூர்வமான சஹி ஹதீஸ் இருக்கும்போது காபிர்களையும் கிறிஸ்துவ விஞ்ஞானிகளையும் நம்பும் உங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்
அன்புடன்
அப்துல் அஸீஸ்
நீங்கதாங்க உண்மையான முஸ்லீம்(குரான் கூறும் உண்மையை சரியாகச் சொல்றீங்க)
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.
அன்பு சகோதரர் அப்துல் அசீஸ்.
“படிக்க வேண்டிய வசனம்” என எழுதாமல், “படித்து சிந்திக்க வேண்டிய வசனங்கள்” என்று நான் எழுதி இருப்பதால் நீங்கள் சிந்தித்து இருக்க வேண்டும். விடை தெரியாமல், நீங்களே ஒரு பொய்யை–>/////(அன்பு சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு இரண்டு கீழ்திசைகள் இரண்டு மேற்கு திசைகள் என்பதன் பொருள் தெரியும் என்று கருதுகிறேன். சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான்.)////அல்லாஹ மீது இட்டுக்கட்டி கூறி, உங்களயே ஒரு அநியாயக்காரறாய் ஆக்கிக்கொன்டீர்.
“பல கிழக்குத் திசைகள், பல மேற்குத் திசைகள்” — இவற்றுக்கு உங்கள் சிந்தை இட்டுக்கட்டவில்லையோ?
சரி. பரவாயில்லை. நானே சொல்கிறேன்.
உங்கள் ‘தட்டை பூமியிந்’ பெரிய சைஸ் உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த
வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.
ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விரித்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும்.
இதிலிருந்து புவி – உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா சகோதரரே?
நீங்கள் மிக சிறந்த – அறிவிற்சிறந்த சிந்தனை வாதி என்றால், “மூளை சிந்திக்குமா? இதயம்(கல்ப்) சிந்திக்குமா?” என்று மேலே எங்கோ யாராலோ கேட்கப்பட்டதே, அதற்கு பதில் சொல்ல முடியுமா? பதில் சொல்லுங்களேன். தெரியவில்லை என்றால், ‘க்ளு’ கொடுக்கிறேன்.
அரபி மொழியில், ‘கல்ப்’ என்றும் ‘ஃபுவாத்’ என்றும் சொற்கள் உள்ளன. புரிந்து கொள்ள சிறந்த வசனம் 28:10. இவை தனித்தனியே பல இடங்களில் வந்தாலும் இணைந்து ஒரே வசனத்தில் இங்கு வருகிறது. ஆழ்ந்த பொருள் உள்ளது. ஆனால், பல உலமாக்கள் (பிஜெ உட்பட) இவ்விரண்டு வார்த்தைக்கும் ஒரே பொருளை தவறாக கையாளுகிறார்கள்.
“சிந்திக்கவும்”. இதைதான் நம் அனைவருக்கும் அல்லாஹ் பல இடங்களில் போதிக்கிறான். சிந்திக்கவும்.
ஹா ஹா ஹா…! அப்துல் அஸீஸ், காமெடி பண்ணாதீர்கள். உங்களின் காமெடி என்ன சொல்லுது?……
////// பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!/////
——ஒரு ரயிலில் நீண்ட தூரம் பிரயாணிக்கும் நீங்கள் தூங்கி திடிரென்று எழுந்து, பக்கத்தில் விழித்துக்கொண்டு வரும் என்னிடம் விழுப்புரம் போயிடுச்சா? என்று வினவினால், சத்தியமாக அது எனக்கு காமெடியாக தோணாது. “இல்லை, போகலை” அல்லது “போயிடுச்சு” என்று உங்கள் பக்கத்தில் நபி (ஸல்) அவர்களே இருந்தாலும், நமது ‘பேச்சு வழ்க்கில்’ இப்படித்தான் பதில் கூறுவார்கள். இதை வைத்து,……. “விழுப்புரம் எனும் ஊர், ஒரு இடத்தில் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கு……. என இஸ்லாம் கூறுகிறது”……. என நிங்கள் கூறினால் தான் — கூறுவதுதான் மிகப்பெரிய காமெடி.
///// …..கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்./////——இது நபிகள் (ஸல்) அவர்களின் கியாமத் நாளின் முன்னறிவிப்புகளில் ஒன்று. 1040 miles/hour வேகத்தில் சுழாலும் ஒரு பொருள் நின்று திரும்பி சுற்ற ஆரம்பித்தால்…..தொடர்ந்து ஸூரா 99 & 101 -ஐ படித்து உணரவும்.
//////அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.///// — இந்த ஒரு வரிக்காகத்தான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
ஒரு உண்மையான முஸ்லீம் உயிரே போனாலும் அஹமதியாக்களின் உடல் உறுப்பை ஏற்கமாட்டான். நண்பரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தில் ஒரு அணு அளவைக்கூட கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. ஆனாலும்…..
ஒரு உண்மையான முஸ்லீம் தன் உடம்பின் அளவை கூட்டவோ குறைக்கவோ அனுமதியுண்டு. வெங்காயம்.
Is God willing to prevent evil, but not able? Then he is not omnipotent. Is he able, but not willing? Then he is malevolent. Is he both able and willing? Then whence cometh evil? Is he neither able nor willing? Then why call him God? – Epicurus
May Almighty Allah show you the right path!
To : Nizam
அரேபிய பொருளாதாரத்துக்கும் இஸ்லாம் வளர்ச்சிக்கும்
எந்த தொடர்பும் இல்லை. அரேபிய எண்ணை வள
கண்டுபிடிப்புக்கு முன்னரே கூட இஸ்லாம் வளர்ந்தது
வரலாறு.
To : Venkataraman
தி.மு.க மேடைகளில் நெடுஞ்செழியன் திருக்குரானை விட
திருக்குறள் உயர்ந்தது என்று முழங்கி இருக்கிறார்..
சுப்பு இதை செளகரியமாக மறந்து எழுதி இருக்கிறார்..
http://www.tamilhindu.com/2009/09/subbu-column-33/
திருக்குறளின் பெருமை அறியாத அறிவிலிகளை இங்குகாண்கிறேன். திருக்குறள் மதம், சமயம், சாதி அத்தனையும் கடந்தது. குரான் அப்படியா? கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை?.
mahendra அவர்களுக்கு
என்னது திருக்குறள் அறியாதவர்கள் அறிவிலிகளா என்ன?தாங்கள் திருக்குறள் முழுவதும் படித்திருக்கிறீர்களா என்ன?அதில் எவ்வளவு அறிவுக்கு ஒவ்வாத நகைப்புக்குரிய விடயங்களை கூறப்பட்டுள்ளது என்று அறிவீர்களா.
1.அமாவாசை ஏற்படுவது ஒரு பாம்பு நிலவினை விழுங்குவதால் தான் என்று கூறுகிறது திருக்குறள்.
2.பத்தினிப் பெண் பெய்யச் சொல்லி கட்டளையிட்டாள் மழை கொட்டும் என்று கூறுகிறது திருக்குறள்,இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கும் வறட்சியை போக்க இந்த முறையை அனைவரும் கடைபிடிக்கச் சொல்லி இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு ஆலோசனை கூறுவீர்களா நண்பரே.
Parakkum kuthiraiyil sorgam sendru vanthathu un prophet
ottagathin onnukkai kudikka sonnathum un prophet
http://www.answer-islam.org/earth_in_islam.htm
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவர் பெரும்தகையால் எழுதப்பட்ட திருக்குறற் பாக்களுக்கு பலரும் பல அர்த்தங்களை வெளிப்படுத்தும் பொழிப்புரைகளை எழுதியுள்ளார்கள். நண்பர் அப்துல் ரசீத் அவர்கள், அமாவாசை ஏற்படுவது ஒரு பாம்பு நிலவினை விழுங்குவதால் தான் என்று திருக்குறள் கூறுவதாகவும், பத்தினிப் பெண் பெய்யச் சொல்லி கட்டளையிட்டாள் மழை கொட்டும் என்றும் சிலரால் எழுதப்பட்ட உரைகளை விளங்கிக்கொண்டது இயல்பானதே. ஆனாலும், எப்பொருளாக இருப்பினும் அதில் மெய்ப் பொருள் காண்பதுதான் அறிவு.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு“
நண்பரே உங்கள் முதற் சந்தேகத்திற்கான குறள்:-
“கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று“
இராகுவை, பாம்பு என்றும் கொள்ளப்படுகிறது. இராகுக்கிராகம் என்றால் சந்திரகிரகணம் என்றும் பொருளுண்டு. பாம்பிற்கு அரவமென்றும், அரவமென்றால் ஆயிலியம் என்றும், ஆயிலியமென்றால் ஒருநட்சத்திரம், ஒருநாள் என்றும் பொருளுண்டு.
திங்களைப் பாம்பு (ஒருநட்சத்திரம்)கொண் டற்று. எனவும் பொருள்கொள்ள முடியும். பூமியும் ஒரு நட்சத்திரமே.
இரண்டாவது சந்தேகத்திற்கான குறள்:-
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை“
தினமும் தெய்வத்தை தொழுபவள் இப்போது தெய்வத்திற்குப் பதிலாக வயலை உழவுசெய்யும் ஏரைத் (கொழுவிற்கு ஏர் என்றும் பொருளுண்டு) தொழுதெழுகிறாள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொன்ன மூதாட்டியும் ஒரு பெண்தான். உழவுத்தொழில்பற்றி அதீத ஞானமுடையவள் என்றும் அப்பெண்ணைக் கொள்ளலாம். அப்படியானவளுக்கு மழை எப்போதுபெய்யும் என்பதை சொல்லியா கொடுக்கவேண்டும். அவள் மழை பெய்யுமென்றால் பெய்யும். இதற்கு இன்றைய வானிலை அறிவிப்பாளர்களை உதாரணம் கொள்ளலாம். ஆனாலும் மழையென்றால் வெயில், வெயிலென்றால் மழை என்று அறிவிப்பாளர்களைப்பற்றி நீங்கள் முணு முணுப்பதையும் உணர முடிகிறது.
இந்தியாவில் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவன் தமிழனே. அவன் திருக்குறள்பற்றி அறியாதிருந்தால் அவன் அறிவிலிதான். அதில் மாற்றமில்லை. முகமதிய மதத்தை தழுவியிருக்கும் அனேகரின் கருத்துப்படி ‘குர்ஆன்‘ பற்றித் தெரியாத ஒரு முகமதியன் அறிவிலிதான்.
அன்பரே! குறைகளை கண்டுபிடிப்பது படைப்பைவிடவும் சுலபம். குர்ஆன் என்ற படைப்பிலும் குறைகளை கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் அதைக் குறைகளாகக் கொளாமல் உங்களிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். “பொருட்களுக்காக சொற்கள் தோன்றியுள்ளதே அன்றி சொற்களுக்காகப் பொருட்கள் தோற்றம் கொண்டவை அல்ல“. இன்றைய விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகக் கீழ்க் காணும் குர்ஆன் தரவுகளுக்கு விளக்கம் தர முடியுமா.
‘ஏழு வானங்களை இறைவன் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?’ -குர்ஆன் 71:15
வானத்தைப் படைக்க நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.’ -குர்ஆன் 2: 29
‘முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.’ -குர்ஆன் 37:6
வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
இரண்டு கிழக்குகளும் இரண்டு மேற்குகளுக்கும் இடையே சூரியன்
உதிக்கிறான் சூரியன் மறைகிறான். அதனால் பல மேற்குகள் பல
கிழக்குகள்..
அன்பு சகோதரர் ரியாஸ் அவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு
அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று
அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் நல்லது.
உலகம் தட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை என்று சகோதரர்
ரியாஸ் கூறுவது வியப்புக்குரியது.
2.22 firaashaw
2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை
விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து¢
அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச்
செய்கிறான்¢ (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே
இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
The One Who has appointed the earth a base for you, and the sky a canopy –
and caused water to pour down from the sky, thereby producing fruits as food
for you; and do not knowingly set up rivals to Allah!.
Yusuf Ali:
Who has made the earth your couch, and the heavens your canopy; and sent
down rain from the heavens; and brought forth therewith Fruits for your
sustenance; then set not up rivals unto Allah when ye know (the truth).
Pickthal:
Who hath appointed the earth a resting-place for you, and the sky a canopy;
and causeth water to pour down from the sky, thereby producing fruits as food
for you. And do not set up rivals to Allah when ye know (better).
13.3 Madda
13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து.
அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்!
இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக
ஜோடிகளை உண்டாக்கினான்! அவனே இரவைப் பகலால் மூடுகிறான் –
நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள்
இருக்கின்றன.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And it is He Who spread out the earth and made mountains as anchors and
rivers in it; and in it made all kinds of fruits in pairs – He covers the night with
the day; indeed in this are signs for people who ponder.
Yusuf Ali:
And it is He who spread out the earth, and set thereon mountains standing firm
and (flowing) rivers: and fruit of every kind He made in pairs, two and two: He
draweth the night as a veil o’er the Day. Behold, verily in these things there are
signs for those who consider!
Pickthal:
And He it is Who spread out the earth and placed therein firm hills and flowing
streams, and of all fruits He placed therein two spouses (male and female). He
covereth the night with the day. Lo! herein verily are portents for people
who take thought.
15.19 madadnaahaa
15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை
நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி
அதில் நாம் முளைப்பித்தோம்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And We spread out the earth, and placed mountains as anchors in it, and in it
grew all things by a proper
measure.
Yusuf Ali:
And the earth We have spread out (like a carpet); set thereon mountains firm
and immovable; and produced therein all kinds of things in due balance.
Pickthal:
And the earth have We spread out, and placed therein firm hills, and caused
each seemly thing to grow therein.
20.53 mahdan
20:53 ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்
இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும்
வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம்
பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்”
(என்று இறைவன் கூறுகிறான்).
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
The One Who has made the earth a bed for you and kept operative roads for
you in it and sent down water from the sky; so with it We produced different
pairs of vegetation.
Yusuf Ali:
“He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you
to go about therein by roads (and channels); and has sent down water from the
sky.” With it have We produced diverse pairs of plants each separate
from the others.
Pickthal:
Who hath appointed the earth as a bed and hath threaded roads for you therein
and hath sent down water from the sky and thereby We have brought forth
divers kinds of vegetation,
43.10 mahdan
43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள்
(விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
The One Who made the earth a bed you, and made roads for you in it, so
that you may be guided.
Yusuf Ali:
(Yea, the same that) has made for you the earth (like a carpet) spread
out, and has made for you roads (and
channels) therein, in order that ye may find guidance (on the way);
Pickthal:
Who made the earth a resting-place for you, and placed roads for you
therein, that haply ye may find your way;
50.7 madadnaahaa
50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை
அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண்
வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And (how) We have spread the earth, and placed mountains as anchors in it,
and have grown all kinds of beautiful pairs in it?
Yusuf Ali:
And the earth- We have spread it out, and set thereon mountains standing firm,
and produced therein every kind of beautiful growth (in pairs)-
Pickthal:
And the earth have We spread out, and have flung firm hills therein, and have
caused of every lovely kind to grow
thereon,
51.48 farashnaahaa
51:48 இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு
விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And We made the earth a base, so how well do We lay out!
Yusuf Ali:
And We have spread out the (spacious) earth: How excellently We do
spread out!
Pickthal:
And the earth have We laid out, how gracious is the Spreader
(thereof)!
71.19 bisaaTaa
71:19 ‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
‘And it is Allah Who made the earth a bed for you.’
Yusuf Ali:
“‘And Allah has made the earth for you as a carpet (spread out),
Pickthal:
And Allah hath made the earth a wide expanse for you
78.6 mihaadaa
78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
Did We not make the earth a bed?
Yusuf Ali:
Have We not made the earth as a wide expanse,
Pickthal:
Have We not made the earth an expanse,
79:30 dahaahaa
79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And after it spread out the earth.
Yusuf Ali:
And the earth, moreover, hath He extended (to a wide expanse);
Pickthal:
And after that He spread the earth,
88.20 suTiHat
88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள்
கவனிக்க வேண்டாமா?)
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And the earth – how it has been spread out?
Yusuf Ali:
And at the Earth, how it is spread out?
Pickthal:
And the earth, how it is spread?
91:6 tahaha
91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And by oath of the earth and by oath of Him Who spread it.
Yusuf Ali:
By the Earth and its (wide) expanse:
Pickthal:
And the earth and Him Who spread it,
ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா,
பிஸாடா ,ஃபரஷ்னாஹா
அரபி மொழியில் தட்டை என்ற வார்த்தைக்கு எத்தனை வார்த்தைகள்
உண்டோ அத்தனை வார்த்தைகளையும் உபயோகித்து அல்லாஹ்
அல்குர்ஆன் வசனங்களை இறக்கியுள்ளான்.
அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத கருத்துக்கள் யார் கூறினாலும்
நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்ப்டை.
அல்லாஹ் அனைவருக்கும் தூய இஸ்லாத்தை உணர தவ்பீஃக் செய்து
நேர்வழிகாட்டுவானாக ஆமீன்.
மா சலாம்.
அப்துல் அஸீஸ்
அன்பு சகோதரர் அப்துல் அசீஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.
ஒரு மிகப்பெரிய கோளத்தின் மேல் எதையும் விரிக்க முடியாதா?
ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா,
பிஸாடா ,ஃபரஷ்னாஹா
அரபி மொழியில் தட்டை என்ற வார்த்தைக்கு எத்தனை வார்த்தைகள்
உண்டோ அத்தனை வார்த்தைகளையும் உபயோகித்து அல்லாஹ்
அல்குர்ஆன் வசனங்களை இறக்கியுள்ளான்.
(பிறகு ஏன் தட்டை என்ற வார்த்தையை மட்டும் உபயோகிக்கவில்லை?)
அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத கருத்துக்கள் யார் (அப்துல் அஸீஸ்)
கூறினாலும்
நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்ப்டை.
அல்லாஹ் அனைவருக்கும் (உங்களுக்கும் சேர்த்து) தூய இஸ்லாத்தை உணர தவ்பீஃக் செய்து
நேர்வழிகாட்டுவானாக ஆமீன்.
(முதலில் நிங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் குரானை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்).
, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெறவேண்டும்
இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?
விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம்.வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
———————–
அன்பு சகோதரர் ஆஷிக்,
குரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று நீங்கள் எழுதிவிடலாமே? இன்னும் உங்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் குரானிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். நீங்கள், குரானும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி, … ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறீர்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.
ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. அது உங்களது பூமி கோளத்தில் எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா? அரேபியாவில் மறைந்த பின்னாலா? அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா? அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா? இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள்? உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே? எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான உலகத்தில் ஒரு இடத்தில் ம்றைந்த சூரியன் இன்னொரு இடத்தில் தானாக மத்தியான வெயிலாக இருக்குமே? எந்த இடத்தில் அனுமதி கேட்டது? எப்போது அனுமதி கேட்டது?
—
அன்பு சகோதரர் ரியாஸ்,
கோளத்தின் மீது விரிப்பதாக எங்கே அல்லாஹ் இறக்கியிருக்கிறான்? நீங்கள் சொல்லும் கோளத்தையே அவன் விரிப்பு, படுக்கை, தட்டையாக ஆக்கியிருப்பதாக கூறுகிறான். நீங்கள் என்னடாவென்றால், கோளத்தின் மீது விரித்திருப்பதாக இட்டுக்கட்டுகிறீர்கள். கோளம் என்ற வார்த்தை எங்கே இருக்கிறது? அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத சொல்லை இட்டுக்கட்டுவது யார்? நானா நீங்களா?
//(முதலில் நிங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் குரானை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்).//
நீங்கள் இதனைத்தான் செய்கிறீர்கள் போலிருக்கிறது. முதலில் அறிவியல் நூல்களை படித்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல குரானை சிந்திப்பது சரியானதா என்று சிந்திக்க வேண்டுகிறேன். இன்று தக்காளி நல்லது என்று அறிவியல் சொல்லும். நாளை தக்காளி கெட்டது என்று அறிவியல் சொல்லும். அதற்கு ஏற்றாற்போல குரானை படிக்க வேண்டுமா? அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா?
அல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற முடியாது. பொருள் கூறக்கூடாது. அதனால்தான் இத்தனை பித்னாக்கள் நடக்கின்றன. நபி(ஸல்) அவர்களே பொருள் கூறிவிட்டபின்னும் அவரை விட தனக்குத்தான் நிறைய தெரியும் என்பது போல பிஜே மற்றும் இதர ஆட்கள் போடும் கூத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்
அன்பு சகோதரர் அப்துல் அசீஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.
அர்ஷ் எங்குள்ளது? அங்கு போய் சஜ்தா செய்கிறது, எனில் எந்த நேரத்தில் செய்கிறது? உங்கள் இரவிலா? அப்படி என்றால் அமேரிக்காவில் பகலில் உள்ள மக்களுக்கு தெரியுமே. உங்கள் தட்டை உலகில் எப்படி ஒரே நேரத்தில் நள்ளிரவும் நடுப்பகலும் சாத்தியம் என்று நிங்கள் தான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல ஹதீஸில் அல்லது குரான் ஆயத்தில் உங்கள் இஷ்டத்துக்கு பிராக்கெட் போட்டு விளக்கம் கொடுத்தால் அதை எப்படி அல்லாஹ் தந்த அறிவைக்கொண்டு சிந்தித்து சிந்தித்து தன் அறிவை பெருக்கி வைத்திருப்பவர் எப்படி நம்புவர்.
////////Bukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களுமே தெரிந்தவர்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்./////
—-ஒரு மாற்றத்துக்கு பிராக்கெட் இல்லாமல் படித்து பாருங்கள். பிறகு அது பற்றிய அறிவை ‘ரீசெட்’ பண்ணிவிட்டு ‘அ’ முதல் ஆரம்பித்து சிந்தித்து பாருங்கள். உங்களுக்கு உண்மை விளங்கும். பிரக்கெட்டுகள் உங்களை சில நேரம் மாற்று வழியில் சிந்திக்க வைத்துவிடும். அது ஏற்கனவே தவறான சிந்தனைகளின் மீதே மிண்டும் விழ வைத்து விடும். இந்த ஹதீஸுக்கு தற்போதைய நவின அறிவியல் கண்டுபிடிப்பான “சூரியன் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளது, ( 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ் குரானில் சொன்னபடி) எதுவென்று சொல்ல முடியா ஒரு இலக்கை (அர்ஷ்?) நோக்கி.! ”
அங்கு சென்று ‘வந்த வழியே திரும்பி விடு” கட்டளை வந்த பின் திரும்பலாம். அப்போது எல்லா கோள்களும் எதிர் சுழார்ச்சி மேற்கொள்ளலாம். அதுவே கியாமத் நாளாகவும் இருக்கலாம். இவை எல்லாமே கியாமத் நாள் பற்றிய முன்னறிவிப்பு தான்.
விரிப்பு என்கிற சொல்லை ஆதாரம் என்று உலகம் தட்டை என்பதற்கு வக்காலத்து வாங்கினால் எப்படி உலகம் தட்டை என்று நம்புவது? தட்டை என்ற வார்த்தை அரபியில் இருக்கும் போது ஏன் அல்லாஹ் அதனை பயன் படுத்தவில்லை என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. குரானின் சில ஆயத்துக்களின் பொருளை சிந்தித்து பூரணமாய் விளங்க உலகின் அனைத்து துறைகளிலும் தேற்சி பெற்றிருக்கவேண்டும் என்பதே! இப்போது குரான் தப்சீர்கள் பல, ஒரு நபரால் மட்டுமே எழுதப்படுகிறது. அப்போது, அவர் எத்துறையில் வல்லுனராய் உள்ளாரோ அத்துறையில் மட்டுமே செம்மையாக சிந்தித்து சரியான பொருளை தர முடியும். அதே நேரம் பல துறையை சார்ந்த விற்பன்னர்கள் ஒன்றுகூடி எழுதினால் அது கிட்டத்தட்ட முழுமையான தப்சீராய் அமையும். அப்படி இதுவரை யாரும் முயன்றதாய் தெறியவில்லை.
சமீபத்தில், அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதி இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட, “அறிவியல் வழிகாட்டி அல் குர் ஆன்” என்ற புத்தகம் படித்தேன். அதில் அவர் விலங்கியல் பேராசிரியர் என்பதால் அந்த அறிவினூடேயே பல ஆயத்துகளை அறிவியல் விளக்கொளியில் சிந்தித்து இருந்தார். அதன்பயனாய், பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாய், முதஷாபிஹாத் (இறைவன் மட்டுமே பொருள் அறிந்துள்ள)வசனங்கள் என்று இதுகாறும் கூறப்பட்ட, “55:6 – செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன” வசனத்திற்கு அவரின் விளக்கம்: எந்த உயிர்க்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை. தலையை பூமியில் வைப்பதே சஜ்தா. தாவரங்களுக்கு தலை வேர்ப்பகுதி. ஆகவே, அதனை தரையில் வைத்து அவை எப்போதும் சுஜூது செய்கின்றன என்கிறார்!
அடுத்து, 49:13 வசனத்தின் மூலம் குளோனிங் கூடாதென்கிறார்! “மனிதர்களே! உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தது நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு…” இவ்வசனத்தில் குளோனிங் எப்படி? அவரின் நீண்ட அறிவியல் விளக்கத்தின் சாறு : குளோனிங் முறையில் உயிரை உருவாக்க ஆண் பெண் இருவர் தேவை இல்லையாம். பெண் ஒருவர் போதுமாம். அப்படி பிறக்கும் உயிர்களை பிறித்தறிய முடியாதாம்! எல்லாம் ஜெராக்ஸ் பிரதிகள்! இப்படி பல ஆயத்துகளை புதிய கோணத்தில் சிந்தித்துள்ளார்.
பல அறிவியல் சார்ந்த ஆயத்துகளுக்கு விளக்கம் அறிவியல் படிக்காமல் பெற முடியுமா?
சூரத்துல் அலக் : அலக் எனும் அரபி வார்த்தைக்கு 1-பிசு பிசு பொருள், 2-இரத்தக்கட்டி, 3-அட்டை போல் ஒட்டிக்கொள்ளக்கூடிய என்று முன்று பொருள்களும் அந்தந்த கால அறிவியல் வளர்ச்சிப்படி ஒன்றன்பின் ஒன்றாக எடுத்தாளப்பட்டு வந்தன. (ஆரம்ப காலத்தில் இதனை விந்து என்று நினைத்தனர். பின்னர் அறிவியல் வளர்ந்த வேளையில் இரத்தக்கட்டி என்று நினைத்தனர். ஸ்கேனிங் கண்டுபிடித்தபின் இந்த ‘அட்டை போல் ஒட்டிக்கொள்ளக்கூடிய’ அர்த்தம் சரி என்கின்றனர்).
அனால், இந்த பேராசிரியர், இந்த மூன்றுமே பொருந்தும் என்று நிழற்படம் போட்டு பாகங்கள் குறித்து 23:14 ற்கு வரிக்குவரி சில பக்கங்களில் விளக்குகிறார். இதில் என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா? நான்கு வித பார்வையும் வெவேறு காலகட்ட அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ற வகையில் சொல்லப்பட்டாலும், அந்த ஆயத்தின் பொருளில் குற்றம் இல்லை. அல்லாஹ் தேர்ந்தெடுத்த வார்த்தை ‘அலக்’ எப்படி பொருந்துகிறது பார்த்தீர்களா? இதுபோல் பல சிந்தனைகள். எல்லாமே உயிரியல் வட்டம். (இதுபோல் ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம். ஏனென்றால், ஒருவரே எல்லா துறை பட்டங்களையும் பெற்று விடுவது அசாத்தியம்.)
நான் சொல்வது என்னவென்றால், தற்போது நமக்கு கிடைத்த-கிடைக்கும்-கிடைக்கவிருக்கும் விளக்கங்கள் நம் முன்னொருக்கு கிடைக்கவில்லை என்பதுதான். இது எல்லாமே புதிய சிந்தனையினால்தான். என்னை கேட்டால் இன்னும் குரானில் உள்ள அறிவியல் வசங்களுக்கு முழுமையான விளக்கம் யாரும் தரவில்லை என்பதே. அனால், அதேநேரம், மற்ற சட்டங்கள், வணக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றில் பாமர மக்களுக்கே புரியும் வகையில் விளக்கங்கள் பெற முடியும். உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை. ஏனென்றால் இது புவியியல் புத்தகம் இல்லை. மக்களுக்கு இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என சொல்லும் வழிகாட்டிதான் குரான். ஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை நிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அது உங்கள் இஷ்டம். ஆனால், அல்லாஹ் புமியை, ‘தட்டை’ என்ற வார்த்தையை பயன் படுத்தி ‘பூமி தட்டை’ என்று சொல்லாதபோது, குரானை தவறாக விளங்கிக்கொண்டு ‘பூமி தட்டை’ என்று நிங்கள் சுயமாக சொல்வதை எல்லாம் ‘ஈமான் கொண்ட அறிவுடையோரால்’ ஏற்க முடியாது. இதுபோன்ற இன்னும் மனித அறிவிற்கு எட்டாத அல்லது அறிவியல் வளர்ச்சி இன்னும் தேவைப்படும் வசனங்களையும் ஹதீஸ்களையும் போட்டு உருட்டிக்கொண்டு நம் நேரத்தை விணாக்காமல், இவ்வுலகுக்கும் மறுஉலகுக்கும் தேவையான நல்ல செயல்களை செய்து நிறைய நன்மைகளை முடிந்த வரை சேகரித்து சுவர்க்கம் செல்ல பாடுபடுவோம். அதற்காக வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம். பூமி தட்டை எனும் நிங்களும் மற்றும் உருண்டை எனும் நானும் நம் செயல்களை வைத்தே சுவர்க்கம் செல்வோமே அன்றி நம் அறிவை வைத்து அல்ல. இதில் ஏதும் தங்களுக்கு மாற்றுக்கருத்து உண்டா?
WELL SAID…! ///////பூமி தட்டை எனும் நிங்களும் மற்றும் உருண்டை எனும் நானும் நம் செயல்களை வைத்தே சுவர்க்கம் செல்வோமே அன்றி நம் அறிவை வைத்து அல்ல.//////—- Perfect! Thank you, Mr.Muhammad. So, no need to fight to show whose brain is big. Use your brain for the welfare of mankind. If not possible, be silent. Go ahead with other clear ayaths and hadhees for doing good to the mankind. Those who are best to others are best to Allah. Keep it in mind and live in this world as per kuran.
அத்தியாயம் 15:9 நிச்சயமாக நாம்தாம்(குரானாகிய) இந்த நல்லுரையை இறக்கிவைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
விளக்கம் – குரானுக்கு முந்தைய வேதங்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் எடுத்துக்கொல்ள்ளவில்லை. ஆகவேதான் பிற்கால மனிதர்கள் அதனை திரித்துவிட்டனர். ஆனால் குரான் இறுதிநாள் வரை வரக்கூடிய மக்களுக்கு நேர்வழி காட்டுவதால் இறைவன் இதனை கடைசி நாள்வரை பாதுகாப்பதாக பொறுப்பேற்றுக்கொண்டான். இவ்வாறு மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற இறைவன், குரான் மொழிபெயர்க்கப்படும்போது அம்மொழிபெயர்ப்பாளரின் சிந்தனையில் பங்குகொள்ளவேண்டும் அல்லது திறமையான நபரை இறைவனே தேர்ந்தெடுக்கவேண்டும். பாதுகாப்பது என்பதன் உத்திரவாதம் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.
ஆரம்ப காலங்களில் பூமியை பாயைப்போல் விரித்துவைத்துள்ளோம் என்று மொழிபெயர்த்துள்ளனர். இதை வைத்து நான் ஒரு விஞ்ஞானி அல்லது ஒரு நாத்திகருடனோ விவாதம் புரிவதாக வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நான் கேனையனாக பார்க்கப்படுவேன். பிறகு குரான் மீதான எனது கருத்து மாறுபடும். இதற்கு யார் பொறுப்பாகுவது. நானா?மொழிபெயர்ப்பாளரா? அல்லது கடவுளா?. நிச்சயமாக நானாக இருக்கமுடியாது.
அத்தியாயம் 12:2 நீங்கள் (நன்கு) விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி (மொழி)யிலான குர்ஆனை நிச்சயமக நாமே இறக்கிவைத்தோம்.
இதில் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அரபியில் இறக்கிவைத்ததாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் எப்படி தவறு ஏற்படுகிறது?
பாயைப்போல் விரித்துவைத்துள்ளோம் என மொழிபெயர்த்தவரை பூமியில் குழப்பம் செய்துவிட்டார் எனக் கொள்ளலாமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு சகோதரர் அஸ்கர்,
அத்தியாயம் 12:2 நீங்கள் (நன்கு) விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி (மொழி)யிலான குர்ஆனை நிச்சயமக நாமே இறக்கிவைத்தோம்.
ஆகவே அல்லாஹ்வின் பணி, அரபி மொழி குர் ஆனை அரபியில் பாதுகாப்பதே என்று தெளிவாக இங்கு உரைத்துள்ளான். இங்கே அனைத்து மொழிகளிலும் பாதுகாப்பேன் அனைத்து மொழிகளிலும் இறக்கிவைப்பேன் என்று உறுதி கொடுத்தால், நீங்கள் கேட்பது சரியானதாக இருக்கும்.
ஆனால் இங்கே அரபி அல் குர் ஆனை இங்கே ஆளுக்காள் அறிவியல் புத்தகங்களை படித்து விட்டு தஃப்ஸீர் எழுதுகிறேன் என்று கிளம்புகிறார்கள். அல் குர் ஆன் தெளிவாகவே இருக்கிறது. அது தரையை தட்டை என்றுதான் இயம்புகிறது. கோளம் என்று இயம்பவில்லை. ஆனால், இங்கே பிஜே போன்றவர்களும் இன்ன இதர பிற அரசியல் அதிகாரம் விரும்பிகளும் தங்களின் சொல்படி முஸ்லீம்கள் நடக்கவேண்டும், தாங்கள் கூறுவதே சரியான விளக்கம் என்று ஆள் சேர்த்துகொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் வேண்டுமானால், ஒரு விஞ்ஞானியிடமோ அல்லது நாத்திகரிடமோ விவாதம் செய்யுங்கள்.
அல்லாஹ் அவர்களது மனங்களை மூடிவைத்திருக்கும்போது என்ன சொன்னாலும் அவர்களது மனங்கள் திறக்காது. அவர்களது மனங்களை அல்லாஹ் திறக்கவேண்டும் என்றாவது துஆ செய்யுங்கள். அது பயனுள்ளதாக இருக்கும்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்
வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்
“ஒரு வேளை இத்தகைய மதவாதிகள் ஆட்சிக்கு வந்தால் நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை?”
Don’t you know? Wherever the shariah prevails, communists(muslims) are declared as apostates. For apostates, the punishment as per shariah is death. This happened in Afghanistan, Iraq , Iran and in many central asian countries that were in former Soviet Union.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு சகோதரர் முஹம்மது,
நான் இஷ்டத்துக்கு பிராக்கெட் போட்டு விளக்கவில்லை. அப்படி இல்லாததை எல்லாம் பிராக்கெட் போட்டு விளக்குவது நீங்கள். உலகம் தட்டையாக இருக்கும்போதுதான் சூரியன் மறையும்போது சஜ்தா செய்ய செல்லமுடியும். உலகம் தட்டை என்று அல் குர் ஆன் சொல்கிறது. நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள்தான் உருண்டை உலகத்தை மனதில் வைத்துக்கொண்டு குழப்பிக்கொள்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் சூரியன் சஜ்தா செய்ய செல்வதை நபி(ஸல்) குறிப்பிட்டு சூரியன் தினந்தோறும் சஜ்தா செய்ய அர்ஷை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தினந்தோறும் ஓடுவதை குறிப்பிட்டு சொன்னதை கியாமத் நாளை நோக்கி ஓடுவதாக இட்டுக்கட்டி கூறுகிறீர்கள். நீங்களே அந்த ஹதீஸை படித்து பாருங்கள். எந்த அளவுக்கு அதன் மீது இட்டுக்கட்டுகிறீர்கள் என்பதை சிந்தித்து பாருங்கள்.
//ஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை நிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. .//
// உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை. //
எதற்கு மறைமுகமாக சொல்லவேண்டும்? ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறவேண்டுமென்றால், அவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. கோளத்தின் மீது விரித்திருக்கிறோம் என்று அவன் தெளிவாக இறக்கியிருந்திருப்பான். நேரடியாகவே சொல்லியிருந்திருப்பான்.
அநாதி காலம் தொட்டே பல கிழக்குகள் பல மேற்குகள் என்று எல்லோருககும் தெரிந்தவை. தட்டை என்று தரையைச் சொல்லும் இடங்களிலெல்லாம் சொல்லிவிட்டு, இப்படி கையை நீட்டிப் பார், அப்படி கையை நீட்டி பார் என்று நீங்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு காத்திருக்கமாட்டான். தட்டை என்பதற்கு ஒரு சொல் இருந்து, அது அல்குரானில் இல்லாமல் இருப்பதை எடுத்துக்காட்டுங்களேன். தட்டை என்று அரபியில் குறிக்கும் அத்தனை வார்த்தைகளையும் தரைக்காக அல்லாஹ் உபயோகப்படுத்தியுள்ளான் என்று காட்டியிருக்கிறேன்.
பிஜே, டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது ஆகிய இட்டுக்கட்டுபவர்கள், அறிவியலை வைத்துக்கொண்டு குரானை நிரூபிக்க முனைகிறார்கள். குரான் யாரது நிரூபணத்துக்கும் காத்திருக்கவில்லை. இப்படியெல்லாம் நிரூபிக்க முனைவது மேலும் கேலிக்கும் கிண்டலுக்கும்தான் இப்படிப்பட்ட இட்டுக்கட்டுபவர்களை ஆட்படுத்தும்.
உதாரணத்துக்கு செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன என்ற வசனத்துக்கு ஹபீப் முஹம்மது சொல்லும் விளக்கத்தை பார்க்கலாம். எந்த உயிருக்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை என்று இவராக ஒன்று சொல்கிறார். ஆக்டோபஸுக்கு வாய் எங்கே இருக்கிறது? அல்லது பல செடி கொடிகள் வேர்களே இல்லாமல் வேறு மரங்களில் வளர்கின்றன. அதன் வாய் மேலே இருக்கிறது. சில செடிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. அவற்றின் வாய் எங்கே இருக்கிறது? அவைகள் எப்படி ஸுஜூது செய்யும்? செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா? ஏன் கேட்காத கேள்விக்கு முழநீளம் விளக்கம்? இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று இவர்களாக ஒரு வாய்-தலை வியாக்கியானம், அதற்கு இன்னொரு விளக்கம் என்று இவர்களே அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுத கிளம்பி விடுகிறார்கள்.
//(இதுபோல் ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம். ஏனென்றால், ஒருவரே எல்லா துறை பட்டங்களையும் பெற்று விடுவது அசாத்தியம்.)//
அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் ஹதீஸ் மூலமாகத்தான். அறிவியல் புத்தகங்கள் மூலமாக அல்ல.
நாளை அறிவியல் புத்தகங்கள் மாறினால், இன்னொரு தஃப்ஸீர் எழுதுவார்களா அல்லது அல் குர்ஆன் தவறு என்று எழுதுவார்களா? இன்று வரும் விஞ்ஞானிகள் நேற்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்கிறார்கள். நாளை வரும் விஞ்ஞானிகள் இன்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்வார்கள். இதுதான் விஞ்ஞானத்தை வைத்து தஃப்ஸீர் எழுதுவதில் உள்ள பெரிய தவறு.
//பூமி தட்டை எனும் நிங்களும் மற்றும் உருண்டை எனும் நானும் நம் செயல்களை வைத்தே சுவர்க்கம் செல்வோமே அன்றி நம் அறிவை வைத்து அல்ல. இதில் ஏதும் தங்களுக்கு மாற்றுக்கருத்து உண்டா?//
10:60 அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்
வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்
RV,
முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்தை மூடி மறைக்கும் போர்வை தான் ஜனநாயகம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு சகோதரர் முகம்மது, ரியாஸ்,
குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக சொல்லும் பரிணாமவியல் எப்படி அல் குர் ஆனில் இருக்கிறது என்று உங்கள் விலங்கியல் பேராசிரியர் தப்ஸீர் எழுதிவிட்டாரா?
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்
வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்
//அரேபியா அறிவியலில் முன்னேற்றம் அடைந்தது எல்லாம் அங்கிருந்த மதரசாக்கள் மூலம் தான். முன்னெல்லாம் மதரசாக்களில் ஆன்மீகத்துடன் பௌதீகம், அறிவியல் மற்றும் கணிதம் அனைத்தும் குரான் மற்றும் ஹதீஸின் வழியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததது. பின்னர் மதரசாக்களில் மேலை நாட்டினர் சூழ்ச்சியின் காரணமாகத்தான் குரான் மற்றும் ஹதீஸ் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு மற்றவை விடுக்கப்பட்டது.//
அய்யய்யோ , நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கே , சிரிச்சு சிரிச்சு ,
அரபி அடிமைகளே , அரபிகள் கண்டுபிடித்த ஒரே ஒரு விஞ்ஞான கண்டுபுடிப்பையாவது ஆதாரத்தோடு சொல்லுங்க கேப்போம்.
//பின்னர் மதரசாக்களில் மேலை நாட்டினர் சூழ்ச்சியின் காரணமாகத்தான் குரான் மற்றும் ஹதீஸ் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு மற்றவை விடுக்கப்பட்டது.////
அந்த சதியிலிருந்து அல்லா ஏன் அரபிகளை காக்கவில்லை ? அடுத்தவன் சொல்றான்னு படிப்பை விட்டீங்களே , உங்களை என்ன சொல்றது ?
யோவ் மதி, உன் ராமராச்சிய RSS காரன் புடுங்குனத விட அரேபியன் அறிவியலுக்காக நிறையாவே புடுங்கியிருக்கான், நீ போயி சிலுவைப்போரின் வரலாற்ற முழுசா படிச்சுட்டு வந்து பேசு.
If you send me a mail to basheer_ngl@yahoo.co.in I can give you the details of the inventions by Muslims.
அட மதி (?), என்ன இப்படி கேட்டுப்புட்ட?
பீம்பாய்! பீம்பாய்! அந்த அல்-ஜீப்ராவை கண்டு புடுச்சது யாருன்னு இந்த மதியில கொஞ்சம் படுறமாறி சொல்லு.
சிசேரியனை கண்டுபிடுச்சது யாருன்னு சொல்லு
இப்படி நிறைய சொல்லு சொல்லுன்னு சொல்லலாம் ஒய்! போய் (அறிவுக்) கண்ணாடிய துடைச்சிக்கிட்டு வாரும்!
மதி அவர்களுக்கு,
படிப்பை விடு என்று எவர்களும் சொல்லவில்லை. மாறாக இஸ்லாம் கூறும் இவ்வுலகைப் பற்றிய கூற்றுக்களைப் புறக்கணித்ததன் விளைவு. இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றிய வரை எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து இவர்கள் உலகின் வாழ்க்கையின் மீது கொண்ட மோகம் அப்படி இவர்களை வழி பிரள செய்தது. இதை தடுப்பதெல்லாம் இறைவனுடைய வேலை என்று இறைவன் ஒன்றும் வாக்குறுதி கொடுக்கவும் இல்லை. இதை எந்த முஸ்லிமும் சொல்லுவதும் இல்லை. மாறாக மனிதர்களின் செயலுக்கான கூலி மறுமையில்தான். சிலவற்றிற்கு இங்கேயே கிடைக்கின்றது. ஆனால் அதை மனிதன் உணர்ந்து திருந்துவதில்லை.
மதி அவர்களே
அரேபியர்கள் கண்டுபிடித்தது என்ன என்று வினவியுள்ளீர்கள் எனக்குத் தெரிந்த சில கண்டுபிடிப்புகளை மட்டும் தருகிறேன்,
1.விமானம் கண்டுபிடிக்க முன்னோடியாக இருந்தவர்,முயற்சி செய்தவர் அபுல் காசிம் அப்பாஸ் பின் புர்னூஸ்(கி.பி875) என்ற அராபியர்.
2.எண்களுக்கு ஒன்று,பத்து,நூறு என்று தற்பொழுது இருக்கும் மதிப்பிடும் முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள் அராபியர்கள்.
3.முதன் முதலில் உலக வரைப் படத்தை உருவாக்கியவர் அல் இத்ரிஸீ என்ற அராபியர்.
4.தற்பொழுது நடைமுறையில் உள்ள பெண்களுக்கான கருத்தடை முறைகளில் ஒன்றான காப்பர்டி அவர்களிடம் இருந்தே உலகம் முழுவதும் பரவியது.
5.கிடார் இசைக் கருவியின் மூல ஆதாரமான வூட் இசைக் கருவியை கண்டுபிடித்தவர்கள் அராபியர்கள்.
6.அவ்வளவு ஏன் அறிவாளிகள் என்று தற்பொழுது அறியப்படும் ஐரோப்பியர்கள் உட்பட உலகம் முழுவதுமே அறிவிலிகளாக இருந்த பொழுது ஸ்பெயினில் கார்டோபா என்ற மிகப்பெரிய சர்வதேச தரம் வாழ்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி உலகிற்கே அறிவொளி கொடுத்தவர்கள் அராபியர்கள்.
7.1999 ஆண்டிற்கான நோபல் பரிசினை வேதியலில் வினை நடைபெறும் கால அளவை கண்டுபிததற்காக வென்றவர் ஒரு அராபியர்.
//1.விமானம் கண்டுபிடிக்க முன்னோடியாக இருந்தவர்,முயற்சி செய்தவர் அபுல் காசிம் அப்பாஸ் பின் புர்னூஸ்(கி.பி875) என்ற அராபியர்.//
Funny! Before that itself there are lot of attempts for human flight. Thank God you have not said that your prophet is the first astronaut to travel through space on that winged horse
//2.எண்களுக்கு ஒன்று,பத்து,நூறு என்று தற்பொழுது இருக்கும் மதிப்பிடும் முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள் அராபியர்கள்.//
Pathitrupathu, ahanaanooru, parani endru appovey Thamizhan padi vechaney! Athuvum arabikarana?
//3.முதன் முதலில் உலக வரைப் படத்தை உருவாக்கியவர் அல் இத்ரிஸீ என்ற அராபியர்.//
Anaximander was the first ancient Greek to draw a map of the known world. Kandippa arabi map-la Australia-vo, America-vo Antartica-vo irukaathu!
//4.தற்பொழுது நடைமுறையில் உள்ள பெண்களுக்கான கருத்தடை முறைகளில் ஒன்றான காப்பர்டி அவர்களிடம் இருந்தே உலகம் முழுவதும் பரவியது.//
Apporam yen un pirpokkana matham karuthadaiyai ethirkirathu?
//5.கிடார் இசைக் கருவியின் மூல ஆதாரமான வூட் இசைக் கருவியை கண்டுபிடித்தவர்கள் அராபியர்கள்.//
Bible-il David thanthi vaathiyam vasithathaaga kurippu irukku! India-la veenai pala aayiram andugalaga irukku!
//6.அவ்வளவு ஏன் அறிவாளிகள் என்று தற்பொழுது அறியப்படும் ஐரோப்பியர்கள் உட்பட உலகம் முழுவதுமே அறிவிலிகளாக இருந்த பொழுது ஸ்பெயினில் கார்டோபா என்ற மிகப்பெரிய சர்வதேச தரம் வாழ்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி உலகிற்கே அறிவொளி கொடுத்தவர்கள் அராபியர்கள்.//
Alexandria library-a erichathum unga kootam thaaney! athukku munbey Nalanda University kattunavar Ashokar!
//7.1999 ஆண்டிற்கான நோபல் பரிசினை வேதியலில் வினை நடைபெறும் கால அளவை கண்டுபிததற்காக வென்றவர் ஒரு அராபியர்.//
ethanayo yuthanum, kristhavanum, hinduvum, naathiganum nobel parisu vaangirukkan! athukku enna pandrathu?
I don’t say Arabs are useless. Arabs are good people. But their evil cult like religion is holding their progress back in 7th century. apadiye athu arabi kandubidippunalum, athula islamukku enna pangu? ithey pola Enstien-a vechu yutha matham uyarnthathunu sollalama?
நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி
Please do not see the Muslim people as Islam… Islam is Perfect Religion among the others… Read Quran… Prophet Mohamed (Peace be upon him) is the Last Messenger…. He is the Last & Final Messenger from the GOD. Whoever declares or believes that another messenger will come, then Certainely he COULD NOT be a Muslim… Muslim measn who Accectp one GOD (Allah) and practice he revealed in the Quran through Prophet Mohamed…. Read Quran you will define a mysteries Fact about Islam….
Dear Sathiaybala, I never know about your Websiite and I heared this from our Room Mate? In Islam, this type of activities is not allaowed and not acceptable as well. The peopple who believe genious or well in their religion will behave like this? this is not only
Dear Sathiyabal, This is not acceptable case in Islam. The people who believe they are well known in their religion only behave like this. In the same time this type of activities happened in all Reilgion. So you can mention as the activity of the Perrson only you can’t put this thing to the religion same like Sanparivar Group. If you need any clarification you may contact the Haji directly?
Hi all,
I was reading all the comments posted here especially the debate between aik and ashiq ahmed.
To aik
Shame on you aik. When ahmed was very polite and logical in his answers, you are skipping from one question to another without answering his answers. But you are saying he is copying and pasting. What the hell. Instead of answering him, you are making childish claims. At some point of time I felt irritated in reading your answers because you are not showing any proofs, you are just writing from your point of you. I think you simply just fall on your face.
Also I was very much amazed to see the muslims defending their faith in such a strong way. This is very rare in other religions. Vinanu provided something to learn for us from these muslims. Thanks
J. Vellathan
Thank you very much Mr. J. Vellathan. I kindly request VINAVU to protect all comments along with article for ever. I hope VINAVU is one of the best website who have given full freedom to it’s reader’s thoughts. That is why, eventhough many of the readers deffer with vinavu’s ideology they are still with this site. Thanks vinavu.
In the name of ALLAH(swt), The most gracious, the most merciful.
Assalaamu Alaikum brothers and sisters
Brother vellathan,
Many thanks for your comments. Subballah (Glory to Allah(swt)). May Allah(swt) guide you in the right path. Ameen
“They planned and Allah also planned, Surely Allah is the best of Planners” – Noble Quran 3:54
Thanks and Regards,Aashiq Ahamed A
Published on Faith Freedom International (http://www.faithfreedom.org/)
Home > Blogs > nallan’s blog > அல்லா மீது ஒரு குற்றச்சாட்டு
________________________________________
அல்லா மீது ஒரு குற்றச்சாட்டு
By nallan Created 11/19/2009
எல்லாம் வல்ல அல்லாவே!!, எதற்கு முன்னுக்குப்பின் முரண்பாடாகக் எல்லா
காரியங்களையும் செய்து கொண்டே இருக்கிறீர். சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக
இருக்கிறதே! முகம்மதுவுக்கு பெரிய பெரிய சலுகைகளை
நீங்கள் அள்ளித் தந்தாலும், அவ்வாறு அளிக்கப்பட்ட அவருக்கு கொஞ்சமும் சொந்த
வாழ்க்கையில் நன்மை பயக்கவிலையே! உதாரணம், உம் பெயரைச்சொல்லிப் பிழைத்த முகம்மதுவுக்கு, இதனால் ஆய பயன் என் சொல்? சொந்த வாழ்க்கையில்,
உடலுறவுகளைத்தவிர, மிச்சம் எல்லாவற்றை நரகமாகவே அனுபவித்தாரே!! ஓன்று, சலுகைகளை
அளித்த நீங்கள் ஒரு புரட்டு விளம்பரக்காரராக இருக்க வேண்டும், அல்லது பெற்றுக்கொண்டவர்,
தன் சுய விளம்பரத்திற்காக உங்கள் பெயரை உபயோகித்து, பொய்களை அள்ளித் தெறிக்க உபயோகித்திருக்க
வேண்டும். எனவே இஸ்லாம் என்னும் போது ஒன்று விடாமல், எல்லாமே ஒரே விபரீதமாக
உள்ளது. இருப்பினும் கீழே கொடுத்தது அனைத்தும் உண்மை, என நீங்களும் ஒப்புக் கொண்டுதானே
ஆகவேண்டும். அல்லவா?
நீரே பலதடவை முகம்மதுவைப் பற்றி இவ்வாறு
சொற்களால் புகழாரம் சூட்டியிருக்கிறீர், இதோ சலுகைகள் லிஸ்ட்..,
• முகம்மது உமக்கு மிக மிக
வேண்டப்பட்டவர்,
• முகம்மதுவே நீங்கள் படைத்த
மாந்தருக்குள் மாணிக்கம்,
• அவரே நீங்கள் அனுப்பிய எல்லா
தூதர்களைக் காட்டிலும் மிகச் சிறந்தவர்.
• சுவன (சுவர்க்க) மொழியான
அராபிக், முகம்மதுவின் தாய்மொழியும் கூட, ஆதலால், நீர் பேசும் மொழியில்
உம்முடன் பேச அவரால் முடிந்தது, அராபிக் மொழியைத்தவிர, மற்ற எந்த மொழியும் சுவர்க்கத்தில் நடைமுறையில் இல்லை.
• கியாம நாளில், (day of judgement) அல்லா கொடுக்கும் பரிசையோ, அல்லது தண்டனையையோ, முகம்மது மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கும் தகுதிபடைத்தவர்,
• முகம்மதுவே உங்களுடைய (நபி)
தூதர் என முஸ்லிம்கள் நம்பினால் தான் உங்களிடம் முஸ்லிம்களுக்கு உண்டான நிஜமான இறை
நம்பிக்கை (ஈமான்) பூரணத்வம் அடைகிறது எனவும் ரொம்ப கிளியர் கட்டாக வேறு சொல்லி
வைத்திருக்கிறீர்.
• குரானிலும் உங்களிடம்
முகம்மதுவையும் நூற்றுக்கணக்கான தடவை வசனங்களில் சேர்த்தே சொல்லிச் சொல்லி, அவரையும் உங்களுடைய பங்குதாராக ஆக்கியிருக்கிறீர்.
• ஒரு தடவை நீரும் உங்களுடன்
இருக்கும் தேவதைகளுமாகச் சேர்ந்தே முகம்மதுவுக்கு உங்கள் சலாமை சொல்லி
அனுப்பியுள்ளீர்கள். இறையே தான் படைத்த மனிதனுக்கு
சலாம் போடுவது இஸ்லாம் ஒன்றில் தான் இருக்க முடியும்.
• முகம்மதுக்குக் கீழ்ப்படிவது, அன்பு செலுத்துவது, அவரை பின்பற்றுவது, ஆகிய இவைகள் எல்லாமே, முஸ்லிம்கள், இறைவனான உமக்காகச் செய்வதற்கு சமமாகும் என உங்கள் உளம் குளிர
கனிந்து பலதடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறீர். (Q: 3:31)
• ஜெருசலேமில், மீரஜ் இரவு தொழுகையில், அங்கு அப்போதிருந்த அல்லாவின்
அனைத்து தூதர்கள் கோஷ்டிக்கே, ஆதமிலிருந்து, மோசஸ், ஏசு கிருஸ்து முதலியோர் குழுமி
இருக்கும் போது, முகம்மதுவையே, தூதர்களுக்குள் தலைவராக தலைமை தாங்கும்படி செய்து தொழுகையை
நடத்தி வைத்திக்கொண்டீர்.
• உமது பிரத்யேக
தேவதை-கம்-செய்தியாளர் [messenger-cum-spokesman
(two
in one)], காப்ரியேல்கூட (Gabriel) ஏழாவது சுவர்க்க வாசல்
வரைதான் செல்ல முடிந்து, அதற்கு மேல், உம்மை சந்திக்க ஏழாவது சுவர்க்கத்துக்குள் வர அவருக்குக் கூட
என்ட்ரி பர்மிட் இல்லை, ஆனால், முகம்மதுவோ, படிப்படியாக எல்லா
சுவர்க்கத்திலும் (நீர் யார் எனக் கூடக் கேட்காமல்) முறையாக வரவேற்கப்பட்டு, ஏழாவது சுவர்கத்திற்கும் வந்து உம்முடன் அளவளாவி விட்டு, இவைகள் அனைத்தையும் ஓரிரவிற்குள் முடித்துக்கொண்டு தன்
இருப்பிடத்திற்கு திரும்பியும் வந்தவர்,
என்றெல்லாம் உம்மால் முகம்மது
பிரத்யேகமாக நடத்தப்பட்டவர். மேற்கூறிய சலுகைகளால் அவருடைய வாழ்வில் அவருக்குக்
கிடைத்த நிகர நன்மை என்ன? தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் மனைவி மக்களுடன் மனுஷன்
என்ன சுகத்தைக் கண்டார்? எப்போதுமே கடுமையான எண்ணங்கள், சொற்கள், செய்கைகள்.
உமது சொற்கள், பல சலுகைகள் எல்லாமே
உதட்டளவு அல்லது பகட்டுக்காகத் தான் இருந்தது போலிருக்கிறது. சமயத்தில் முகம்மதின்
காலைவேறு, வாரிவிட்டு வேடிக்கை
பார்த்திருக்கிறீர். என்னைய்யா, இந்த இரட்டை வேடம்!!
கீழே நீர் வாஸ்தவத்தில் முகம்மதுவுக்கு
இழைத்த கொடுமைகளின் லிஸ்ட்:
•
பிரளயகாலத்தில், நோவாவுக்கு 950 வருட ஆயுளைக்கொடுத்தீர், ஆனால், உமக்குப் பிரத்யேகமாகப் பிடித்த, முகம்மதுவுக்கு 63 வயது தான் உம்மால் அளிக்க முடிந்தது.
•
முகம்மதுவுக்கு நீ
அளித்த வியாதி லிஸ்ட்,
1. தன்மேல் காதல் குணநலக் கோளாறு (Narcissistic Personality Disorder – NPD)
2. நெற்றிப்பொறியை அடுத்த
எலும்பு சதைகளில் ஏற்படும் வலிப்பு (temporal lobe
Epilepsy – TLE)
3. ஆக்கிரமிப்பு எண்ணக் கட்டாயச் செயல்
நோய் (obsessive compulsive disorder—
OCD)
4. உடற் பெருவளர்ச்சி (acromegaly) ;
5. இரு துருவ உணர்ச்சிக் கோளாறு (Bipolar disorder)
உமக்குப்
பிரியமானவருக்கு நீர் கொடுக்கும் பரிசு, இவைகள் பேன்ற கொடிய வியாதிகளா? ஐயோ.. பாவம். முகம்மதுவை ரொம்ப கஷ்டப்பட
வைத்துவிட்டீரே!! இந்த வியாதிகளால், முகம்மது மிகவும் உடல் ரீதியில் கஷ்டப்பட்டது
ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கிருந்த இவ்வியாதிகளுடன் இணைந்த மனோவியாதிகளின்
கடும் பாதிப்புகளால், அவருடைய சீடர்களை மட்டுமின்றி, உலகிலுள்ள மக்களையும் இன்று
வரை பாதிக்க வைத்துவிட்டீரே! ஏனைய்யா உமக்கு இந்த வேண்டாத வேலை? அல்லது பித்தலாட்டமா? அல்லது உங்களுக்கும் மேற்கூறிய
வியாதிகளும் இருந்ததோ? இதன் பிரதிபலிப்பால்தான் முகம்மதுவையும் நீர் இவ்வாறு ஆட்டிப்படைத்தீரோ
என எங்களை சந்தேகப்பட வைக்கிறது. கடவுளுக்கும் வியாதியா?
• உம்மை நம்பாத இப்னு அஃபாக்கை
கூட 120 வரை வாழ வைத்து, இப்பெரியவரின், வயதான காலத்தில் முகம்மதுவின் கைங்கரியத்தால்
கொலையுண்டு சாக வைத்தீர், கொலை செய்யப்படாமல் இருந்தால்
இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்திருப்பார். பாவம்!!
• ஆதிமனிதன் ஆதாமைக் கூட முப்பது
மீட்டர் (ஏறத்தாழ 90 அடி உயரமாகப்) படைத்தீர். ஆனால், உமக்கு வேண்டப்பட்ட முகம்மதுவை மாத்திரம் ஐந்து முதல்
ஆறடிக்குள் படைத்துவிட்டீர். இன்று அமெரிக்க கூடைப்பந்து விளையாடும் அனேக
ஆட்டக்காரர்கள் கூட ஏழடி உயரம். இவர்கள் பக்கலில் முகம்மதுவை நிற்கவைத்தால், முகம்மது ஒரு சித்திரக் குள்ளன். முகம்மதுவின் ஏற்றத்தை உலகுக்கு
எண்பிக்க, குறைந்தது 10 / 15 அடி உயரமாக முகம்மதுவைப் படைத்திருந்திருக்கலாம்!!. மற்றவர்களைக்
காட்டிலும் மாறுபட்டவரா கக் காட்டி இருக்கலாம்.
• ஏசு கிருஸ்து கூட நீர்
அனுப்பிய நபியாமே! குரான் கூறுகிறதே!! இது உண்மை என்றால், எப்படி, ஏசு
கிருஸ்த்துவுக்கு, மரித்தவை உயிர்ப்பிக்கும் சக்தி நீரே
கொடுத்தீர், ஐந்து அப்பங்களைக்கொண்டு ஐய்யாயிரம்
பேருக்கு விருந்தளிக்கும் திறன் கொடுத்தீர், முகம்மதுக்கு இவ்வாறு
அற்புதச்செயல்கள் ஆற்றும் திறன் ஒன்றையும் அளிக்காமல், ‘கமுக்’
என கண்டுக்காமல் ஏன்
இருந்துவிட்டீர்?
• ஏசு கிருஸ்த்து எந்த
பெண்ணையும் புணர விரும்பியவரல்ல, கடைசிவரை மணக்கவும் இல்லை.
ஆனால், முகம்மதுவோ, ஆறுவயது பெண்ணிடம் புணர விரும்பி, அவளுடன் தாம்பத்திய உறவை
ஒன்பது வயதில் வைத்து கொண்ட மகான், மேலாக அவர் மருமகளையே, (தன் மகனின் பெண்டாட்டியை) அவருக்கு மணக்க வழிசெய்தீர், அனேக பெண்டிரை, அடிமைகளாக ஆக்கிக்கொள்ளவும், பலரை
முகம்மதுவின் உடல் சுகபோகத்திற்கும் அனுமதியளித்தீர். புணரும் சக்தியில்
முகம்மதுவுக்கு முப்பது பேருடைய உடல் வலுவை அளித்தீர். உயிருடன் இருக்கும் பலரை
கொல்லும் சக்தி கொடுத்தீர், முகம்மதுவை ஒரு கொள்ளைக்
காரனாகவும், கொலையாளியாகவும், அதி தீவிரவாதியாகவும், ஏஞ்ய்யா இவ்வாறு செய்தீர்? நீ நினைத்திருந்தால்
இவைகளை தடுத்து நிறுத்தி இருக்க முடியாதா? எல்லாம் வல்ல அல்லா
கடவுளாயிற்றே!!
• மேலாக, முகம்மதுவின்
சின்னஞ்சிறு சொந்த குழந்தைகள் சாகும்போது கைகட்டி வாய்போத்தி சும்மா கிடந்தீர், ஆனால், இப்ராஹீமின் மகன் இஸ்மைலை
வெட்டி விடத் துணியும் போது ஓடி வந்து காப்பாற்றினீர். ஏஞ்ய்யா இந்த ஓர வஞ்சனை?
• முகம்மதுவின் கடைகுட்டி மனைவி
ஆயிஷாவின் மடியில், உயிர் பிரியும் தருணத்தில், (6 வயதில் மணந்து, 9 வயதில் பெண்டாள முடிந்த)
அவர் உம்மைக் கூப்பிட்டது உமது காதில் விழவில்லை, ஆனால், யூனுஸ், ஒரு பெரிய மீனின் அடி
வயிற்றுக்குள்ளிருந்து கூப்பிட்டது மட்டும் உமது காதில் ஸ்பஷ்டமாக விழுந்து, அவனையும் ஓடி ஓடிக் காத்தீர்? பொதுவான
கடவுளான உங்களால் எப்படி ஐயா இம்மாதிரி ஓர வஞ்சனையுடன் செயல்பட முடிந்தது?
• தாவுத், யாக்கூப், இவர்கள் மகன்களுக்கு நீண்ட
ஆயுளைக்கொடுத்தீர். ஆனால், முகம்மதுவின் ஏழு குழந்தைகளில் ஆறு பேரை சிறுவயதிலேயே இறந்துவிட ’அம்போ’ என கைவிட்டீர். ஏழாவது
குழந்தை பாதிமா, முகம்மது இறந்தபின் அவளது இளவயது 20
இல் இறந்துபோக ஏன் கைவிட்டீர்? உமக்குப் பிரியமான முகம்மது
பசங்களுக்கா இந்த கதி?
• மோசஸை சந்திக்க நீரே
சுவர்க்கத்திலிருந்து வேலை மெனக்கட்டு வந்தீர்,
ஆனால், முகம்மது, காபிரியேலுடன்”புராஃக்” என்னும் பறக்கும் குதிரையில்
பல கோடி மைல் தூரம் பிரயாணம் செய்ய வைத்து, உம்மை சுவர்க்கத்தில்
சந்திக்க வேண்டி வந்தது. இந்த பயணத்தையும் ஒரே இரவில் செய்து முடித்து வைக்க
உம்மால் முடிந்தது. ஆனால், உமக்கு வேண்டப்பட்டரை சந்திக்க
நீரே நேராக அரேபியாவுக்கு ஏனைய்யா வர வில்லை?
கடவுள் என்ற
ஆணவமா? வர வேண்டியது தானே! மோசஸ் போல
முகம்மதுவும் ஒரு நபிதானே! இங்கேயும் சருக்கலா?
உமது மற்ற நபிகளுக்கு மாத்திரம் அனேக
அற்புதங்களை செய்யும் சர்வ வல்லமை கொடுத்தீர், அதாவது,
• நெருப்பால் தகிக்கும் இடத்தை, இப்ரஹீமைக்கொண்டு, கவின்மிகு சோலையாக மாற்றி
அமைக்கும் சக்தியளித்தீர்.
• மோசஸால் கைத்தடியை, பாம்பாக்க முடிந்தது, யூதமக்களைக் கொலை வெறியுடன்
துரத்தி வந்த எகிப்திய படைகளிடமிருந்து காப்பாற்ற பெரிய நீர் நிலையை இரு பிளவாக
பிளந்து அம்மக்களை அதன் வழியாக மறு கரையில் சேர்ப்பிக்கும் சக்தி மோசஸுக்குக்
கொடுத்தீர்.
• உம்மால் அனுப்பிவைக்கப்
பட்டதாக சொல்லப்படும் நபி ஏசு கிருஸ்துவோ, நோயாளிகளை, குணமாக்கினார், இறந்தவருக்கு உயிர்
கொடுத்தார். அவரால் கடல் மீது நடக்க முடிந்தது,
• பிரளய காலத்தில் நோவா தனது
பிரத்யேக கப்பலில், (Noah’s ark) பில்லியன் கணக்கில், உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியின் ஜோடிகளை (Specimen) எடுத்துச்சொல்ல முடிந்தது,
• ஆனால, உமது முகம்மதுவுக்கோ, உலக மகா அற்புதமான குரானைக்கூட, உமக்குப் பிரியமான முகம்மதுவுக்கு நேரில் டிக்டேட் செய்யாது, கேப்ரியேலின் மூலமாக நீர் சொல்லச்சொல்ல, படிப்பறிவில்லாத அவரால்,
கேட்கப்பட்டு, அவைகளை, அப்துல்லா இப்னு ஸாத் அபி
அஸாரா (Abdullah
Ibn Sa’d Abi Sarah), என்பவன் தான் எழுதினான். குரான் என்பதே சுத்த பிஃராடாக, மனசாட்சிக்கு விரோதமாக, இட்டுக்கட்டி, சுயநல நோக்குடன், எழுதப்பட்டதென அப்துல்லா அஸாரா
கருதவே, அவனே வெறுத்துப் போகும் அளவிற்கு
செய்து, கடைசியில், அவனையும் முகம்மதுவை விட்டோட வைத்தீர்!!; (Sirat page 550)
முகம்மது செய்த அற்புதங்கள் என
கருதப்படுபவை,
காமிக்ஸ் கார்டூன்
போல சிறு குழந்தைகளைக் கூட கைகொட்டி, சிரிக்க வைக்கும்,
• அதாவது, சூரியன் சாயங்காலத்தில் மேற்கு திசை சகுதியில் போய் வீழ்ந்து
மறையும்,
• சந்திரன் ஒரு பெரிய்ய விளக்கு,
• சூரியன் பூமியைச் சுற்றிச்
சுற்றி வருகிறது,
• நட்சத்திரங்களோ, பிசாசுகளை விரட்ட ஏவுகணைப்போல் (அம்பு) உபயோக்க உதவும் ஆயுதம்,
• பூமி பறக்காமல் இருக்க மலைகள்
பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்ட சரியான ஆப்பு,
• ஆகாசம் ஏழு அடுக்குகளைக்
கொண்டது,
• எவனோ ஒரு நோயாளி தன் நோயை
குணப்படுத்திக்கொள்ள முகம்மதுவிடம் வந்தால்,
உமது ஒட்டக
மூத்திரத்தை மருந்தாகக் குடி என குடிக்க வைத்து, அதை
நினைத்து, இப்போதும் கூட பூமியில் உள்ள சின்ன சின்னப்
பசங்களையும் சிரிக்க வைத்து விட்டீர். போகட்டும்,
• முகம்மதுவின் குழந்தைகளைக் கூட
அவரால், நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள
முடியவில்லை.
• ’காபா’வை பாதுகாக்க, வெறும் பறவைகளை அனுப்பி, யானைப்படையையே வெல்லவைக்க
அல்லாவாகிய உம்மால் முடிந்தது. ஆனால், மதீனாவில், முகம்மது வசித்து வந்த வீட்டை மும்முறை பகைவர்கள் தாக்கும்
பொது, அவரைகாக்க நீர் ஒன்றும் முயற்சி செய்யவில்லை.
ஏன்?
இதுதான் உமக்குப் பிடித்தவருக்கு உதவும்
லட்சணமா? நிஜமாக, வேறு ஏதாவது உண்மையான அற்புதத்தை உம்மால அவரைக்கொண்டு செய்ய
வைக்க முடியாதா?
நீர் தான் சர்வ
வல்லமை படைத்த கடவுளாயிற்றே!! ஏஞ்ய்யா இப்படி பண்ணிப்புட்டீர்?
ஒவ்வொருசமயத்திலும், முகம்மதுவை தூக்கோ தூக்கென
தூக்கிவைத்தீர்,
ஆனால், உமது பிரியமான முகம்மதுவுக்கு ஒன்றும்
உருப்படியாக ப்ராக்டிகலாக,
உதவாமல், அவரை சமயத்தில் கைவிட்டு இருக்கிறீர்.
ப்ரஷ்ட்டப்
பிரக்ஷாளனத்தைக்கூட
(ஆசனவாய் கழுவுதல்) எப்படி செய்யவேண்டும் என முகம்மது மூலம் சொல்லவைத்து, இதையும் நீர் விட்டுவைக்கவில்லை.
ஏஞ்ய்யா உமக்கு இந்த வேலையெல்லாம். வேறு வேலை இல்லையா? இதன் விபரீதம் இன்று கூட பூமியில்
இஸ்லாம் என்றால் உலக மக்கள் எள்ளி நகைக்கிறார்கள். மேலும் மேலும், நீர் முகம்மது மூலம் மானிடப்
பிறவிகளுக்கு தினமும் நடத்திக்கொள்ள வேண்டிய சடங்குகளைப்பற்றி இங்கு
எடுத்துச்சொன்னால் இன்னும்,
உமது முடை நாற்றத்தைத்
தான் மேலும் நன்கு தோய்த்தெடுக்க வேண்டிவரும், என இத்துடன் உம்மை விட்டுவைக்கிறேன்.
என் போன்ற சாதா மானிடப்பிறவியிடம் மேற்கூறிய
குற்றச்சாட்டை வாங்கிக் கட்டிக்கொள்ளும் கடவுள் எல்லாம் வல்ல அல்லா, நீர் ஒருவராகத்தான் இருக்க இயலும்.
இக்காரணங்களுக்காக முகம்மதுவுக்கு நீர்
நியாயமாக, நேர்மையுடன் நடக்கவில்லை என, மானிடப்பிறவியான நான் உம்மீது குற்றம்
சுமத்துகிறேன்.
என் கேள்விகளுக்கு உமது பதில் வருமா? வராது, வர முடியாது!! நீர்தான் இல்லவே இல்லையே!!!
ஆளே இல்லாவிட்டால் பதில் எங்கிருந்து
வரப்போகிறது!
Faith Freedom International is about : Ex-muslims, Islam, Islamic Terrorism, Quran, Mohammad, Apostasy, Jihad and Terrorism, Islamocritics, Islam and its effects on Muslims, Ali Sina, Mohammad’s Pedophilia,Ex Muslim testimonials, Prophet Muhammad’s wives, Quranic Contradictions, Anti Islamic site, Apostates of Islam, Ex-muslim free thinker,Anti Islamic Cartoons, Ex muslims site, Against Islamic teachings, Debates with Ayatollah,Ghamidi and invitations to Zakir Naik (of IRF), Islam and Science, Islam and wormen, Islam Online Resource.
© 2009 Faith Freedom International •
அஸ்கர், சாதிக், செங்கொடி aik
உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.
aashiq, http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/sanrukal/
இந்தப் பக்கம் திறக்க மறுக்கிறது.
சமீபத்தில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்..pakistaan பயங்கரவாத முல்லாக்கள் ahmathikal மீது பல முறை தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அந்த பயங்கரவாத முல்லாக்களை பின் பற்றி இங்கேயும் இவர்கள் அஹ்மதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அஹ்மதி களுக்கு ஹஜ் செய்வதற்கு இன்றும் தடை உள்ளது. நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று பலர் எழுதியுள்ளதைப் பார்த்தேன். காதமுன் நபிய்யீன் என்பதற்கு இறுதி நபி என்று பொருள் கொடுத்துள்ளார்கள். இது தவறான் கருத்தாகும். உதாரணமாக காத்தமு சுஅறா, காத்தமுல் முபச்சிரீன், இதற்க்கு கவிஞ்சர்களில் சிறந்தவர், விரிவுரையாளர்களில் சிறந்தவர். என்று பொருள். இவர்கள் கொடுக்கும் இறுதி என்ற அர்த்தத்தை கொடுத்தல் எந்த கவிஞ்சரும், எந்த விரிவுரையாளரும் அதன் பின்னர் வர முடியாது. இது நபி ஸல் அவர்கள் பயன்படுத்திய சொல்லாகும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நபி (ஸல்) அவர்களை இறுதி நபி என்று கூறுபவர்கள் இறுதி காலத்தில் ஈசா நபி வருவார்கள் என்று கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்றால் ஈசா நபி அவர்கள் எப்படி இறுதி காலத்தில் வர முடியும், நபி (ஸல் ) அவர்கள் கூறுகிறார்கள். லைச பைனீ வ பைனகு நபிய்யுன்’ (அபூ தாவூத்) எனக்கும் எனக்கு பிறகு வரப்போகும் ஈஸாவுக்கும் இடையில் நபி இல்லை. இறுதி நபி என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் கால எல்லையை வரையறுத்து இருக்கிரார்கள.
The Real Islamic Crisis?… Why Pakistan’s Ahmadi community is officially detested ?
http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/8744092.stm
நீங்கள் எழுதியிருந்தது மற்றும் தகவல் எல்லாமே கவரகூடியதாகவுள்ளது.
தயவு செய்து மேலும் உங்கள் அறிவுக்கலங்கியத்தை வளர்த்துக்கொள்ள http://www.onlinepj.com என்ற தளத்துக்கு வாருங்கள் .
வினவின் இசுலாமிய விரோதப்போக்கை படிப்பவர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.இசுலாமியர்கள் இசுலாமியர்களாகவே இருக்கின்றனர். மற்ற மதத்திலுள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக இன்றளவும் இசுலாமியர்களாக மாறி வருபவர்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தொலை தொடர்பு சுலபமான இந்த காலக் கட்டத்தில் எல்லையில்லா இணைய தளங்கள் முளைத்து வருவது கண்டு நாம் பெருமை கொண்டாலும், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இயக்கப்படும் இணைய தளங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
அறிவை வளர்த்துக்கொள்ள இயக்கப்படும் தளங்களை விட இணையதள உபயோகிப்போர்களை மடையர்களாக்கி காசு சம்பாதிக்கும் இணைய தளங்களால் இளைங்கர்களின் நேரமும், பணமும் தான் வீணாகின்றன.பாலியல் தூண்டுதல்களை எழுதி ஆபாசப் படங்களை இயக்கி பணம் ஈட்டும் இணையதளங்களை விட, தாம் இயக்கம் இணைய தளங்களுக்கு அதிக வாசகர்கள்(கிளிக்கர்கள்) தேவைப்படுவதால் மத மற்றும் இன மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.
இதனை அறியாமல் மத உணர்வை தூண்டும் இணைய தளங்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இளைங்கர்கள் அவர்களை அறியாமல் இது போன்ற இணைய தளங்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கின்றனர்.
இளைங்கர்களே காலம் பொன் போன்றது. இண்டேர்நெட்டுக்கும் பணம் செலுத்தி நேர காலத்தை விரயம் செய்து மடையர்களாகாமல் அறிவை வளர்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இன்டர்நெட்டில் உள்ளன. அவற்றை அறிந்து பலன் பெற முயற்சி செய்க!
அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் எண்கள் மீது கூறப்படுவது புதிதானதன்று.
எனினும் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கெதிராக கூறப்படும் நச்சுக் கருத்துக்களை மறுப்பதும் மக்களுக்குத் தப்பெண்ணம் ஏற்பட்டுவிடாது தடுப்பதும் எங்கள் கடமையாகும்.
அலட்டலுக்கும் வெறும் ஆவேசப் பேச்சுகளுக்கும் பேர் போன முன்னால் அரசியல்வாதி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் ஏடு நம்மைப் பற்றி புதிதாக ஒரு புரளியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோயில் கட்டுவதற்கு அஹ்மதி இளைஞர்கள் துணை போனார்கள் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை அது வெளியிட்டுள்ளது.
அஹ்மதிய்யா ஜமாத்தின்மீது இது போன்ற அவதூறுகளை கூறி முஸ்லிம்களின் இதயத்தில் அது பற்றிய தப்பெண்ணத்தை விதைத்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்திவிடலாம் என இறையச்சமற்ற சில குழப்பக்கார கும்பல்கள் மனப்பால் குடிக்கலாம்.
ஆனால், அஹ்மதியா ஜமாஅத் இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையேயும் 194 நாடுகளில் வேரூன்றி இருபது கோடி அங்கத்தினர்களை கொண்டு வேகமாக பரவி வருவதையும், படித்த பண்பட்ட மக்களின் நல்லாதரவைப் பெற்று வருவதையும் இவர்களின் குருட்டுக் கண்கள் காண்பதே இல்லை!
அதுமட்டுமன்று. பொய்யும், புரட்டும் நிலைப்பதில்லை, அது அழிவையே அடையும் பொய்யர்களை அல்லாஹ்வின் சாபம் தொடரும் என்பன போன்ற திருக்குரானின் நியதிகளுக்கேற்ப இவர்கள் தோல்வியையும் அழிவையுமே இறுதியில் சந்திக்கின்றனர்.
அஹ்மதிய்யா ஜமாத்தின் வெற்றிப் பாதையில் இவர்களின் கல்லறைகளே மைல் கற்கள்
அடுத்தவர்கள் மீது அநியாயமாகப் பழிசுமத்துவது உண்மை முஸ்லிம்களின் இயல்பன்று. ‘முஹ்மின்கள், முஜாஹித்கள் இவர்களின் செயலுமல்ல. மாறாக அது ‘முனாபிக்’ எனும் நயவஞ்சகர்களின் செயலேயாகும். ஆதாரமின்றி பிறர்மீது அவதூறு கூறுவது அல்லாஹ்வின் ஆக்கினைக்கு வழிவகுக்கும்! அக்கிரமக்காரர்களாக, காலம் அவர்களை அடையாளம் காட்டும்!!
‘எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம்’ என்பது போல முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் எழும்போது தாம் தான் சமுதாயக் காவலர்கள் எனத் தம்பட்டம் அடித்து அதன் மூலம் தம்மை வளர்த்துக் கொள்ளும் கும்பல்கள், அடையாளம் கண்டு கொள்ளப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் முஸ்லிம்களின் காவலன் அல்லாஹ்வேயாகும். உறுதியான ஈமானும் நன்னடத்தையுமே அவர்களைக் காக்கும் கவசன்ப்கள்! இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற ‘துஆ’ க்களே எதிரிகளை அழிக்கின்ற அவர்களின் ஆயுதங்கள்! எல்லாம் வல்ல இறைவனுடன் தொடர்புள்ள தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருப்பதே அவர்களின் பலம்! ‘தக்வா’ என்னும் வாலேந்தியவர்களே அவர்களின் படை!
இதை விடுத்து கருப்புச்சட்டையும், காட்டுக் கத்தலும், கையில் வாளும் அவர்களுக்கு பயன்தராது! மாறாக இவையனைத்தும் கலகக்காரர்களின் பட்டியலில்தான் அவர்களை இடம்பெற செய்யும்.
தூய இஸ்லாமே அஹ்மதி முஸ்லிம்களின் உயிர்மூச்சு ! அதன் உலகளாவிய வெற்றியே அவர்களின் இலக்கு! அண்ணல் மாநபி (ஸல்) அவர்களுக்காக மக்களின் உள்ளங்களை வெல்லுவதே அவர்களின் செயல் திட்டம்! முஸ்லிம்களின் எழுச்சியும் சமுதாயத்தின் மறுமலர்ச்சியுமே அவர்களின் குறிக்கோள்!!
அஹ்மதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இஸ்ரேலில் வாழ்ந்தாலும் இஸ்லாதிற்க்ககவே வாழ்கிறார்கள்!
இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஓர் இம்மியளவு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்பட்டதாக யாராலும் எந்த ஆதாரத்தையும் காட்டிட இயலாது! பாகிஸ்தானில் பல ஆண்டுகள் பல்வேறு கொடுமைகளுக்கு இலக்காகி இருந்தும் அவர்கள் அங்கு, அந்த நாட்டு அரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை.
முஸ்லிம்களின் உரிமைகள் எங்கேயாவது பறிக்கப்பட்டால் அதற்கெதிராக முறையாக முதலில் குரல் எழுப்புவது அஹ்மதிகலேயாகும். ஆனால் ஆர்ப்பட்டமும் அலட்டலும் அடுத்தவரின் பாராட்டுதலுக்காகச் செய்வதும் அஹ்மதிகள் அறியாதது!
இனத்துரோகம் என்பது பணத்திற்குப் பல்லிளிப்பவர்களிடம் இருக்குமேயொழிய இறைவனுக்காக இருந்ததையெல்லாம் விட்டு வந்த அஹ்மதிகளிடம் இருக்க வாய்ப்பில்லைஅப்பழுக்கற்ற உள்ளங்கள் இதனை நிச்சயம் உணரவே செய்யும்!
ஆனால், நண்பர் சாகித் : – ////குர்ஆன் வசனம் 3:81 பின் வருமாறு கூறுகிறது.
இன்னும் அல்லாஹ் தூதர்களிடம் ‘வேதத்தையும் ஞானத்தையும் உங்களுக்கு நான் கொடுத்து பிறகு உங்களுடனிருப்பதை மெய்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவர் மீது நீங்கள் திண்ணமாக நம்பிக்கை வைத்து அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ என்று உறுதி மொழி எடுத்தபோது, ‘நீங்கள் (இதனை) உறுதிப்படுத்தினீர்களா? இதன் மீது என்னுடைய வாக்குறுதியை நீங்கள் (ஏற்று) எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டான், ‘நாங்கள் உறுதிப்படுத்தினோம்’ என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு) ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் காட்சியாளர்களில் ஒருவனாக இருக்கிறேன்’ என்று அவன் கூறினான்.
தான் அனுப்பிய தூதர்களிடம் (முகம்மது நபி உட்பட) தான் அனுப்பிய வேதங்களை (குர்ஆன் உட்பட) மெய்ப்பிக்கும் தூதர் ஒருவர் வந்தால் நம்பிக்கைக் கொண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்று அல்லா உறுதிமொழி வாங்கியதாக இந்த குர்ஆன் வசனம் உள்ளதை ஆதாரமாகக் கொண்டு தன்னை மிர்சா நபியாக அறிவித்துக் கொள்கிறார்.
முகம்மது நபியிடமும் அல்லா உறுதி மொழி வாங்கினான் என்பதற்கு குர்ஆனின் வசனம் 33:7 ‘உம்மிடமும்’ (முகம்மது நபியினைச் சுட்டிக்காட்டி) என்று வருவதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.////
கண்ணிருந்தும் குருடராய் ஆகி விட்டார் சாகித். அவர் கேட்ட கேள்விக்கு பதிலை அவரே சொல்லி இருக்கிறார், ஆனால், அது அவருக்கு புரியவில்லை. மிர்சா குலாமுக்குத்தான் மூலை இல்லை என்றால் சாகித்தும் அப்படியா?
மிர்சா குலாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்து இப்படி சொன்னாரா? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப்பின் இவ்வசனத்தில் மிர்சா குலாமுக்கு வேலை ஒன்றும் இல்லையே? 1300 வருடங்கள் தாமதமாய் வந்துவிட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எப்படி மிர்சா உதவுவார்? எந்த நபி மிர்சா குலாம் வாழ்ந்த காலத்தில் இருந்தார்? அஹமதியாக்கள் தான் குமுட்டைகள் என்றால் நிங்களுமா? தங்களுக்கு தமிழ் தெரியும் அல்லவா? இலக்கணம் படித்திருக்கிறீர்கள் அல்லவா? நான் சொல்வது புரிகிறதா?
அந்த 3:81 வசனத்தில் அதற்கான விளக்கம் உள்ளதே!. “அணைத்து நபிமார்களே! வேறொரு நபி உங்களிடம் (நிகழ் கால வினை – கவனிக்க: உங்களுக்கு பின் என்று சொல்லவில்லையே!) உங்களுக்கு உதவியாகவோ பக்கபலமாகவோ வலுசேர்க்கவோ வந்தால், ஈகோ பார்க்காமல் அவரையும் தூதர் என நம்பி அவருக்கு உதவ வேண்டும்” என்பதுதானே இவ்வசனத்தின் பொருள்?
மிர்சா குலாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தவரா? தயவு செய்து சிந்திக்கவும்.
_______________________________________________
என்று எழுதியுள்ளார். இவரைப் பற்றி நாம் குற்றம் சொல்லவரவில்லை. ஏனென்றால் தங்களை இஸ்லாமிய அறிஞ்சர்கள் என்று சொல்லும் ஜைனுலாப்தீன் போன்றவர்களும் இதே தவறைத்தான் செய்தார்கள். இதற்க்கான பதிலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://jafarla007.blogspot.com/2010/02/blog-post_646.html
வினவே தங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்ன தங்கள் கம்யுனிச கொள்கைகளை சொல்லாதவர்கள்,ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம் கம்யுனிஸ்ட்கள் அல்ல என்றும் தாங்கள் மட்டுமே உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று எவ்வாறு கூறிக் கொள்கிறீர்களோ அதே அடிப்படையில் தான் நாங்களும் அவர்களை உண்மையான இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை யார் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களையும் அவர்கள் சொன்னபடி ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள் மற்ற அனைவருமே இஸ்லாமியர்கள் இல்லை
ஹிட்லர் சொன்ன மற்றும் செய்த அனைத்தையும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சொல்லியிருந்தால்,செய்திருந்தால் நீங்கள் மார்க்ஸ் சொன்னார் என்றோ லெனின் சொன்னார் என்றோ அல்லது அதுவும் பொதுவுடைமைக் கொள்கையின் ஒரு பகுதி தான் என்றோ ஏற்றுக் கொள்வீர்களா என்ன?அதைப் போன்றுதான் தங்கள் நிலைப்பாடும் இந்த விடயத்தில் உள்ளது.எவ்வாறு தாங்கள் டிராட்ஸ்கி போன்றவர்களை ஏற்றுக் கொள்வதில்லையோ அதைப் போன்றவர்கள் அல்லது அதை விடக் கொடியவர்கள் தான் இந்த அஹமதியாக்கள்.
அஹ்மதியா மக்கள் என்பவர்கள் ஏதோ அப்பாவிகள் போன்று எழுதியிருக்கிறீர்கள். தயவு செய்து அஹ்மதியா மக்களுக்கும் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் உண்டான தொடர்பு, தற்போது பாக்கிஸ்தான் ராணுவ உயர் பதவிகளில் அஹ்மதியாக்கள் நிறைந்திருப்பது ஆகிய அனைத்தையும் கட்டுரையாளர் பரீசலித்து அடுத்த கட்டுரை வரையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அஹ்மதியாக்களை வறுமையில் வாடும் அடித்தட்டு முஸ்லிம்கள் போன்றவர்கள் என்ற கருத்து உண்மைக்கு புறம்பானது.
முற்றிலும் தவறான கட்டுரை ,நபி வழியை மாற்ற நினைப்பதும் ,குரான் வசனங்களை மாற்ற நினைப்பதும் செயல் படுவதும் அவர்கள் இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள் என்று அர்த்தம் .அவர்கள் முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களின் வருவது தடுக்கப்பட வேண்டியதே . அவர்கள் உங்களுடன் சேர்ந்தவர்கள் .நாங்கள் கள்ளை கள் என்போம் பாலை பால் என்போம் , எங்களுக்கு நீங்களும் அவர்களும் கள்ளே