privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்மதுரை வில்லூர் தேவர் சாதிவெறி!

மதுரை வில்லூர் தேவர் சாதிவெறி!

-

madurai-villur

துரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி. கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.

அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இப்போது கூட எழுதப்படாத விதி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கூட தேவர் சாதி மாணவர்களை ஐயா என்றுதான் உடன்பயிலும் தாழ்த்தப்பட்டவன் அழைக்க வேண்டுமாம். இது இந்து பாசிசம் கோலோச்சும் குஜராத்திலோ அல்லது வடக்கின் இந்தி பேசும் மாநிலங்களிலோ நடக்கவில்லை. பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலுமா இப்படி என முகவாயை தேய்ப்பவர்களும், 2020- இல் எப்படியாவது வல்லரசாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வாளாவிருப்பவர்களும் அவசியம் போய் வர வேண்டிய இந்தியாவின் பல கிராமங்களில் ஒன்றுதான் வில்லூர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் பள்ளியில் கிடைத்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் வாங்க முடிந்த காரணமே அக்குடும்பத்தினர் மீது தேவர் சாதியினர் கோபமடைய போதுமான காரணமாக இருக்கையில் தங்கபாண்டியனின் எதிர்கால வாத்தியார் வேலை என்பது அவர்களது கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தது.

தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் காளியம்மன் கோவில் தெருவிற்குள்ளும் அவரது மோட்டார் சைக்கிள் போகவே, ஆத்திரமடைந்த அகமுடையார் சாதியினர் சுமார் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். 27 வயது நிரம்பிய தங்கப்பாண்டியனை தாக்கிய அகமுடையார் சாதியைச் சேர்ந்த ஐவரில் மூவர் 24 வயது இளைஞர்கள். மற்ற இருவரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்பதை பேசுபவர்கள் இதனைக் கவனிக்கவேண்டும். பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர். கடந்த சனியன்று இரவு நடந்த இச்சம்பவத்திற்கு மறுநாள் போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையில் அமைதி ஏற்படுத்த அமைதிக்குழு அமைக்கும் பணியை அரசுத் தரப்பு தொடங்கியது.

ஆனால் தங்களிடம் வந்து அபராதம் கட்டி, மன்னிப்புக் கேட்டு மோட்டார் சைக்கிளைத் திரும்ப பெறாமல் போலீசுக்குப் போனதால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் எஸ்.பி மீதும் தாக்குதலை நடத்தினர். காவல்துறை இணை ஆணையாளரின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், லத்தி சார்ஜீலும் பலர் காயமடைந்தனர். 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே தங்கப்பாண்டியனின் அண்ணன் முருகன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பம் முன்னேறுவதையே சகிக்க முடியாத அளவுக்கு சாதிவெறி கோலோச்சுகிறது.

தாழ்த்தப்பட்டவனுக்கு தேநீர்க்கடையில் தனிக்குவளையும், மேலத்தெருவில் செருப்புப் போடத் தடையும் உள்ள ஊருக்குள் தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை தங்கபாண்டியனின் ஆசிரியர், பொருளாதாரத் தகுதி காரணமாக அகமுடையார் சமூகப் பெண்கள் அவனைக் காதலித்திருந்தால் என்ன நடக்கும்? கொலைதான் நடக்கும்.

மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் அங்கே நிலவும் ஆதிக்க சாதிவெறியை நன்கு உணர்ந்திருப்பார்கள். பத்தாண்டுகள் அங்கே வாழ்ந்தவன்  என்ற முறையில் நானே இதை பார்த்திருக்கிறேன். அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர், அந்த குருபூஜைக்கு சுயமரியாதை இயக்க அரசியல்வாதிகளை மாத்திரமின்றி, போலிக் கம்யூனிஸ்டுகளையும் வரவழைக்குமளவுக்கு செல்வாக்கான ஆதிக்க சாதியினர். பசும்பொன் கிராமத்திற்கு லாரி,  வேன்களில் நிரம்பி வழியும் தேவர் சாதி குடிமகன்கள் மதுரை மேலமாசி வீதி வழியே அம்பேத்கரையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அர்ச்சிக்கும் வார்த்தைகளை காதால் கேட்கவே கூசும்.

பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது.

மச்சி, மாப்பிள்ளை என்று சக நண்பர்களைப் பதின்வயதில் கூப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு மதுரைப் பகுதியில் வழங்கிவரும் பங்காளி என்ற உறவுமுறை புரிவதற்கு சிரமமானதுதான். ஆதிக்க சாதிகள் தமக்குள் மாத்திரம் விளித்துக்கொள்ளப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை அது என எனக்கு தெரியாது. அப்படித் தெரியாமல் விளித்து, அவர்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டவன் நான். எல்லோரையும் உறவுமுறை வைத்துப் பேசினாலும் தாழ்த்தப்பட்டவர்களை மாத்திரம் அப்படி மறந்தும் கூப்பிட மாட்டார்கள்.

அப்போதுதான் பாரதி கண்ணம்மா திரைப்படம் வந்து போயிருந்தது. எனது அறையை கல்லூரி விடுதியில் பகிர்ந்து கொண்ட சக வகுப்பு மாணவனுக்கு நடிகை மீனாவைப் பிடிக்காது. ஏன் என கடைசி வரை அவன் சொல்லவே இல்லை. கல்லூரி இறுதி நாளில் அவனே சொன்னது இது. “பின்ன என்னடா ! எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”

கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்.

_________________________________________________________

வசந்தன்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வில்லூர்…… சாதி கலவரத்தை அருகில் இருந்து பார்த்தேன். அப்போது நான் டி.கல்லுபட்டி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். 1996-ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொன்டிருந்த நேரம். தேர்வுக்கு வந்த மாணவர்கள் மாலை வரை தேர்வு நடக்கும் இடத்திலே இருந்தார்கள். அன்று பஸ் ஏதும் ஓடவில்லை. எங்கள் பள்ளியின் வாகனத்தில்தான் அனைவரும் வீடு சென்றனர். வில்லுரில் இருந்து என்னுடைய வகுப்பில் ஒரு மாணவன் படித்தான். அவனிடம் கேட்டுதான் அந்த கலவரத்தை பற்றி அறிந்தேன். என்னே ஒரு சாதி வெறி…………….. இத கட்டிக்கிட்டு என்னதான் கிடைக்கபோதோ தெரியல………….

  2. //அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர்,i// இப்படி ஜாதி வெறிurய சாடுறேன் என்று பேருல உங்களுடிய ஜாதி வெறிய கட்டுரைய எழுதின எப்படி அதுவும் அடுத்த ஜாதிய தரைவ அதுவும் அவர்கள் மதிக்கும் தலைவரை இதுகூட ஒருவகயுல ஜாதி வெறிய தூண்டுவதுதான்

    • காந்தி உங்க கிட்ட தோத்துட்டார் போங்க ..

      எவனாவது நம்ம மேல கல்ல விட்டு அடிச்சா .. கல்லை மட்டும் கண்டிச்சா போதும் கல்லெறிஞ்சவன கும்பிடனும்னு சொல்லிறிங்களா ?.

    • Doctor

      U r an educted person. Comment on the main thrust of the blog post in Vinavu. and tell us, why, of all the communities in TN, is suffering from this superiority complex.

      Not only against dalits, they are against other castes in southern districts and they wont allow anyone to feel superior or equal to them.

      In Tirunelveli district, the Devars fight with Nadars.
      In Tirunelveli town, they fight with Pillais.

      Educated persons like you in Devar community should change first. and then, guide the younger generations of davars into the new path of equality.

      No one is superior and no one is inferior by birth, Dr

    • டாக்டர் ராமையன் அவர்களே,
      ஜாதி பற்றுக்கும், சாத் வெறிக்கும் வித்தியாசம் இருக்கிறது. முத்துராமலிங்க தேவர் ஆரம்பத்தில் இருந்தே தலித்தின் விரோதி அல்ல என்று கேள்விப் பட்டுள்ளேன். எப்போது அவர் காங்கிரசினால் ஓரம்கட்டப் பட்டு, பார்வர்டு பிளாக்கில் சேர்ந்தாரோ, அப்போதே வலுவான அரசியல் செய்ய அவர் எடுத்து ஆயுதம் ‘சாதி’. அது முதல் அவரிடம் இருந்த தேவர் ஜாதிப் பற்று, அன்று முதல் ஜாதி வெறியாகி விட்டது. இம்மானுவேல் தேவேந்திரன் வரலாறு பற்றிய புத்தகத்தில் தேவர் ஒரு கூட்டத்தில் (இடம், நேரம் எல்லாம் அதில் குறிப்பிட பட்டுள்ளது.) இவ்வாறு பேசுகிறார். “இங்கு ரோடு போட்டாலோ, தெருவிளக்கு அமைத்தாலோ போலிஸ் எளிதில் வந்து உங்களை கைது செய்துவிடும். எனவே சர்க்கார் ரோடோ, தெருவிளக்கோ போடா வந்தால் அவர்களை உள்ளே விடக்கூடாது”. இது போக தேவர் காமராஜரை பற்றி ‘உப்பு புளி மிளகாய் விற்க வந்த சாணான் எல்லாம் இன்னக்கு நாட்டை ஆளுறான்’ என்றே கூறுகிறார். இப்படி தான் சார்ந்த சமூகத்தை அறிவுக் குருடனாக வைத்திருந்த அதில் குளிர் காய்ந்த ஒருவரை தெய்வத் திருமகன் என்று விளிப்பது சரியாகுமா? அல்லது சாதி வெறியன் என்று அழைப்பது சரியாகுமா?நீங்களே சொல்லுங்கள்.

      • ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இராமநாதபுரம் பகுதிக்குத் தேர்தல் பிரசாரத்திற்கு இராஜாஜி வந்த போது இராஜாஜியை மாட்டு வண்டியில் உள்ளே அமர்த்தி மாவட்டம் முழுவதும் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த இளைஞராகவும் தேவர் இருந்தார்! அதே இராஜாஜி விருந்து எழுதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அந்த நூலை வெளியிடும் போது வெளியீட்டு விழாவில் நூலை அறிமுகம் செய்து, வியாசர் பாரதத்தின் அருமை பெருமைகளை அலசிப்பார்த்த பேருரையாளராகவும் தேவர் இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட குலத்துப் பெருமக்களை ஆலயப்பிரவேசம் செய்யும் வரலற்று சிற்ப்பு மிக்க நிகழ்ச்சிக்கு, அன்றைய முதல்வர் இராஜாஜியும் விடுதலை வீரர் வைத்திய நாதையரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த வேளையில் தடைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின.தடைகளைத் தகர்த்து ஆலயப்பிரவேசம் புனிதம் மிகுந்த அமைதியோடு நடந்தேற தேவரே உறுதுணை செய்தார்.அதே இராஜாஜி சட்டமன்றத்தில் ‘நம்பிக்கைத் தீர்மானம்’ கோரிய போது இராஜாஜியை வெகு ஆவேசமாகத் தாக்கி, இராஜாஜியின் நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை என்று முழங்கியவரும் தேவர் தான்!தமிழகக் காங்கிரஸ் கட்சியின் ‘திருப்பரங்குன்ற மாநாடு’ மிக முக்கியமான திருப்பதைத் தந்தது என்பதை மறக்க முடியாது.இராஜாஜியா? காமராஜரா? என்ற வினாவுக்கு விடையளித்த மாநாடு அது. ’இராஜாஜி மூத்தவர்,முதிர்ந்தவர்,அனுபவம் மிக்கவர்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.அந்தச் சூழ்நிலையில் காமராஜரை ஆதரித்துப் பேசிய தேவர், “பிறக்கும் போதே கன்றுக்குட்டிக்கு காதுகள் இருக்கின்றன; அப்புறம் தான் கொம்புகள் முளைக்கின்றன; கொம்புகள் மேலே வளரும் போது காதுகள் பணியத்தான் வேண்டும்;இது தான் இயற்கை நியதியும் கூட” என்று ஓர் அற்புதமான உவமை உரைத்து காமராஜரின் வெற்றிக்கு வித்திட்டார்

      • பொன்ராஜ் அண்ணண், தேவர் காங்கிரஸ்-லிருந்து ஓரம்கட்டப்படவில்லை ! நேதாஜி காங்கிரசை வேண்டாம் என முடிவெடுத்து பார்வர்ட் பிளாக் ஆரப்பித்த போது நேதாஜி-யால் அன்றைய சென்னை மகான தலைவரை அறிவிக்கப்பட்டவர். அதாவது தேவர் நேதாஜியின் அதி தீவிர ஆதரவாளர்.

        தேதி நாள் குறிப்பிட்டு இருந்தால் அது உண்மையா ..? எதாவது அன்றைய செய்திதாள்கலில் அவ்வாறு தேவர் பேசினார் என செய்தி உண்டா..? கண்ணகியில் தேவர் எழிதி கட்டுரை அறிந்தால் அவர் பற்றி உண்ர்வீர்கள்.

        காமரஜர் சாதி வெறி பிடித்துத்தவர். அதைதான் தேவர் அவர்கள் வெளிபடுத்தினார்கள்.
        தாழ்த்தபட்டவர்களொடு ஒப்பிடுகையில் நாடார் சமூகம் பிந்தங்கியே இருந்தது என்பதை தாங்களும் அறிவீர்கள்.இந்த திருட்டு இந்தியாவில் ஒரு சமூகம் அதுவும் 10 ஆண்டுகளில் மிக பெரிய பொருளாதார வளர்ச்சி அடைய காமராஜ் வைதிருந்த மந்திரம் நிச்சயம் உண்மையுடம் நீங்கள் அராய்ந்தால் அறியலாம்.

        காமராஜர் பெரிய உத்தமர் போல ! அதான் முதல்வராக இருந்த போது வெறும் காமராஜர் . தோற்று உடுங்கியபின் 1969-ல் நாகர்கோயில் பாராளுமன்ற இடைதேர்தலில் “காமராஜ் நாடார் ஆனார்”. 1971-ல் நாகர்கோயில் பாராளுமன்ற தேர்தலிலும் அதே சாதி வெறி. இதைதான் காலம் என சொல்லவேண்டும். இதோ இந்திய அரங்கத்தின் பாராளுமன்ற இனையதளத்தில் காணுங்கள்

        http://loksabha.nic.in/

        Select : “Memebers” ( from the Left side Tabs)

        Select : “Former Memeber Bio-Profiles”

        Select : “Fourth Lokshaba” ( from the Left side Tabs)

        Select : “State wise list” (from right side tabs)

        Select : “Madras”

        Now see the Nagarcoil memeber Name which is displayed as “Kamaraj Nadar,Shri K. ” as a official name declared by the canditate.

        thanks comrades.

  3. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர்.//

    பலியாவது அப்பாவிகள்..

  4. ஐயா தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த நடிகர் விக்ரமின் தெய்வ திருமகன் பட தலைப்பை மாற்றிய தேவர் இன போராட்டங்களையும் எழுதுங்கள்.

      • Vikram was born to Vinod Raj and Rajeshwari in Chennai. His father was from Paramakudi, Ramanathapuram district. Vikram belong’s to Devendra kula vellalar caste[citation needed] . Vikram did his schooling at Montfort School, Yercaud. While in school, his love of drama and pursuit of his dream were nurtured. With his parents wanting him to finish college after high school, he graduated in English from Loyola College, Chennai, and followed it up with an M.B.A.
        His father is also a film actor. Vikram and his father starred together for the first time in the movie Kanthaswamy. His mother is a retired sub-collector. Vikram married Shyla, from Kannur, Kerala, a psychology teacher in 1992. They have two children, a daughter named Akshita and a son named Dhruv.
        -WIKIPEDIA

        சென்னை: விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் ‘தெய்வத் திருமகன்’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

        சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

        நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள ‘தெய்வத் திருமகன்’ தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.

        எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம்.

    • இமானுவேல் தேவேந்திரன், விக்ரம் , கமல்ஹாசன் இவர்கள் அனைவருமே பரமக்குடி ஆட்கள் தான். ஆனால் பாருங்கள் கமல் தேவர் சமூகத்தை பிரம்மாண்டமாக தன சொந்த காசில் காட்டியது போல (தேவர் மகன், சண்டியர் என்கிற விருமாண்டி) இது வரை அதே அழுத்தத்தில் தேவேந்திரனை காட்டியதில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பாட புத்தகத்தில் உள்ள அம்பேத்காரின் கண்களை காம்பஸ் கொண்டு நோண்டி எடுக்கும் தேவர் சாதி வெறி, அவர் சிலை எங்கே இருந்தாலும் இரவோடு இரவாக சாநிகரைத்து ஊற்றி செருப்பு மாலை போடவதன் மூலம், சட்டக்கல்லூரி மாணவனாக கோர்ட்டு வளாகத்தில் கொலைவெறியுடன் தாக்கி கொள்ள தூண்டுகிறது. இந்த ஜாதி வெறிக்கு கமல் எழுதி மெட்டமைத்த ‘போற்றிப் பாடடி பொண்ணே, தேவர் காலடி மண்ணே’ பாடல் பின்னணி வாசிக்கிறது என்று சொன்னால் மெய்யாகாது. என்னதான் தசாவதாரம் பூவராகன் வழியே தலித் இனத்தை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டாலும், ஒரு பெரியார் முகமூடி பார்ப்பானால் தனது சக அடக்குமுறையாளன் தேவர் சமூகத்துக்கு தான் அவர் சொந்த காசு செலவு செய்து அழியாக் காவியம் படைக்க முடிகிறது.

    • விக்ரம் அண்ணே,
      எஸ்.ஜே. சூரியா ஒரு தேவர் சமூக நபரா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவர் நடித்த ‘திருமகன்’ படத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத தேவர் கூட்டம், விகரமின் படத்திற்கு மட்டும் தடை கோருவது ஏன்? இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணத்தை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.

  5. தாழ்த்தப்பட்ட மக்களின் அடக்கிவைக்க முயலும் ஜாதிகளில் தென் மாவட்டங்களில் தேவர் இனமும், வாடா தமிழ் மாவட்டங்களில் வன்னியர்களும் முதலிடம் வகிக்கின்றனர்.
    ஆனால் திருமா வளவனோ அம்பேத்கர் விருதை ராமதாசுக்கு கொடுக்கிறார்.

    என்ன கொடுமை சரவணா இது ?

  6. ஏங்க….தேவமாருங்கோ அகமுடையாருங்கோ தான அப்படிச் செஞ்சாங்க… ஏதோ அய்யிரு செஞ்ச மாதிரி குதிக்கிறிங்க…. சரியில்ல

  7. வில்லூர்…… சாதி கலவரத்தை அருகில் இருந்து பார்த்தேன்.

    இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது ரவுடிகி

    தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் 3 விபத்து செய்தவர்

    13-04-11 தெதி டி.கல்லுபட்டி பெருந்துநிலயதில் கொலை செய்தவன்
    (கொல்லபட்டவருடன் பிரந்த சிதப்ப மகன்)

    தங்கபாண்டியன் ஒரு ரவுடி! ரவுடி!! ரவுடி!!!!

    • ஆனால் இந்த ஜாதி கலவரம் இன்றுநேற்று வந்ததல்ல. வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே வருகிறது. இன்னிகழ்ச்சியில் ஒரு ரவுடியே இருந்தாலும்
      அது தேவர்களின் ஜாதி வெறியை சரியெனச்சொல்லாது.

      தேவர்கள் தாங்கள் ஆளப்பிறந்தவர்கள். அனைவரையும் விட உயர்ந்தவர்கள் எனற் அக்கால சிந்தைனையை விடவேண்டும். இன்றைய ஜனநாயகத்தில் எல்லாரும் இன்னாட்டு மன்னர்கள். ஆண்டான் அடிமை என்று எவருமில்லை ஜாதியில் என்ற பாரதியார் வரிகள மனத்தில் சிரத்தில் ஏற்றி செய்கையில் கொண்டு வாழவேண்டும்.

      இப்பதிவில் இது சரியல்ல, அது சரியல்ல என்று சொல்வதை விட பதிவுக்கப்பால் தேவர்களை மட்டும் இட்டுக்கட்டுவதாகக் கொள்க.

  8. கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்.
    படித்தமுட்டாள்களும்,படிக்காத மேதைகளும் அவசியம் உணரவேண்டும்

  9. 1) Bandi Anusha Dalit student, studying B.Com final year in Villa Mary College, committed suicide on 5th November by jumping from the 3rd floor of her college building. The college management/ administration removed all the blood stains from the spot and then called electronic media and reported that the girl was forced into the act as there was a scuffle with her mother on the same day. And the same version was telecasted in the news channels and published in the news papers. Incidentally, the authorities forgot to inform the police and parents before they could call the media persons.

    But according to the parents and relatives, Anusha was facing harassment and caste discrimination in the college from her classmates and they made to sit her on the front bench alone from the time they came to know her scheduled caste status, and that has forced her to commit the act.

    On 4th November, 2009, Anusha informed her father about the harassment by her classmates in the college. Also she told that she don’t want to continue her study in the same college as her classmates are teasing her because of her scheduled castes status. Her father seemed to have assured that he will come soon to the college to solve the problem by speaking with her classmate friends and requested Anusha to continue her studies in the same college, as in another three months she will finishing Degree Course (B. Com)

    But on the next day, 5th November, 2009 Anusha faced same kind of harassment by her classmates and was unable to bare this. Apparently, she told everyone in the class that she is going to die by jumping from the building, but none of the classmates stopped her. She came out of the classroom and she again called her father and informed him that she is going to die, and also she sent a sms to her father’s mobile “Bye dad im gng to die”. Her father immediately informed his brother Rajendra and he called Anusha on her mobile and tried to convince her. But while talking over phone itself she jumped from the 3rd floor of the building. A case was registered in the Panjagutta police station as Crime number 1137/2009 under section 306 of IPC R/W 34 IPC but no accused was arrested yet.

    A team constituted by the campaign for the elimination of caste discrimination in education institutions have visited villa Mary collage to know the details of the incident of suicide of .Anusha, but college management was not ready to reveal any information or reasons for the suicide and they have also instructed all the staff not to speak to visitors to the college regarding the suicide this was revealed by one of the ayah openly to the enquiry team, without revealing her own identity.

    2) Amaravathi a national-level dalit woman boxer from Hyderabad committed suicide by consuming poison in her hostel room at the Centre of Excellence, a sports hostel of the Sports Authority of Andhra Pradesh, at Lal Bahadur Stadium on 4th November 2009, The 21-year-old boxer won the bronze medal at the boxing nationals in 2006-07

    The victim’s shocked family members alleged that “undue pressure mounted on her by the coach and the coach blamed her status of Scheduled caste and threatened her to perform better or die”. “She used to tell her family that Omkar Yadav (the coach) was frequently scolding her to achieve results. He used to ask her to quit the hostel saying she was just enjoying free amenities in the hostel,” they said. That is the whole reason for the suicide of Amaravathi

    The members of the campaign for the elimination of caste discrimination in education institutions have visited the residence of Amaravathi in Chinthalbasti – Hyderabad and interacted with her parents they says that she is the bread winner of them now they become orphans

    A case was registered but there is no progress of investigation and the coach Omkar Yadav was t neither arrested nor even questioned by the police.

    3) Mr. Senthil Kumar, S/o Palaniswamy and Devani age 28, a research scholar in Physics in the University of Hyderabad committed suicide on 23-2-08 in his hostel room no.205 in the University’s new Research Scholar’s Hostel. This young hopeful scholar was a scheduled caste person from the village of Jalagandapuram in Selam district of Thamilanadu State. He completed his M. Phil. In Pondicherry Central University and thereafter he got admission into School of Physics as a PhD student during the academic year 2007-2008. He had never been allotted a guide to pursue his research programme until he committed suicide. He has to suffer lot of frustration and humiliation requesting the faculty members to accept him as a PhD student. Poor Senthil was the first generation in his family to get education. He came to this position with a lot of hardship. But he is a tragic victim of caste discrimination.

    Our committee while interacting it is said that there exists a lot of discrimination among the faculty members in allotting the guides to the dalit scholars. There are many Scholars who do not have allotted any guide to them even after they got admission into the PhD Programme. The dalit students claim that they are the victims of the recently introduced semester system for the PhD Scholars. By this system the faculty can award less marks in the semester end examinations and thereby he would be retained in the same position again. Those persons who fail the examinations will not get scholarship. If the scholar ships are stopped the students, especially the dalit students who depends upon the scholarships for their studies, the consequences will force them to leave the studies. The same thing happened in the matter of Senthil Kumar as well. He failed in the recently held semester examinations and thereby he was struck with fear of stopping the scholarship and also non –allotment of guide doubled his agony.

    On the day before he committing suicide he had spent time with his friends Arun Babu, and Armuga Nathan. They were together till late night and Senthil Kumar went to his room. The next day he was not seen by his friends. When they went to his room only the victim was lying on the floor, necked and with blood stains on the floor, immediately he was shifted to the campus where he was declared brought dead. Then the dead body of the victim was sent to Gandhi Hospital for the post mortem. Later the dead body was handed over to the parents of the deceased, who were called to Hyderabad. In a very causal manner the police of Chanda Nagar filed a case, till now the reasons for the suicide were not ascertained.

    4) Balaswamy a PhD student (Department of Telugu) of University of Hyderabad belongs to Backward Class (Kuruma – shepherd community) of Chinthulla village of Yacharam Mandal, Rangareddy district, committed suicide at home (In the agricultural fields) due to caste based comment made by his professor (will you put this PhD degree in the neck of your Sheep, why do you want to do PhD) and denial of Scholarship in 2009 due to non promotion to the next semester. Since it happened at home of the diseased no case was registered and no enquiry was commissioned.

    5) Rajitha, German studies student in EFL University attempted to suicide in the seethaphalmandi railway station, as Prof, Meenakshi Reddy, the dean of the German studies in EFL University has not permitted any Dalit student to sit in the class, However she has permitted some OBC students though they have failed in some semester exams. The SC ST students repeatedly requested her to allow sitting in the class and approached vice chancellor also, but she told that she will not permit even if the home minister of India intervenes in the matter. She even threatened to resign from job but don’t want to permit dalit students to sit in the class. Due to this humiliation Rajitha attempted suicide but saved by the other students. Though all this was in public no action was initiated against Prof. Meenakshi Reddy by the university.

    These are few examples of the type of incidents taking place in the educational institutions. It is a clearly evident that some of the faculty including and professors, other administration staff and fellow students are not able to accept the dalit students in higher education and educational institutions. Hence the dalit students have been humiliated so much and some of them are even resorting to suicides.

    Several of such cases are reported in the country. This is a very unfortunate situation; it’s a shame on the constitution of India and violation of basic human rights to fellow students. Hence we request you to intervene at once and take preventive measures and restore respect to the constitution of our country and ensure rightful human dignity to the Dalit students thereby they can pursue their education he the discrimination on the dalit students in the universities and other educational institutions

  10. http://www.hindu.com/2008/03/08/stories/2008030854270600.htm

    Grieving: Palanisamy and Deivayanai, parents of research student Senthilkumar who died in Hyderabad recently.

    SALEM: With the mysterious death of 25-year-old Senthilkumar, a research student in physics, in the hostel room of Hyderabad Central University, (Andhra Pradesh), the dreams of a poor Dalit family have been buried.

    Senthilkumar’s death, said to be a suicide, has, however, sparked an intense row, prompting many Tamil Nadu-based Dalit groups and social activists, to ask the Andhra Pradesh Government for a detailed inquiry into his death and also a bout of allegations that caste-based discrimination against Dalit research scholars and students is widely prevailing in the hallowed precincts of this prestigious institution of higher education.

    They alleged that since Senthilkumar was a Dalit, he was harassed even in classrooms. The minimum pass mark for course work examinations would be raised to 55 to 60 for Dalit students so that they should fail and abandon their studies in distress, said S. Thennarasu, a research student, studying in the same university.

    Mr. Thennarasu told The Hindu over phone from Hyderabad that discrimination was said to be “very high” in science branches.

    These students had to bear bias and prejudices. Getting guides was very tough. No one would come forward to accept them as their wards, he said.

    Senthilkumar was the eldest son and a first generation graduate from the poor pig-rearers’ family of Palanichamy and Deivayanai of Jalakandapuram, a weavers’ town, in Salem district. “Our entire family has toiled and funded his studies,” said his father Palanichamy.

    His burning passion for education since childhood had forced his younger brother and sister also to work just to fund his studies.

    He completed M.Sc physics in Madurai American College and obtained M.Phil from Puducherry University. Later, he wrote the entrance examination to join the Hyderabad University as a research scholar.

  11. வாங்க சார் வாங்க உங்கள மாதிரி தாழ்வுமனப்பாண்மை கொண்டவங்கதான் இப்படி பேசுவாங்க. ரவுடிகள் சமூகமா வார்த்தைகளை சரியாய் பயன்படுத்துடா அப்படினா  நீ ******* என்று சொல்வதில் தப்பில்லை.. தேவர் அய்யா சாதி வெரியனா  தீர விசாரிச்சு எலுது.. அவரின் பாதிக்கும் மேர்ப்பட்ட சொத்துக்களை நீ கூறும் மக்களுக்கு வழங்கியவர். நீங்கள் எலுதும் விமர்சனங்கள் பயனுல்ல பாதையை காட்டாமல் போவது வேதனைக்குரியது..மேலும் தொடருமேயானால் உனக்கு இருக்கும் திமிரை  விட  நூரு மடங்கு எங்களால் வெளிப்படுத்தமுடியும் ஜாக்கிரதை..! 

    • Are you not ashamed to talk like this? Even if what vinavu written is incorrect, go to court. Why you use meaningless and violent threats? Please understand, I am not an SC. I also read vinavu’s articles against all high castes. Most of the time, I understand what makes them to write like this. We should use brain and reason before we give space for emotions and violence.

      The same mistake is what communists are doing in north india. They use violence and threats to meet their own needs. Only when people learn to fight in the right way, we can expect right result.

    • வில்லூரில் நடந்த நிகழ்ச்சிக்கு உயர்ந்த மனப்பான்மை கொண்ட மகாகனம் பொருந்திய ராஜேஸ் அய்யா என்ன சொல்லுறாக ?..

      அவுகள தேவ்ர் சாதிய விட்டே ஒதுக்கி வச்சிடலாமா ?..

      கடசியா உங்க பாணீயிலயே உங்களுக்கு ஒரு கேள்வி …

      அந்தக்காலத்துல இருந்தே [obscured]உனக்கு இவ்வளவு திமிரும் வெறியும் இருந்தா … உழைச்சி திங்கிற எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ?..

    • இன்னொருவன் இருநூறு மட்ங்கு எங்களால் வெளிப்படுத்த முடியும் ஜாக்கிரதை என்றால் என்ன செய்வீர்கள் ராஜேஸ்.

      இது அருவாள் காலமல்ல. அது போயே போச்சு. ஆனால்நீங்கள் அக்காலத்திலேயே வாழ் ஆசைப்படுகிறீர்கள்.

      இந்த சவுடால் பேச்சை விடவும். இல்லாவிட்டால் உங்களைப்பார்த்து மற்றவர்கள் சிரிப்பார்கள் !

      என்ன படித்திருக்கிறீர்கள் ?

      வில்லூரில் படிக்காதவன் அருவாள் கலாச்சாரத்தை விட்மறுக்கிறான். அவன் படிக்காதவன்.

      நீங்கள் ?

    • ராஜேஷ் அண்ணே,
      ஏன் கோபப்படுறீங்க? இதனால் யாருக்கு என்ன லாபம் ? இப்படி கோபப் பட்டு என்னத்தை கொண்டுபோகப் போகிறோம்? உங்களுக்கு ஒரு உண்மை சொல்லுகிறேன். இமானுவேல் தேவேந்திரன் வரலாறு பற்றி ஒரு புத்தகம் உள்ளது. அதை வாங்கி வாசியுங்கள். அதில் ஆண்டுவாரியாக நடந்த சாதி மோதலில் தேவர் சமூகம் மற்றும் தேவேந்திரன் சமூகம் இடையே நடந்த உயிர் இழப்புகள் எத்தனை என்று (போலிஸ் ரெக்காடுகள் அடிப்படையில்) பட்டியல் இடப் பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு முறையும் அதிக இழப்பை சந்தித்தவர்கள் தேவேந்திரன் அல்ல, தேவர் சமூகமே…!!! இதை அவர்களை பெருமை படுத்தவோ, அல்லது உங்களுக்கு கொபமூட்டவோ சொல்லவில்லை. முறையான பயிற்சியுடன் கையாண்டால் யார் வேண்டுமானாலும் அருவாளை தூக்கி சுழற்றலாம். அதற்க்கு தேவனாகவோ, தேவ்ந்திரனாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவேந்திர சமூகத்தின் வீரம் செறிந்த வரலாறு (உ.ம: சுந்தரலிங்கம்) வெளிஉலகிற்க்கு அவ்வளவாக தெரிவிக்காமல் மறைக்கப் பட்டு விட்டது என்பதற்காக எவ்வளவு அடித்தாலும் அவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். இது அறிவுரை அல்ல. இரு தரப்பினர் மீதும் உள்ள அக்கறை.

  12. எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”

    Actor Meena married a software engineer employed in Bangalore; and he is not an SC.

    • பாரதி கண்ணம்மா படம் எடுத்ததற்காக தேவர் சமூக வெறியர்கள் சுவற்றில்,பேருந்தில் என்று ஒரு இடம் விடாமல் ஒட்டிய போஸ்டரில் இருந்த வாசகங்கள்: ” சேரனின் பொண்டாட்டி, தேவனின் வைப்பாட்டி”. ‘முதல் மரியாதை’ எடுத்த போது பாரதி ராஜாவுக்கு கூட இந்த அளவு வசவு கிடைத்ததா என்பது சந்தேகமே..!!! நாட்கள் நகர நகர் தேவர் சமூகம் மிகவும் பிற்போக்காக செல்கிறதோ என்று தான் நினைக்க தோன்றுகிறது.

  13. பெரியார் பிறந்த இந்த பூமியிலா என ஆதங்கப்படும் கட்டுரை ஆசிரியரே ஈவேரா ஜாதி இந்துக்களை என்றுமே ஒன்றுமே சொன்னதில்லை மேலும் மற்ற மதத்தினரையும் எதுவும் சொன்னதில்லை காரணம் அவர்களை சொன்னால் அவரை நையப்புடைபார்கள் உயர் ஜாதி இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர். ஈவேராவின் தாக்குதல் எல்லாம் அப்பிராணிகளான பிராமணர்கள் மீது தான். அதுவும் தற்சமயம் செல்லுபடியாகாது. ஈவேரா என்பவர் ஒரு சுயநலவாதி அவருக்கு புரட்சியும் தெரியாது வெங்காயமும் தெரியாது

    • //ஈவேராவின் தாக்குதல் எல்லாம் அப்பிராணிகளான பிராமணர்கள் மீது தான்.//

      அட பாவி.. உனக்கு மன சாட்சியே கிடையாதா, இப்படி எல்லாம் பொய் சொல்ல?

    • அப்பா மன்ச மாக்கான்

      இங்கு கதை தேவ்ரைப்பற்றியது. அதை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி தேவரைப்பற்றி எவரும் பேசக்கூடாதென்று ஒரு முயற்சியா ?

      பார்ப்பனர்கள் என்றுமே அப்பிராணிகள். அவர்கள் சாகாப்பட்சினிகள்.

      வில்லூர் மக்களை எப்படித் திருத்துவது ? அதைப்பற்றிக் கதைக்கவும்

      வேறு புதினம் இல்லை.

    • ‘பிரசாத லட்டுகூட ‘அவாள்தான்’ பிடிக்கவேண்டும்’ என்ற பதிவைப்படித்துவிட்டு அப்பிராணிகள் யார் என்று சொல்லவும்.

      • அந்த வேலையை கூட பங்கு கேட்டு நின்னா அவன் தான் எங்கே போவான்? பார்க்க வேண்டிய கோணம் என்பதை விட வினவு முதல் கொண்டு பார்த்த கோணம் தவறு.

  14. தனது சொத்துக்களை எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எழுதிவைத்த முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதி வெறியனா?…
    முட்டாள் …….! வரலாறு தெரியாமல் எழுதாதே!!!!!!!!

    • இம்மானுவேல் சேக‌ர‌ன் செய்த‌ மாபெரும் பிழை திரு முத்துராம‌லிங்க‌த்துக்கு முன் கால்மேல் கால்போட்டு ச‌ம‌மாக‌ உட்கார்ந்த‌து.

      ம‌ணி ! உங்க‌ள் தெய்வ‌த்திரும‌கன் த‌லித்துக‌ளுக்காக‌வும் அவ‌ர்த‌ம் அடிப்ப‌டை உரிமைக்காக‌வும் அவ‌ர்த‌ம் மான‌ ம‌ரியாதைக்காக‌வும் தெருவில் இற‌ங்கி போராடினாரா ? திரு வைத்திய‌நாத‌ அய்ய‌ர் செய்தாரே ? அத‌ற்காக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌ம் வாங்கிக்க‌ட்டிக்கொண்டாரே ? ராஜாஜி ஜெயிலில் போட்டாரே இர‌வு முழுவ‌தும் ?

      அவ‌ர்கால‌த்தில் அம்ம‌க்க‌ள் எப்ப‌டி நடாத்த‌ப்ப‌ட்டார்க‌ள் ? அஃது ‌ ந‌ன்னாக‌வே தெரியுமே ? அவ‌ர் ஏன் த‌ன் ஜாதி ம‌க்க‌ளைத்திருத்த‌வில்லை?

      மாறாக‌, அதை, அம்ம‌க்க‌ளை ஒடுக்குத‌லை ஆத‌ரித்தார் என்றே சொல்கிறார்க‌ளே த‌லித்துக‌ள்.

      ம‌ணி, ஆத‌ர‌ங்க‌ளை வையுங்க‌ள். என் எழுத்துக‌ளை திரும்ப‌ப்பெருகிறேன் ஆதார‌ங்க‌ள் வ‌லுயென்றால் !

      • //இம்மானுவேல் சேக‌ர‌ன் செய்த‌ மாபெரும் பிழை திரு முத்துராம‌லிங்க‌த்துக்கு முன் கால்மேல் கால்போட்டு ச‌ம‌மாக‌ உட்கார்ந்த‌து// டிபிகல் ஜாதி வெறியனின் மனநிலையை இந்த வரிகளில் காண்கிறேன். இம்மானுவேல் தேவேந்திரனை ஒரு தலித்தாக கூட கருத வேண்டாம். நாட்டுக்காக இராணுவத்தில் பணி செய்த ஒரு நபர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தது தவறா? முத்துராமலிங்கம் தேவர் சமூகத்துக்கு பிரதிநிதி என்றால், இமானுவேல் தேவேந்திரன் சமூகத்துக்கு பிரதிநிதி. இது போன்ற வறட்டு காரணத்துக்காக ஒருவர் கொலை செய்யப் பட்டார் என்று இன்று உள்ள ஐ.டி துறை தலைமுறை படித்தால் காரி உமிழ்வார்கள்.

    • நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துகொள்வோம். தலித்களின் மீதுள்ள அக்கறையினாலே அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் சொல்லவருகிறீர்களா? அது உண்மை என்றால், அவர் வழிவந்த (இந்த கட்டுரையில் குறிப்பிட்டவர் உட்பட) மற்ற தேவர் மக்கள் இன்றும் தாழ்த்தப் பட்டவனை துன்புறுத்துவது ஏன்? இது உங்களுக்கு முரணாக தெரியவில்லையா? இது தேவர் மக்கள் தேவருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா? முத்துராமலிங்கத்தின் மீது பழியை போட்டு நீங்கள் தப்பித்துகொள்ள போகிறீர்களா? அல்லது அவரை தியாகியாக்கிவிட்டு நடந்ததற்கு எல்லாம் அவர் மக்கள் தான் காரணம் என்று சொல்லக் போகிறீர்களா? இதில் எதை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் அவமானம் ‘முத்துராமலிங்க தேவருக்கே’….!!!

  15. I came to know the atrocities thru hindu last week.
    One thing what u say is true. My very close friend (he is from coimbatore-udumalaipet belt) said one time ,
    that if he comes to know that i am a SC (in his words sakkiliiiiiii_) he will cut of the friendship . I said please do it now it self , i a m a SC only ! he said very cooly that he had confirmed my caste status before getting close to me .. so he is very clever he said to him self.
    ***************** ********** ############# ********** *************
    If any program in TV or stupid bloody Media propoganda by GOI of the “incredible indiaaaaaa” comes, my blood boils to the core….

    no Indian has the right to talk of the GREAT CULTURE AND TRADITION OF INDIA .WE DO NOT HAVE THE BASIC CULTURE OF RESPECTING HUMAN. THEN WHAT IS THERE TO TALK ?

    MATRIMONIAL : NEED SAME CASTE WITH SUB CASTE ALSO SAME. HEIGHT,SLIM,FAIR, AND GOOD EARNING.. ALL IS OK. IS THERE ANYTHING RELEVANT IN CASTE AND SUB CASTE?

    EUROPE,NORTH AMERICA,AUTRALIA IS HAVING BLOODY RACISIM. INDIA IS HAVING CASTEISM.
    USSR WAS HAVING COMMUNISM . BUT NO CASTE/RELIGION/RACE/NATIONALITY/ DIFFERENCE FOUND. LET US LEARN FROM THE MIGHTY USSR . BUT NOW NO MORE AFTER THE FALL OF USSR ALL THE STUPOD ISMS CAME BACK.

  16. சாதி எனும் வார்த்தைகளை கேட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, அப்போது நடந்த கொடுமைகளெல்லாம் ஒரு சிறு கனவை போன்று மறந்துவிட்டது. இப்போது நாங்கள் ஒரே வரிசையில் தோலோடு தோல் சேர்ந்து நிற்கிறோம், ஒரே உணவுதட்டில் உணவருந்துகிறோம், நண்பர் மீதம் வைத்த நண்ணீரை பருகுகிறோம். ஏற்றத்தாழ்வுகளெல்லாம் கிஞச்சிற்றும் இல்லை. எங்கள் வாழ்வில் வசந்தத்தை தந்தது இஸ்லாம் மார்க்கமாம் உயர் மார்க்கம்.

    • //எங்கள் வாழ்வில் வசந்தத்தை தந்தது இஸ்லாம் மார்க்கமாம் உயர் மார்க்கம்//

      Thannudaya maarkam uyarnthathunu thambattam adichittu samathuvam pathi pesa vanthutaruya…

    • நாற்பதாவது வயதுகளில் வெடகோழி. மார்க்கம் ஐயா மார்க்கம். உண்மை என்ன என்றால் எந்த சமுகம் பெண்மையை உயயர்வாக போக பொருள் அல்ல என்று நினைக்கிறதோ தனது குடும்பத்தையும் தனது சமுகத்தையும் நிலை நிறுத்த உழைக்க உரிமை அளிக்கிறதோ அந்த சமுகம் தான் உயர்வு. ஆப்ஹ்கநிச்தானில் பெண்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாது. இவர் கூறிய உயரிய மார்க்கத்தின் காவல்காரர்கள் கருப்பு முண்டாசு கட்டிய கயவர்கள் அந்த பெண்ணை கசையடி கொடுப்பார்கள்.

  17. வில்லூரில சென்று தலித் மக்களை சந்தித்த ஒரே அமைப்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மட்டும்தான்.

  18. [obscured]!! Don’t talk about our GOD Thevar. Do you have a guts to speak about Thevar in public. You are Casteism DOG. Don’t write those article like this again. Don’t hurt the peoples who is believe in GOD (THEVAR)

    • அண்ணே, தேவர் உங்களுக்கு தெய்வமா இருக்கலாம். தப்பில்லை. ஆனால் மற்றவர்களும் அதே மாதிரி நடந்துக்கணும் என்று நீங்கள் நினைப்பது தவறு. தலித்தோ, பள்ளனோ, தேவேந்திரனோ… நீங்க அவனை அடிக்க அடிக்க அவன் உங்களை திருப்பி அடிச்சான். ஆனால் அதே சமயம் புத்திசாலித் தனமா ஒன்னும் செஞ்சான், செஞ்சுகிட்டும் இருக்கான். மதம் மாறியாவது படிச்சான். சமுதாயத்துல முன்னேருறான். காசு பணம் சம்பாதிக்கிறான். நாடார் சமூகம் போல,வன்னியர் போல தலித்கள் அடர்த்தியா தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதில் வாழவில்லை. மாறாக உழைக்கும் வர்க்கமான அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் சிதறித் தான் வாழ்கிறார்கள். ஒருவேளை அவர்கள் செறிவாக ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே வாழ்ந்திருந்தால் தேவர் அல்ல, எந்த கொம்பனும் அவர்களின் நிழலை கூட தொட முடியாது.

      • உஙகல யார்யா தமிழ்நாடு அனைத்து பகுதியிலும் சிதறி வாழ சொன்னது குட்ட வாழ்ந்து உஙக பவர காட்ட வென்டியதன….

  19. படி, சிந்தி, மக்களைத் திருத்து. மூட நம்பிக்கைகளுக்கும் வள்ர்க்கும் மதவாதிகளுக்கும் தன் வயிற்றைமட்டும் வளர்க்கும் அ.வாதிகளுக்கும் எதிராக போராடு. அனைவருக்கும் வேலை வாயப்புக்களுக்காக போராடு. தமிழ்மக்களுக்கு நல்ல வாழ்வுக்காக போராடு.

    இதையெல்லாம் செய்யாமல், வேட்டியைத்தூக்கிக்கட்டிக்கொண்டு, அருவாளைத்தூக்கிக்கொண்டு, எந்த தலித்து வெள்ளைச்சட்டைப் போட்டு இங்கிலீசு பேசுகிறான் என்று பார்த்து வெட்டத்துடிக்கிறாயே இது சரியா ?

    யோசித்துப்பார்.

  20. Caste Institutions shall strive to promote inter caste harmony and not hatred, After the raise of ‘PERYAR’, old hindu-caste atrocities are reduced and Dalits are bold enough to approach Media/police. Bramins are very good friends but their preachings and practices shall change. Devars, Vanniars, Dalits and others are used by bhramin mutts very cleverly in order to rein the political power. Forget violence, things shall improve.

  21. தனது சொத்துக்களை எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எழுதிவைத்த முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதி வெறியனா?…
    முட்டாள் …….! வரலாறு தெரியாமல் எழுதாதே!!!!!!!!

    தியாகி இம்மானுவேல் சேகரனை கொலை செய்த முத்துராமலிங்கதேவர் ஒரு ஜாதி வெறியந்தான். மெலும்,முத்துராமலிங்கதேவருக்கு அப்போதைய தாழ்த்தப்பட்டவர்கல் சிலர் கருஙகாலி வேலை செய்ததது தொடர்ப்பாக
    கிடைத்த சன்மானமே முத்துராமலிங்கதேவர் கொடுத்த நிலஙகள்.
    தியாகி இம்மானுவேல் சேகன் வரலாறு படிக்கவும்.

  22. I feel really bad about these people and they can be punished only by implementing strict laws.In India, UP and in many place Dalit been discriminated very badly, though they are most populated community and base for human community.Even by reading this article some getting aware about it as a snippet but remedy or some initiative is required rather making it as sharing NEWS.

    I firmly believe this will be slowly eradicated once every people get education and reach some status.For say Gov can make people to work in Army as mandatory for certain period.

  23. பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.என்று சைக்கிள் கேப்புல லாரி ஓட்றுரீங்களே பிரதர். அவர் என்னைக்கு ஜாதி பற்றி பேசினார், அவர் பேசியதெல்லாம் பிராமண எதிர்ப்புதான். அப்பாவியை கலாய்க்கிறதுதான் தாடிக்கு முக்கிய வேலை.அதுக்காக அதை வைத்து இவ்வளவு பெரிய ஜோக் அடிக்கலாமா

  24. ///அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர்///
    முட்டாள் …….! வரலாறு தெரியாமல் எழுதாதே!!!!!!!!
    முட்டாள் …….! வரலாறு தெரியாமல் எழுதாதே!!!!!!!!
    முட்டாள் …….! வரலாறு தெரியாமல் எழுதாதே!!!!!!!!
    தேவர் அய்யா சாதி வெரியனா தீர விசாரிச்சு எலுது.
    தேவர் அய்யா சாதி வெரியனா தீர விசாரிச்சு எலுது.

  25. இந்த கட்டுரையில் வந்துள்ள செய்தி… சாதி வெறியை கொண்டு கேவலமாக நடந்து கொண்டது அகமுடையார் சாதிகாரர்கள்… தேவர்கள் என பொதுமைபடுத்தாமல் அவர்களின் சாதியை அம்பலபடுத்தியதே சரியானது…

    இன்னொரு கேவலம் என்றால் தஞ்சை பகுதியில் இதே அகமுடையார் சாதியும்… கள்ளர் சாதியும் ஆதிக்க வெறிக்கு அடித்து கொள்ளும்…

    இப்படி ஆதிக்க சாதி என சொல்லி கொண்டு பொறுக்கிதனம் செய்யும் கள்ளர், மறவர், அகமுடையர் சாதிகாரர்களும் ஹிந்து மதத்தின் படி சூத்திர ஜந்துக்களே…

    தான் ஆதிக்க சாதி என நினைத்து அடியாட்களாகவும், பொறுக்கிகளாவும்… நாறி போன ஹிந்து மத சாக்கடை உருண்டு பிரளும் சூத்திர அடிமைகளாக அகமுடையார், கள்ளர், மறவர்கள் எப்போது தங்கள் இழிவை உணர்ந்து… மற்ற சமூகத்தினரை கொடுமைபடுத்தாமல் இருக்க போகிறார்களோ தெரியவில்லை…

  26. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்பவர்கள் அனைவருமே சாதி பாராட்டுபவர்கள்தான். இவர்கள்தான் அலுவலகங்களில் இடஒதுக்கீட்டின் மூலமாக சற்றே முன்னேறி வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, பிற சாதி மக்களை இதர பிற்பட்ட வகுப்பினர் (OBC) என்ற முகாந்திரத்தின்கீழ் ஒருங்கிணைத்து சாதிப் பகைமையை நிலைநாட்டி வருபவர்கள். ஒரு பார்ப்பான் மேலதிகாரியாக இருந்துகொண்டு தன்னை எப்படி அடக்கி ஒடுக்கினாலும் OBC க்காரனுக்கு ரோஷம் வருவதில்லை. ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன் மேலதிகாரியாக வந்துவிட்டால் OBC க்காரனுக்குத் தாங்காது. இங்கேதான் சாதி வெறி வெளிப்படுகிறது.

    “இப்பொழுதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்று பேசும் மேதாவிகளுக்கு ஒரு கேள்வி. “நான் சாதிபார்ப்பதில்லை” என்று சொல்பவன் வரன் பார்க்கும் போது பொதுவில் பெண் தேடுகிறானா அல்லது தனது சொந்த சாதியில் மட்டும் பெண் தேடுகிறானா?திருமணத்திற்கு வரன்பார்க்கும் போது தனது சொந்த சாதியில் மட்டும் தேடுபவர்கள் அனைவருமே சாதி பார்ப்பவர்கள்தான்.

    யாரும் சாதி பார்ப்பதில்லை என்றால் கோயில் திருவிழாக்கள் மற்றும் பூசைகளில் தாழ்த்தப்பட்டவர்களை ஏன் அனுமதிப்பதில்லை? எதிர்த்து கேள்வி கேட்டால் “ஏன் இங்கே வரவேண்டும். தனியாக கோயில் கட்டிக் கொள்ளட்டுமே” என்று ஒருவன் பேசினால் அவன் சாதி பாராட்டுபவன் மட்டுமல்ல, ஒரு சாதி வெறியனும்கூட.

    சாதி பாராட்டும் தன்மையை இரு வகையாகப் பிரிக்கலாம்.

    I. குழு ரீதியான பாகுபாடு:

    1. ஐயர், ஐயங்கார், நம்பூதிரி, பட்டர் சாதிகளை உள்ளடக்கிய பார்ப்பனர்கள் (FC)
    2. இட ஒதுக்கீடு கிடைக்காத பிள்ளைமார்கள், வேளாளர்கள் உள்ளிட்ட இதர உயர்
    சாதியினர்(FC)
    3. இட ஒதுக்குகீட்டுச் சலுகைகளை அனுபவிக்கும் முதலியார்கள், தேவர்கள்,
    கள்ளர்கள்,கோனார்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)
    4. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)
    5. பள்ளர், பறையர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)
    6. பழங்குடியின வகுப்பினர் (ST)
    7. அருந்ததிப் பிரிவினர்

    அரசுத் துறையில் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு என்று வரும் போது இவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வார்கள். மோதிக் கொள்வார்கள். கடைந்தெடுத்த சுயநலத்திலிருந்து வரும் மோதல்கள் இவை.

    மேலிருந்து கீழாக ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குக் கீழே உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான கருத்தையும் நடைமுறையையும் கொண்டுள்ளவர்கள். இதில் குறிப்பாக அதிகக் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மேலுள்ள அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்.

    II. சாதி ரீதியான பாகுபாடு:

    ஐயங்கார், ஐயர் வீட்டில் வரன் பார்க்கமாட்டார். கவர நாயுடு, கம்மவாரிடம் பெண் கேட்க மாட்டார். செங்குந்த முதலியார், அகமுடைய முதலியார் வீட்டில் சம்பந்தம் போட மாட்டார். தேவர், கள்ளர் வீட்டில் சம்பந்தம் பேசி கை நனைக்கமாட்டார். பள்ளர், பறையருக்கு பெண் தரமாட்டார். அருந்ததியர், பழங்குடிக்கு பரிசம் போட மாட்டார். இப்படி ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிப் பிரிவுக்குள்ளேதான் உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதை யாரும் மீறுவதில்லை.

    இப்பொழுதெல்லாம் யாரும் சாதி பார்ப்பதில்லை என்போரே! இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் சாதி பார்ப்பதில்லையா?

    பொதுவுடமைக் கோட்பாட்டை நடைமுறை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்களைத்தவிர (நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் உள்ளவர்கள்) மற்ற அனைவரும் சாதி பாராட்டுபவர்களே. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கலாம்.

    எனவே சாதி பார்ப்பவர்களும், சாதி வெறியர்களுமே இச்சமுதாயத்தில் எங்கும் விரவிக் கிடக்கின்றனர். கடுமையான சட்டங்களோ, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளோ, பொருளாதார முன்னேற்றமோ, மனமாற்றமோ சாதி பாராட்டுவதையும், சாதி வெறியையும் ஒழித்துவிடாது. மாறாக சாதியை விட்டொழிப்பது என்பத ஒரு போராட்டம். பொதுவுடமைக் கோட்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரும் போராட்டத்தினூடேதான் இதைச் சாதிக்க முடியும்.

    சாதிய மோதல்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் உணர்த்தும் பாடம் இதுதான்.

  27. கேள்விகள்….

    எதை அடிப்படையாக வைத்து கஞ்சிக்கு வழி இல்லாதவர்கள் என்று கூறுகிறீர்கள்? தங்கள் குறிப்பிடும் எதிர் தரப்பினர் அனைவருக்கும் கஞ்சிக்கு வழி செய்து விட்டீர்களா? அனைவரும் நன்றாக கஞ்சி குடிக்கிறார்களா?

    எதை அடிப்படையாக வைத்து அந்த காலத்திலிருந்து திருடி திங்கும் சாதி என்று குறிப்பிடுகிறீர்கள் ?

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தாங்கள் சாதி வெறியர் என்று குறிப்பிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை போல , தாங்கள் தெய்வமாக வழிபடுவதாக சொல்லி கொள்ளும் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பெரியாரை தவறாக குறிப்பிட்டால் அதை தாங்கும் பொறுமையும் பக்குவமும் தங்களிடத்தில் உண்டா?

    இந்த சாதி மதம் இவை எல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவை அல்ல, நம்மால் அழிக்க படகூடியதும் அல்ல. இவ்வளவு காலம் இத்தனை பேர் பாடுபட்டும் ஒன்றையும் ****** முடியவில்லை . இனிமேலும் முடியாது.

    கட்டுரையாளரும் , கருத்து எழுதுவோரும் தங்களின் கோபங்கள் , ஆதங்கங்கள் , விருப்பங்கள் இவற்றை எல்லாம் பதிவு செய்வதால் தெய்வீக திருமகனின் திருப்புகழ் மங்கப்போவதில்லை.

    மாறாக அவரால் பயனடைந்தோரும், அவரை பற்றி தெரிந்தவர்களும் வாழ்த்தும் வாழ்த்துக்களும் வீணாக போவதில்லை.

    தவறான கருத்துக்கள் கூறி இளைய சமுதாயத்தின் மனங்களில் நஞ்சை கலக்காதீர்கள் ! அவர்களுக்கு தெரியும் எது உண்மை என்று…

    நன்றி : கா. ராஜேந்திரன்

    • Rajendran !

      You write that you worship Thiru Muthuraamalingam. You ask others if Ambedkar or Periyaar is insulted, will they tolerate ?

      Questions:

      Why r u worshipping only Thiru Muthuraamalingam ? Why not Ambedkar or Periyaar?

      Ambedkar is a dalit leader, not only for tamil dalits, but India wide. If you visit a remote dalit colony in WB or Assam or even JK, you will find his picture hanging on the wall of the huts. Periyaar and his services brought benefit not to a single caste but to the entire Tamil masses inasmuch as the brahminical domination was uprooted. It even crossed TN in the sense that OBC reservations came into vogue. OBCs are enjoying life nowadays. And, you, as Devar is also an OBC ! Mr Muthuramallingam did not achieve that; but Periyar did for you.

      So, both leaders are responsible for the welfare of not one single community confined to one single particular packet of Tamil population, but to the whole of TN or to the whole of India.

      Ambedkar’s services went beyond caste inasmuch as he drafted the Constitution and functioned as the India’s first law minister. In that sense, you, as an Indian, stood benefited. You, as a OBC caste, stand benefited by Periyar’s services.

      Thus, both of them deserve to be remembered by you in grateful terms.

      But they are out of your list. May we know why ?

      Next, coming to your own iconic leader Mr Muthuramalalingam.

      He is Muthuramalingath theevar, Ayya, Pasumpon, etc – for whom ? Only for a single community who mostly live in Ramanathapuram district. His name spread to other devars of other parts of TN only later on.

      What services did he bring to your community?
      What services did he bring to the whole of Tamilnadu ?

      Further, does the worship of Periyaar or Ambedkar involve tonusure ceremony, gurupuja, kaavadi, etc.? Has anyone built temples for the two ?

      They are venerable past leaders who are commemorated only in talks and statues. They are not equated to God.

      You are educated. Dont you think that your community people are thus kept in dark ignorance of medieval world?

      In my opinion, if Mr Muthuramalingam had not been born, the devar community of TN would have now become loveable and repsectful. As of today, we see burning hatred of all Tamilians against Devars for their arrogant superioty complext and fascination of practice of aruval cutlture. Devars would have become more civilised, moved away far away from the murder culture of the inglorious past !

      Mr Muthurmalingam, as one commenter has put it here, has ensured that his caste people continued to wallow in the gutter of medievalism.

      • Dear Mr. Amalan,
        Let me answer your questions,
        Question # 1:
        Why r u worshiping only Thiru Muthuraamalingam? Why not Ambedkar or Periyaar?
        Ans:
        While you are claiming Dr.Ambedkar and E.V.R Periyaar as your leaders, even they are not from your castes, then what’s wrong with us?, since Pasumpon Thever who belongs to our Community.
        Also, there is no necessity for us to follow Dr. Ambedkar and E.V.R Periyaar, but we don’t have any partiality or second opinion on those national leaders. Some of the Short tempered personalities might have done some unusual activities on their statues. Not at all we agree or interested on these issues.
        Regarding the reservations, I strongly disagree with you. Since these reservations are made through our political system and not by protests of Dr. Ambedkar and Periyaar. You know, majority of our peoples are still in under poverty line. We are yet to have MBC reservations.
        But our peoples are not expecting or believing these reservations, our community coming under BC in Tamilnadu,
        In Education and Employment; still we are fighting with others. At this kind of situation itself, we are getting education through our excellence. (As per the data, our community students are sharing 9 to 13 percent of seats in every academic year).
        Question # 2:
        He is Muthuramalingath Thevar, Ayya, Pasumpon, etc – for whom ? Only for a single community who mostly live in Ramanathapuram district. His name spread to other devars of other parts of TN only later on.
        What services did he bring to your community?
        What services did he bring to the whole of Tamilnadu?
        Ans:
        I am very sorry to you Mr. Amalan, because of you are not aware of Indian Freedom fighting movement.
        Our national leader Mr. Subash Chandra Bose, who calls to fight against the Whites to get free India, Thevar was the only leader, who organizes and made a team of soldiers in Tamilnadu. Most of the Soldiers are belongs to our Brave Maravar community. Thevar and his team was the Right hand to Mr. Bose in South India for the INA. Since he didn’t agree the way of Freedom fighting via Ähimsa” by Mr. M.K Gandhi.
        In those days itself, they learned the fighting System named “Gorilla” and specially trained in all other fighting aspects.
        Unfortunately, Mr. Bose’s effects were failure. But he was the strong enemy to whites until he dies.
        All these stories are hidden by congress Governments purposely. After that Thevar was imaged as a leader to a particular community.

        So basically Thevar was a freedom fighter, he did lot as his part to free India. And his efforts are enough to claim as a national Leader. But we didn’t expect appreciations from others; God will give all the very best things to our community.
        Question # 3:
        Further, does the worship of Periyaar or Ambedkar involve tonsure ceremony, gurupuja, kaavadi, etc.? Has anyone built temples for the two?
        Ans:
        See Mr. Amalan, up to end of his life, E.V.R Periyaar strongly objects the way of worship through statues in temples. But what we did for him? In Every street we put his statues and use to worship. This is what we are doing to him. Is it acceptable?
        By our Hindu Culture and sentiments, our peoples are worshipping our Thevar by doing Jayanthi and other functions.
        Why you forgot to mention, Immanuel Jayanthi which is doing by their supporters since last 2 to 3 years.
        I am sure, this is the 100% Copy of our style to worship and pray your leader. It is very funny to see the same in your functions like “Kaavadi, Mulaipaari, Mottai” why your peoples are following us? (See, I am not claiming those activities are owned by us. That is Tamil Hindu Culture, I accept it)
        I am also wish to ask, Is Mr. Immanuel will accept this kind of Hindu worship methods to him?
        I hope that, my answers and explanations are enough to you.
        We are not claiming as Superiors among Tamilnadu, but at any cost our peoples will not leave their self respect and their culture to anyone.
        This is 2011, we are all educated, still nothing to achieve through violence.
        But, now some of your peoples are wish to rule us. I strongly recommend them, these weapons are new to them only, not for us.
        Thanks a lot, let the world become peace.
        Still I look answers for my questions which were raised by me in the last comment.

        Jai Hind

        • Dr,

          First of all, don’t assume that everyone writing for Devendra kula vellalars is from that caste. I am not from that caste at all. I have many friends in the community the same way I have from urs and others.
          Abt Ambedkar or Periyar, ur reply is not convincing. U have no argument to counter my point that their services did not focus upon one single community.

          Dalits are not a single homogenous community located in a single state. There r hundreds of them scattered across our country from time immemorial. Non Brahmins of TN who have benefited / r benefiting from Periyaar’s services also are not a single community located in a single area of the state. Non Brahmins include Thevars,maravars, kallars etc also. So, Periyaar served them also. Then what hinders you to take them up as leaders worthy of your respect? I wonder.

          I don’t object to the veneration of Mr Muthuramalaingam, but denying respect to Ambedkar only on the grounds that Devandrakula vellalars celebrate him – is not correct. Tomorrow, if Devandra Kula Vellaalar celebrate Mr Muthuramalingam, using your quid pro quo approach, you shd not respect Mr Muthuramalingam. Correct ? Or, take another leader who you respect today. If tomorrow DKVs celebrate that leader, u will start disrespecting him, wont u ?
          U say only some misguided persons attack Ambedkar’s statues. That is not correct. In law college incidents, Devar students don’t want the college to be named after him; don’t want his jayanthi to be celebrated there. They want only Mr Muthuramalingam to be celebrated there. Not only dalit students but all students are willing to take Ambedkar as a legal luminary and to accept that the college was rightly named after him; and hence, the celebrations are welcome. But Devar students think otherwise. Is Mr Muthuramalingam a legal luminary? No. At least in Law College, why can’t devar students change their thinking? Please see here: they are not against DKVs only. They were against all dalit students in the College. The law students of ur community study to become lawyers; and, as students, they can’t be equated with illiterate rural devar youth who attacked Ambedkar statues.

          U r not MBCs. U r not BCs only. Ok. Central Government does not have that difference. It gives reservations – in bank jobs, railways, P&T and Civil services – to all BCs. U get benefited there.

          Who gave the benefit to your people? Mr Muthuramalingam ? No. It is the movement of Periyaar which uprooted Brahminical domination and paved the way clear for you. Shouldnt u be grateful to him or not ?

          Mr Muthuramalingam is a national leader as he participated in freedom struggle taking Bose as his mentor. No one has denied that. But that is not the point I would like u to see. The point is that how he is today being looked upon: Only as a jathi leader. Who is responsible for that? You and your people !

          So Hindu culture allows you to do all guru worship. Ok. But personally I dislike such celebrations because it is nothing but an occasion for your community people to reaffirm caste solidarity – in a democratic country like ours, such things should be abominable to educated citizens. For coming together and affirming ur solidarity, u r abusing the memory of Mr Muthuramalingam. Yes or No?

          We fear for public co-operation and mutual harmony between people if such raucous and jingoistic celebrations are near us. Such celebrations were imitated by DVKs only because they feared that unless they come together using their icon, the Devars will completely swamp them. It is a defence mechanism. Luckily, it is confined to Ramnad district only.

          Remember, the guru puja celebrations were held in Chennai city sending shivers down the spines fo the peace loving citizens. Many complaints. But government was afraid to control u because it may escalate and u will exploit the situation. The wily female politician of TN is waiting for such opportunity to attack her polticial rival.

          Self respect and culture! Two dangerous words. Self respect needs not be demonstrated. Culture is to live amicably, not to make war cries.
          U r courageous people, aren’t u? But courageous people won’t live in fear of being ‘ruled’. Ur words are here. Read again. ‘Being ruled”!

          • அன்புள்ள ஜோ அமலன்,
            உங்கள் மறுமொழி ஒன்று தொழில்நுட்ப சிக்கல் காரணமாக மறைந்துவிட்டது, அதை மீட்க முடியவில்லை
            அதை திறந்து பார்க்க முடியாத காரணத்தினால் கணிணி கேஷ் மெமரியிலும் இல்லாமல் போய்விட்டது
            உங்களால் அதை மீண்டும் எழுதவியலுமா?

  28. //பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தாங்கள் சாதி வெறியர் என்று குறிப்பிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை போல , தாங்கள் தெய்வமாக வழிபடுவதாக சொல்லி கொள்ளும் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பெரியாரை தவறாக குறிப்பிட்டால் அதை தாங்கும் பொறுமையும் பக்குவமும் தங்களிடத்தில் உண்டா?// உங்கள் ஒப்பீட்டின் அடிப்படையே தவறு. “ஒரு பள்ளப் பய என் முன்னாடி கை நீட்டி பேசுறான். அந்த அளவுக்கு நீங்க அவனை வளைத்து விட்டுருக்கீங்க”. இவை இமானுவேல் சேகரனை கொல்லத் தூண்டிய தேவரின் வரிகள். காமராஜரையும் அவர் சமூகத்தையும் தேவர் எப்படி அழைப்பார் என்று ஊருக்கே தெரியும். இத்தகைய குணம் படைத்த முத்துராமலிங்க தேவரையும், இது போன்ற அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய பெரியார் அம்பேத்காரையும் ஒரே தட்டில் எப்படி வைத்து உங்களால் பார்க்க முடிகிறது?

    //இந்த சாதி மதம் இவை எல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவை அல்ல, நம்மால் அழிக்க படகூடியதும் அல்ல. இவ்வளவு காலம் இத்தனை பேர் பாடுபட்டும் ஒன்றையும் ****** முடியவில்லை . இனிமேலும் முடியாது// இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது. “ஆமாம் நாங்க அப்படி தான் அடிப்போம், வெட்டுவோம். எதிர்த்து பேசக் கூடாது” என்பதா? ‘தேவரை எதிர்த்து எழுதாதே’ என்று சொல்லும் நீங்கள், அவ்வாறு எழுதத் தூண்டியது எது என்று வாய் திறக்கவில்லையே? ஏன் ?

    //கட்டுரையாளரும் , கருத்து எழுதுவோரும் தங்களின் கோபங்கள் , ஆதங்கங்கள் , விருப்பங்கள் இவற்றை எல்லாம் பதிவு செய்வதால் தெய்வீக திருமகனின் திருப்புகழ் மங்கப்போவதில்லை.//பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது. உங்களின் நடுநிலையாளர் முகம் கிழிந்து விட்டது.

    //மாறாக அவரால் பயனடைந்தோரும், அவரை பற்றி தெரிந்தவர்களும் வாழ்த்தும் வாழ்த்துக்களும் வீணாக போவதில்லை.// தேவர் சமூகத்தால் தலித்களும் பயன் அடைகிறார்களா? சற்று விளக்குங்கள் அய்யா.

    //தவறான கருத்துக்கள் கூறி இளைய சமுதாயத்தின் மனங்களில் நஞ்சை கலக்காதீர்கள் ! //இங்கு யாருக்கும் தேவையில்லாமல் மற்றவர்களின் மனதில் நஞ்சை கலக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த கட்டுரை தொடங்கி, இங்கு இருக்கும் பின்னூட்டங்கள் வரை படித்து பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென்று புலப்படும். தலித், பள்ளன், தேவேந்திரன் இவர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் அனைத்தும் எதிர்வினை(reactive) ஆற்ற மட்டுமே இடப் பட்டிருக்கும். தேவர் சமூக நபர்கள் பெரும்பாலானோர் அவ்வாறு எதிர்கருத்துகள் போட தூண்டும்படி தங்களது கருத்துகளை பதிவு செய்திருப்பார். ஒரு கட்டுரைக்கே இது தான் நிலை என்றால் ரத்தமும் சதையுமாக வாழும் மக்களிடையே தேவர் சமூகம் சமதர்மத்தை கடைபிடிக்கும் என்பது கடைந்தெடுத்த பொய். சுருக்கமாக சொன்னால் ‘அடிப்பதை நிறுத்துங்கள். நான் தடுப்பதை நிறுத்துகிறேன்’.

  29. இங்கு என்ன பதிவிடப்பட்டு இருக்கிறது?
    வில்லூரில் ____________சாதியினர் அட்டவணை படுத்தப்பட்ட‌ சாதியினரை(யாரும் பிறப்பால் உயர்ந்தவரோ/தாழ்ந்தவரோ கிடையாது) கேவலமாக நடத்தினர்.
    இது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
    காரணமானவர்கள் பலரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக செய்தி.இந்த குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இத்னை வ்லியுறுத்தி அனைவரும் பின்னூட்டமிட்டால் பரவாயில்லை.
    ______________
    வில்லூரில் மட்டுமல்ல பல ஊர்களிலும் இது நடந்து வரும் கொடுமையாகும்.
    இதன் மூல‌ காரணம் இங்கு விவாதிப்பவர்களின் பின்னூட்டங்களிலேயே தெரிகிறது.
    சாதிப் பிரியர்களின் சில நம்பிக்கைகள்.
    1.நான்& என் சாதி மக்கள் அனைவருக்கும் இந்த சாதியில் பிறந்ததால் சில குணாதியசங்கள் உண்டு.
    2.நான் என் சாதியில் திருமணம் செய்தால் மட்டுமே சரி.
    3.என் சாதியில் பிறந்த தலைவர்கள் என் சாதிக்கு நன்மை செய்து இருப்பார்கள் என்று நம்புவதால்,அவர்களை குறித்த மாற்றுக் கருத்துகளை எதிர்ப்பேன்.
    4.இட ஒதுக்கீட்டினால் நமக்கு கீழாக நினைத்தவர்கள் கூட முன்னேறுவதும் ஒரு எரிச்சலே.
    ______________
    திருமணம் என்பது சொந்த சாதியில் நடைபெறும்வரை சாதியை ஒழிக்க முடியாது.

  30. நானும் இந்த தேவர் வகை நண்பர்களுடன் பழகியிருக்கிறேன். என்னதான் பழகினாலும் அவர்களின் ஜாதி வெறி அடிக்கடி பேச்சில் தெறிக்கும். வெறி கொண்ட [obscured]

    • Oruvanin pirappaal avanai vagai paduthaamal, avanin seyalal vagai paduthuvomaanal, jathi ozhiyum. Ithu yen ingu jathi veri pidithu comment kudukkum makkalukku puriyavillai?

      Neengalum avargalai jathi adipadaiyil sollatherrgal. ella jathiyilum ipadipatta manithargal unndu. Naan pirantha matroru jathiyil ithey mananilai nelavukirathu… indur naan en jathi adayalathai azhithu vitten.

      veedu thedum podhukooda naan jathi sollaathathaal enakku pala idangalil veedu kidaikavillai. ithu “multi-cultural chennai-il”. ithanaikkum naan oru asingam pidtha aathikka jathikkaaran endru en thotram kaatikodukirathu… en jathiyai palar sollaamal kandu pidikiraargal. vetkakkedu 🙁

  31. ஜாதி வெறியை பற்றி எழுதும் பொது எதற்கு தேவர் அய்யா வை இழுக்கிறிர்கள். உங்களுக்குள் இருக்கும் ஜாதி வெறி தான் நாட்டுக்கு ஆபத்து. நீங்கள் உங்களுக்கு இருக்கும் வேலையை பாருங்கள். நீங்கள் ஒன்றும் நாட்டை தூக்கி நிறுத்த போறது இல்லை. பொழப்ப பாருங்க டேய்..வந்துடனுங்க **** பசங்க. வீரம் ரத்தத்தில் இருக்கு. பேச்சில் இல்லை..உங்களுக்கு இன்னும் என்ன என்ன பேசணுமோ பேசிக்கோங்க..வாழ்க தேவர் புகழ்!!!

    • வீரம் அருவாளிலிருந்து சொட்டும் இரத்தத்தில் இருக்கு இல்லையா?
      இதுதானே உங்கள் தேவர் அய்யா சொல்லிக்கொடுத்தது

      தப்பு. வீரம் மனதிலேயே இருக்கிறது. வீரன் அருவாளைக்கொண்டு இன்னொருவனை வெட்டுவதில்லை. முத்துராமலிங்க போஸ், என்று உங்கள் ஜாதியாளர்களுக்கு வீரம் எது என்று தெரிகிறதோ அன்றுநீங்கள் உண்மையான வீரர்களாவீர்கள்
      ?

      பிறர் நம்மைப்பற்றி எதுவும் பேசட்டும் என்று நினைத்து
      தான் தோன்றித்தனமாக வாழ்பவன் ஒரு காட்டுமிராண்டி.

  32. அறிவுகெட்ட வசந்தா எதையும் எழுதுறதுக்கு முன்னாடி முழுசா தெரிஞ்சுகிட்டு எழுது. சாதிக் கலவரத்துல கீழ் சாதில பொறந்தவன் மட்டும்தான் பாதிக்கப் பட்டான்னு உனக்கு எவன் சொன்னது. சும்மா கிடந்தவனை எல்லாம் அவன் தேவர் சாதியைச் சேர்ந்தவங்கிறதாலேயே போலிஸ் அரெஸ்ட் பண்ண கதையும், 1996 ல இருந்து போன வருசம் வரைக்கும் கோர்ட்டுக்கு அலைஞ்ச தேவமார் எத்தனை பேருன்னு உனக்கு தெரியுமா. உன்னோட சொந்த கீழ்த்தரமான ஜாதிக் காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்ட இப்பிடி ஒரு பதிவு போட்டுட்டு நல்லவன் வேஷமா போடுற. முத்துராமலிங்க தேவர் தன் சொத்தை எல்லாம் கீழ்ச்சாதி மக்களுக்கு எழுதி வச்சதால தேவர் ஜெயந்திக்கு உள்ள நுழயைக் கூட அவங்க அனுமதி தேவையாயிருக்குன்னு உனக்கு தெரியுமா.

    தேவர், கள்ளர், மறவர் எல்லாருமே ரவுடிகளாவா இருக்காங்க. எத்தனை பேரைப் போய் நீ பார்த்த.கீழ் சாதிலயும் உன்னை மாதிரி வக்கிரம் பிடிச்ச கேனைப்பயலுக இருக்கத்தான் செய்ராங்க. நல்லவங்களும் இருக்காங்க. இந்த மாதிரி ஒரு இனத்து மேல கேவலமான பதிவு போடுர வேலய நிறுத்திக்க.

    • பிரேமா

      எததனை பேர் ? என்பதல்ல கேள்வி.

      எப்படிநீங்கள் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தால் பார்க்கப்படுகிறீர்கள் என்பதே கேள்வி.

      ஒரு சிலர் இங்கு எழுதியதை வைத்துநீங்கள் பார்க்ககூடாது. ஒரு இனம் ஏன் வெறுக்கப்படுகிறது இங்கு எழுதா தமிழ்சமுக்கத்தால் ?

      சென்னையில் குருபூஜை தேவையா ?

      ஒரு சாதாரண தமிழ் சொல்கிறான்: தேவர்கள் திமிர் பிடித்த ஜாதியாளர்கள் என்று.

  33. தேவர் சமுதாயமோ , அல்லது தேவேந்திர குல வேளாளர் சமுதாயமோ இவர்கள் இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே . இனத்தால் திராவிடர்களே . இவர்கள் பார்பனர்களால் தங்கள் வசதிகளுக்காக வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டவர்களே . முதலில் வரலாறுகளை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கவேண்டும் அதாவது புராணக்கதைகளை ஒழிக்க வேண்டும் .இறுதியாக மனுவை ஒழிக்கவேண்டும்

  34. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இராமநாதபுரம் பகுதிக்குத் தேர்தல் பிரசாரத்திற்கு இராஜாஜி வந்த போது இராஜாஜியை மாட்டு வண்டியில் உள்ளே அமர்த்தி மாவட்டம் முழுவதும் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த இளைஞராகவும் தேவர் இருந்தார்! அதே இராஜாஜி விருந்து எழுதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அந்த நூலை வெளியிடும் போது வெளியீட்டு விழாவில் நூலை அறிமுகம் செய்து, வியாசர் பாரதத்தின் அருமை பெருமைகளை அலசிப்பார்த்த பேருரையாளராகவும் தேவர் இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட குலத்துப் பெருமக்களை ஆலயப்பிரவேசம் செய்யும் வரலற்று சிற்ப்பு மிக்க நிகழ்ச்சிக்கு, அன்றைய முதல்வர் இராஜாஜியும் விடுதலை வீரர் வைத்திய நாதையரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த வேளையில் தடைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின.தடைகளைத் தகர்த்து ஆலயப்பிரவேசம் புனிதம் மிகுந்த அமைதியோடு நடந்தேற தேவரே உறுதுணை செய்தார்.அதே இராஜாஜி சட்டமன்றத்தில் ‘நம்பிக்கைத் தீர்மானம்’ கோரிய போது இராஜாஜியை வெகு ஆவேசமாகத் தாக்கி, இராஜாஜியின் நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை என்று முழங்கியவரும் தேவர் தான்!தமிழகக் காங்கிரஸ் கட்சியின் ‘திருப்பரங்குன்ற மாநாடு’ மிக முக்கியமான திருப்பதைத் தந்தது என்பதை மறக்க முடியாது.இராஜாஜியா? காமராஜரா? என்ற வினாவுக்கு விடையளித்த மாநாடு அது. ’இராஜாஜி மூத்தவர்,முதிர்ந்தவர்,அனுபவம் மிக்கவர்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.அந்தச் சூழ்நிலையில் காமராஜரை ஆதரித்துப் பேசிய தேவர், “பிறக்கும் போதே கன்றுக்குட்டிக்கு காதுகள் இருக்கின்றன; அப்புறம் தான் கொம்புகள் முளைக்கின்றன; கொம்புகள் மேலே வளரும் போது காதுகள் பணியத்தான் வேண்டும்;இது தான் இயற்கை நியதியும் கூட” என்று ஓர் அற்புதமான உவமை உரைத்து காமராஜரின் வெற்றிக்கு வித்திட்டார்

    • நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துகொள்வோம். நாடார்கள்,தலித்களின் மீதுள்ள அக்கறையினாலே அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் சொல்லவருகிறீர்களா? ‘தேவர்’ அதை செஞ்சார் இதை செஞ்சார் என்று சொல்கிறீர்களே, அப்புற எதற்கு அவரை ‘இமானுவேல் சேகரன்’ வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவித்தனர்? ஒரு தாழ்த்த பட்டவர் தனக்கு சமமாக உட்காருவதை கூட பொறுத்துகொல்லாதவர் எப்படி அவர்களை சமமாக நடத்தி இருக்க முடியும்? யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறீர்கள்? இந்த கட்டுரையில் குறிப்பிட்டவர் உட்பட மற்ற தேவர் மக்கள் இன்றும் தாழ்த்தப்பட்டவனை துன்புறுத்துவது ஏன்? இது உங்களுக்கு முரணாக தெரியவில்லையா? இது தேவர் மக்கள் தேவருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா? முத்துராமலிங்கத்தின் மீது பழியை போட்டு நீங்கள் தப்பித்துகொள்ள போகிறீர்களா? அல்லது அவரை தியாகியாக்கிவிட்டு நடந்ததற்கு எல்லாம் அவர் மக்கள் தான் காரணம் என்று சொல்லக் போகிறீர்களா? இதில் எதை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் அவமானம் ‘முத்துராமலிங்க தேவருக்கே’….!!!

  35. பாலபாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் பல பச்சை பிள்ளைகளுக்கு உண்மையாக நடந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கே அது…

    பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்:

    1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய வியாபாரி நாடர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப் பெரியாறு, தேக்கடி, குமுளி, மூன்று போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிசன், இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை கட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜ் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரளா மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    அன்றே… இப்பகுதி இணைப்பு குறித்து எதிர்க்கட்சிகளும், எல்லாப் பத்திரிக்கைகளும், எவ்வளவோ எழுதியும் காமராஜ் நாடார் கண்டு கொள்ளதவராகவே இருந்து விட்டார்.

    2. 1954-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு தமிழ்நாடு முதன் மந்திரி பதவி மீது காமராஜ் நாடாருக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு மற்றக் கட்சி தலைவர்களிடமும், சுய மரியாதை இயக்கத் தலைவர்களிடமும், ஆதரவு கேட்டுப் பெற்ற காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் ஆதரவு கேட்க, ஸ்ரீ வரதராஜுலு நாய்டு வீட்டில் சந்திப்பு நடக்கிறது. அவரிடம் காமராஜ் மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியோடு இருப்பது நல்லது என்றும் “உங்களைப்பற்றித் தெரியும் (காமராஜ் நாடார் இனப்பற்று மிக்கவர்) இந்தப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பசும்பொன் பெருமகனார் மறுத்துவிட காமராஜ் நாடாருக்கு தேவர் மீது வெறுப்பு தோன்றுகிறது.

    3. இதற்கு முன்னரே பசும்பொன் பெருமகனார் பற்பல கூட்டங்களில் விருதுநகர் வியாபாரிகள் பற்றிப் பேசி வந்தார்.

    “நிலத்தில் எடுக்கப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோல் பெருட்கள், புகையிலை, கரும்பு, உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் முதலான விலைப் பொருட்களை அரசே எடுத்துக் கொண்டு, அதற்குரிய விலையை நிர்ணயம் செய்கிறது.

    ஆனால் தரமாக விளையக்கூடிய பொருட்களை விவசாயிடமிருந்து வாங்கி, அதைத் தரம் பிரித்து வணிகம் செய்து, தரமில்லாத பொருட்களை கலப்படம் செய்து விற்று, அதை உண்ண வைக்கிறார்கள்”.

    “வயலில் இடுப்பொடிய விவசாயம் செய்கிறான் நம் விவசாயி. உடப்பில் உப்புப்பரிய பருத்தி எடுக்கிறாள் எம் பெண் மக்கள். ஆனால் அதற்கு விலை வைப்பதோ விருதுநகர் வியாபாரி. இது எந்த வகை நியாயம்! இதையெல்லாம் அரசாங்கம் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க செய்ய வேண்டாமா? என்று மேடையில் பேசினார்.

    விருதுநகர் வியாபாரிகள் கலப்படம் செய்து, தரமில்லாத பொருட்களை விற்கிறார்கள். வியாபாரம் தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்கிறார்கள் என்று பல கூடங்களில் பேசி வந்தார்கள்.

    அன்றைய சினிமாவிலும், நாடக மேடைகளிலும் கலப்படம் பற்றிய பாட்டுக்கள் பல வந்துள்ளன. உதாரணமாக ஒரு பாட்டு….

    “இருந்தா முக்காலணா
    இல்லேன்னா காலணா! லேபிள்
    இருந்தா முக்காலணா
    இல்லேன்னா காலணா!
    பழைய புட்டி, பழைய டப்பா….
    டப்பா….டப்பா….என்ன டப்பா!

    என்ற பாட்டு அப்போது மிகவும் பிரபலம். இது விருதுநகர் நாடார் வியாபாரிகளுக்கேன்றே எழுதப்பட்டது போலிருக்கும்.

    அப்போது கார்லிக்ஸ் டப்பா டின், பால்பவுடர் டப்பா, முகப்பவுடர் டப்பா, காப்பித்தூள் டாப்பா, டின்கள் இவைகளின் லேபிள் கிழியாமல் இருந்து கொடுக்கப்படும் டப்பா, மற்றும் டின்களுக்கு கூடிதல் காசும், லேபிள் இல்லாமலும், கிழிந்தும் இருக்கும் டப்பா மற்றும் டின்களுக்கு குறைந்த காசும் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள், கூடை வியாபாரிகளான நாடார் வியாபாரிகள். இவைகள் அன்று கலப்படம் செய்து விர்ப்பதர்க்கு பயன்பட்டன.

    இப்படியெல்லாம் பசும்பொன் பெருமகனார் பேசியதனால் தூத்துக்குடி நாடார் வியாபாரி ஒருவர் கோபம் கொண்டு “இவரை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போனால் தப்பில்லை” என்று பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பெருமகனாரும்….

    “என் ஒருவனைக் கொள்வதனால்; அவர்களுக்கு திருப்தி எனில், என்னை கொன்று விட்டுப் போகட்டும். நான் இறந்தாலும்; என் போன்ற ஆயிரமாயிரம் முத்துராமலிங்கத்தைப் பெற்றெடுக்கும் சக்தியுள்ளவள் என் பாரத மாதா!” என்று பேசினார்.

    4. பசும்பொன் பெருமகனார், காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று பல மேடைகளில் பேசினார். இது பற்றி திரு.கே.ஆர்.நல்லசிவம், எம்.எல்.ஏ. அவர்கள் 1957 அக்டோபர் மாதம் 29ந் தேதி சென்னை மாகாண சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்பிகிறார்.

    “ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமாராஜ் நாடார் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இது பற்றி அநேகப் பேச்சுக்கள்!

    குறிப்பாக….
    இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்க்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நூறுகள் வெளியிட்டார்கள் என்றால்…. அதைபோல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று பேசுகிறார்.

    அதற்கு காமராஜ் நாடரின் பதில்…

    திரு. காமராஜ் (தமிழக முதல்வர்): நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?

    திரு.கே.ஆர்.நல்லசிவம், (எம்.எல்.ஏ): உண்மையிலேயே அவர் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்று தான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில், பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூபிப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.

    உண்மையில் அந்தக் குற்றச்சாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள, அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்கவேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்.

    இந்தக் கேள்விகளுக்கு காமராஜ் நாடார் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
    (“சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு” பக்கம் 85-86 )

    5. பசும்பொன் பெருமகனார், சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் விருதுநகர் நாடார் வியாபாரி நாராயணசாமி கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராஜ் நாடார் சிபார்சு செய்து, வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார்.

    அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்க எடுக்கப்பட்டதா என்று சட்டசபையில் கேள்வி கேட்டபோது திரு. காமராஜ் நாடாருக்குப் பதிலாக திரு.கே.சி.சுப்பிரமணியம் பதில் கூறுகிறார்.

    “இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை!” என்று கூறுகிறார். ஏனெனில் காமராஜ் நாடார் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கும். அதனால் மூடி மறைத்துவிட்டார்கள்.
    (“தேவரின் மேடை பேச்சு” பக்கம் 64 )

    6. அப்போது காமராஜ் நாடாரின் மந்திரி சபையில் மந்திர்கள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் பெருமகனார் குற்றம் சாட்டிப் பேசினார். காமராஜ் நாடாரின் சக மந்திரி ஒருவர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொள்ளாமல், ஒருவரிடம் “ப்ளாங்க் செக்’ வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப் பட்டது. அம்மாதிரி பெயர் பி.பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப் படவில்லை.

    7. 1955-ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் (Tண்Pஸ்C) சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்ததில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாடார் இன மக்களாகவே காமராஜ் நாடரின் சிபாரிச்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். கள்ள நோட்டு அச்சிட்டதாக அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான தேனி தியாகராஜன் அவர்கள் மீது வதந்திகளும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் (மில் அதிபர்) மீது நூறு ரூபாய் கள்ள நோட்டு வழக்கும், நடந்த செய்தி தமிழகம் மற்றும் இந்தியாவையே உலுக்கியது.

    8. உண்மையான காங்கிரஸ்காரர்களும், காமராஜ் நாடாரால் மனம் நொந்து போன தேசியவாதிகளும் சேர்ந்து, பசும்பொன் பெருமகனார் தலைமையில் சீர்திருத்தக் காங்கிரஸ் போன்ற கட்சியை தோற்றுவித்து, 1957 தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    இந்த வெற்றிகளினால் அதிர்ச்சியடைந்த காமராஜ் நாடாருக்கு, அடுத்த தேர்தலில் சீர்திருத்த காங்கிரஸ் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றத் தொடங்கியது. இதனால் காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.

    9. 1955-ல் பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீலபத்ரயாஜி மூலம் காங்கிரஸ் கட்சியில் பார்வர்டு பிளாக் கட்சியை இணைக்க நடந்த முயற்சியை பசும்பொன் பெருமகனார் தடுத்து விட்டதோடு, நேரு நடத்திய இணைப்பு நாடகத்தை போலி என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது நேருவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    10. இரண்டாம் முறை பர்மா சென்று வந்த பசும்பொன் பெருமகனார் “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை பார்த்து விட்டு தான் வருகிறேன். இப்போது அவர் யுத்த முனையில் இருக்கிறார்” என்று கல்கத்தாவில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது; நேதாஜி இறந்து விட்டார் என்று நம்ப வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த நேருவுக்கு மிகுந்த கோபத்தோடு தலைவலியைக் கொடுத்தது.

    “உண்மையான சுதந்திரம் 1937லிலேயே வந்திருக்க வேண்டும். பத்து வருட கால தாமததிருக்கு காரணமே, அப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் தான்” என்றும்

    மேலும் “நாம் அடைந்துள்ள இந்த சுதந்திரமானது முழுச் சுதந்திரமல்ல. மூளிச் சுதந்திரம். மவுண்ட் பேட்டனின் பிரித்தாளும் தந்திர முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

    பாரதத் தாய் கைகளுக்கு இரட்டை விலங்கு போடப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 15ம் நாள். மேலும் மூன்றாவது உலகப் போர் தொடங்கும் காலத்தில் நேதாஜி சுபாஸ் பாபு தக்க நேரத்தில் தனது சேனையோடு பாரதத்திற்குள் பிரவேசிப்பார். அக்காலத்தில் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கச் செய்வார்” என்று பசும்பொன் பெருமகனாரது ஆணித்தரமான பேச்சும்,

    “இந்தியாவின் வீரமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலையை அடமானமாக வைத்துதான் பிரிட்டிசாரிடம் சுதந்திரம் பெற்றது காங்கிரஸ். இது கேவலமான சுதந்திரம்” என்றும் பேசியது நேருவுக்கு எரிச்சலை ஊட்டியது.

    1937லிருந்து தொடர்ந்து எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருப்பவரை எப்படியாவது பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் செய்து விடுங்கள் என்று காமராஜ் நாடாருக்கு நேரு கட்டளை இடுகிறார்.

    மேலே நேருவுக்கு நேதாஜி சம்பந்தமாக பசும்பொன் பெருமகனரால் பெரும் தலைவலி, நெருக்கடி, கீழே தமிழ்நாட்டில் காமாராஜ் நாடாருக்கு தன் இனமக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடைஞ்சல் ஆகியவை தனி மனிதரான பசும்பொன் பெருமகனாரை நேரிடையாக சந்திக்க முடியாமல்…

    இரண்டு அரசுகளின் மூலம் ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதுதான் இராமநாதபுரம் ஜாதிக் கலவரம். அதற்கு பகடைக் காயாகப் பயன்படுத்தப் பட்டு பலிகடாவாக ஆக்கப்பட்டவர்தான் காங்கிரசின் பிரதிநிதியான திரு. இம்மானுவேல் அவர்கள்.

    அப்போதைய முதல் மந்திரியான காமராஜ் நாடாரின் ஆலோசனையின் பேரில், அரிசன நலத்துறை மந்திரியான கக்கன் அவர்களும் இம்மானுவேலுக்கு கட்சியில் பல பதவி தருவதாகக் கூறினார். அரிசனங்களின் ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்பதர்க்கான தகுதி இந்து-அரிசனுக்குத் தான் உண்டு. ஆகவே கிறிஸ்தவரான இம்மனுவேலுவை இந்து மதத்திற்கு மாற்றி இம்மானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். ஆனால் கக்கன் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், காமராஜ் நாடார் எந்த பதவியும் அவருக்குத் தராமல் காலதாமதம் செய்தார். இதை அப்போதைய அரிசன மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.

    மேற்கூறியவைகள் எல்லாம் காமராஜ் நாடார் படிக்காதவராக இருந்தாலும், தனது இன மக்களுக்கு அனுசரணையாகவும், கூடுதல் பற்றுதலுடனும் இருந்தார் என்பதற்கு சான்றாகவும், பசும்பொன் பெருமகனாருக்கு எதிராக செயல்பட தூண்டிய காரணிகள் என்பதுவும் வெள்ளிடைமலை.

    • நீங்கள் சொல்லும் தேவர் காமராஜ் பிரச்சனையே பார்ப்போம். இவர்கள் இருவருக்கு(ஜாதிகளுக்கு) இடையேயான மோதலில் வேண்டுமென்றே இமானுவேல் சேகரன் கொல்லப் பட்டு, அதன் பழி தேவரின் மீது போடப் பட்டது என்றே வைத்து கொள்வோம்.(“ஒரு பள்ள பய என் முன்னாடி சரி சமமா உக்காந்து பேசுறான். அந்த அளவுக்கு அவங்களை நீங்க வளர்த்துவிட்டிருகீங்க” — தேவர். பல குறிப்புகளை மேற்கோள் காட்டிய நீங்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் தேவலை.) ஆனால் இன்றும் தேவர் சமூகத்தினரால் தாழ்த் தப்பட்ட சமூகம் துன்பத்தை கொடுத்து கொன்றே இருப்பது யாருடைய லாபத்துக்காக? சரத்குமார் முதலமைச்சர் ஆக நாடாரான அவர், தாழ்த் தப்பட்டோரை தூண்டிவிடுகிராரோ? கண்டிப்பாக இல்லை. ஏனெனில் அவர் சொந்த தொகுதியிலேயே அவர் பெற்ற வாக்குகள் சில நூறுகள் தான். உங்களுடைய கட்டுரையின் எந்த இடத்திலும் ‘தாழ்த் தப்பட்ட மக்கள் பற்றிய தேவரின் பார்வை’ என்ன என்று குறிப்பிடப் படவில்லை. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த கட்டுரை அதை தான் பேசுகிறது. தேவர் நல்லவராகவோ, கடவுளாகவோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் அவர் சார்ந்த மக்கள் ஏன் மற்ற ஆட்களை கீழ்த் தரமாக நடத்துகிறீர்கள்?

  36. இங்கு பிரச்சனை தேவர் பற்றியது அல்ல.எப்படி முக்குலத்தோர் இன்னும் நவீன உலகத்தில் எப்படி விஷத்தை கலக்கிறார்கள் என்பதே..They couldnt leave the barbaric Culture even though they lost manything in terms of credibility amonth other community.

    You cant trust any one from that caste.They will show who they are one day.Beware of them.Its my personal experience.

    வீட்டிலேயே தவறாக சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள்.Whats is the proud is calling themselves “BAckward class” and Most backward class.

    • சரியாகச் சொன்னீர்கள் ? ‘பிறரை மதித்து வாழ்’ என்பது பாரதியாரின் ஆத்திச்சூடி. ஆனால், ‘பிறரை மதிக்காதே. அவர்கள் அனைவருக்கும் நீ உயர்ந்தவன் என்பதை நினைவைல் கொள்’’ என்று தேவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமுதாயமே இப்படி நம்புகிறது.
      தேவர் கூலி வேலைபார்த்தாலும் அவர்கள் நினைப்பு இப்படித்தான்:
      ‘மறவன் பாட்டு’ என்றெழுதி பாரதியார் இதைச்சுட்டிக்காட்டுகிறார்:
      ” ‘மண வெட்டிக் கூலி தின்னலாச்சே
      எங்கள் வாள் வலியிம் தோல் வலியும் போச்சே “

      அதாவது “மண் வெட்டும் வேலை மற்றவனுக்கு. எமக்கு ஆளும் வேலை அதுவும் உடல் பராக்கிரம பலனை வைத்து, பிறர் நம்மைக்கண்டு மருள மிரள வேண்டும்”.

      பாரதியார் தேவர்கள் நிறைந்த பூமியில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு எல்லாமே தெரியும்.

      Only Tami paarppnars have this decadent attitude to life namely, “I am born to read, others should work to serve me”. They take this view from their ancient Vedic religion as they say.

      From where do Devars take their attitude? From the ancient past when deceits became kings. Today actors become CMs. In ancient past, one must be a dacoit to become a king. After becoming the king, he successfully erased his past from the memory of the people by becoming a benevolent dictator or a good king patronizing literature and arts and building temples and employing Brahmins, and making the poets sing on his glory and they sang to get gifts!

      The devars believe that they are the descendents of variety of kings, that is, big to small to smallest kings, mannan, kurunila mannan, paalayakaararkaL etc.
      It is amusing to see this social behavior. It is imagination  Like we believe if an actor plays the role of Good Samaritan and rescuing the damsels in distress in Tamil movies, he will be so in real life. The fact may be he is a womanizer or a cheat swindling other people’s money and a drunkard.

      Devars believe in the imagination of raja paramaparai who are born to rule. This mental conditioning spoils the youth and we see, even if the youth is a collie, he wants to be treated differently by others. In Law College incident, we can see this attitude in full display.

      I visited recently a relation in the southern district town. When our talk meandered to the neighbors in the row of houses where the relation lived, he began to say that the first house was being occupied by a man of such and such caste, second another caste, the third another caste and so on. When it came to a particular house in the row, his became a whisper saying: They are devars ! I further asked what the man was doinng for a living. The reply in whisper was: “He was a coolie along with me in the same ….”

      I heard the such of educated people referring to their colleagues in the same manner. For instance, a friend of mine had a roommate and both went for a shopping. It happened in a metro of Northern India. There was a scuffle with the shopkeeper, my friend told me that evening. Who was involved? His roommate and the keeper. My friend added unasked: ‘Don’t you know, my roomy is a devar !”

      Tamil Brahmins made fellow Tamils believe they are holier than other. Devars have made fellow Tamils believe they are mightier than others.
      But relentless criticism against Tamil Brahmins for such arrogant attitude have somewhat changed the new generations among them to accept they are as ordinary as others. When Tamil paarppnars are changing, why not you?

      Adverse criticism is pouring against you in the whole of Tamilnadu. Devars are the laughing stock of today TN for this complex.

      Please look into this; and try to change the new generations from now onwards. Tell them we have moved to a new era of equality wherein everyone should do any work for a living; and there is no boast of heraldry because such boast is vanity and wont fill your stomach. Instead, that will bring you into the bad book of the society as a whole.

  37. “ஒரு பள்ள பய என் முன்னாடி சரி சமமா உக்காந்து பேசுறான். அந்த அளவுக்கு அவங்களை நீங்க வளர்த்துவிட்டிருகீங்க” — தேவர். பல குறிப்புகளை மேற்கோள் காட்டிய நீங்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் தேவலை.

    நண்பரே, ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இந்த ஒரு நிகழ்வை பார்க்கும் போது அதற்கு எதிர்வினை செய்வது எதார்த்தமே. உங்களின் உணர்வினை ஒரு தாழ்த்தப்பட்ட அன்பரின் உணர்வு என்ற முறையில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெருமாள் பீட்டர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கே இருக்கும் போது, எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் வெறும் தூண்டுதலால் எதிர்வினை ஆற்றும் ஒரே நோக்கத்தோடு திரு இம்மானுவேல் வரும் பொழுது, திரு. முத்துராமலிங்கத்தேவர் போன்ற ஒரு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், பெரும்பான்மை மக்களின் ஆதரவினை கொண்டவர் (வாக்கு எண்ணிக்கையே அதற்கு சாட்சி), முக்கிய எதிர்கட்சித் தலைவர், தேசிய அளவில் அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பல்வேறு படிநிலைகளை கொண்டவர் அதற்கு எதிர்வினை ஆற்றுவதை தவறு என்று நீங்கள் மட்டுமல்ல யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நன்றாக உணர்ந்து செயல்பட்டிருந்தால் அந்த புரிந்துணர்வு கூட்டம் எல்லோருக்கும் சாதகமாக முடிந்திருக்கும்.

    காங்கிரசின், வெறும் துவேசத்திற்கு எப்படி இம்மானுவேல் பலியானாரோ, அது போல் தான் பசும்பொன் ஐயாவின் கோபக்குரல் பலருக்கு வருத்தத்தை கோபத்தை தந்துள்ளது. ஆனால் ஐயா தான் கொலை செய்யத்தூண்டினர் உதவினார் என்பதெல்லாம் காங்கிரசின், காமராசரின் வெற்றுப் பொய் பிரச்சாரம் என்பது அனைவரும் அறிந்ததே.

    பசும்பொன் ஐயாவிடம் வேலை செய்து, அரசியல் கற்றுக் கொண்டு, பதவிகள் பெற்று உண்மை விசுவாசியாக இருந்த காமாராசர் பின்னாளில் எதிர் எதிர் கட்சியாக மாறியபோது,

    https://picasaweb.google.com/sholagapandian/DQPbJK#5551406829025647490

    பசும்பொன் ஐயா கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் செய்த பல்வேறு சதிகளில் முக்கியமானது தான் “இம்மானுவேல் கொலை வழக்கு”. கொலை நடந்த மூன்று நாட்கள் மதுரையில் இருந்து திட்டமிட்டு அதற்குப் பிறகு தான் கைது நடவடிக்கை செய்யப்படுகிறது. இதிலிருந்து காவல்துறையில் அரசியல் உள்நோக்கம் இதில் இருந்திருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது குறிப்புகளில் பதிவு செய்திருக்கிறது.

    நீங்கள் ‘நான் ஜாதி அடிப்படையில் முன்னேற வேண்டும்’ என்று நினைக்கும் போது, சமூக அடிப்படையில் உள்ள பெருமைகளை, அதன் பெருமிதங்களை காக்க வேண்டும் என்று நினைக்கும் முக்குலத்தோரின் நினைப்பும் சரி தான். நீங்கள் சொல்வது மட்டும் சரி, பாதிக்கப்படுபவன் சொல்வது மட்டும் சரி என்று எவரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, இட ஒதுக்கீடு என்று பல்வேறு படிநிலைகளில் செயல்பட்டு நீங்கள் முன்னேற நினைக்கும் போது, மேல்நிலையில், பொருளாதார நிலையில், அரசியல் பங்கீட்டில் தங்கள் பங்களிப்பை நலன்களை உறுதி செய்வதில் அனைத்து சமூகங்களும் முன்னெடுக்கும் என்பதை மறவாதீர்கள். அனைத்து தரப்பினரும் முன்னேற வாழ்த்துக்கள் ஆனால் “துவேசமின்றி”. வாழ்க வளமுடன்.

  38. “சமூக அடிப்படையில் உள்ள பெருமைகளை, அதன் பெருமிதங்களை காக்க வேண்டும் என்று நினைக்கும் முக்குலத்தோரின் நினைப்பும் சரி தான்”

    அவை என்ன பெருமைகள் ? என்ன பெருமிதங்கள் உங்கள் ஜாதியினருக்கு ? கொஞ்சம் சொல்லுங்கள். கேட்கலாம் !

  39. உண்மைத் தமிழர்களுக்கு அது என்னவென்று தெரியும்.

    பாரதத் திருநாட்டில் ஒரே ஒரு சமூகம் மட்டும் ஒட்டு மொத்தமாக நாற்பது சதவீதம் பேர் மதம்மாறி, நமது பாரதத் திருநாட்டின் அனைத்து பண்பாட்டுக் கூறுகளையும் மறந்து, அதை தூற்றி, அந்நிய தேசத்திற்கு அவர்தம் பண்பாட்டிற்கு அடிவருடி, பிழைப்பு ஒன்றையே பிறவிப் பெருமையாக கொண்டும், அதையே வாழ்வியல் கூறாக கொண்டிருக்கும் சிலருக்கு, மேலும் எது சொன்னாலும் யார் சொன்னாலும் அதில் குறை குற்றம் ஒன்றை மட்டுமே சொல்வதை முதன்மையாக கொண்டிருப்பவர்களுக்கு எந்த ஒரு பெருமையும் இருக்காது. அதில் பெருமிதமும் இருக்காது.

    பெருமைகளை தமிழ் வரலாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது சமகால சில அறிவாளிக் கொலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் எதை எப்படி திரிப்பது, ஒழிப்பது, ஒலிப்பது, மாற்றுவது, பதிவது, நூலாக வெளியிடுவது என்பவை எல்லாம். அவர்களிடம் பெருமையே இல்லையா, நல்லதே நடக்கலியா என்று அப்பாவியாக கேள்வி கேட்டு அவர்களுக்கு சொல்லவேண்டும் தோன்றினால் சொல்வார்கள், கேட்டுக் கொள்ளுங்கள். எமது பெருமை இம்மண்ணில் எங்கும் பரவி இருக்கிறது, பண்பாட்டில் ஊறி இருக்கிறது. இலக்கியச் செல்வங்களில் திளைத்திருக்கிறது.

    நல்லக் கண் கொண்டு பார்ப்பவர்க்குப் புரியும். லொள்ளைக் கண் கொண்டு பார்பவர்க்கு எவன் சொன்னாலும் கற்பனை ஒன்று தான் வழி, விழியும் கூட.

    நான் சொல்வது புரிபவர்களுக்குப் புரியும்.

  40. “//அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர்//”

    இவங்க பேசுறத பாத்தா சாதியை ஒழிப்போம் மாதிரி இல்ல….. முக்குலத்தோர் இனத்தையும் பசும்பொன் முத்துராமலிங்கதேவரையும் ஒழிப்போம்ன்கிற மாதிரி இருக்கு…… அந்தமாதிரி நினைக்கிறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். முக்குலத்து தேவர் இனமும் முத்துராமலிங்க தேவர் புகழும் இந்த உலகில் மனிதைனம் வாழும் வரை அழிக்க முடியாது…

    “//தஞ்சை பகுதியில் இதே அகமுடையார் சாதியும்… கள்ளர் சாதியும் ஆதிக்க வெறிக்கு அடித்து கொள்ளும்…இப்படி ஆதிக்க சாதி என சொல்லி கொண்டு பொறுக்கிதனம் செய்யும் கள்ளர், மறவர், அகமுடையர் சாதிகாரர்களும் ஹிந்து மதத்தின் படி சூத்திர ஜந்துக்களே…//”

    கள்ளர், மறவர், அகமுடையர் சண்டை… முக்குலத்தோர் சண்டை…. அண்ணன் தம்பி சண்டை…. நாங்க அடிச்சிப்போம் நாளைக்கு குடிப்போம்…. உங்களை யாரும் பஞ்சாயத்துக்கு வரசொல்லலையே……..

    “//பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது//”

    தேவன்தான் ரவுடி மதுரைல்ல மட்டும் தான் ரவுடிசம்…… மத்த யாருமே ரவுடி இல்ல?… மத்த மாவட்டத்துல ரவுடிசம் இல்ல?…. யோசிங்கப… சென்னைல ரவுடியே இல்லையா?… ஒருவேள எல்லா ரவுடியும் செத்துட்டான்களோ …..

  41. நண்பர் பொன்ராஜ்,
    உங்களின் சாதிமறுப்பு ஆதங்கத்தை எம்மால் உணரமுடிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வல்லுவனது வாக்கு.
    அதில் நான்தான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று வரும் போது , உயர்ந்தது பற்றியும் தாழ்ந்தது பற்றியும் விளக்கவேண்டியது இன்றியமையாதது.ஆனால் உங்களின் பதிவில் சிறுமையும் தாழ்மையும் தான் உள்ளது. தமிழர் நாட்டின் வரலாறு தெரியாமல் இன்றைய சூழலில் எதோ ஒரு பகுதியில் நடந்த உண்மையில் கண்டிக்கத்தக்க நிகழ்வை பதிவு இட்டுள்ளீர்கள்.” தேவர் ” என்றொரு சாதியே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழர் வரலாற்றில் தேவர் என்ற ஒரு சாதி இருந்ததற்கான சான்று உங்களால் காட்ட முடியுமா? சரி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , பட்டியல் பிரிவு என எங்காவது தேவர் என ஒரு சாதியை காண்பிக்க முடியுமா?. உண்மையில் தேவர் என்பது ஒரு பட்டம். அது ஆரிய வருகைக்குப்பின் பல மன்னர்களும் ராஜ ராஜனில்(மள்ளர்) தொடங்கி மூவேந்தர் வீழ்ச்சிக்குப்பின் முத்துவடுக உடையநாதத் தேவர்(தெலுங்கு வடுகர்-நாயக்கர்-நாய்டு) போன்ற பாளையக்காரர்கள் வரை பலர் பயன்படுத்திய பட்டம். சங்க இலக்கியங்கள் கூறும் பாலை நிலக் கள்ளர்கள் திருடுதல்,வழிப்பறி,கொலை கொள்ளையைக் குலத்தொளிலாய்க் கொண்டு சிறு எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.தெலுங்கு விஜயநகர கூட்டணியோடு சேர்ந்து மூவேந்தர்களை கி.பி.15 – இல் முற்றிலுமாக வீழ்த்தி அதற்க்கு சன்மானம் ஆக சில பாளையங்களைப் பெற்றனர். அதன் பின் குல வுயர்வுக்காய் கள்ளன் என்றால் இழிவு எனும் நிலையில் தேவர் எனும் பட்டத்தை முதலில் தெற்கத்திக் கள்ளர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர் மறவர் மற்றும் அகமுடையார் போன்ற கலப்பின சிறுபான்மை மக்களும் அரசியலுக்காய் கள்ளருடன் சேர்ந்து தேவர் என தம்மை அழைக்கத்தொடங்கினர். பிரமலைக் கள்ளர்கலான தஞ்சைக் கள்ளர்கள் இன்றும் தங்களை தேவர் என அழைப்பது கிடையாது.
    தேவேந்திரர் எனப்படுவோர் மள்ளர் என சங்க இலக்கியங்களில் அழைக்கப்படும் மருதநில மக்கள் ஆவர்.இவர்களே நீலின் மக்களென்றும் மூவேந்தர் மரபினரென்றும் சங்க இலக்கியங்களும் கல்வெட்டுகளும் கூறும். இப்போது கேட்டுப்பாருங்கள் யார் உயர்ந்தவன்? . உயர் உழவுத் தொழில் செய்தவன் . யார் தாழ்ந்தவன்? இழிதொழில் எனும் திருடிப் பிழைப்பவன். ஒரு நாட்டில் ஆட்சி அந்நியரால் வீழ்த்தப்படும் போது அம்மக்கள் அடக்கப்படுவது வரலாறு. இன்று இலங்கையில் நடக்கிறதல்லவா! அதேபோல் அடக்கப்பட்ட மூவேந்தர் படை இன்னும் சில சிற்றூகளில் மீட்கபப்டாமல் உள்ளது. அதில் ஒன்று தான் வில்லூர். வீழ்த்தப்பட்ட தமிழினம் தமிழர் பகைவரிடம் இருந்து தமிழ்த் துரோகிகளிடம் இருந்தும் மீட்ட்கப்பட வேண்டும் என்பதுதான் தீர்வாக அமையுமே தவிர , நீங்கள் கூறும் சாதி கோசம் அல்ல. உண்மையில் இது நானூறு வருடங்களுக்கும் மேலாக நடக்கும் தெலுங்கு விஜய நகர கூட்டணிக்கும் மூவேந்தர் படைக்கும் இடையே நடக்கும் மன்னுரிமைப் போரே தவிர நீங்கள் கூறும் சாதிப் பிரச்சனை அல்ல. அது பின்னாளின் சாதிச் சண்டை என இழிவு படுத்தப்பட்டது. அரைகுறை வரலாறு ஆபத்தானது. விவரங்களுக்கு thamizharkalvi482009@gmail.com

  42. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
    குறைந்த பட்சம் இதையாவது படித்து சிந்தித்து எழுதுங்கள். உங்களின் எழுத்து சிந்தனைத் தூண்ட வேண்டும் .
    குறைந்த பட்சம் ஒரு கள்ளராவது , மறக்கமுடியாத இதழாளர் தினகரனை(மறவர் )போல சிந்திக்க வேண்டும்.
    மாறாக கோபத்தைத் தூண்டக்கூடாது . உண்மையை ஆதாரத்துடன் கூறும்போது அதை எதிர்த்தால் “நாம் என்ன படைக்கலன் எந்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் ” என்று நடப்போம். ஏனெனில் தமிழனின் வாழ் உலகை அடக்கி செங்கோல் செலுத்தியது. கழுத்தை அறுத்து திருடியதில்லை .

  43. ///ராஜ ராஜனில்(மள்ளர்)///முத்துவடுக உடையநாதத் தேவர்(தெலுங்கு வடுகர்-நாயக்கர்-நாய்டு) ///தெலுங்கு விஜயநகர கூட்டணியோடு சேர்ந்து மூவேந்தர்களை கி.பி.15 – இல் முற்றிலுமாக வீழ்த்தி அதற்க்கு சன்மானம் ஆக சில பாளையங்களைப் பெற்றனர். ///தெலுங்கு விஜய நகர கூட்டணிக்கும் மூவேந்தர் படைக்கும் இடையே நடக்கும் மன்னுரிமைப் போரே தவிர///

    அடடா!!! என்னவொரு அறிய அரிய ஆரிய கண்டுபிடிப்பு!!! தொடருங்கள்.
    உங்களைப் போல என்னால் பதிய இயலாது.
    இனிமேலும் பதிந்து நேரவிரயம் செய்யும் எண்ணமுமில்லை.
    நன்றி. வாழ்க வளமுடன்!!!

  44. இங்கே வந்த கட்டுரை,,,ஒரு,,,,,ஜாதி வெறியை தான்,,,ஊக்குவிக்கும் என தோன்றுகிறது…சற்று வ.புதுப்பட்டி கலவரத்தை பாருங்கள்…..அங்கே..தலித் களுக்குள்ளேயே களவரம்……அத விட்டு உயர் ஜாதி காரன் அப்படி செய்தான்,,,இப்படி செய்தானு சொல்ரீங்க…நாங்கள் மேல் ஜாதி,,,என்ற காலம் பொஇ விட்டது,,,,இப்பொது,,,படிப்புக்கு தான்,,மரியாதை….எவன் ஒருவன்,,,தன் செயலை செம்மையாக செய்கிறானோ அப்போது,,,,நன்மை விளைஉம்

  45. What is happen in V.puthupatti, i m see the news paper every day there is fight between pallar and parayar…. what is the reASON…DID YOU GUYS NEVER EVER TALK ABOUT THIS… THIS WAS HAPPEN LAST 5 YEARS CONTIUOUSLY…BUT U NEVER READ DAILY NEWS.. BUT RARELY HAPEN SOME Where between Thevar/SC or vanniyar/SC,,, you guys talk about and make more and trouble to these communities… its like a stupid thing wht so called thalith leaders, thiruma and kirus never solve the V.pudupatti(near rajapalayam) issue… do youguys have guts to go there and solve the issue instead of tpye and paste….comments…. vaay sol veenarkale?????

  46. வினவு ஒரு அற்புதமான சமூக சேவை இணையதளம். இவர்கள் எழுதும் கட்டுரைகளால் யாருக்கும் சாதி வெறி அதிகரிக்காது. வாழ்க வினவுவின் சேவை.

  47. பழைய பதிவிற்க்கன பதில் தான். வில்லூர் பற்றிய கட்டுரை மேலோட்டமாக எழுதியது போல் உள்ளது. வில்லூர் என்றாலே திருட்டுக்கு பெயர் பெற்ற ஊர் அது பற்றிய குறிப்பு எங்கேயும் இல்லை. ஆடி மாதம் வந்தாலே எப்படி ஆடுகளை பாதுகாக்க போகிறோம் என்ற பயம் அருகில் இருக்கும் ஊர்காரர்களுக்கு வந்து விடும். ஜாதிய கட்சிகள் தலையெடுத்த பிறகு ஒரு ஜாதி அது ஆதிக்க, அல்லது தாழ்த்த பட்ட ஜாதியாக இருந்தாலும் சரி, அடுத்த ஜாதியை சீண்டி பார்ப்பதில் குறிப்பாக திருவிழா காலங்களில் இது ஒரு வழக்கமாகவே உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி எண்ணங்கள் மறைந்து வரும் வேளையில் இந்த வகையான சீண்டலகள் மோதலுக்கு வழி வகுக்கும்.உதாரணமாக வில்லூர் அருகில் இருக்கும் மரவபட்டியில் நாயக்கர் மற்றும் தாழ்த்த பட்ட சமூகமக்கள் வழக்கம் போல் பிரச்சனையும் உள்ளது. ஒரு வழியாக நீங்கள் திருவிழாவை கொண்டாங்கள்.. அடுத்த வருடம் நாங்கள்.. முடியாது நீங்கள் கொண்டாடும் போதுதான் நாங்களும்.. சரி அப்படியென்றால் நாங்கள் கரகம் எடுத்த பிறகு வாருங்கள் சரி… ஆனால் கரகம் எடுக்கும் போதே கூட்டம் வரும்.. வீம்புக்கென்றே தவிலின் சத்தம் கூடும். அங்கேயே ஆட்டமும் பாட்டம் அனைத்தும்..ஆதிக்க ஜாதி விலகிநின்று வேடிக்கை பார்க்க இலைஞ்சர்கள் கொந்தளிக்க…எதர்க்கு இந்த சீண்டல்கள்… ஒரே இரவில் ஜாதியை ஒழிக்க முடியாது..சீண்டல்கள் தவிர்க்கலமே…

  48. வினவிற்கு தலித்தியம் பேச வேண்டும்.இது உங்கள் தலித்திய விளம்பர இணையதளம். ஏனென்றால நீங்கள் ஒரு தலீத்.. உங்களால் பொது மேடையில் என்னுடன் நேரடி வாதம் செய்ய இயலுமா.. முடிந்தால் தொடர்பு கொள்ளவும்

Leave a Reply to thangam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க