முகப்புமும்பை 26/11 - கசாப் மட்டும்தான் குற்றவாளியா?
Array

மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?

-

vote-01226.11.08 மும்பையில் இசுலாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டு பலரைக் கொன்ற கசாப்பை உயிருடன் பிடித்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் விசாரணை முடித்து அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். தண்டனையும் தூக்குதான் என்பதில் சந்தேகமில்லை. இனி வரும் வாரத்தில் இந்திய தேசபக்தியும், அடக்குமுறைச் சட்டங்களை கருணையின்றி பயன்படுத்த வேண்டுமென்ற பாசிசமும் பெருக்கெடுத்து ஓடும்.

மும்பைத் தாக்குதலை பாக்கிலிருந்து வந்த முட்டாள்தனமான பயங்கரவாதியாக மட்டும் சுருக்கிப் பார்த்தால் அது பல குற்றவாளிகளுக்கு ஆதாயமே. கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு மூலம் 90களில் ரத்த வெள்ளத்தை ஓடவிட்ட அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை? மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு முன்பாக மும்பையை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய பால்தாக்கரே, சிவசேனா கொலைகாரர்களது சுண்டு விரலைக் கூட இந்த நீதி தொட்டதில்லையே?

தாலிபான்களையும், பின்லாடன்களையும் திட்டமிட்டு உருவாக்கிய அமெரிக்கா இன்று இசுலாமிய சர்வதேச பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாக பிரகடனம் செய்து போரை நடத்தி வருகிறது. அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டால் ஒரு இசுலாமியப் போராளி முஜாகிதீனாகவும் தேவையில்லை என்றால் பயங்கரவாதியாகவும் மாற்றப்படும் மர்மம் என்ன?

உலக அரங்கில் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல், இந்திய அரங்கில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை அழிக்காமல் இரண்டு அரங்குகளிலும் இசுலாமிய பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது.

மும்பையில் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே வினவில் “மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! என்ற தலைப்பில் ஆறு பாகங்களாய் ஒரு தொடர் கட்டுரை வெளியிட்டோம். பொது உணர்ச்சியின் பொய்யான தேசபக்தியில் மூழ்கிய உள்ளங்களை உண்மையான விவரங்கள், உண்மையைக் கண்டுபிடிக்கும் கண்ணோட்டத்துடனும் எழுதப்பட்ட அந்தத் தொடரை தேவை கருதி இங்கு மீள்பதிவு செய்கிறோம்.

கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேரத்தில் மறைந்து கொள்ளும் பயங்கரவாதிகளை இனம் காணும் இந்த நெடிய கட்டுரையை மீண்டும் படிப்பதோடு விவாதித்திலும் பங்கேற்குமாறு வாசகரை கோருகிறோம்.

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)

முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்……மேலும் வாசிக்க…

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை  ! (பாகம் – 2)

நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.…..மேலும் வாசிக்க…

பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா?  (பாகம் – 3)

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது…..மேலும் வாசிக்க…

போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ? (பாகம் – 4)

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.…..மேலும் வாசிக்க…

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் ! (பாகம் – 5)

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.…..மேலும் வாசிக்க…

அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் ! (பாகம் – 6)

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர்.…..மேலும் வாசிக்க…

மும்பை 26/11: விளக்கமும் விவாதமும் – நூல் அறிமுகம்

வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை  இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன…இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம்.…..மேலும் வாசிக்க…

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. //கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு மூலம் 90களில் ரத்த வெள்ளத்தை ஓடவிட்ட அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை?//

    ஆமாங்க. 1984 சீக்கிய படுகொலையையும் இன்னும் கண்டிக்கவில்லை.

  2. இது என்ன கேணதனமான லாஜிக். அத்வானியை இன்னும் தண்டிக்கலைன்னா காசாபை தண்டிக்க கூடாதா? மோடியை அப்பாவி முஸ்லிகளை கொன்றாதால் கசாப் செஞ்சதெல்லாம் சரியா?
    அப்பாவி முஸ்லிம் செத்தா மட்டும் தான் எழவு கொட்டுவீங்களா? அப்பாவி இந்துவோ கிருத்துவனோ(அமெரிக்கர்கள்) செத்தா பராவில்லையா. எதை எடுத்தாலும் நொள்ள சொல்றதே வேலையா போச்சு

    • பயங்கரவாதமும் பகவான் மாதிரி சுயம்புவா….?
      காரண காரியமே கிடையாதா…? இல்லை…,
      அப்படி சிந்திக்கக் கூடாதா?
      பல கொலைகாரர்கள் பதவி நாற்காலியில் கொலுவீற்றிருக்கிறார்கள். அவர்களும் தாங்கள் நடத்திய கொலைகளுக்காக கசாப்பை விட பலமடங்கு சந்தோசப் பட்டார்கள்.
      மும்பை தாக்குதல் நடத்தியவர்களுக்கும், இதுபோன்ற தாக்குதல்கள் நடத்துபவர்களுக்கும் பெரிதாய் ஒரு எதிர்காலத் திட்டம் இருக்க சாத்தியமில்லை.
      ஆனால், ஆயிரக்கணக்கான மடங்குகள் கூடுதலாகக் கொலை செய்த, செய்துகொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சரி, இந்திமதவெறி பாசிஸ்டுகளுக்கும் சரி அவர்கள் செய்யும் கொலைகள் இலக்குகள் அல்ல.. வழிமுறை. எனவே அவர்களை முடிக்கும் வரை அவை முடிவுக்கு வர சாத்தியமில்லை.

      இதில் கேனத்தனமான லாஜிக் எங்கே இருக்கிறது… டமீல்டுமீல்? ஆனால் உங்கள் மறுமொழி ’புஸ்’ என்று இருக்கிறதே.. மூக்கைப் பொத்திக்கொள்ளும்படி.

  3. //இது என்ன கேணதனமான லாஜிக். அத்வானியை இன்னும் தண்டிக்கலைன்னா காசாபை தண்டிக்க கூடாதா? மோடியை அப்பாவி முஸ்லிகளை கொன்றாதால் கசாப் செஞ்சதெல்லாம் சரியா?//

    டேய் கூமுட்ட, பதிவ ஒழுங்கா படிடா….

    கசாப் மட்டும்தான் குற்றவாளியா?ன்னுதான தலைப்புல கேட்டிருக்கு? நீ என்னமோ கசபு நல்லவன்னு சொன்னமேதிரி வாளுவாளுன்னு கத்துற?

    • கூமுட்ட கூவே….அத்வானி பண்ணினதும் மோடி பண்ணினதும் இப்பதான் உங்களுக்கு தெரிஞ்சிதா? இத்தனை நாள் வாயில என்ன் வச்சிட்டு இருந்த?? அத்வானி மோடியை பத்தி தனியா பதிவெழுது, அங்கே அதை பத்தி பேசுவோம். இத்தனை நாள் பல்லு குத்திட்டு இருந்துட்டு, கசாப்புக்கு தூக்குன்னு சொன்னவுடன கீழ சூடு வச்ச மாதிரி கத்த வேண்டாம்

      // நீ என்னமோ கசபு நல்லவன்னு சொன்னமேதிரி வாளுவாளுன்னு கத்துற?//

      என்ன பன்றது உன் பாஷயில பேசுனா தானே உனக்கு புரியும்

  4. அப்படி இல்லை தமிழ் டுமில் அண்ணா கசாப் சென்ஜெதேல்லாம் சரி என்று சொல்லவில்லை. முஸ்லிமுக்கு என்றால் உடனே துரிடபடுதும் அரசு மற்ற நபர்களுக்கு துரிதம் காட்டமாட்டுதுன்னா. அதுதான் வருத்தம். சட்டம் என்றால் அனைவருக்கும் சமம் தானே. தாமதமாக கொடுக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

    • தீவரவாதில முஸ்லிம் என்ன இந்து என்ன? அத்வானி, மோடியின் செயலை இங்கெ எத்தனை இந்துகள் சப்போர்ட் செய்தார்கள். பாஜக,ரஸ்,சிவசேனா போன்றவர்கள் பெரும்பாலான இந்துக்கள் வெறும் ஜோக்கராக பார்க்கிறார்கள்.

      அந்த திருடன் மட்டும் தப்பிச்சிட்டான், என்ன மட்டும் புடிச்சுட்டாங்க. நான் மட்டும் தான் திருடனா?அவன புடிச்சு தண்டிச்சதுக்கு அப்புறம் தான் என்ன தண்டிக்கனும்னு சொன்னா என்ன நியாயம்.

      • அவன் வெளிநாட்டு திருடன் ,இவன் உள்நாட்டு திருடன் 
        உள்நாட்டுதிருடனோட கொட்டத்த ஒடுகுணா வெளிநாட்டு திருடன் ஏன் இங்கு வர்றான் ?

      • இந்துக்கள் மோடியை சப்போர்ட் பண்ணலியா. புளுகுவதர்க்கும் ஒரு அளவு வேண்டாம். அத்வானியை துணை பிரதமர் ஆக்கியது பாகிஸ்தான் காரனா . இந்துக்கள் எப்போதும் மத வெறியன்கலாகவே இருக்கிறார்கள்.முஸ்லிம்கள் இளிச்சவாயன்கலாகவே இருக்கிறார்கள். அதனால் தான் இப்படி எழுதும் துணிச்சல் உங்களுக்கு வருகிறது . மசூதியை , இடித்தவங்க நிம்மதியாக உலாவருகிறார்கள்.மூவாயிரம் முஸ்லிம்களை கொன்றவன் தைரியமாக நடமாடுகிறான் . இதில் வெட்கமே இல்லாமல் நாங்கள் மோடியை , அத்வானியை ஆதரிக்கவில்லை என்ற அண்டப்புளுகு வேற . போய் பெரிய ஆட்களை கூட்டிவா .

    • // முஸ்லிமுக்கு என்றால் உடனே துரிடபடுதும் அரசு//

      எது இந்த அரசா??? காமடி பண்ணாதிங்க, இன்னும் அஃசலையே அரசாங்க விருந்தினராக தான் இருக்காரு

      • அப்சல் வழக்கு முழு விவரம் தெர்யுமாஉங்களுக்கு . அவன் மீது குற்றச்சாட்டே நிருபிக்க படவில்லை என்ற உண்மை தெர்யுமா தெரியாதா .கூட்டு மனசாட்சிப்படி தண்டனை விதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றமே பல்டியடித்ததை கண்டு உலகம சிரிப்பாய்சிரித்தது.

      • எது இந்த அரசா??? காமடி பண்ணாதிங்க, இன்னும் அஃசலையே அரசாங்க விருந்தினராக தான் இருக்காரு -டமீல்டுமீல்

        பாகிஸ்தான உருவாக காரணமாக இருந்த கோழை சவர்கருக்கு – பாராளுமன்ரத்திலே படம் தொறந்து வக்கிறீங்க..

        பாப்ரி மஸ்ஜிதை இடித்து மதக்கலவர்ம் செய்தவனை – துனை பிரதம மந்திரியா ஆக்குறீங்க..

        குஜராத் படுகொலையை பன்னியவனை – மாநில முதலமைச்சரா தேர்வு செய்யூறீங்க.. அதெல்லாம் தெரியல.. காவிக்கோமாளிகளுக்கு ..

        அஃப்சல் அரசாங்க விருந்தாளியா இருக்கானாம்..தூத்தேறி…

  5. ///டேய் கூமுட்ட, பதிவ ஒழுங்கா படிடா…. ///
    முதலில் நீர் சொல்ல வந்ததை சரியாக புரிந்துகொள்ளும் /
    அத்வானியை காரணம் காட்டி கசபுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்க முடியாது ரோடிலே போறவன் வாராவனை எல்லாம் குருவி மாதிரி சுட்ட ஒரு ஆளை என்ன பண்ணச் சொல்றிங்க அதுக்கு பதில் இதுன்னு ஒத்துக்க முடியாது அவன் வந்தது எல்லாரையும் போட்டுத்தள்ளத்தான் ஆக இவனுக்கு மன்னிபோ வக்கலத்தோ கிடையாது
    கந்தசாமி

    • அட கேனாசாமி ஹோட்டல் இருந்தவேநெல்லாம் பணக்கார முதலளிங்கடா செத்த சாவட்டும்

      • அய்யா மூனா சாமி ஹோடெல்லா மட்டுமா சுட்டான் ரயில்வே பிளாட்போரதில இருந்த சாதாரண… உம் பாசையில….கூலி தொழிலாளர்களை பல பெத்த சுட்டான் முதல்ல ஒழுங்கா பேப்பர படி
        கந்தசாமி

      • அனானி, முதலாளியா இருக்கிறது ஒரு குத்தமாடா? அப்ப பொழுது போகலேன்ன துப்பாக்கிய எடுத்துகிட்டு ஓட்டல் ஓட்டலா போயி சுடலாமா?

    • //அதுக்கு பதில் இதுன்னு ஒத்துக்க முடியாது அவன் வந்தது எல்லாரையும் போட்டுத்தள்ளத்தான் ஆக இவனுக்கு மன்னிபோ வக்கலத்தோ கிடையாது//

      நீதிபதி கந்தசாமி அவர்களே இங்கு யாருமே அவ்வாறு சொல்லவில்லை. சொல்லாத கருத்துக்கு எதிர் வாதம் புரியும் வக்கீலுக்கும், அதனடிப்படையில் தீர்ப்பு வழங்கு நீதிபதிக்கும் இந்திய நீதிமன்றத்தில் வேண்டுமானால் உயர்ந்த பதவி கிடைக்கலாம்.

      காசாபு மட்டும்தான் பயங்கரவாதி என்று சொல்லி தேசவெறி கிளப்பட்டுள்ள சூழலில் பயங்கரவாதத்தின் மூலம் எது, வேறு யாரெல்லாம் பயங்கரவாதிகள் என்றுதான் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      எனக்கென்னவோ மாட்டிக்கொள்ளாத பயங்கரவாதிகளில் ஒருவராக கந்தசாமி இருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அனைத்து பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தும் இந்த கட்டுரை கண்டு பதறுகிறார்.

      • ஒரு பதட்ட்ரமும் இல்ல நீர் தான் உலகத்த காக்க வந்த கடவுள நெனச்சி வரைஞ்சி தள்ளுன நாலு பேரு சந்தேகம் கேப்பாங்க இங்கே என்ன (பாட்டாளி வர்க்க) சர்வதிகரம நடுக்குது
        கந்தசாமி

    • கசாபை மட்டும் சாவ சொல்லுதியலே ஆயிரக்கணக்கான மனுசப்பயளுவளை கொன்னு தீர்த்த காவி ஓநாய்களை தண்டிக்க கூடாதா. உண்மையை சொன்னா மட்டும் ஏன் கோவம் பொத்துக்கிட்டு வருது . லேய் இதுனாலதானே தீவிரவாதி உருவாகிறான். பதில் சொல்லுலே ஆக்கம் கேட்டமூதி

  6. கம்யுனிஸ்டுகளை காயடிப்போர் சங்கம்

    ஓ.. நீ அவனா.. (அதாவது ஒபாமா பின் லேடனுக்கு மச்சானா?)

  7. கம்யுனிஸ்டுகளை காயடிப்போர் சங்கம்

    ரொம்ப டெக்னிகலாக கசாபுக்கு வக்காலத்து வாங்கும் வினவு போன்ற தேச துரோக கும்பல்கள் சௌதி அரேபியாவுக்கோ ஈரானுக்கோ போய் தங்கள் கச்சேரிகளை அரங்கேற்றி பார்க்கட்டுமே, [obscured] ராவிட மாட்டாங்க. ஏதோ எல்லாத்துக்கும் இந்த தேச துரோகிகள் சொல்வது தான் வேதம் என்பது போல் ஜல்லி அடித்து கொண்டிருக்கும் இவர்களை அரசாங்கம் கவனித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏனோ.

    • ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆப்படிப்போர் தமிழ்ச் சங்கம்

      //இவர்களை அரசாங்கம் கவனித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏனோ.//

      இந்தக் கேள்விய நியாயமா நீ ஆர்.எஸ்.எஸ்.க்காரன் இத்தன குண்டு வைச்சி மாட்டிக்கிட்டப் பிறகும் பயப்படாம நடந்து வற்ரானே அதுக்கு கேக்கனும். உன்னோட காலகொராம கேள்விய மாத்தி ராங்கா கேக்குற.

    • தேசத்தை காட்டிக்கொடுத்த சங்க பரதேசிகளும் கூட்டிக்கொடுத்த, நாராயன்குமார் மனாக்ளால். மாதுரி குப்தா போன்றவரரகளை குறித்து எந்த அக்கறையும் கட்டாது என்ன சினப்பிள்ளைத்தனமான கமெண்ட்ஸ்

  8. /போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது //    என்பது தவறு .
    நீதி துறை தான் ஆளும் வர்கத்தின் உண்மையான பிரதிநிதி.  நீதி துறை நவீன பார்பன  உத்திகளை கை ஆளுகிறது . நீதி துறையை யாரும் கேள்வி கேட்க முடியாது. 

  9. அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை:

    கோர்ட் தீர்ப்பு

    மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் வெளிநாட்டினர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போலீசாருடன் நடந்த சண்டையில் 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
    மும்பை தாக்குதல் தொடர்பான 86 வழக்குகளிலும் அஜ்மல் கசாப் குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்தது. கடந்த திங்கட்கிழமை, கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    -நக்கீரன் தளத்தில் வந்த செய்தி.

    கசாப்புக்கு 86 வழக்குகளில் விசாரித்து தூக்கு தண்டனை வழங்கியவர்கள், அத்வானி, மோடி, தாக்கரே வகையறாக்களுக்கு ஆயிரக்கணக்கான வழக்குகள் இருந்தும் அவர்களை கச்சிதமாக காப்பாற்றுகிறார்கள்.

  10. கசாப்பை விடுதலை செய்தால் சட்டத்தின் மீது இருக்கும் பயம் போய்விடும்: அரசு வக்கீல்

    கசாப்பை விடுதலை செய்தால் சட்டத்தின் மீது இருக்கும் பயம் போய்விடும் என்று அரசு வக்கீல் உஜ்வல் நிக்காம் கூறினார்.
    மும்பை தாக்குதல் தொடர்பான 86 வழக்குகளிலும் அஜ்மல் கசாப் குற்றவாளி என்று நீதிபதி தஹில்யானி அறிவித்திருந்தார். கடந்த திங்கட்கிழமை, கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிக்காம்,
    கசாப்பிற்கு 86 வழக்குகளில் 4 பிரிவின் கீழ் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை இரக்கமின்றி சுட்டுக் ‌கொன்றுள்ளான்; அவனை விடுதலை செய்தால் மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் மரியாதையும், பயமும் போய் விடும். முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் கசாப்பிற்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
    – நக்கீரனில் வந்த செய்தி

    இப்ப அத்வானியையும், தாக்கரேயையும், மோடியையும் விட்டு வச்சிருக்கறதப் பார்த்தே எங்களுக்கு சட்டத்தின் மீது இருக்குற மரியாதை போச்சு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களில் சிலருக்கு பயமும் போச்சு, இப்ப என்னாங்குற?

  11. மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா

    இப்படி வக்காலத்து வாங்கி எழுதறவனும் குற்றவாளி தான்.

  12. அய்யா அறிவாளிகளா கசாப் செய்த அனைத்தையும் , மோடி ,திரு . அத்வானி மற்றும் ஹிந்து பாசிஸ்டுகள் இவர்களும் கடந்த களத்தில் அரங்கேற்றி இருகிறார்கள் . இந்தியாவில் இருப்பதால் மட்டும் இவர்கள் புனிதர்கள் அல்ல . இவர்கள் அமெரிக்கவை அப்பட்டமாக கட்சி பேதமின்றி அப்பட்டமாக பின்பற்றுகிறார்கள் .ஆகையால் அமெரிக்க அனுபவித்த ,அனுபவிக்கும் ,அனுபவிகபோகிற அனைத்தையும் இவர்களும் (இந்திய) அனுபவித்தேயாகும் . இங்கே இருக்கும் ஒவ்வொரு தேசிய இனங்களின் எழுச்சியும் ,இந்திய ,அமெரிக்க ,ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியும் தான் இதற்குத் தீர்வு .

  13. மோடி யாரையும் கொல்லவில்லை,அத்வானி யாரையும் கொல்லவில்லை.மும்பையில் நடந்த தாக்குதலை எத்தனை பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள் அதில் கசாப் செய்தது எத்தனை என்பதுதான் கேள்வி.

    அத்வானியும் மோடியும் கையில் துப்பாகிகளை வைத்து சுட்டுத்தள்ளினார்களா இல்லை குண்டுகளை வீசினார்களா இல்லை அப்பாவிகளை இரக்கமே இல்லாமல் சுட்டார்களா, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தார்களா.எனவே மோடி,அத்வானி குறித்து நீங்கள் கூறுவது தவறு, வீண் பழி. கசாப் குற்றவாளி. அவனை தூக்கில் போட வேண்டும்.தீவிரவாதத்தினை ஊக்குவித்து வளர்க்கும்
    பாகிஸ்தானுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் தக்க பதிலடி தர வேண்டும். கசாப் மட்டும்தான் குற்றவாளியா என்றால் மும்பை தாக்குதலில் கசாப் ஒரு குற்றவாளி.அவ்ன் ஒரு அம்பு, ஏவிய கைகள்
    பாகிஸ்தானில் உள்ளன.அந்த கைகளையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும். மோடி,அத்வானி மீதான புகார்களையும், கசாப் மீதான குற்றச்சாட்டையும் ஒப்பிடவே முடியாது.பாஜக மீதுள்ள வெறுப்பு உங்களை சிந்திக்க விடாமல் தடுக்கிறது. அமெரிக்கா இந்தியாவை தாக்கவில்லை. இந்தியாவின் எதிரி பாகிஸ்தான, அமெரிக்கா அல்ல. இதுதான் சராசரி இந்தியரின் கருத்து.

    • சராசரி இந்தியன் என்றால் என்ன இந்தியாவை தாண்டி எதையும் யோசிதிடாத,இந்தியன் என்கின்ற ஒரே காரணத்திற்காக இந்திய அரசு எதை செய்தாலும் சரி என்ற கோணத்திலேயே சிந்திப்பதா, அப்படி என்றால் அவ்வாறு எங்களால் இருக்கவே முடியாது. சரி மோடி அல்லது அத்வானியை தண்டிக்க வேண்டாம் குறைந்தது வலக்கை துரிடபடுதலமே 20 வருடங்கள் ஆகியும் இன்னும் ஆயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு தண்டனை அளிக்காமல் தூங்கி கொண்டிருக்கும் நீதி துறை மேல் சந்தேகபடாமல் இருக்கமுடியுமா.

      • i ngu neethi thuRai meethu kutram enRaal athai sollungal vinavai padikirom enbathaal athu solvathu ellaam sari enraagi vidaathu.aen vinavu kuuda ithil yar ellam irukiraargal enru than urupinargalukku solvathilaye.kasap kutravaaLi thandikka pada VEndiyavan than.ithil enna matravargal thandikaka pada villai enbathu? ivanavathu chikkiram thandanai adainthan enru vidamal… summaa.

    • ஹிட்லர் கூட தனது கைத்துப்பாக்கியால் ஒரு யூதனையோ, கம்யூனிஸ்ட்டையோ கொன்றதில்லை. ஆனால் அவரது ஆணைக்கிணங்க நாஜிப் படை இலட்சக்கணக்கானோரை கொன்றது. உங்கள் வாதப்படி ஹிட்லர் நேரிட்டு கொல்லவில்லை என்பதால் அவன் குற்றவாளி இல்லை. அந்தப்படி மோடியும், அத்வானியும் குற்றவாளி இல்லை.

      • Even Stalin did not kill anybody with his own gun that doesnt mean he is not a mass murderer  He murdered more people in history than any other leader same as Mao. And you guys worship them as gods so in a sense you guys are nothing but terrorists sympathizers. Come on dude this guy is a terrorist caught red handed and after the due process of law he has been awarded death sentence. Frankly I would like to punish the mastermind behind it like the ISI head and LET Chief. But Indian Govt is way too soft to make that happen. Even in this case you conveniently ignore the fact the other 2 accused Indian citizens got acquitted.So you can’t lie that justice system is not fair. Also can you please give me the list of islamic terrorists convicted in the last 20 years and how many of them are executed for their crime (zero). I bet that number will be far less than the Tens of thousands of people killed by islamic terrorists bomb blasts in that time period.. So Hindus and ordinary Indians are the victims in this Country. Islamic fundamentalists and their apologists kill more people than anybody else.They are real rulers of this Country. And the current UPA Govt is most anti Hindu Terrorist friendly Govt ever ruled India. So stop lying 

    • பஜ்ரங்கி அம்பு ஏவியவன் மோடி ; பஜ்ரங் தள் ஆர எஸ் எஸ் குண்டர்கள் அம்பு ஏவியவன் ரதயாத்திரை அத்வானி; மும்பை கொலைகார சிவசேனை அம்பு ஏவியவான் தாக்ரே. இதெல்லாம் பா ஜ க பாசம் கொண்ட சராசரி இந்தியரின் பார்வையில் படாதுதானே

  14. ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
    http://newscap.wordpress.com/2008/01/30/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-rss-%e0%ae%86/

    குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்
    http://go2.wordpress.com/?id=725X1342&site=newscap.wordpress.com&url=http%3A%2F%2Fputhagapiriyan.blogspot.com%2F2008%2F01%2Fblog-post_11.html&sref=http%3A%2F%2Fnewscap.wordpress.com%2Fcategory%2F%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%௨

    தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
    http://newscap.wordpress.com/2008/02/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-rss-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/

    கீழே உள்ள லிஸ்டு ஆர்.எஸ்.எஸ். வைச்ச குண்டு வெடிப்புகளில் சில (பல இந்து முஸ்லீம் அப்பாவி உயிர்களை காவு கொண்ட குண்டு வெடிப்புகள் இவை. முழுமையான பட்டியல் தேடி எடுக்க வேண்டியுள்ளது)
    http://timesofindia.indiatimes.com/articleshow/3037370.cms

    May 18, 2007: At least 10 killed and more than a dozen injured in blast at 17th century Mecca mosque in Hyderabad.

    February 19, 2007: Sixty-eight people killed and dozens more injured after four explosions on board the Lahore-bound Samjhauta Express.

    September 8, 2006: Thirty-eight people killed and more than 100 injured in three nearly simultaneous blasts, including one in a mosque, in the town of Malegaon in Maharashtra.

    April 14, 2006: Fourteen people, including a woman and a girl, injured in two explosions at New Delhi’s Jama Masjid, after Friday evening prayers.

  15. Jihadi terror and Hindu rightwing terror are different: Goa போலீஸ்

    http://www.ummid.com/news/November/02.11.2009/jihadi_terror_hindu_terror_different.ஹதம்

    “The recent attack shows that the target was a public function frequented by many people. Chaos was perhaps their intended objective,” he added.

    இவ்வாறு முஸ்லீம் என்று முகமூடி போட்டுக் கொண்டு தான் பிரதிநிதித்துவப் படுத்துவதாக வெளியே சொல்லிக் கொள்ளும் இந்து மக்களை கொன்றொழிக்கத் துணிந்த இந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஒருவனுக்காவது இங்கு தண்டனை இது வரை கிடைத்துள்ளதா? அந்த பயங்கரவாதிகளைப் பற்றி பேசினால் ஏன் நீங்கள் பயப்படுறீங்க?

  16. காமன் இந்தியா,

    நான் கொடுத்துள்ள பட்டியலில் நேரடியாக குண்டு வைத்த குற்றவாளிகள் நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பு கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

    ஆதாரம் எதுவுமின்றி மதானியையும், அவர் சார்ந்த அமைப்பையும் சிறையில் வைத்துள்ள உங்கள் அரசு ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் வெண்சாமரம் வீசுவது ஏன்? பயங்கரவாதிக்கு சேவை செய்யும் இந்திய அரசு பயங்கரவாதியா இல்லையா?

  17. //ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!//

    ஏங்க. உங்களுக்கே காமெடியா தெரியல. ஸ்கூல்லகூட என்.எஸ்.எஸ்.ல இப்படி தான் பயிற்சி கொடுப்பாங்க. அப்படியே கொஞ்சம் ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் போயிட்டு வாங்க.

    //தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!//

    வெளியில நடமாடலியே? கைதாகி தானே இருக்காங்க?

    //ஆதாரம் எதுவுமின்றி மதானியையும், அவர் சார்ந்த அமைப்பையும் சிறையில் வைத்துள்ள உங்கள் அரசு ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் வெண்சாமரம் வீசுவது ஏன்?//

    இந்தியாவில சிறையில் இருப்போரில் பெரும்பான்மையோர் விசாரணை கைதிகள். ஆனால், முஸ்லீம்கள் சிறையில் இருந்தால் மட்டும் குதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இது அடிப்படையில் நீதித்துரையின் லட்சனம். இதை எப்படி மத ரீதியாக எடுத்துக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை.

    மதானி ஒன்றும் உத்தமர் இல்லை.

    • சீனு,

      2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு தேவையான ஆயுதங்கள், துப்பாக்கிகள், தடிகள் எப்படி வண்டி வண்டியாய் இறங்கின என்பதெல்லாம் ஆதாரப்பூர்வமான நிரூபிக்கப்பட்டுள்ளது. வினவின் இந்த ஆறு பாகதொடரில் ஏராளமான விவரங்கள், ஆவணங்கள் இருந்தும் உங்களால் இந்து மதவெறியர்களை ஏன் மன்னிக்க முடிகிறது என்பதை நீங்கள் விளக்குங்களேன்.

  18. நிரூபிக்கப்பட்டது, நிரூபிக்கப்பட்டது என்று நீங்களே சொல்லிக் கொண்டால் நிரூபிக்கப்பட்டது ஆகாது, வினவு. “நிரூபிக்கப்பட்டது” என்றால் ஏன் உங்களால் தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை?
    அதே கலவரத்தில், 750 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கோத்ராவில் இரயில் எரிக்கப்பட்டதை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று தான் கேட்கிறேன்.
    அந்த 6 பக்க தொடர் வெறும் வெற்றுப் பதிவாக தான் இருக்கிறது. பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை. கமெடியாதான் இருக்கு.
    தவறு செய்தவர்களை தண்டியுங்கள். ஆனால், ஏன் இந்துக்களை “மட்டும்” குற்றம் சொல்கிறீர்கள் என்று தான் தெரியவில்லை. ஏன் கோத்ரா இரயில் எரிப்பை பற்றி யாரும் வாய் திறக்க மறுக்குறீர்கள்? கோத்ரா இரயில் எரிக்கப்படாமலிருந்தால் கலவரம் நடந்திருக்காது இல்லையா?
    பெண் சாமியாராகட்டும், தாரா சிங் ஆகட்டும் யாரும் அவர்களை சப்போர்ட் செய்யவில்லையே?
    குஜராத் கலவரங்களை மட்டுமே கேள்வி மேல் கேள்வி கேட்கும் நீங்கள், 1984-ல் சீக்கியர்களுக்கெதிரான படுகொலைகளை கேட்கமாட்டீர்கள்.
    26 வருடங்கள், 3500+ கொலைகள் பெரிசாக தெரியவில்லையா? உங்களின் கவனத்தை அதன் மீதும் திருப்புங்களேன். ஏன் செத்தவன் சீக்கியன் என்றால் அவனுக்கு மட்டும் உயிர் இல்லையா?

    • குஜராத் கலவரத்தில் 750 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது கலப்படமற்ற அப்பட்டமான பச்சைப் பொய். நடந்த நிகழ்வைக் கூட இப்படி புரட்டிப் போட்டு பேச முடியுமென்றால் உங்களோடு விவாதிப்பது சிரமம்.

      • ஆமா உலகத்தில் வினவு மட்டும்தான் உண்மை பேசும் உத்தமர். மீதி எல்லாரும் பொய் மட்டும் பேசுவார்கள். வினவு சொல்றதுதம்ப தீர்ப்பு நம்ம எல்லாம் பொய் பேசும் தீவிரவாதிகள் 

    • இந்தியாவில் இந்துக்கள் (அல்லது ஆர்,.எஸ்,எஸ்,) பயங்கரவாதிகளை குற்றம் சொல்ல மட்டும்தான் முடியும். அதையும் செய்யாதே என்கிறார் திருவாளர் சீனு

      அவரோட பேசிக் லாஜிக் இதுதான்:
      //கோத்ரா இரயில் எரிக்கப்படாமலிருந்தால் கலவரம் நடந்திருக்காது இல்லையா?//

      இந்த லாஜிக் அடிப்படையற்ற பொய் என்பது சீனுவின் ஆர்.எஸ்.எஸ். மண்டைக்கு உறைக்காது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்(தெஹல்கா விடியோ பேட்டிகள், நீதிமன்றங்களின் மோசடிகள், குஜராத் அரசின் மோசடிகள் அவரது சட்டவாத மூளைக்கு எட்டாக் கனிகள்). இதே லாஜிக் படி பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், மும்பை இனப் படுகொலை நடைபெறாமல் இருந்திருந்தால், அத்வானி உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகள் (அல்லது இந்துக்கள் – சீனு பாசையில்) கடுமையாக ஒடுக்கப்பட்டிருந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வல்லாதிக்க அரசியலுக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் பயன்படுத்தப்படாமலிருந்திருந்தால் இன்று இஸ்லாம் பயங்கரவாதம் இந்தளவுக்கு இருக்காதே என்று நாம் வாதம் செய்தால் மட்டும் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார்.

      ஏனேனில், அதுதான் இந்து பயங்கரவாதம்

      வாழ்த்துக்கள் பயங்கரவாதி சீனு.

      இவர மாதிரி ஆளுங்கள ஒன்னு விரட்டி விடனும், இல்ல கண்டுக்காம விடனும் அது பாட்டுக்கு எங்கயாவது புலம்பிட்டு திரியட்டும்னு விட்டுறனும்.

      • //26 வருடங்கள், 3500+ கொலைகள் பெரிசாக தெரியவில்லையா? உங்களின் கவனத்தை அதன் மீதும் திருப்புங்களேன். ஏன் செத்தவன் சீக்கியன் என்றால் அவனுக்கு மட்டும் உயிர் இல்லையா?//

        ஏன் அத பேசினா மட்டும் இந்து பயங்கரவாதி தப்புன்னு ஒத்துக்கப் போறியா?

        • //ஏன் அத பேசினா மட்டும் இந்து பயங்கரவாதி தப்புன்னு ஒத்துக்கப் போறியா?//
          இன்னும் பேசவே இல்லையே நீ!!! அதான பிரச்சினையே இங்க…முதல்ல நீ அதப்பத்தி பேசு…

  19. :)) உடனே ஜகா வாங்கியாச்சா? Sorry. Its a Typo. Its 250.
    அப்ப இதையாவது பாருங்க. இந்த தளத்துல கொல்லப்பட்ட முஸ்லீம்கள் எண்ணிக்கை 750 என்று போட்டிருக்கு. அது மட்டும் எப்படி 2000 ஆச்சு? இதையாவது ஒத்துக்குவீங்களா?

  20. இங்கு மறுமொழி எழுதியுள்ள ஆர் எஸ் எஸ் அபிமானிகளே நேற்று மும்பையில் முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து கசாபை தூக்கிலிட கோரி போராட்டம் நடத்தியுள்ளனர் அந்த முஸ்லிம்களிடம் வெளிப்படும் நியாய உணர்வை கண்டு நீங்கள் வெட்கி தலை குனியவேண்டும் மொரதபத் மீரட் மாலியன பகல்பூர் மும்பை குஜராத் அயோத்தி என வரலாறு நெடுகிலும் ஆர் எஸ் எஸ் நடத்திய முஸ்லிம் இனப் படுகொலை நாயகர்கள் மோடி அத்வானி கும்பலுக்கு வக்காலத்து வாங்கி எழுத நீங்கள் எத்தகைய கல்நெஞ்சு படைத்தவர்களாக இருக்கவேண்டும் தன வினை தன்னை சுடும் நினைவில் கொள்வீர்

      • why should i shame. have i written supporting terrorists.it is you who should be ashamed for supporting mass murderers of gujarat genocide and rathyatra.

    • இந்திய வரலாறை திருத்துவதில் – வல்லவர்களான சங்பரிவார அடிவருடி நாதாரிகளுக்கு – இந்திய இஸ்லாமிய சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை – இல்லையென்று மறுத்துபேசுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை..

  21. //ஆர் எஸ் எஸ் நடத்திய முஸ்லிம் இனப் படுகொலை நாயகர்கள் மோடி அத்வானி கும்பலுக்கு வக்காலத்து வாங்கி எழுத நீங்கள் எத்தகைய கல்நெஞ்சு படைத்தவர்களாக இருக்கவேண்டும் தன வினை தன்னை சுடும் நினைவில் கொள்வீர்//

    ஆர்.எஸ்.எஸ். நாய்கள் குண்டு வைத்ததில் செத்தவர்களில் இந்துக்களும் அடங்குவர். ஏன் ஆர்.எஸ்.எஸ்.யை இன்று வரை தடை செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சீனு என்ற ஆர்.எஸ்.எஸ். மௌத் பீஸ் ஜகா வாங்குகிறார்.

    அவரோட புள்ளக் குட்டிகளே செத்துப் போனாக் கூடா அவர் இப்படித்தான் பேசுவார் போல

    • இஸ்லாமிய பயங்கரவாதத்தால உன் புள்ளைங்க போயிட்டா கூட நீயும் இப்படி தான் பேசுவ போல…நல்லா குறைக்கறீங்க…

      • இஸ்லாமிய பயங்கரவாதத்தை நான் நியாயப்படுத்தவில்லை. அத்துடன் சேர்ந்து இந்து பயங்கரவாதம் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

        நீயோ இந்து பயங்கரவாதி குறித்த எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் விதண்டவாதம் பேசிக் கொண்டிருக்கிறாய். இந்து பயங்கரவாதம் என்ற ஒன்றே இருப்பதாக ஒத்துக் கொள்ள மறுக்கிறாய். உன்னோட அத்வானி லாஜிக் படி ஒசாம பின்லேடன் முதலான மாஸ்டர் மைண்டுகள்கூட நல்லவர்களே.

        உன்ன மாதிரி அடுத்த வேளை சோறு கேரண்டியான ஆளுங்கதான் கோவா போயி என்ஜாய் பன்றானுங்க இது மாதிரி இடத்துல குண்டு வைச்சி முஸ்லீம் மேல பலி போடுற வேலையத்தான் ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது, பலவற்றில் மாட்டிக் கொண்டுள்ளது. ஆஹ, ஆர்.எஸ்.எஸ். வன்முறைக்கு குழந்த குட்டிகளை பலியிடும் அபாயம் உங்களுக்கே அதிகம் உள்ளது.

        எல்லா பயங்கரவாதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கிற நாங்கள் எங்கே, முஸ்லீமை மட்டும் பேசு இந்துவை பற்றி பேசாதே என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதியாகி நீ எங்கே?

        கேட்க்கப்படும் கேள்விகளில், பின்னூட்டங்களில் விதண்டவாதம் பேசத் தேவையானதற்கு மட்டும் எதிர்வினை செய்கிறாய். உன்னால முடிஞ்சது இதுதான் என்றால் நீ படிச்ச படிப்புக்கும், நாகரிகமானவனாக உன் குடும்பத்தார் மத்தியில் வாழ்வதற்கும் நீ வெட்கப்பட வேண்டும்(அதெல்லாம் மான ரோசம் இருந்தா வரும்).

        • //நாகரிகமானவனாக உன் குடும்பத்தார் மத்தியில் வாழ்வதற்கும் நீ வெட்கப்பட வேண்டும்(அதெல்லாம் மான ரோசம் இருந்தா வரும்).//
          Shut your ass hole. Be genuine.

        • //Shut your ass hole. Be genuine.//

          அடேயப்பா.. உடனே இங்கிலிஸ்பீசு…. அதெல்லாம் இருக்கட்டும் ராசா. நீ கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லாம ஜகா வாங்குறியே ஏன்?

        • கூமுட்ட. முதலில் நாகரீகமா பேச கத்துக்கோ. அதுசரி. உங்க கும்பலுக்கும் அதுக்கும் தான் ரொம்ப தூரமாச்சே.

          //நீ கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லாம ஜகா வாங்குறியே ஏன்?//

          படிச்சு பாக்குறவங்க முடிவு பன்னட்டும்.

        • //கூமுட்ட. முதலில் நாகரீகமா பேச கத்துக்கோ. அதுசரி. உங்க கும்பலுக்கும் அதுக்கும் தான் ரொம்ப தூரமாச்சே.///

          நாகரிகத்தப் பத்தி நீ பேசக் கூடாது தம்பி. படுபாதக கொலைகள் செஞ்ச ஆர்.எஸ்.எஸ்க்கு வக்காலத்து வாங்கி நொரநாட்டியம் பேசுனவன் தானே நீ. வந்தவுடனே தெனாவட்டா மசிராப் போச்சின்னு பேசினாய் இல்லையா? அதான் கொஞ்சம் நானும் ராவடியாப் பேசி உன்ன புரோவொக் செஞ்சேன். இப்போ உனக்கு வலிக்கிதா?

          நீயும் நியாயமா பேசு, நானும் நியாயமாப் பேசுறேன்.

        • //நாகரிகத்தப் பத்தி நீ பேசக் கூடாது தம்பி. படுபாதக கொலைகள் செஞ்ச ஆர்.எஸ்.எஸ்க்கு வக்காலத்து வாங்கி நொரநாட்டியம் பேசுனவன் தானே நீ.//

          உனக்கு ஒரு கருத்து இருக்குற மாதிரி எனக்கும் ஒரு கருத்து இருக்கும். உனக்கு பிடிக்காத கருத்த பேசிட்டேன்னு அநாகரீகமாக நீ பேசினால் அது என்ன நாகரீகம்னு தெரியல.

          //அதான் கொஞ்சம் நானும் ராவடியாப் பேசி உன்ன புரோவொக் செஞ்சேன்.//

          இந்த லெவல் எனக்கு அலர்ஜி. உன் லெவலுக்கு என்னால் இறங்க முடியாது.

          படிச்சு பாக்குறவங்க தெரிஞ்சிகிட்டும். ஓகே?

  22. சீனு,

    //ஏங்க. உங்களுக்கே காமெடியா தெரியல. ஸ்கூல்லகூட என்.எஸ்.எஸ்.ல இப்படி தான் பயிற்சி கொடுப்பாங்க. அப்படியே கொஞ்சம் ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் போயிட்டு வாங்க//

    என்னாங்க பேசறீங்க? என்.எஸ்.எஸும் ஆர்.எஸ்.எஸும் ஒன்னா? இவன் தெளிவா தூய்மையான இந்து சாம்ராஜ்யம் அமைப்போம்
    அப்படின்னு சொல்லிட்டுத் திரியறான். ஆர்.எஸ்.எஸின் குரு கோல்வால்கர் நேரடியா ஹிட்லரின் பாணியில் இசுலாமியர்களை ஒழித்துக்
    கட்டினால் தான் இந்து சாம்ராஜ்யத்தை அமைக்க முடியும் என்று எழுதியிருக்கிறான்(we or our nationhood defined). ஆர்.எஸ்.எஸின் சாகா
    வகுப்புகள் எதன் மாதிரி வடிவம் தெரியுமா சீனு சார்? பாசிஸ்ட் முசோலினி தனது கட்சி தொண்டர்களுக்கு நடத்திய பயிற்சி வகுப்புகளின் அதே வகைமாதிரி. இங்கேயிருந்து ஒருத்தன் இத்தாலிக்குப் போய் முசோலியின் கட்சி எப்படி இயங்குகிறது என்பதை பார்த்து வந்து ஆரம்பித்தது தான் ஆயுதப் பயிற்சிகள் சொல்லித் தரும் சாகா.

    RSS தலைவர் கோல்வால்கர் இட்லர் பற்றியும் யூத இனவொழிப்பு பற்றியும் சொன்னது –

    “”இந்நாளில் ஜெர்மானிய தேசியப் பெருமிதம் என்பது ஒரு மதிப்புக்குறிய தலைப்புச் செய்தியாகியுள்ளது. தங்களது தேசிய இனத்தின் தூய்மையைக் காக்க யூதர்களை ஜெர்மானிய அரசு ஒழித்துக் கட்டியது உலகத்தையே ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. தேசியப் பெருமிதம் என்பது அனைத்திலும்மேன்மையானது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு இனங்களும் அவர்களின் மாறுபட்ட கலாச்சாரங்களும் ஒரே கூறாக ஒன்றினைய முடியாது என்பது இதன் மூலம் நாம் பெற்றுள்ள பாடங்களாகும்”

    சீனு சார்…. நாங்க ஆப்கானுக்கும் பாகிஸ்தானுக்கும் போறது இருக்கட்டும்; கொஞ்சம் அசந்தா இங்கேயே ஒரு இந்து ஆப்கானை உருவாக்கி
    விடக்கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகள். இவர்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

    இந்து பயங்கரவாதமும் இசுலாம் பயங்கரவாதமும் (நாளைக்கு கிருத்துவ பயங்கரவாதம்னு எதுனா கிளம்பிக்கிச்சின்னா அதுவும்) ஒரு நாணையத்தின்
    இரண்டு பக்கங்களைப் போன்றது – பகலும் இரவும் போன்று ஒன்றின் ஆதாரத்தின் மற்றொன்று நிற்பது. இதில் இந்து பயங்கரவாதம் தான்
    இசுலாமிய பயங்கரவாதம் வளர கேட்டலிஸ்ட். எனவே முசுலீம் பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்கும் அதே நேரத்தில் அதற்கு
    காரணகர்த்தாவான இந்து பயங்கரவாதத்தையும் சேர்த்துக் கண்டிப்பதே சரி.

    அடுத்து குஜராத் கலவரங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முழு பூசனிக்காய் கதையால்ல இருக்கு. ‘நிரூபிக்கப்படவில்லை’ எனும் சட்டவாத
    வார்த்தை விளையாட்டுக்களை விட்டுத்தள்ளுங்கள் – நேரடியாக கொலைச்சம்பவங்களில் ஈடுபட்ட கிரிமினல் குண்டர்கள் தெகல்காவின் கேமரா
    முன் பெருமையாக தமது சாகசங்களை விவரித்த காட்சிகள் உங்கள் மனதை அசைக்கவில்லையா?

    “கோத்ரா சம்பவம் மட்டும் நடக்கவில்லை என்றால் கலவரமே வந்திருக்காது” என்று நீங்கள் கொடுத்த சுட்டி சொல்கிறது. இது மொத்த
    பிரச்சினையையும் தட்டையான கோணத்தில் அணுகும் விதம். ஒரு கலவரம் என்பது அப்படியே ஒரு நாலு பேர் ரூம் போட்டு ‘சிந்திச்சி’
    நாளான்னைக்கு காலையில் நடத்துவது அல்ல. கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் முசுலீம்கள் தான் செய்தார்கள் என்பது உங்கள் சட்டவாத
    வரையறையின் படியே கூட தெட்டத் தெளிவாக நிரூபிக்கப்படாதது தான் – அதிலேயே கூட மாறுபட்ட விசாரணை அறிக்கைத் தகவல்கள்
    வந்துள்ளது. சரி.. அப்படியே அது முசுலீம்கள் தான் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட – அந்த சம்பவம் நடந்ததற்கு காரணமாய்
    சொல்லப்படுவது என்ன?

    ஏதோ சில வாயில் விரல் வைத்தால் கடிக்கக் கூட தெரியாத அப்பாவி இந்துக்கள் பழனி கோயிலுக்கு மொட்டை போட்டுட்டு திரும்பி வரும்
    வழியில் முசுலீம்கள் திட்டம் போட்டு கொளுத்திவிட்டார்கள் என்பது போல் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் முதலாளித்துவ பத்திரிகைகளில்
    வந்த செய்திகளின் படியே கூட அந்த “வாயில் விரல் வைத்தால் கடிக்கக் கூட தெரியாத அப்பாவிகள்” அயோத்தியில் இராமன் கோயிலைக்
    கட்டுவோம் என்று முண்டா தட்டிக் கிளம்பியவர்கள் – வரும் வழியில் முசுலீம் பெண்களிடம் கிண்டல் கேலி செய்தபடி வந்துள்ளார்கள். ஸ்டேசன்களில் முசுலீம்களிடம் பொருட்கள் வாங்கிவிட்டு காசு தரமாட்டோ ம் என்று அடாவடி பண்ணி ரவுடித்தனம் செய்து விட்டு வந்திருக்கிறார்கள். அந்த
    கும்பல் ஒரு கிரிமினல் நடவடிக்கைக்காக சென்று திரும்பிய ஒரு கிரிமினல் கும்பல் – ஒருவேளை முசுலீம்கள் அவர்களைக் கொளுத்தியிருந்தால்
    கூட அது ஒரு பெரிய குற்றம் அல்ல. நீ லொள்ளு பண்ணே அவன் பதிலுக்கு லோலாயி பண்ணிட்டான் – தானிக்கு தீனி சரிபோயிந்தி.

    பதிலுக்கு RSS பயங்கரவாதிகள் என்ன செய்தார்கள்? இது போன்ற ஒரு தருணத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஒரு முப்பது வருடங்களாக
    வனவாசி மக்களை மூளைச் சலவை செய்து தயாரித்து வைத்திருந்த வன்முறை கும்பலை முசுலீம்கள் மேல் ஏவி விட்டது. பச்சைக் குழந்தை என்றும்
    பாராமல் கருவில் இருக்கும் சிசு என்றும் பாராமல் குத்திக் கிழித்தது இந்து மதவெறி. செய்ததும் அல்லாமல் அதை பெருமிதமாக தொலைக்காட்சி
    கேமரா முன்னால் விவரித்துக் காட்டினார்கள். அந்தக் கேமராவில் “ஆமாம் நான் கொன்னேன்” “ஆமாம் நாங்கள் கற்பழித்தோம்” என்றெல்லாம்
    பேசியவன் இன்றைக்கு ஜாலியாக இருக்க – இசுலாமியர்கள் என்றவுடன் ஏன் அடித்துப் பிடித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்?
    ஒன்னு அவனையும் தூக்குல போடு – இல்லைன்னா இவனுக்கு மட்டும் ஏன் ஸ்பெசல் கவனிப்புன்னு சொல்லு.

    கசாப் தண்டிக்கப் படவேண்டியவன் என்பதில் எங்களுக்கு வேறு கருத்து இல்லை – அவன் அப்பாவிகளைக் கொன்றவன். ஆனால் அதே போன்று
    அப்பாவிகளின் கொலைகளுக்கு காரணமானவர்கள் ஏன் தண்டிக்கப்படுவதில்லை என்பதே பதிவின் கேள்வி. மற்றபடி வினவு தளத்தில் ‘இசுலாமிய
    பயங்கரவாதத்துக்கு ஆதரவாக எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை.. இரு தரப்பையும் கண்டித்தே இத்தளத்தில் எழுதப்பட்டு வந்திருக்கிறது.

    • // வரும் வழியில் முசுலீம் பெண்களிடம் கிண்டல் கேலி செய்தபடி வந்துள்ளார்கள். ஸ்டேசன்களில் முசுலீம்களிடம் பொருட்கள் வாங்கிவிட்டு காசு தரமாட்டோ ம் என்று அடாவடி பண்ணி ரவுடித்தனம் செய்து விட்டு வந்திருக்கிறார்கள். அந்தகும்பல் ஒரு கிரிமினல் நடவடிக்கைக்காக சென்று திரும்பிய ஒரு கிரிமினல் கும்பல் – ஒருவேளை முசுலீம்கள் அவர்களைக் கொளுத்தியிருந்தால்கூட அது ஒரு பெரிய குற்றம் அல்ல. //

      :))

      • //என்னாங்க பேசறீங்க? என்.எஸ்.எஸும் ஆர்.எஸ்.எஸும் ஒன்னா?//
        நான் எங்கங்க சொன்னேன்? உங்களுக்கு புரிஞ்சுக்கிற அளவுக்கு பொது அறிவு இல்லையா?
        உடனே போய்ட்டீங்க, இந்தியாவுல இருந்து இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும். போங்க பாஸு 🙂
        //ஒருவேளை முசுலீம்கள் அவர்களைக் கொளுத்தியிருந்தால் கூட அது ஒரு பெரிய குற்றம் அல்ல//
        இதையே திருப்பி கேட்டா எப்படி இருக்கும்? ஆனா, கேக்க விரும்பல…

      • //பதிலுக்கு RSS பயங்கரவாதிகள் என்ன செய்தார்கள்? இது போன்ற ஒரு தருணத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஒரு முப்பது வருடங்களாக
        வனவாசி மக்களை மூளைச் சலவை செய்து தயாரித்து வைத்திருந்த வன்முறை கும்பலை முசுலீம்கள் மேல் ஏவி விட்டது. பச்சைக் குழந்தை என்றும்
        பாராமல் கருவில் இருக்கும் சிசு என்றும் பாராமல் குத்திக் கிழித்தது இந்து மதவெறி. செய்ததும் அல்லாமல் அதை பெருமிதமாக தொலைக்காட்சி
        கேமரா முன்னால் விவரித்துக் காட்டினார்கள். அந்தக் கேமராவில் “ஆமாம் நான் கொன்னேன்” “ஆமாம் நாங்கள் கற்பழித்தோம்” என்றெல்லாம்
        பேசியவன் இன்றைக்கு ஜாலியாக இருக்க – இசுலாமியர்கள் என்றவுடன் ஏன் அடித்துப் பிடித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்?
        ஒன்னு அவனையும் தூக்குல போடு – இல்லைன்னா இவனுக்கு மட்டும் ஏன் ஸ்பெசல் கவனிப்புன்னு சொல்லு.//

        சீனு தம்பி இந்த கேள்வியெல்லாம் உன்னோட கண்ணுல பட மாட்டேங்குதே ஏன்?

        • //இது போன்ற ஒரு தருணத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஒரு முப்பது வருடங்களாக
          வனவாசி மக்களை மூளைச் சலவை செய்து தயாரித்து வைத்திருந்த வன்முறை கும்பலை முசுலீம்கள் மேல் ஏவி விட்டது.//

          பக்கத்துல இருந்து பாத்தது மாதிரியே எழுதியிருக்க? அது சரி. இப்படி எழுதும் கலை எனக்கு வராது தான்.

          அட லூஸு. நான் கேட்டதுக்கெல்லாம் பதில் வந்துச்சா? “கலப்படமற்ற அப்பட்டமான பச்சைப் பொய்” அப்படீன்னு சொல்லி ஜகா வாங்கிட்டா சரியாயிடுமா?
          ஏற்கனவே சுட்டி கொடுத்தாச்சு. படிச்சு சொல்லு. http://www.gujaratriots.com/18/myth-11-in-ehsan-jafri%e2%80%99-case-women-were-raped/

        • சீனூ தம்பி,

          நீ என்ன பெரிசா கேள்வி கேட்டுட்டா? 2000 பேரு கொல்லப்பட்டது ராங்க் இன்பர்மேசன், குஜராத்துல பெண்கள் ரேப் செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் பொய் அப்படினு எழுதியிருக்குற ஒரு ஆர்.எஸ்.எஸ். தளத்தின் சுட்டியை வைத்து நீ என்னதான் சொல்ல வருகிறாய்?

          குஜராத்துல கலவரம் நடக்கலைனா சொல்றியா? இல்ல குண்டு வைக்கப் போகும் போது தவறி வெடிச்ச செத்த ஆர்.எஸ்.எஸ். கனவான்கள் எல்லாம் முஸ்லீம்கள்னா?

          எதுக்கு தம்பி இந்த வேண்டாத டிகால்டி வேலையெல்லாம்?

          எங்க கேள்வி ரொம்ப சுலபம். இஸ்லாம் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படும் இந்த நாட்டில் ஏன் இந்து பயங்கரவாதிகள் சுதந்திரமாக அலைவதுடன், மிகத் தைரியமாக எல்லா அராஜகங்களையும், பயங்கரவாதச் செயல்களையும் வெளிப்படையாகச் செய்கிறார்கள்? அதை தண்டிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

          இந்த கேள்விக்கு எந்தவொரு மனிதனும்(மனிதர்களைத்தான் சொன்னேன் சீனுவை அல்ல) நேர்மையாக பதில் சொன்னால். ஆம், எல்லா பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றே சொல்வான்.

          நம்ம சீனுவோ முஸ்லீமை மட்டும் பேசு, இந்துவை பேசாதே என்று சொல்கிறார்கள். நல்ல கதையாக்கீதுபா….

        • //பச்சைக் குழந்தை என்றும்
          பாராமல் கருவில் இருக்கும் சிசு என்றும் பாராமல் குத்திக் கிழித்தது இந்து மதவெறி. செய்ததும் அல்லாமல் அதை பெருமிதமாக தொலைக்காட்சி
          கேமரா முன்னால் விவரித்துக் காட்டினார்கள். அந்தக் கேமராவில் “ஆமாம் நான் கொன்னேன்” “ஆமாம் நாங்கள் கற்பழித்தோம்” என்றெல்லாம்
          பேசியவன் இன்றைக்கு ஜாலியாக இருக்க – இசுலாமியர்கள் என்றவுடன் ஏன் அடித்துப் பிடித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்?
          ஒன்னு அவனையும் தூக்குல போடு – இல்லைன்னா இவனுக்கு மட்டும் ஏன் ஸ்பெசல் கவனிப்புன்னு சொல்லு//

          //பக்கத்துல இருந்து பாத்தது மாதிரியே எழுதியிருக்க? அது சரி. இப்படி எழுதும் கலை எனக்கு வராது தான்.//

          மேலே உள்ளது எல்லாம் பக்கத்துல இருந்து விடியோ பிடிச்சது. தெஹல்கா காரன் பிடிச்ச விடியோ உங்க ஆளுங்கதான் பேசிருக்கானுங்க

        • “பக்கத்துல இருந்து பாத்தது மாதிரியே எழுதியிருக்க? அது சரி. இப்படி எழுதும் கலை எனக்கு வராது தான்.” அப்படீன்னு நான் எழுதினது “இது போன்ற ஒரு தருணத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஒரு முப்பது வருடங்களாக வனவாசி மக்களை மூளைச் சலவை செய்து தயாரித்து வைத்திருந்த வன்முறை கும்பலை முசுலீம்கள் மேல் ஏவி விட்டது.” அப்படீனு நீங்க சொன்னதுக்கு. ஆனா மேல நீங்க அழகா கட் + காபி + பேஸ்ட் பண்ணியிருக்கீங்க. இதுதான் உங்க லட்சணம்.இவனுங்களுக்கு பதில் சொல்லணுமாம். ஒழுங்கா படிங்க. நன்றி.

        • //அப்படீனு நீங்க சொன்னதுக்கு. ஆனா மேல நீங்க அழகா கட் + காபி + பேஸ்ட் பண்ணியிருக்கீங்க. இதுதான் உங்க லட்சணம்.//

          சரி நீ ஏன் அந்த கட்+காபி+பேஸ்ட் செஞ்ச பகுதிக்கு மட்டும் பதில் சொல்லாம் எஸ் ஆயிட்டே இருக்குற? இது வர ஒரு பத்து தடவ இந்த கேள்விய திரும்ப திரும்ப கேட்டிருப்போமா? ஒரு தடவ எஸ் ஆகாலாம். தம்பி கவனிக்காம போயிருச்சின்னு விடலாம். பத்து தபாவுமா உன் கண்னுக்கு இந்த கேள்வி பட மாட்டீங்குது? உன்னோட வசதிக்காக திரும்ப அந்த கேள்விய போடுறேன்.

          @@@
          சீனூ தம்பி,

          நீ என்ன பெரிசா கேள்வி கேட்டுட்டா? 2000 பேரு கொல்லப்பட்டது ராங்க் இன்பர்மேசன், குஜராத்துல பெண்கள் ரேப் செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் பொய் அப்படினு எழுதியிருக்குற ஒரு ஆர்.எஸ்.எஸ். தளத்தின் சுட்டியை வைத்து நீ என்னதான் சொல்ல வருகிறாய்?

          குஜராத்துல கலவரம் நடக்கலைனா சொல்றியா? இல்ல குண்டு வைக்கப் போகும் போது தவறி வெடிச்ச செத்த ஆர்.எஸ்.எஸ். கனவான்கள் எல்லாம் முஸ்லீம்கள்னா?

          எதுக்கு தம்பி இந்த வேண்டாத டிகால்டி வேலையெல்லாம்?

          எங்க கேள்வி ரொம்ப சுலபம். இஸ்லாம் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படும் இந்த நாட்டில் ஏன் இந்து பயங்கரவாதிகள் சுதந்திரமாக அலைவதுடன், மிகத் தைரியமாக எல்லா அராஜகங்களையும், பயங்கரவாதச் செயல்களையும் வெளிப்படையாகச் செய்கிறார்கள்? அதை தண்டிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

          இந்த கேள்விக்கு எந்தவொரு மனிதனும்(மனிதர்களைத்தான் சொன்னேன் சீனுவை அல்ல) நேர்மையாக பதில் சொன்னால். ஆம், எல்லா பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றே சொல்வான்.

          நம்ம சீனுவோ முஸ்லீமை மட்டும் பேசு, இந்துவை பேசாதே என்று சொல்கிறார்கள். நல்ல கதையாக்கீதுபா….
          @@@

        • //எங்க கேள்வி ரொம்ப சுலபம். இஸ்லாம் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படும் இந்த நாட்டில் ஏன் இந்து பயங்கரவாதிகள் சுதந்திரமாக அலைவதுடன், மிகத் தைரியமாக எல்லா அராஜகங்களையும், பயங்கரவாதச் செயல்களையும் வெளிப்படையாகச் செய்கிறார்கள்? அதை தண்டிக்க வேண்டியது அவசியமா இல்லையா?//
          //சரி நீ ஏன் அந்த கட்+காபி+பேஸ்ட் செஞ்ச பகுதிக்கு மட்டும் பதில் சொல்லாம் எஸ் ஆயிட்டே இருக்குற?//

          பெண் சாமியார் ஜெயில்ல தான இருக்கா? தரம் சிங் ஜெயில்ல தான இருக்கார்? குஜராத் கேஸ் நடந்துகிட்டு தான இருக்கு? அந்த விடியோவில் சொன்னவன யாரும் ஆதரிக்கலையே? எந்த இந்துவாவது பெண் சாமியாரயும், தரம் சிங்கையும், அந்த விடியோவில் சொன்னவன இல்லை இதை போன்ற செயல்களை செய்தவனையும் ஆதரிக்கிறார்களா சொல்லுங்கள்? ஸ்லோவா நடக்குதுன்னா நீதித்துறையை கேளு. காங்கிரஸ் ஆட்சி தான நடக்குது? ஏன் அவர்களால கையாலாகவில்லையா? இல்லை, உங்களை போன்றவர்களால் கையாலாகவில்லையா? இல்லை, நீதித்துறை மேல் நம்பிக்கை இல்லையா?

          வெறும் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஜவான்களை கொலை செய்தார்களே மாவோயிஸ்டுகள். அது மட்டும் சரியா? உங்களுக்கு அரசாங்க எதிரி என்றால், அதை ஆட்டுவிப்பவர்களுடன் போராடுங்கள். ஏன் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களை கொல்கிறீர்கள்?

          //சரி நீ ஏன் அந்த கட்+காபி+பேஸ்ட் செஞ்ச பகுதிக்கு மட்டும் பதில் சொல்லாம்//

          கட் + காபி + பேஸ்ட் செஞ்சு ‘டகால்டி’ செய்யும் உன்னிடன் என்னத்த விவாதிக்க முடியும்? (கேட்டா ப்ரவோக் பன்னினேனு ஜல்லி அடிப்ப). “கலப்படமற்ற அப்பட்டமான பச்சைப் பொய்” அப்படினு சொல்லி வினவும் போயிட்டார். நான் மட்டும் உனக்கு பதில் சொல்லனும். சரி! பதில் சொன்னால், உங்களுக்கு சாதகமான தளம் இல்லை என்றால், அது ஆர்.எஸ்.எஸ். தளம். ஆனா, வினவு தளம் சொல்வது மட்டும் தான் உண்மை என்று நீங்கள் நம்புவது மூட நம்பிக்கை தானே?

          //நீ என்ன பெரிசா கேள்வி கேட்டுட்டா? 2000 பேரு கொல்லப்பட்டது ராங்க் இன்பர்மேசன், குஜராத்துல பெண்கள் ரேப் செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் பொய் அப்படினு எழுதியிருக்குற ஒரு ஆர்.எஸ்.எஸ். தளத்தின் சுட்டியை வைத்து நீ என்னதான் சொல்ல வருகிறாய்?//

          2000 இல்ல. 750 அப்படீனு சொல்லுது மீடியா + சில தளங்கள். அப்ப நீங்க கொடுத்தது ராங் இன்ஃபர்மேஷன் தான? அப்படிப்பட்ட டகால்டி செய்யும் உன்னிடன் என்னத்த விவாதிக்க முடியும்?

          நித்தி விவகாரம் வந்த அதே நேரத்துல 40+ அனாதை மனிப்பூர் குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் சித்திரவதை கொடுத்தான் ஓரு என்.ஜி.ஓ பாதிரி. அவன பத்தி ஒரு பிட் நியூஸ் தான் ஓடிச்சு எல்லா சேனல்களிலும். வட இந்திய சேனல்கள் அவன் பேரை கூட சொல்லலை. ஆனால் ஒருத்தி கூட படுத்திருந்த நித்தி மட்டும் ப்ரேக்கிங் நியூஸ். அதுக்கு என்ன காரணமோ, அதே காரணம் தான் கசாப்புக்கு மட்டும் ஃப்ரேக்கிங் நியூஸ் போடுவது.

          //இந்த கேள்விக்கு எந்தவொரு மனிதனும்(மனிதர்களைத்தான் சொன்னேன் சீனுவை அல்ல) நேர்மையாக பதில் சொன்னால். ஆம், எல்லா பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றே சொல்வான்.

          நம்ம சீனுவோ முஸ்லீமை மட்டும் பேசு, இந்துவை பேசாதே என்று சொல்கிறார்கள். நல்ல கதையாக்கீதுபா….//

          நான் இந்துவை பேசாதே என்று எங்கே சொன்னேன்? வழக்கமான திரிபா? எல்லோரையும் பேசு என்கிறேன். இந்த பக்கத்தில் நான் முதலில் சொன்னது 1984-ஐ பத்தியும் பேசு என்று தான். ஆனால் உங்களுக்கு பா.ஜ.க. பிடிக்காது என்பதால் அவர்கள் செய்யும் தப்பை மட்டும் பெரிசாக்குகிறீர்கள் என்கிறேன்.

          நித்தியை எதிர்த்து கோஷம் போட்டால், இந்து மக்கள் கட்சியை மட்டும், “நான் உத்தமன்” என்று காட்டுவதற்காக என்கிறீர்கள். ஆனால், கசாப்பை தண்டிக்க வேண்டும் என்று சில முஸ்லீம்கள் சொன்னால் மட்டும் “முஸ்லிம்களிடம் வெளிப்படும் நியாய உணர்வாம்”. என்னத்த சொல்றது?

          //குஜராத்துல கலவரம் நடக்கலைனா சொல்றியா? இல்ல குண்டு வைக்கப் போகும் போது தவறி வெடிச்ச செத்த ஆர்.எஸ்.எஸ். கனவான்கள் எல்லாம் முஸ்லீம்கள்னா?

          எதுக்கு தம்பி இந்த வேண்டாத டிகால்டி வேலையெல்லாம்?//

          குஜராத்ல கலவரம் நடக்கலனு சொல்லல. நீங்க தான் உளர்றீங்க. கொல்லப்பட்டவர்களை பற்றி ஏன் தவறான தகவல் கொடுக்கறீர்கள் என்று தான் கேட்கிறேன்.

          //இந்த கேள்விக்கு எந்தவொரு மனிதனும்(மனிதர்களைத்தான் சொன்னேன் சீனுவை அல்ல)//

          அப்ப ஏன் என்கிட்ட பதில எதிர்பார்க்குறனு தெரியல. டைப் அடிக்கும் போது நல்ல மனநிலையில இல்லையா?

          பரவாயில்ல, நான் மனிதன் இல்ல. என்னை நான் கடவுளாகவே நெனச்சுக்கிறேன் 😉

          பெண்களை கின்டல் செய்தார்களாம். காசு கொடுக்காமல் சண்டை பிடித்தார்களாம். அதனால், அவர்களை கொல்வது தப்பில்லையாம். இது தான் உங்கள் stand.

          உங்களுக்கு நான் பதில் சொல்லனுமாம்.

          மறுபடியும் சொல்றேன், இந்த தளத்துல (எதுவும் மாறாம இருந்தா) படிக்கிறவங்க புரிஞ்சிகிட்டும். வர்ட்டா?

        • இன்ன வரைக்கு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு தடை செய்யப்படவில்லையே ஏன் சீனு அவர்களே? நீங்களும் கூட ஆர்.எஸ்.எஸ். ஆயுதப் பயிற்சி எடுப்பதை என்.எஸ்.எஸ்.வுடன் ஒப்பீடு செய்து பேசினீர்களே ஒழிய இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லையே? ஏவிய அம்புகளைத்தானே சும்மா லுலுவாய்க்கி கைது செய்துள்ளீர்கள்? ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்கள் மற்றும் மோடி, அத்வானி கும்பல்களின் மீது சிறு துரும்பு கூட விழவில்லையே ஏன்?

        • //நிரூபிக்கப்பட்டது, நிரூபிக்கப்பட்டது என்று நீங்களே சொல்லிக் கொண்டால் நிரூபிக்கப்பட்டது ஆகாது, வினவு. “நிரூபிக்கப்பட்டது” என்றால் ஏன் உங்களால் தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை?//

          இப்படி ஒரு இடத்தில் சொல்லியுள்ள சீனு, கொஞ்சம் இறுக்கிப் பிடித்து விடியோ ஆதாரம் குறித்து கேட்டவுடன். ஆமாம் இல்லைனு யார் சொன்னா? அவிங்களத்தான் பிடிச்ச உள்ள வைச்சி கேசு நடக்குதுள்ளனு சமாளிக்கிறார்.

          அவரது மேதகு மூளைக்கு ஒரு சின்ன தகவல், விடியோவில் வாக்குமூலம் கொடுத்தவர்கள் இன்னும் வெளியேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ள போலீசு அதிகாரிகள் விசாரணை கமிஷனில் அங்கம் வகிக்கிறாரக்ள். இதெல்லாம் என்ன வகை நீதி என்று மேதகு மூளைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

        • இது வரை என்கௌண்டரில் முஸ்லீம் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? இவர்களில் பலர் அப்பாவிகள் என்பதும் அம்பலமாகியுள்ளதே?(கல்லூரி பெண் ஒருவரை சுட்டுக் கொன்றது உள்ளிட்டவை) அப்பாவி முஸ்லீம்கள் எத்தனை ஆயிரங்களில் சிறைச்சாலைகளுக்குப் பின்னே எந்த விசாரனையுமின்றி வாடுகிறார்கள்? இது போல ஒரு நடவடிக்கையை இந்து பயங்கரவாதிகள் மீது எடுத்ததாக காட்ட முடியுமா?

          தாராசிங்கின் வழக்கு படிப்படியாக வலுவிழக்க செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை, தீர்ப்புகளை படித்துப் பார்ப்பவருக்குத் தெரியும். தாராசிங் இப்போது பெயிலுக்கு விண்ணப்பித்து உள்ளான்.

          பிரக்சயா சிங், தாராசிங் முதல் பல்வேறு வழக்குகளில் பஜ்ரங்தள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் (அவர்களது அடையாள அட்டைகள் உள்ளிட்டவை) உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள போதும் ஏன் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் தடை செய்யப்படவில்லை?

  23. //உலக அரங்கில் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல், இந்திய அரங்கில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை அழிக்காமல் இரண்டு அரங்குகளிலும் இசுலாமிய பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது.//

    எங்கயோ போய்ட்டீங்க..
    ஆமா ரஷ்யாவில், பெஸ்லானில் பச்சைக்குழந்தைகளை கொன்று வெறியாட்டம் ஆடினார்களே. அதுக்கும் இந்து பயங்கரவாதம் காரணமா இருக்குமா அல்லது அமெரிக்க பயங்கரவாதம் காரணமா இருக்குமா?

    ஆமா தெற்கு தாய்லாந்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் பௌத்தர்களை கொன்று குவித்துகொண்டிருகிறார்களே அது தெரியுமா? அதற்கு இந்து பயங்கரவாதம் காரணமா அமெரிக்க பயங்கரவாதம் காரணமா?

    ஆமா பிலிப்பன்ஸில் கிறிஸ்துவ கிராமத்தினரை கொன்ற் குவிக்கிறார்களே அதற்கு இந்து பயங்கரவாதம் காரணமா? அமெரிக்க பயங்கரவாதம் காரணமா?

    ஆமா நைஜீரியாவில் கிறிஸ்துவர்களை கொன்று குவிக்கிறார்களே.. அதுக்கு இந்து பயங்கரவாதம் காரணமா, அமெரிக்க பயங்கரவாதம் காரணமா?

    எகிப்தில் கிறிஸ்துவர்களை கொல்வது, ஈராக்கில் சுன்னிகள் ஷியாக்களை கொல்வது, ஷியாக்கள் சுன்னிகளை கொல்வது, சவுதி அரேபியாவில் சுன்னிகள் ஷியாக்களை கொல்வது இதற்கெல்லாம் அமெரிக்க பயங்கரவாதம் காரணமா இந்துபயங்கரவாதம் காரணமா?

    இதெல்லாம் இப்போது நடப்பது. அதனாலே எல்லாமே அமெரிக்கான்னு பெரியார்தாசன் மாரி ஒரு பிட்டு போட்டாலும் போடுவீங்க. சரி அமெரிக்காவெல்லாம் வரதுக்கு முன்னாடி, இந்து பயங்கரவாதம் வரதுக்கு முன்னாடி, அதாவது ஆர்.எஸ்.எஸெல்லாம் வரதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் எடுத்து கொடுக்கவா? அதெல்லாம் இந்து பயங்கரவாதமா அமெரிக்க பயங்கரவாதமான்னு சொல்றீங்களா?

    ஆமா, பாகிஸ்தான் ராணுவம் பங்களாதேஷில லுங்கியை கழட்டி பாத்து இந்துக்களா ஒரு கோடி பேரை கொன்னானே… அது பத்தி எதாவது தெரியுமாங்க? அதுக்கும் இந்து பயங்கரவாதம் காரணமா? அல்லது அமெர்க்க பயங்கரவாதம் காரணமா?

    இஸ்லாமிய பயங்கரவாதிகளை விட குரூரமானவர்கள் உங்களை மாதிரி அவனுங்களுக்கு சொம்பு தூக்கிற கோழைகள்தான்.

    அவனாவது நேர்மையா இருக்கான்.

    நீங்க?

    • இஸ்லாமிய போராளிகள் நேர்மையாதாண்டா இருக்கான்..சங்பரிவார அடிவருடி உன்கிட்ட சர்ட்டிபிகேட் எதிர்பார்க்கலடா. .

      சோவியத் யூனியன் உடைந்ததும், அதன் பல பகுதிகள் சுயாட்சி பிரகடன் செய்து கொண்டு ரஷ்ய அதிகாரத்திலிருந்து விடுபட்டு வெளியேறியது அதுப