தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர்.
ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிறார்கள்.
அதிலொன்றுதான் சச்சினின் இருபதாண்டு கிரிக்கெட் வாழ்க்கை. ஊடகங்கள் இதையே பல்வேறாக வியந்தோதி மாய்ந்து மாய்ந்து எழுதின, காட்டின. இந்த ஒளிவட்ட அத்தியாத்திற்கு ஏதாவது பேட்டி கொடுக்க வேண்டுமென்ற சடங்குப்படி சச்சின் சில வாக்கியங்களை கடமைக்காக உதிர்த்தார். அதிலொன்றும் புதுமையில்லை. “நான் மராட்டியன் என்பதற்கு பெருமைப்படுகிறேன், ஆனால் முதலில் நான் இந்தியன், மும்பை மாநகரம் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது” இவைதான் நட்சத்திர நாயகன் உதிர்த்த தத்துவ முத்துக்கள். காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. அதற்கு உகந்த விதத்தில் காலாவதியான கிழட்டு நரி பால்தாக்கரே சில கருத்துக்களை சச்சினுக்கு எதிராக உதிர்த்தார்.
“சச்சின் தேவையில்லாமல் ஆடுகளத்திலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார். மராட்டியர்களுக்கு சொந்தமான மும்பையை இந்தியர்களுக்கு என்று சொன்னதால் அவர் மராட்டிய இதயங்களில் ரன் அவுட்டாகி விட்டார். மும்பையை பெறுவதற்காக 105 மராட்டியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். அந்தப் போராட்டம் நடைபெறும்போது அவர் பிறக்கக்கூட இல்லை.” இவைதான் வேலைவெட்டியில்லாத கிழடு பால்தாக்கரே சொன்ன பதிலடி.
இதை வைத்து சச்சின் மதவெறி, இனவெறி அமைப்புகளுக்கு எதிராக பெரும் போர் நடத்துவது போன்று ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இந்த பில்டப்பில் மாதவராஜூம் சரண்டராகி நாயகனுக்கு தாங்கமுடியாத பாராட்டு பத்திரங்களை அள்ளி வீசுகிறார். வேறு எந்தப் பதிவர்களெல்லாம் இந்த ஜோடனையில் மனதை பறிகொடுத்தார்களோ தெரியவில்லை. அது என்னவோ போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், நமக்கும் எல்லா பிரச்சினைகளிலும் மலையளவு வேறுபாடு இயல்பாகவே வருகிறது. போகட்டும். விசயத்திற்கு வருவோம்.
பால்தாக்கரேவின் சிவசேனா இயக்கம் தனது ‘வரலாற்றுக்’ கடமைகளை முடித்துவிட்டு, அதாவது இனவெறி, மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்து, இப்போது சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து அய்யோ பாவம் என நாதியற்று கிடக்கிறது. பிரிந்து போன மருமகன் ராஜ்தாக்கரே சம்சா விற்கும் பீகாரி மக்களை மிருகத்தனமாக அடித்து தான்தான் மராட்டியர்களின் சேம்பியன் என சில சில்லறைகளை வைத்து காட்டிக்கொண்டார். அதன் தொடர்ச்சிதான் சட்டசபையில் இந்தியில் பதவிப்பிராமணம் எடுத்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஷ்மியைத் தாக்கி ரகளை செய்தது.
வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒரு புறம் என்றால் எந்த இனவெறியை வைத்து அரசியல் ஆதாயம் செய்தோமோ அதையே மருமகப்பிள்ளை அப்பட்டமாக போட்டிக்கு செய்வதை தாக்கரேவால் தாங்கமுடியவில்லை. இனவாதம் மராட்டியத்தில் இனிமேலும் எடுபடாது என்றாலும் அதற்கும் போட்டி என வந்து விட்ட பிறகு தாக்கரேவும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இச்சூழலில்தான் டெண்டுல்கரின் ஒண்ணுமில்லாத விசயத்திற்கு தாக்கரே பதிலடி கொடுத்து தான்தான் மராட்டியர்களின் நாட்டாமை என காட்டுவதற்கு முயன்றார்.
70களில் மும்பையில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை முறியடிக்க காங்கிரசாலும், முதலாளிகளாலும் வளர்த்து விடப்பட்ட இனவெறி சிவசேனா இப்போது முதலாளிகளுக்கு தேவைப்படவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் தங்கள் செயல்பாடுகளால் முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்தகும் நிலைமைக்கு முன்னேறியிருக்கிறார்கள். இதுபோக மராட்டிய மக்களும் பெரும்பான்மையாக இனவெறிக்கு முன்பு போல ஆதரவு தருவதில்லை. இப்படி ஒரு சூழலில்தான் தாக்கரே எதாவது அவ்வப்போது பேசி நானும் உள்ளேன் ஐயா என்று காட்ட வேண்டியிருக்கிறது.
ஆனால் டெண்டுல்கரின் சூழலோ வேறுமாதிரி. கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தால் பிரபலமான அவரை முதலாளிகள் இந்திய அளவில் ஒருவெற்றிகரமான பிராண்டாக மாற்றி விட்டு ஆதாயம் பார்த்துவிட்டார்கள். சச்சினுக்கும் கிரிக்கெட் மூலம் வந்த வருவாயை விட விளம்பரங்கள் மூலம் வந்த வருவாய்தான் பல நூறு கோடிகள் இருக்கும். இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.
காரணம் அவருக்கு மாபெரும் வருவாய் அளித்தது மராட்டிய இனமல்ல, இந்திய மக்கள். இந்திய அளவிலான புகழே அவரது பிராண்டு மதிப்பை பல மடங்கு உயர்த்தியது. இந்திய அளவிலான ரசிகர்களின் செல்வாக்கே சச்சினது மதிப்பை முதலாளிகளின் உலகத்தில் கொண்டு போய்சேர்த்தது. அவரது உடலில், உடையில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களது முத்திரையும் உள்ளன. அவர் பெப்சிக்கும், அடிடாசுக்கும் மாய்ந்து மாய்ந்து போஸ் கொடுப்பதன் பொருள் என்ன?
மற்றபடி இந்த நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகள் எதற்கும் அவரிடமிருந்து ஒரு சொல் கூட அல்லது ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்ததில்லை. முக்கியமான பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட அவரது திருமணத்தின் வி.ஐ.பியே பால்தாக்கரேவின் குடும்பத்தினர்தான். அதற்கு முன்னர்தான் மும்பையில் பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று சிவசேனா பெரும் கலவரத்தை முடித்திருந்தது. அந்த அநீதிக்காக கோபம் கொண்டிருந்தால் தாக்கரேவை எப்படி தனது திருமணத்திற்கு அழைத்திருக்க முடியும்? அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய இந்த இந்திய தேசபக்தர் ஒரு சொல் கூட சொல்லாதது மட்டுமல்ல அந்தக்காலங்களில் பன்னாட்டு முத்திரைகளுடன் கூடிய தனது உடையில் அகமதாபாத்திலும், மும்பையிலும் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து தனது நாயக இமேஜை கூட்டிக் கொண்டிருந்தார்.
இதுதான் டெண்டுல்கரின் தேசபக்தி எனும்போது அதை காறி உமிழ்வதை விடுத்து அவருக்கு புகழாரம் சூட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை. டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. மாறாக இந்திய மக்களின் இரத்தமும், சதையுமாய் இருக்கும் இந்திய மக்களது வாழக்கையோடு தொடர்புள்ள தேசபக்தியல்ல.
இந்துமதவெறியை எதிர்த்து எத்தனை அமைப்புகள், தனிநபர்கள் போராடி வருகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இல்லாத விளம்பரம் ஒரு வாக்கியத்தை சொன்ன சச்சினுக்கு கிடைக்கிறது என்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்கள் யாரும் வெல்ல முடியாது என்றே அர்த்தம். ஏற்கனவே தோற்றிருக்கும் தாக்கரேவுக்கு எதிராக மாபெரும் போராளியாய் டெண்டுல்கரை நிறுத்துவதிலிருந்தே ஊடகங்களின் யோக்கியதை தெரிகிறதல்லவா? ஊடகங்களுக்கும் விளம்பரங்களின் வழி வரும் வருவாய்க்கு சச்சினும் காரணாமாக இருக்கிறார் என்பதால் அப்படி தாங்கமுடியாத அளவிற்கு சச்சினே வெட்கப்படுமளவுக்கு ஊதிப்பெருக்குகிறார்கள்.
டெண்டுல்கரை வைத்துத்தான் இந்திய தேசபக்தி அளவிடப்படும் என்றால் இந்தியாவை எந்த ‘கடவுளாலும்’ காப்பாற்ற முடியாது.
தொடர்புடைய பதிவுகள்
டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி
அட்ரா அட்ரா அட்ரா !!! அட்ரா சக்க அருமையான கார்டூன், பின்னிடீங்க.
சச்சின் உடம்புல நிறைய இடம் இன்னும் காலியாக இருக்கே.
🙂
its for us, we will take care
Arumaiyaana pathivu…
//டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. //
ரொம்ப சரி
http://www.youtube.com/watch?v=OVReet6b2ks
இந்தக் காட்சிகளை பார்த்து விட்டு ‘நான் ஒரு இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில் டெண்டுல்கர் பெருமை படுவாரா? இல்லை அவருடைய ரசிகர்கள் தான் பெருமை படுவார்களா? அவர்களுக்கே வெளிச்சம்.
Vaiya MUDUDAA NAYE
Tendulkarrukka
Vinavu is the only and wholesale proprietor for patriotisam
naren you can also join with us. I have no doubt about naren’s patriotisam. you are with us.
Dai, somari ! Parpaniyam eppodho mudinthu vittadhu. Innum endaa athaiye oodharinga ? Unakku desabakthi enraal enna endru theriyuma ? Unnai madhri porukki ulla varai, Indian uruppadaadhu !
அண்ணா மும்பைக்குள்ள வேறு யாரும் இருக்க கூடாதுன்னு இந்தியன் பல் தாக்கரே சொல்லுரார் அது எப்படி ? மும்பை வேற நாடா? நம்ம காஷ்மீர்ல இடம் வாங்க முடியாதாமே அப்போ அது? அஸ்ஸாம் பக்கம் போகமுடியதமே சிக்கிம் ல சம்பளத்துல 5% எல்லாரும் காவல்துறை அதிகாரி கூட அங்குள்ள இயக்கத்துக்கு கமிசன் கொடுக்கனுமமே அது அப்போ இந்தியாவா?இன்னும் இந்திய பிரதமேரே செல்லமுடியாத இடங்கள் நிறைய இருக்குது அண்ணா அப்புறம் இந்தியன்னு சொல்லமுடியும் வெளிநாடு போயிட்டு வந்தால் கூட ஒரு நாட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி தான் இருக்கும் ஆனால் இந்திய முழுவதும் போயிட்டு வந்தால் ௩௫ நாட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கும் அண்ணா
லெனின்,
இதுவரை எந்த செய்தியிலுமே வந்ததில்லையா, இல்லை நான் பார்க்கவில்லையா? கொடுமை.
என்ன புடுங்கிட்டிருக்கு இந்த அரசாங்கமும், நீதிமன்றங்களும்? இந்த மயிருக்கு இந்த நாட்டுக்கு ஜனநாயகம் ஒரு கேடு. நாசமா போவானுங்க.
ஒரு நாய் அடிபட்டா மட்டும் உடனே அந்த புளூ க்ராஸ் நாய்ங்க வந்துடுவானுங்க. அந்த ஹட்ச் விளம்பர நாய ஓட வெச்சு கஷ்டப்படுத்திட்டாங்கன்னு என்ன பிரச்சன பன்னினானுங்க. அந்த நாய்ங்க எல்லாம் எங்க போனாங்க?
வாயில அசிங்க அசிங்கமா வருது. தே…பசங்க…
Whom will you appreciate?… Everybody you are finding fault?..
very good…we too thinking the same…..
Vinavu let me know, As of now who is the best in our country..
Vinavu let me know, As of now who is the best in our country..
வேற யார்?ஹூ ஜின்டாவ்,வர வர ராவ்,போக் போக ரெட்டி,தோழர் மருதையன்,வினவு.இவங்க தான் நம் நாட்டின் சிறந்த குடி மகன்கள்
maruthu you too…………….. sorry good citizen of India.
நான் மணி
மும்பை நட்சத்திர விடுதியின் மீது தீவிரவாதிகள் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து கருத்து சொன்ன டெண்டுல்கருக்கு மும்பையின் அரசு ஹோட்டல் ஒன்றை தரகுமுதலாளிகள் குறைந்த விலைக்கு வாங்கி உடனடியாக நல்ல லாபத்துடன் கைமாற்றியது கண்ணில் படவில்லை.
கடந்த ஆண்டுநடந்த மும்பை நட்சத்திர விடுதி மீதான தாக்குதலுக்கு அடுத்த கிரிக்கெட் போட்டியில் ஒரு வர்க்கம ஃஎன்ற முறையில் அஞ்சலி செலுத்த தெரிந்த டெண்டுல்கருக்கு அவர் அணியும் பருத்தி ஆடைகளுக்கான பருத்தியை உற்பத்தி செய்த அவரது மாநிலத்தை மும்பைக்கு அருக்இல் உள்ள விவசாயிகளே இலட்சக்கணக்கான பேர் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்த்து தெரியாதா.. அந்த விவசாயிகள் மராட்டியர் இல்லையா.. இந்தியர் இல்லையா…
அந்த விவசாயிகளின் துயரத்தை தி ஹிந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் சாய்நாத் தகுந்த ஆதாரங்களுடன் எழுதி ஒரு கல்லுளிமங்கன் பிரதமரே வந்த பிறகும் வாய் இன்றுவரை திறக்காத டெண்டுல்கரை மனித ஜெனம்மாக எப்படிக கருதமுடியும்
நான் மணி இல்லை. மணிகண்டன்.
நீங்கள் கூறி இருப்பது உலக மக்கள் அனைவரின் சிந்தனையும் தூண்டுவதாக இருக்கிறது மணி. ஏன் சச்சின் இதை புரிந்துக்கொள்ளவில்லை ? துரோகி சச்சின் :)-
வினவு குழுமத்தின் ஒரு சில பதிவுகள் நன்றாக இருந்தன / இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் அவ்வப்பொழுது ஹிட்ஸ்க்காக ஒரு சில ஜிமிக்ஸ் செய்யவேண்டி உள்ளதோ ? அட்லீஸ்ட் மாதவராஜ் அவர்களுக்கு நீங்கள் உங்கள் நன்றியை கூறலாம். (உன்னைப் போல் ஒருவன், தீபாவளி, சச்சின் – மூன்று பதிவுகளுக்கு ஐடியா கொடுத்து இருக்கிறாரே)
மணிகண்டன், FYI, மேலை காணும் கிராபிக்சு 3-4 ஆண்டுகளுக்கு முன்னரே ம.க.இ.க வினர் நடத்திய கொக்கோ கோலாவுக்கு எதிரான ஓவியக்கண்காட்சியில் இடம் பெற்றது.
இந்த பதிவு மட்டுமல்ல எல்லா பதிவுமே ஹிட்சுக்குத்தான் எழுதப்படுகின்றது. யாருமே இல்லாத கடையில டீயாத்த நாங்க என்ன ****?
மாதவராஜை விட நாம் சச்சினை பெற்றவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
சச்சினை சிறந்த கிரிக்கெட் மட்டைக்காரர் என்று யாராவுது சொன்னால் மறுக்க முடியாது ஆனால் அவரை போய் தேச பக்தர் என்று பில்டப் கொடுத்தால் அதைவிட சிறந்த காமிடி உண்டா?
உங்களுக்கு பதிவின் கருத்துக்களில் விமரிசனம் இருந்தால் அதை எழுதவும், மெக்கை பின்னூட்டங்கள் போடத்தான் 100 தளம் இருக்கிறதே 🙂 இங்கேயாவது கொஞ்சம் சீரியசா…. பிளீஸ்….
பின்னூட்டம் எழுத தோன்றினால் நான் எழுதுவேன். பிடித்தம் இருந்தால் வினவு வைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் எடுத்துவிடலாம் !! எனக்கு மகா மொக்கை பதிவாக தோன்றினால் மொக்கை பின்னூட்டம் தான் வரும். :)-
இந்த இந்தியன் / மும்பைக்காரன் கருத்து சச்சின் ஒரு கேள்விக்கு பதிலாக கூறினார். அவர் உடனே அதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள பருத்தி ஆலை விவசாயிகள் குறித்து பதில் சொல்ல வேண்டும் என்று “நான் மணி” எதிர்ப்பார்க்கிறார். அது எனக்கு சிரிப்பாக இருந்தது. சச்சின் ஒரு சாதாரண மட்டையாளர். அவர் என்ன புரட்சியாளரா ? :)- இந்த பதிவு / மணியின் பின்னூட்டம் பில்ட் அப் கொடுத்தவர்களை விமர்சனம் செய்வதை விட சச்சினை விமர்சனம் செய்வதே அதிகம். புரிகிறதா ?
அடுத்தது – உங்களின் கருத்தை வினவின் கருத்தாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.
//இந்த பதிவு / மணியின் பின்னூட்டம் பில்ட் அப் கொடுத்தவர்களை விமர்சனம் செய்வதை விட சச்சினை விமர்சனம் செய்வதே அதிகம். புரிகிறதா ?//
இல்லை உங்கள் கருத்து எனக்கு ஏற்புடைய்தல்ல. சச்சினுடைய கருத்துக்கும் தேசப்பற்றுக்கும் தொடர்பில்லை என்பதைத்தான் கருத்தும், கருத்துப்படமும் சொல்கிறது.
//அடுத்தது – உங்களின் கருத்தை வினவின் கருத்தாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.//
என் கருத்து என் கருத்துதான் அதை ஏன் நீங்கள் வினவின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்? புரியவில்லை?
***
யாருமே இல்லாத கடையில டீயாத்த நாங்க என்ன ***
பன்மையில எழுதி இருந்தீங்க ! அதுனால அப்படி புரிஞ்சிக்கிட்டேன்.
அடுத்தது மற்றுமொரு கேள்வி – ஊடகத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படும் போது சச்சின் சொன்ன பதிலில் அப்படி என்ன குளறுபடி கண்டீர்கள் ! அவர் தேசத்தின் நாயகனாக இருக்கவேண்டாம். அட்லீஸ்ட் ஒரு பால் தாக்கரே போன்ற பிரிவினைவாதம் பேசாமல் இருந்தாரே. அதில் என்ன பிரச்சனை ? அவர் என்ன பதில் சொல்லி இருக்கவேண்டும் ? மராத்தி தான் முக்கியம் என்றா ?
இந்த பதிவிலேயே சொல்லியிருப்பது போல
@@@காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. @@@
இதுதான் என் கருத்து. மற்றபடி அவர் விரும்பியிருந்தால் கூட அவர் மராத்திதான் முக்கியம் என்று சொல்லியிருக்க முடியாது. அதர்காண காரணங்களும் பதிவில் விளக்கப்பட்டுள்ளன.
மீடியாவின் சவடாலும் அதை வைத்து சச்சின் மேல் கட்டப்படும் தேசபக்தி பில்டப்பையும் உடைப்பதுதான் பதிவின் நோக்கம், அதை செய்திருக்கிறது என்று தான் நான் நினைக்கின்றேன்.
உங்கள் கருத்து என்ன சச்சின் உண்மையிலேயே பிரிவினைவாதத்துக்கு எதிரானவர், தேசப்பற்றாளர் என்றா? அதுவும் இல்லை என்று பதிவில் விளக்கப்பட்டுள்ளது.
பால்தாக்கரேவின் கருத்துக்கு காரணம் – அதுவும் உண்டு.
இப்படியாக பண்முகத்தன்்மையோடு ஒரு பிரச்சனையை அணுகி அதிலுள்ள உண்மைகளை எடுத்தியம்பும் பதிவை நீங்கள் மொக்கை என்று கருதுவது ஏன்? இதில் உள்ள கருத்துக்களோடு நீங்கள் எதில் வேறு படுகிறீர்கள். அதையே விவாதிக்கலாமே…
@@@நாங்க@@ அதை ஒரு தோழையுடன் குறிப்பிட்டேன்… மற்றபடி என் கருத்து என்னுடைய கருத்துதான்
கேள்விக்குறி – வினவின் பதிவில் பலமுறை வினவு சொல்லிவருவது என்னவென்றால் வினவின் தோழர்கள் நடைமுறையில் ஒரு பிரச்சனையை அணுகும்போது வினவின் பதிவில் பதில் எழுதும்போது இருக்கும் அதே பாங்கில் செயல்படமாட்டார்கள். அங்கங்கு உள்ள மக்களுடன் எப்படி பிரச்னையை கையாலவேண்டுமா அப்படியே செயல்படுவார்கள் என்று. அதே போன்று வடஇந்திய டாக்ஸி ஓட்டுனர்களை அடித்தும் / விரட்டியும் வரும் இந்த சூழ்நிலையில் சச்சினின் இந்த பதில் தைரியமான பதிலாகவும் / எனக்கு சந்தோசம் அளிக்கும் பதிலாகவும் தெரிகிறது. சூழ்நிலைக்கு ஏற்ற பதிலாகவும் தெரிகிறது. சொல்லப்பட்டு இருக்கும் உள்ளர்த்தங்களை யோசித்து அவர் பதில் கூறினார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவேளை அந்த கேள்வி கேட்டவரை சச்சின் செட் செய்து கேள்வி கேட்க வைத்து இருந்தால் நீங்கள் சொல்லும் கருத்து சரியானதாக இருக்கும். அவ்வளவே.
அதைத்தவிர, அவரை நான் தேசத்தலைவராக எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் இந்த பதில் பிரிவினைக்கு எதிரானது தான்.
இந்த பதிலுக்கு ஊடகங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது. எனக்கும் கூட.
சச்சின் போன்ற ‘நாயகர்கள்’ தனது சொந்த மூளையை கொண்டு எதுவுமே பேச முடியாது. அவர் என்ன பேச வேண்டும் என்பதை அவ்ரது காரியதரிசியும், ஏஜென்டுமே தீர்மானிக்க உரிமை படைத்தவர். தாக்கரேவின் தாக்குதலுக்கு பின்னான மௌனம் அதை உங்களுக்கு சொல்கிறது.
இதை பிரிவினைக்கு எதிரான கருத்தாக நீங்கள் கண்டால் இது ஏன் பிரிவினை கலவரங்கள் நடத்தப்படும் போது சொல்லப்படவில்லை சிந்திக்கவேண்டியிருக்கும்.
சம்பந்தமில்லாதது? தாக்கரே சச்சினின் குடும்ப நண்பர்
இது ஒரு பைசா கு கூட பயன் இல்லாத விவாதம். பெப்சி ,
விளம்பரம் நடிக்கிறார் நு அவரை குறை சொல்றத விட்டுட்டு
அத குடிக்காம இருக்க வேண்டியது தான?
இது என்ன கொடுமை. இந்த கட்டுரை ஆசிரியர் “அந்நிய பொருள்” எதையும் பயன்படுதுவதில்லையா? உங்கள் வீட்டில் நீங்கள் மண்பாண்டங்களை பயன் படுதுகிறிர்கள் இல்லையா?
அவர் விளம்பரத்தில் நடிப்பது அவருடைய தொழில். நீங்கள் அதை பார்க்கவேண்டாம்.
“நீ பெரிய ஆள் ஆகவேண்டும் என்றால் ஒரு பெரிய ஆளை விமர்சனம் செய்.” இந்த கட்டுரை ஆசிரியருக்கு இது பொருந்தும்.
sir please mind ur own business……..!
எய்தவன் எங்கோயிருக்க, அம்பை நோவதேன் ?
டொண்டுல்கர் வெறும் அம்பா இல்லையா?, அவருக்கு அம்பைபோல எந்த நலனும் இல்லையாங்கிறது வேற விசயம்….
எய்தவன் எங்கோயிருக்க உங்களை குத்தின அம்பை புடுங்கி ஒடிச்சு போடமாட்டீங்களா?
இப்படி சொல்லியிருக்கலாமோ ?
வீசியவன் எங்கோ இருக்க புல்டாஸை நோவதேன் ?
நம்மை எப்படி திடீரென குத்தும் ? குத்தி குத்தி வலி பழகிட்டதாலே, இப்போ குத்தினாலும் வலிப்பதில்லை. புரிகிறதா ?
என்னத்த செய்ய ரவி, அம்புக்கு நாமதான அம்புயரா இருந்து அவுட் குடோக்கோணும்
பன்னாட்டு நிறுவனங்கள் மும்பையை பலவிதங்களில் சூறையாடுகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கேட்க பால்தாக்கரேவுக்கு நா வரவில்லை. தெண்டுல்கரின் தேசபக்தியை கேள்வி எழுப்பியதும், பலருக்கு தாங்க முடியவில்லை. பின்ன! தங்களுடைய ஆதர்ஷ ஆட்களை எல்லாம் நீங்கள் திட்டினால், கோபம் எகிறுகிறது. வினவின் அம்பலப்படுத்தலகள் தொடரட்டும். படம் அருமை.
VIVEK
இந்த இந்திய ஆளும் காங்கிரஸ் நாய்கள் சிங்கள இன வெறி நாய்களோடு கூட்டுச் சேர்ந்து எத்தனை தமிழ் உயிர்களை கொன்றிருப்பார்கள். அப்பெல்லாம் இந்தியாவை நேசிப்பதாக சொல்லும் இந்த டெண்டுல்கரோ (மும்பை காரரு) கிரிக்கெட் ரசிகர்களோ இந்திய முதலாளிகளோ இந்திய அரசை கண்டனம் செய்யல. கவலையும் படல. ஏன் அப்பலாம் இந்த டெண்டுல்கருக்கு நான் பெருமையா நெனைக்கிற இந்தியா இப்படி இன அழிப்புக்கு துணை போகுதேன்னு மனுசுல உருத்தலயா? ரெம்ப ஜாலியாக இலங்கை சென்றும் இலங்கை அணியை இங்க வரவச்சும் கிரிக்கெட் விளையாடி துட்டு சம்பாதிச்சு மகிழ்ந்தாணுக (இந்தியா, இலங்கை செல்லக் கூடாது என இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் அதை தமிழக அரசு நிராகரித்தது என்பதெல்லாம் வேறு விடயம்).
அட வொண்ணும் வேண்டாங்க இந்த பாகிஸ்தான் காரனுக இந்தியாவில் பல தடவை தாக்குதல் நடத்தீருக்காணுக. கடந்த 2006ஆம் ஆண்டு கூட மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 200ற்கு மேற்பட்டோர் இறந்தனர். அப்பக் கூட இந்த தேச பக்தருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒன்று தோனல. ஏன் மராட்டியக்காரன் கொல்லப்பட்டான் என்ற உணர்வு கூட இந்த தேச பக்தருக்கு வரவில்லையா? அந்த குண்டு வெடிப்புக்குப் பிறகும் பாகிஸ்தானை இங்க வரவச்சு கிரிக்கெட் விளையாடி துட்டு சம்பாதிச்சானுக (இந்த பார்ப்பன மீடியாக்களும் சேர்ந்து தான்).
ஆனா அதே பாகிஸ்தான் இந்திய முதலாளித்துவத்தின் அடையாளங்களான தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களில் தாக்குதல் நடத்திய உடன் பார்ப்பன மீடியாக்கள், இந்திய ஆளும் வர்க்கத்தினர், சினிமா கழிசடைகள் எல்லாத்துக்கும் மேலாக இந்த தேச பக்தர் டெண்டுல்கர் எல்லாம் ஒன்னு சேர்ந்து பாகிஸ்தானிடம் இனிமேல் கிரிக்கெட் விளையாடக் கூடாதுன்னு கத்துராணுக. ஏம்பா நான் தெரியாமல் தான் கேட்கறேன் 100000ற்கு மேலான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது கிரிக்கெட் விளையாடினீர்கள், 2006ஆம் ஆண்டு 200ற்கு மேலான மக்கள் மும்பையில் கொல்லப்பட்ட போதும் கிரிக்கெட் விளையாடினீர்கள்… இப்போது மட்டும் ஏன்யா விளையாட மாட்டேன் என்று சொன்னீர்கள்??? ஏன் அவர்களெல்லாம் உங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு sponsor செய்வதாலா? ஏங்க மிஸ்டர் டெண்டுல்கர் உங்களுக்கு இந்த முதலாளிகள் சொத்துக்கு பங்கம் விளைந்தால் மட்டும் தான் உங்களிடம் தேசப் பற்று வெளிப்படுமா??? இதுதானய்யா உங்களுடைய போலி தேசப் பற்று…
இதெல்லாம் பாக்கும் போது ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி கேட்பது தான் ஞாபகம் வருது… அதான் “இவனுக மட்டும் தான் (பணக்காரர்கள்) பொறந்தானுகளா இந்தியாவுல? நாமெல்லாம் அனாவசியமா பொறந்துட்டோமா?”
போங்கடா நீங்களும் உங்க புளுத்துப் போன தேசப் பற்றும்!
லெனின்.
Leninin karuthu arumai
அவர் அரசியல்வதி அல்ல,
//அந்த குண்டு வெடிப்புக்குப் பிறகும் பாகிஸ்தானை இங்க வரவச்சு கிரிக்கெட் விளையாடி துட்டு சம்பாதிச்சானுக (இந்த பார்ப்பன மீடியாக்களும் சேர்ந்து தான்).//
எனக்கு வந்த ஒரு மெயில்…
Who owns the media in India ?
Let us see the ownership of different media agencies.
NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in
Spain Supports Communism. Recently it has developed a soft corner
towards Pakistan because Pakistan President has allowed only this
channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother
of Prakash Karat, General Secretary of the Communist party of India .
His wife and Brinda Karat are sisters.
India Today which used to be the only national weekly which supported
BJP is now bought by NDTV!! Since then the tone has changed
drastically and turned into Hindu bashing.
CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with
its branches in all over the world with HQ in US.. The Church annually
allocates $800 million for promotion of its channel. Its Indian head
is Rajdeep Sardesai and his wife Sagarika Ghosh.
Times group list:
Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust, Femina, Vijay
Times, Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many
more…
Times Group is owned by Bennet & Coleman. ‘World Christian Council¢
does 80 percent of the Funding, and an Englishman and an Italian
equally share balance 20 percent. The Italian Robertio Mindo is a
close relative of Sonia Gandhi.
Star TV: It is run by an Australian, who is supported by St. Peters
Pontifical Church Melbourne.
Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since
Shobana Bhartiya took over. Presently it is working in Collaboration
with Times Group.
The Hindu: English daily, started over 125 years has been recently
taken over by Joshua Society, Berne , Switzerland .. N. Ram’s wife is
a Swiss national.
Indian Express: Divided into two groups. The Indian Express and new
Indian Express (southern edition) ACTS Christian Ministries have major
stake in the Indian Express and latter is still with the Indian
counterpart.
Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao.
Ramoji Rao is connected with film industry and owns a huge studio in
Andhra Pradesh.
Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a
Congress Minister has purchased this Telugu daily very recently.
The Statesman: It is controlled by Communist Party of India.
Kairali TV: It is controlled by Communist party of India (Marxist)
Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have
major investment.
Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company
with its chief Editor M.J. Akbar.
> > Gujarat riots which took place in 2002 where Hindus were burnt alive,
> > Rajdeep Sardesai and Bharkha Dutt working for NDTV at that time got around 5 Million Dollars from Saudi Arabia to cover only Muslim victims, which they did very faithfully.. Not a single Hindu family was interviewed or shown on TV whose near and dear ones had been burnt alive, it is reported.
Tarun Tejpal of < Tehelka.com regularly gets
blank cheques from Arab countries to target BJP and Hindus only, it is
said.
The ownership explains the control of media in India by foreigners.
The result is obvious.
PONDER OVER THIS. NOW YOU KNOW WHY EVERY ONE IS AGAINST TRUTH, HOW VERY SAD.
Please pass this on to as many as possible. Let them know who feeds
them with biased news and information- yet call themselves secular
என்னங்க லெனின். எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க? விட்டா சச்சின் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் கண்டனம் தெரிவிச்சுட்டு தான் இத பத்தி பேசனும்னு சொல்லுவீங்க போல இருக்கே? இந்த தடவை ஏதாவது பத்திரிக்கையாளன் கேட்டிருப்பார், அவர் பதில் சொல்லியிருப்பார். அவ்வளவுதான். இருந்தாலும் எங்க தலைவர பத்தி இப்படி தப்பா சொல்லிட்டீங்க. பொழச்சி போங்க 😉
சீனு இது இந்த மின்னஞ்சலை பற்றி. http://me1084.wordpress.com/2009/02/10/anti-hindu-mediaheight-of-slander/
எமது தோழர் ஒருவரது ஆங்கில பதிவு
?,
படித்தேன். அங்கும் (மாற்றுக்) கேள்விகள் தாம். பதிலில்லை… 🙁 அதுவும் வெகு சில பாய்ன்ட்கள் மட்டுமே அந்த பதிவரின் கண்ணுக்கு தெரிந்தது போலும். (ஒருவேளை, சும்மா கணக்கு காட்ட போட்டிருப்பாரோ? ;))
அங்கே இருந்த பின்னூட்டங்களை படித்தீர்களா?
That was FYI . உங்கள் எதிர்வினையை அங்கோ, இங்கோ, எதிர்பார்க்கிறேன்.
இந்த மீடியாவின் இலட்ச்சனங்களை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், கொஞ்ச நாட்கள் அந்த சேனல்களை பார்த்தாலே போதும். என்னால் நிறைய சொல்லமுடியும் இதை போன்று…
இதிலும் சுத்த கிருத்துவ மயமாக்கப்பட்ட சேனல் என்று வெளிப்படையாக தெரிவது என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தான். சும்மா 2 நாள் பாருங்க. தெரியும்…;)
தன் உடல் முழுதும் பன்னாட்டு கம்பெனிகளின் விளம்பரங்களை சுமக்கும் இந்த தேசநாயகன், முன்பு ஒரு சமயம் ஈரோட்டில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் டுல்கர்போட்டியின்போது ஆவல் மிகுதியில் ஒரு ரசிகர் அன்பளிப்பாக வழங்கிய கைக்கடிகாரத்தை மைதானத்திலேயே தூக்கி எறிந்து அவமாப்படுத்தியவன்.
i agree with சீனு. இதற்கு முன் இந்த தளத்திற்கு வந்ததில்லை கேள்விப்பட்டதுண்டு ஆனால் வந்தபின் தான் தெரிகிறது நீங்கள் எடுத்திருக்கும் விசயத்தைப்பற்றிக்கூட யோசிக்கவில்லை ஆனால் உண்மைகளை திரித்து அதை ஊதும் விதத்தில்தான் நான் மனதார காயப்படுகிறேன். நீங்கள் கூறும் வியாபாரத்தனமான சச்சினை நானும் விரும்பவில்லை ஆனால் மொத்த கட்டுரையைப் பார்க்கும் போது ஒரு தேசத்தை மட்டப்படுத்துமுகமாகவுள்ளது.
அன்புள்ள first comer , நீங்கள் எதை வைத்து இந்த கட்டுரை ஒரு தேசத்தை மட்டப்படுத்துவது போல இருப்பதாக நினைக்கிறீர்கள் என்பதை எழுதினால். நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.
உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் .. ரொம்ப தான் புகழ்றாங்க இந்த டெண்டுல்கரை
அவர் தனக்குத் தோன்றியதைக் கூறிவிட்டார்.மற்றப்படி சச்சின் காமன் மேன் தான், ம.க.இ.க வினர் போல் அல்ல.தன் வருவாயில் ஒரு பகுதியை பொது நலக்காரியங்களுக்குக் கொடுக்கிறார். தினசரி அறிக்கைவிடும் கருத்து கந்தசாமியல்ல அவர்.புஜ/புக மராட்டியில் இல்லை என்பதால் அவருக்கு உண்மை எதுவும் தெரியவில்லை :)உங்கள் கருத்துப்படி நீங்களும்,உங்களுடைய ஆதரவாளர்களும்தான் உண்மையான மனிதர்கள், பிறர் எல்லாம் முதலாளித்துவ அடிவருடிகள்.அப்படியே இருக்கட்டும். புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் கிரிகெட் கூடாது என்பீர்களா?
படம் (கமல்) நடித்தும், கிரிக்கெட் (சச்சின்) விளையாடியும் பேர் வாங்குவோர் இருக்க, குத்தம் சொல்லியே பேர் வாங்கின ஆளுங்கோ நீங்கோ.. பரபரப்பா எழுத அடுத்தது “பாவம் புவனேஸ்வரி.. பார்ப்பனியத்தின் உச்சக்கட்டம்”. “கசாபின் சமுதாய எழுச்சி.. முதலாளித்துவத்திற்கு சவால்” அப்படின்னு எழுதுங்க. உங்களுக்கும் ஒத்துப் பாட ஒரு கும்பல் உண்டு.
//“பாவம் புவனேஸ்வரி.. பார்ப்பனியத்தின் உச்சக்கட்டம்”. “// இக்கட்டுரைக்கான கதைக்கருவை நீங்கள் தரவேண்டிய இடம் பெரியார் திடல்.. சூத்திரன் செய்யும் ஊழல்களை நியாயப்படுத்த சூத்திரன் எதிர் பார்ப்பனன் பார்முலாவை வைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஹிட்களை தொடர்ச்சியாகத் தயாரிக்கும் ஒரே ஸ்தாபனம் அதுதான்.. ‘களவாணி’ப் பயல் நீதிபதி ராமசாமியைக் காப்பாற்ற நம் நாயகன் சொல்லும் பஞ்ச் டயலாக்கை ரசித்துப் பாருங்க “ராமசாமிக்காக தூக்கில் தொங்கவும் தயார்” (குறிப்பு: இந்த ராமசாமி, ஈ.வெ.ராமசாமி அல்ல.)
வினவு,
சஞசய் காந்தி தியேட்டரில் “வினவு தளத்தில் ஒரு நாள்”,மற்றும் “புரட்சி செய்யலாம் வாங்க ” என்ற டாக்டர் நோ தாயரிப்பில் வெளிவந்த படம் காட்டறாங்களாமே.மக்களும் ரொம்ப ரசித்து பாக்கிறதா கேள்வி.நீங்களும்,மற்ற நக்சல் கும்பலும் பார்த்து ரசித்தீர்களா?
ஏன்டா பர*சி maruthu, அங்கதான் உங்க டுபாக்கூர் NO வ ஒரு ஆள் கூட மதிச்சு, ஒரே ஒரு பின்னூட்டம் போடல…நீதான் அவருக்கு உன் நாக்க டிஸ்யு பேப்பரா கடன் குடுக்கறியே அட்லீஸ்டு அத படிச்சியா? வந்துட்டானுங்க நாக்க தொங்க போட்டுகினு….போயி நாலு பேருல நீயாச்சும் போய் பின்னூட்டம் போடுடா பொ***க்கு.
Puratchiya eluthureennu….loosu mathiri eluthi irukkan…poi polappa paaaruda…
Neeyellam indiannnu solarappo…Sachin solrathula thappe illa…
Thru sponsorship..sachin sambarincha..athu avaroda thiramai..
unnala mudiyalenna enna venumnaalum eluthuviya…poda..loosu..
‘.sachin sambarincha..athu avaroda thiramai..’
theru orathilla irukira peddi kadaila tea master super ah tea poduvanga… avaruku kooda than thiramai irruku.. tendulkar ai appadi tea poda sollunga paakalam.. tea master ukkkum 100 kodi kodunga.. othukirom…
thiramaiyam thiramai.. yaruku thiramai illa…
முண்டம் கேள்விக்குறி.உனக்கு ஏன் கோபம் வருகிறது.உனக்கு படத்துல ஒரு சின்ன ரோல் கூட கொடுக்கவில்லை என்றா?முண்டம் முண்டம்.அட பாலா என்கிற்
பரதேசி முன்டமேஉனக்கு எப்பவும் கோவமே வராதாட முட்டாள்
ரோக்ஷமே கொப்பளிக்காதாடா மடையா..
எப்பப்பார்த்தாலும் ஒரே பாட்டைப்பாடும்
உனக்கு சலிப்பே வராதாடா
சனியனே.பாலா என்கிற இவன் ஒரு
பார்ப்பனீய வெறி நாய்தோழர்கள் எங்கே பார்த்தாலும் கல்லைக்கொண்டு எறியுங்கள்.
dai,
Naatula edhu patri venna easy kurai solringada, evan paadupatalum pudikadhu, neengalum paadupamatinga, nermaiyana enna artham oru defination sollitu karathai sollunga. Oru thalaivan eppadida irrukanum, Kamarajar nermaiyathane irundhar avarai yenn thorkadichinge? Ungalakku vera velai illa, poi engachum villungo
Dear vinavu, There are people who will say if they are ‘out’ also, it is a ‘no’ ball. there are some bloggers who know the entire truth but PRETEND themselves as they are ignorant….. some bloggers are really honest and it is happy to see them …but some are reluctant to admit the truth and they are spoIling the match …. MY URGENT AND IMPORTANT REQUEST TO V I N A V U IS PLS DO NOT PUT UR VALUABLE ARTICLES JUS LIKE THAT. There are some areas called non-negotiables…. you cannot have a blog for 1 + 1 = 2 ok.
so give space for some articles … and for some articles there should be NO “marumozhika “…
I wholeheartedly support kkr. There is no need of ‘marumozhi’ for some articles.
motai thalaikum molangalukkum mudichu podum mutal thanamana, pitpokuthanama katurai!!!!
unal ..en nerathil 10 nimidangal veen!!!
அப்பாவி, நீங்க என்ன சொல்ல வருகிறீங்க? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமா? இந்தக் கட்டுரையில் அப்படி எந்த இடத்திலே முடீச்சுப் போட்டிருக்குன்னு சொன்னீங்கன்னா உங்களோட கருத்தை கச்சிதமாப் புரிஞ்சுக்க வசதியா இருக்கும். தயவு செய்து விளக்குங்கள்.
chumma
[…] This post was Twitted by spinesurgeon […]
முண்டம், பொறுக்கி, பரதேசி… இது கையாளாகாதவர்களின் ஆயுதங்கள். இது போன்ற தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவோரை சீண்டாமல் விடுவதே சாலச்சிறந்தது. ஏனெனில், இது கட்டுரையின் உண்மையான சாரத்தை திசைதிருப்பிவிடுகிறது.
தயவு செய்து வினவை – கட்டுரைகளை ஆதரிப்பவர்களாவது இதுபோன்ற வசவு வார்த்தைகளைத் தவிர்த்து, கட்டுரையின் மீதான உண்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டால் சிறப்பாக இருக்கும்.
//பாலா என்கிற இவன் ஒரு பார்ப்பனீய வெறி நாய்தோழர்கள் எங்கே பார்த்தாலும் கல்லைக்கொண்டு எறியுங்கள்//
நக்சல் தீவிரவாத சொறி நாய் சூப்பர் லின்க்ஸ்,உன்னை மாதிரி நக்சல் வெறி நாய்களை மக்கள் கல்லால் அடித்து சட்டீஸ்கருக்கு ,விரட்டி விடும் காலம் சீக்கிரமே வருமடா, முண்டம்..சாராயத்துக்கு சந்தா வசூலிக்கும் சில்லறை ரெள்டிப் பசங்க..வந்துட்டானுங்க பெரிசா நீட்டி முழக்கிக் கொண்டு..