privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்...பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

-

மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இந்தப் போராட்டங்களெல்லாம் மக்களிடம் அரசியல் ஆதரவற்ற 2% பெயர்ப்பலகை அமைப்புகள் நடத்தி வருவதாக துக்ளக் சோ ஊளையிடுகிறார். மற்றபடி மூவர் தூக்கு பேஷாக நடைபெறும், முழு தமிழகமும் அமைதியாக அதை ஆதரிக்கின்றது என்பது போல அவர் பேசுகிறார். இந்து முன்னணி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று பகிரங்கமாக பேசி வருகிறார்.

சுப்ரமணிய சாமியோ இத்தனை ஆண்டுகளாக கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக ஆகஸ்டு 15-ஆம் தேதி நீதிமன்றம் செல்ல இருந்ததாகவும், அதைக் கண்டு பயந்து மத்திய அரசு கருணை மனுவை நிராகரித்திருப்பதாக திமிரோடு பேசுகிறார். மேலும் இவாள்களின் முதல்வரான பாசிச ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று கூறியிருப்பது சரிதான் என்று மெச்சுகிறார் இந்த மாமா சாமி. எனவே இனி யாரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய முடியாது, செப்டம்பர் 9 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் யாரெல்லாம் இதை எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் தேசத்துரோகிகள் என்று நரித்தனமாக, பார்ப்பன வெறியுடன் ஊளையிடுகிறார்.

மூவர் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் எங்கும் நடக்கும் போராட்டங்கள் குறித்து தினத்தந்தி, தினகரன் முதலான நாளேடுகள் விரிவாக செய்திகள் வெளியிடும் போது பார்ப்பன தினமலரோ அப்படி ஒரு செய்தியைக்கூட வெளியிடவில்லை. மாறாக வேலூரில் எப்படி தூக்கு போடுவார்கள், தூக்கு போடுபவர்கள் யார், அவர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு ஒரு தூக்கிற்கு நூறு ரூபாய் சம்பளம், வேலூர் சிறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு, தமிகத்தில் உள்ள அகதி முகாம்களை உளவுத் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்று நீரோ மன்னனை போல பார்ப்பன பிடில் வாசித்து மகிழ்கிறது இந்த பார்ப்பன நரி.

காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தியும் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். அவர் தீக்குளித்த போது யாருமே அங்கில்லையாம், ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் செங்கொடிக்கு எழுதப் படிக்கத் தெரியாதாம், அதனால் அவர் எழுதிய அந்தக் கடிதம் போலியானது என்றும் இதை போலீசாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசத்தை கொண்டாட்டத்துடன் கக்குகிறது பார்ப்பன தினமலர்.

போராட்டச் செய்திகளை அதிகம் வெளியிட்டால் பத்திரிகை அதிகம் விற்கும் என்ற சந்தை இலாபத்தை விட பார்ப்பன மேலாதிக்கத்தை முன்வைத்தே தினமலர் எழுதுகிறது. காலணாவுக்கு தேறாத அண்ணா ஹசாரே போங்காட்டங்களை பக்கத்திற்கு பக்கம் பீத்தும் இந்த் தினமலர் செங்கொடியின் தியாகத்தை எள்ளி நகையாட வேண்டுமென்றால் எத்தனை வன்மம் வேண்டும்?

இதற்கு மேல் தங்கபாலு, இளங்கோவன் போன்ற பீஸ் போன பல்புகளும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவ்வப்போது கத்தி வருகின்றன. அண்ணா ஹசாரேவின் இத்துப் போன் போராட்டங்களையே மாபெரும் சுதந்திரப் போராட்டமாக சித்தரித்து உருவாக்கிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் தமிழக மக்களின் போராட்டங்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன. இது குறித்து இவர்கள் எப்போதாவது செய்தி ஒளிபரப்பினால் அதற்கு தமிழகம் சார்பில் பேசுபவர்களாக சு.சாமியும், சோவுமே விகாரமாகத் தோன்றுகிறார்கள்.

பா.ஜ.க கும்பலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது. தனக்கு அதிகாரமில்லை என்று ஜெயா கூறிவிட, அதற்குப் பின்பாட்டு பாடும் இந்தப் பார்ப்பனக் கூட்டம் கூடவே இனி யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.

தற்போது மூவர் தூக்கு உயர்நீதிமன்றத்தால் எட்டு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட இந்தக்கூட்டத்திற்கு தாங்க முடியாததாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு இடைக்காலத்தடை கொடுத்திருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சோ கூறுகிறார். கூடவே ஜெயா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் கூட தீர்ப்பை மாற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று மகிழ்கிறார். எப்படியும் தூக்கு நிறைவேற்றப்படும் என்பதுதான் இவர் மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க, சு.சாமி, தினமலர் கூட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகார, அரசு, ஊடக, முதலாளிகளது பலத்தில் காலத்தை ஓட்டும் இந்த பார்ப்பன பாசிஸ்டுக் கூட்டம் அந்த தைரியத்தில்தான் இப்படி பேச முடிகிறது. ஆனாலும் போராடும் தமிழக மக்கள் இந்தக் கூட்டத்தின் எண்ணத்திற்குக்கு வேட்டு வைக்கும் வண்ணம் தமது கோரிக்கையில் வெற்றி பெறுவார்கள். கூடவே இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கும் ஆப்பு வைப்பார்கள்.

  1. ராஜீவ் கொலையில் இந்த மூன்று பேருக்கு இருக்கும் தொடர்பை விட, சு.சாமி மற்றும் சோ போன்றோருக்கு தொடர்ப்பு அதிகம். எனவே இந்த மூன்று பேரையும் அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

    • /*அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.*/
      கொஞ்சம் விரிவாக வினவு இந்த பதிவையும்… இமாம் அப்சல் அவர்களை பற்றியும்… எழுதுமானால்… நன்று…
      என் எனில் தலை மாநினலத்தில் (காஷ்மீரில்) …. முதல்வர்… கொகரிகிறார்… வினவு… விடை…சொல்லுமா…

      • Shameless VINAVU and other communist style::

        1. A revolution with peace and non violence is fake –BUT– A revoultion with violence, firing, bomb blast, blood is true – Even the root cause is same

        2. Hang to death is a crime – if that criminal is a terrorist –BUT– Kill anyone who ever they don’t like even with out trial… How many times VINAVU said we shold kill every rich, corrupt, politicians..etc ??

        3. When millions of poeple support ANNA HAZARE its fake and they paid to do that,….etc…etc –BUT– when 10s of people only gathered with them they will say its people revolution ???

        4. Where ever bomb blast occur blame RSS (Note i too hate RSS), if police said its from an islamic group tell its cheating…. but when that islamic group itself agreed that …then VINAVU will Justify that islamic group by taking false stories… (I know not all muslims are not terroirts, but when a small group misusing islam, you should come forward to oppose that…dont support them)

        VINAVU do have guts to arrange a online live chat and come for an open discussion to answer more and more question that we have ???

        I know you people will hide when anyone ask question !!

        • //When millions of poeple support ANNA HAZARE its fake and they paid to do that,….etc…etc –//

          லட்சக்கணக்கான மக்களை காலரா தாக்குது..லட்சக்கணக்கானோரின் ஆதரவைப் பெற்று பாட்சா படம் ஓடுது..அதனாலே காலரா நல்லவிசயம் ஆகிடாது..பாட்சா படமும் கலைச்சித்திரமும் ஆகிடாது.. என்ன விசயத்துக்காக போராடுறோம்..போராட்டத்தின் தன்மை என்ன என்பதைப் புரிஞ்சுக்காம..லச்சக்கணக்கிலே ஆதரிச்சாங்களேங்கிறது பைத்திரக்காரத்தனம் இல்லையா? நாட்டிலே கோடிக்கணக்கான பேர் சாதியை ஆதரிக்கத்தான் செய்யுறாங்க..அதனாலே அது பின்னாடி வால் பிடிக்கறது சரியா? அல்லது சாதி ஒழிக்கப்படணும்னு எதிர்த்து நிற்பது சரியா?

          //police said its from an islamic group tell its cheating// இஸ்லாமியர்க்கு எதிராக போலீசு பரப்பிய கட்டுக்கதை, எழுதிய திரைக்கதை டன் கணக்குல இருக்கதுனாலேதானே சொல்றோம்.. பயங்கரவாதிகளைத் தேடுறோம்னு போஸ்டர் அடிக்கும் காவல்துறையே ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ன்னு போஸ்டர்ல பேர் போடுது..தென்காசி, நந்தேடு, மாலேகான், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்னு நாடு முழுக்க குண்டுவெடிப்பு செய்தது ஆர் எஸ் எஸ் கும்பல் இல்லையா? அவங்களைத் தேடும்போது ஏன் பார்ப்பன பயங்கரவாதின்னு போஸ்டர் போடறதில்லே? போலீசும் காவிப்படைதான் ஓய்..

    • உண்மையில், இந்த தூக்கு தண்டனை எதிர்பிற்கும் சாமானிய மக்களுக்கும் எந்த வித தொடர்புமில்லை. ஹசாரே போராட்டம் எப்படி வட ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தப்பட்டதோ அதேபோல் இந்த மூவரின் தூக்கு தண்டனைக்கான எழுச்சி தமிழக ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டது. மற்றபடி இது தமிழக இளைஞர்களின் மத்தியில் எந்த மனபோக்கையும் ஏற்படுத்தவில்லை என்பதே திண்ணம்.

  2. கேள்வி : என்.பழனிசாமி, பல்லடம்: விலைவாசி ஏற்றத்தை பார்த்தால், இனி, ஏழைகள், அரிசி சோறு மறந்து, கூழ் தான் குடிக்க வேண்டும் போலுள்ளதே…

    அந்துமணி பதில் : ரொம்ப நல்லது தான்… சுத்தமாக்கி, தவிடு நீக்கி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் என்ன சத்து இருக்கிறது? விலை ஏற்றம் காரணமாகவாவது கம்பு, கேழ் வரகு கூழ் குடிக்கட்டும்… உடம்புக்கு தேவையான சத்துக்கள், குறைந்த விலையில் கிடைக்கும்; ஆரோக்கியமாக வாழலாம்!

    (ஆகஸ்டு 14, 2011. தினமலர் வாரமலர் – அந்துமணி கேள்வி பதிலிலிருந்து…)

    • அரசின் பாசிசத்தை ஏற்று கொள்ள சொல்லி எப்படி பழக்குகின்றனர் ..இந்த பார்பன பாசிஸ்டுகள்…..இவர்களை வேரருக்காமல் தமிழின விடுதலை சாத்தியமில்லை…..நல்ல கட்டுரை …..நன்றி வினவு,,,,

      • Praabu .you all opposing “hang to death” criminals but want to kill millions of those caste people ??

        Are you human ??

        Don’t say that i am an iyer …i am not and i don’t believe god.

        • சுரேஷ்…
          ////all opposing “hang to death” criminals/// முதலில் இம்மூன்று உறவுகளும் நிரபராதிகள்…இவர்கள் மீது தொடுக்க பட்டுள்ளது ஜோடிக்க பட்ட வழக்கு….உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்ட அதிகார வர்க்கம் அப்பாவிகளை குற்ற வாளி ஆக்கி உள்ளது….நாங்கள் கோருவது நிரபராதிகளை தண்டிக்க கூடாது என்பதுதான்….

          // kill millions of those caste people ??//// இரண்டாவது பார்ப்பனர்களை கொல்ல சொல்லவில்லை….பார்ப்பனீயத்தை கொல்ல வேண்டும்…இரண்டையும் வேறுபடுத்தி பாருங்கள்…பார்ப்பனீய சிந்தை கொண்ட பார்பான்களை விரட்டியடிக்க வேண்டும்……

          ////Are you human ??//// சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடிமை படுத்த முனையும் , நிரபராதிகளை தண்டிக்க துடிக்கும் பார்பனர்களை ,பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடுபவன் தான் மனிதன் என நான் நினைக்கிறேன் ….உங்கள் பார்வையில் நான் எப்படி தெரிந்தாலும் கவலையில்லை…..

          /////Don’t say that i am an iyer …i am not and i don’t believe god//// நீங்கள் அய்யராக இருந்தாலும் உண்மையை உணருங்கள்….தமிழகம் தமிழர்களுடையது….எங்களை வெளியே போக சொல்ல கைபர் போலன் வழியா ஆடுமாட்டை மேய்க்க வந்த எந்த ஒரு பார்ப்பானுக்கும் உரிமையில்லை…பார்ப்பன
          பாசிஸ்டுகளை வேரருக்காமல் தமிழின விடுதலை சாத்தியமில்லை….

  3. பார்ப்பன பாசிசவாதிகளின் முகத்திரையை கிழித்து,மீண்டும் ஆரிய – திராவிட போரை ஒடுக்குபவன் – ஒடுக்கப்படுவன் முறையில் தொடுத்து அதிகார பார்ப்பன கூட்டத்தை வேர் அறுப்போம்.

  4. சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

    இவாளின் “மனுநீதி”மனிதாபிமானம் அற்றது,இவர்களின் கருத்துக்கள் விசம்

    தோய்ந்தது.பார்ப்பனியத்தின் எச்சங்களை விடாது போராடி முறியடிக்க வேண்டும்.மக்கள்

    மன்றத்தில் இவர்களை தோலுரித்து அம்பலப்படுத்தவேண்டும்.

  5. கடைசி பாப்பானும்,கடைசி பாப்பாத்த்யும்
    விரட்டம்படும் வரை மற்ற இனங்கள் நிம்மதியாக வாழ முடியாது!

    • ஆகா என்ன அற்புதமான கருத்து . பாஸிச்ட்ட்டுகளை எதிர்த்து இதை விட பாசிச தனமான பின்னோட்டம் கொடுக்க முடியாது. வாழ்க வினவு

  6. இவர்கள் இவ்வளவு வெளிப்படையாக தமிழ் விரோத செயல்களில் ஈடுபடுவது எந்த தைரியத்தில்? சமச்சீர் கல்வியை எதிர்த்து சோ எழுதுகிறான். ராமன் கட்டியது என்று சேது கால்வாய் திட்டத்தை நிறுத்துகிறான்,தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் தீட்ஷிதனுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்ல தடை வாங்குறான் சூ.சாமி.ஒரு திறமையும் இல்லாத சசிகலாவின் கைப்பாவையான ஜெயலலிதாவை அறிவாளி திறமையாளர் பெரிய நிர்வாகி இரும்பு பெண்மணி என்று பக்கத்துக்கு பக்கம் காது கூசும் அளவு கதை கட்டும் தினமலர் மற்றும் தினமணி…ராஜாஜி துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியது போல் இவர்கள் ஓடும் நாள் தொலைவில் இல்லை.

  7. சு.சாமியை ராயபுரம் போலிசு நிலையத்தில் வைத்து நொறுக்கினால்
    உண்மையை கக்குவான்!

    • ஏற்கனவே ராயபுரம் போலிசு நிலையத்தில் அடி வாங்கிய அனுபவம் போல.
      வாழ்க்க இதை போல பாஸிஸ்சிட்டுகள் கருத்துகள். இவனுங்க தான் தமிழ் நாட்டை திருத்த போராங்க.,

  8. தமிழர்களின் தன்னெழுச்சியானப்போராட்டங்களால்தான் இந்தத்தற்காலிக வெற்றி கிட்டியுள்ளது..ஆனால் தமிழ்மக்கள் இந்தியப்பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளின் தமிழின எதிர்ப்புப்போக்கை உணரத்தொடங்கிவிட்டார்கள். தமிழ்ஈழம்,கச்சத்தீவு,காவிரி,முல்லைப்பெரியாறு,பாலாறு,கல்பாக்கம்-கூடங்குளம் அணுமின்உலைகள்,தமிழகத்தை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் பரந்து விரிந்திருக்கிறது தமிழின அழிப்பு அரசியல்.இனிஇவற்றை முன்னெடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் களமிறங்கு கண்டுபேருவகை அடைகிறோம்.புதிய சனநாயகசக்திகள் இதனைகருத்தில்கொண்டு கல்லூரிமாணவர்களுக்கு தூண்டுகோலாய் இருக்கவேண்டும்.மூவருக்கும் இவைஎல்லாவற்றையும் மீறிதூக்கிலிடத்துணிந்தால் அது தமிழ்நாட்டுவிடுதலைக்கானப் போராக மாறவேண்டும்.காந்தி பகத்சிங்,சுகதேவ் ,இராசகுரு விடயத்தில் காணாமல் இருந்ததைப்போலத்தான் தமிழக அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பதை மறக்கலாகாது.

    • இவைஎல்லாவற்றையும் மீறிதூக்கிலிடத்துணிந்தால் அது தமிழ்நாட்டுவிடுதலைக்கானப் போராக மாறவேண்டும்…… உண்மையே.தமிழினம் இதனை எற்று
      கொள்ளதான் வேண்டும்.

  9. வெல்லட்டும் உண்மைத்தமிழர்களின் (போலி இந்தியர்கள் அல்ல) இந்த போராட்டம்.

  10. பார்ப்பன பயங்கரவாத கூட்டத்தை இந்த நாட்டை விட்டே வேரறுத்தால் ஒழிய பிரச்சனைகளுக்கு தீர்வில்லை!
    ஜனநாயக சக்திகள் அனைவரும் புரட்சிகர தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது!
    ஒன்றிணைவோம் வாருங்கள்!

  11. இந்த பதினோரு ஆண்டுகள் கழித்து வெளி வந்த முடிவு ஒன்று குற்றவாளிகளுக்கு வழக்காட இருக்கும் முக்கியமான ஒரு கருத்துரு. இந்த காரணத்திற்காக பல் வேறு வழக்குகளில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் இதுவும் நடக்க வாய்ப்புகள் அதிகமே. ஆனால் அப்பிடி நடந்தால் கூட தமிழ், தமிழ் உணர்வாளர்கள் என்ற அடியாளபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு பறி போய்விடும் என்பதற்காக நடத்தப்படும் நாடகங்களே இந்த போராட்டங்கள். பல மரண தண்டனைகள் காலம் கடந்தது கருணை மனு நிராகரிக்க பட்டதற்காக எளிமையான சட்ட நடைமுறைக்கு பிறக்கு முடிவுக்கு வந்து உள்ளது. இன உணர்வு வாய்ப்பு, தமிழ் பைத்தியங்களுக்கும் மக்கள் போராட்டம் என்ற உண்டியல் குலுக்கும் கூட்டத்திற்கும் வசதியாக போனது காலத்தின் கோலமே!

    • சானல் 4 வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’, தமிழ்நாட்டின் இலங்கை மீதான தீர்மானமும் அதற்கு இந்தியாவின் எதிர்ப்பு,நடந்து முடிந்த இனப் படுகொலையில் இந்தியாவின் பங்கு — இதுபோன்ற முக்கியமான விசயங்களை விடுத்து, இந்த மூவரின் தூக்கு பற்றிதான் தமிழன் தானாகவே பேசி ஆர்ப்பாட்டம் செய்கிறான் என்ற் தொணியில் நீங்கள் சொல்லியிருப்பது “என்னடா வடிவேல் இனிநடிக்க மாட்டாரா” என்ற என்போன்றோரின் கவலையை சற்று தீர்த்துள்ளது.

  12. ஊடுறுவி ஒன்றாய் கலந்து இருந்து கொண்டு தமிழனை ஊடறுக்க,அதனை இட ஒதுக்கீட்டிலிருந்து ஈழம் வரைக்கும் வஞ்சமாக,தந்திரமாக செயல்படும் இந்த சு.சாமி,சோ,’குண்டு’ராம்,ராமகோபாலன்,தின மலம்,கும்பலை,முடக்க வேண்டியது அவசியம்.அவ்சியம்.அதை தமிழ்மக்களிடம் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் கொண்டு செல்வோம்

  13. இந்திய பார்ப்பன அரசும் அதற்கு சொம்பு தூக்கும் ஆங்கில ஊடகங்களும் (குறிப்பாக timesnow மற்றும் ndtv) காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைப் போல தமிழக மக்களையும் தேச விரோதிகளைப் போல சித்தரிக்குரானுக… அது சரி மிகப்பெரிய ஜனநாயக நாடுன்னு பீற்றிக் கொள்ளும் இந்த நாட்டுல உண்மையா போராடுறவங்க எல்லாம் தேச துரோகிங்கதான. பார்ப்பன வெறி பிடிச்ச நாய் டைம்ஸ் நொவ் அர்னப் கோஸ்வாமி வார்த்தைக்கு வார்த்த தீவிரவாதி தீவிரவாதி னு கத்துறான். அப்படி கத்தனும்னா நீங்க உத்தமன்னு சொல்ற ராஜீவ் வழக்க முழுமையா விசாரிச்சிட்டு கத்தவேண்டியது தானே. இந்தியானா அன்னா மட்டுமே கண்ணுக்கு தெரியுற இவனுகளுக்கு தமிழ்நாடுன்னா சோ, சு..சாமி, இந்து ராம், குஷ்பு (கருமம்டா) போன்றவங்கள மட்டுமே தெரியுறதுல ஒன்னும் ஆச்சிரியமில்லையே… நீங்க எவ்வளவு தான் கத்தினாலும் தமிழக மக்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும்…

    • எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சொல்லிடாரு. தமிழக மக்கள் என்றால் இண்டர்நேட்டில் உண்டியல் குலுக்கும் பாஸிச்ஸ்ட் வினவு மட்டும் இல்லை சாரே

      • இன்னா சாரே .. நானும் பாக்குறேன்.. ஒரு கேள்வியாவது உருப்படியா கட்டுரையை ஒட்டி கேப்பீயானு?.. தக்காளி சும்மா எதாச்சும் கமெண்ட் போடனும்னு நேத்திக்கடன் போட்டு வந்து கமெண்ட் போடுவீயோ ?.. உருப்படியான கேள்வி ஏதாச்சும் கேளு சார். அட்லீஸ்ட் உருப்படியா கட்டுரையை ஒட்டி எதாவது கமெண்ட் போடு சார் ..
        அத விட்டுட்டு, மெண்டல் மாதிரி சம்மந்தம் இல்லாம பேசாத ..

        • ஜோக்கர் இல்லாமல் ஆட்டம் எப்படி தோழரே… விடுங்கள் அற்பத்தனை… ச்சீ.. அற்புதனை….!!!

  14. \\அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.\\

    The above statement is more than enough to understand your real face.

    • இப்படி புளுதிவாறி தூற்றுவதோடு மட்டுமே நீங்கள் நிறுத்திவிட்டீர்களே? அதற்கு மேல் ஏன் செல்லவில்லை? “எதுக்கு அப்சல் குருவை அப்பாவின்னு சொல்ற்?”ன்னு வினவை திருப்பி கேட்க வேண்டியது தானெ? அதைவிட்டுட்டு மூஞியை பாத்துட்டேன், அப்புறம் மூனு எழுத்துல ஒரு உறுப்பு இருக்குமே…ம்ம்ம்ம்… ஆங்… முதுகு… அதை பாத்துட்டேன்னு ஏன் பொலம்பனும்?

  15. கவனித்தீர்களா இப்போது சீமானின் வலை தளத்தில் பெரியாரின் படமும் இல்லை பொன்மொழியும் இல்லை. கடையை மூடுவதற்குள் காசு பார்க்கணுமில்லை. கருமம்டா முக்குறவன் எல்லாம் முக்கியமானவன்

    • நாம் தமிழர் தளத்தில் பெரியார் படமும் பொன்மொழியும் போட்டு விட்டால் முக்கியமானவர்கள் னு ஒப்பு கொள்வீங்களா….

  16. ” மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.”

    என்னது அப்சல் குரு அப்பாவியா? சூப்பர்…
    அப்டியே நம்ம கசாப் தம்பியையும் உத்தமபுத்திரன்னு சொல்லுங்க ! இன்னும் நல்லா இருக்கும்…


    மாக்ஸிமம்

    • கசாப் ஒரு அப்பாவியே அவரு என்ன தப்பு செய்தாரு.மும்பை போன்ற முதலாளிகளின் சொர்க நகரில் வாழ்ந்த வந்த பல அப்பாவிகளுக்கு மோட்சம் கொடுத்தார். அவரை எப்படி தவறு செய்தார் என்று சொல்ல முடியும். ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருந்தாலும் நாங்க அவரை நிரபராதி என்று தான் சொல்வோம். தூக்கு தண்டனை போட்டால் அதை நீக்க சொல்லி ..அக்கா தாயே நான் தப்பு மன்னிட்டேம்மா என்னை மன்னித்து விடும்மா என்று கெஞ்சுவோம்.அப்படிய்ம் காரியம் நடக்கவில்லையா . நான் நிரபாராதி நான் நிரபாரதின்னு டிராமா போடுவேன். தூண்டி விட்டு கலவரம் செய்வேன்.அப்பாவிங்களை தீக்குளிக்க சொல்வேன். ஆனா நான் நிரபாரதிதான்.

      போங்கடா நீங்களும் இந்த வினவுதனும் தூ

        • என்ன சார் இப்படி கேட்டுபுட்டீங்க.!.

          நீங்க சொன்ன ரெண்டு பேரும் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அழித்து ரத்த ருசி பார்க்க வந்தவர்கள்.. இரண்டு பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்..ஒருத்தன் 2001 ல குண்டு வச்சான், இன்னொருத்தன் 2008 ல குண்டு வச்சான் செத்தது எல்லாம் அப்பாவி பொதுஜனம் தான்…ரெண்டு பேருமே லஷ்கர் இ தொய்பாவை செர்ந்தவனுங்க. என்ன ஒரு சின்ன வித்தியாசம் ஒருத்தன் இங்கேயே பொறந்தவன், இன்னொருத்தன் நம்ம பங்காளி நாட்டுல பொறந்தவன். ஆனா ரெண்டு பேருக்கும் கொள்கை என்னமோ ஒண்ணுதான்.

          இவனுங்க ரெண்டு பேரை பத்தி சொல்லிட்டா போதும் உடனே நம்ம உண்மையான தேச பகதர்களுக்கு கொலை வெறி வந்துடும்… இதைவிட வேறே என்ன சம்மந்தம் வேணும்.?

          மாக்ஸிமம்

          • அப்சல் குரு யார்? காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் வேலை செய்து பின் சரணடைந்தவர். சரணடைந்த பின்னால் இந்திய அரசின் ஆட்காட்டியாக செயல்படுமாறு நச்சரிக்கப்பட்டவர்..வேணான்டா சாமின்னு ஓடி வந்து வேறு தொழில் பார்த்துக்கிட்டு இருந்தவரை இந்த வழக்கில் ஜோடித்து தூக்குக்கு அனுப்பிவைத்தனர். அப்சல் குருவுக்காக வாதாட வக்கீல்கள் இல்லை..அரசே நியமிக்கும் வழக்கறிஞர் வாதாடியது என்ன என்பதும் அப்சலுக்கு மொழிப்பிரச்சினையால் தெரியவில்லை..இப்படிப்பட்ட நபர்தான் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியவராம்..இத்தாக்குதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கீலானி மீது சிபிஐ ஜேம்ஸ்பாண்டுகள் புனைந்த கதைகள் மிகவும் பிரபலம்..கீலானி வந்த கார் கண்ணாடியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாம் ..அதில் இந்திய அரசைக் கண்டித்த வாசகங்கள் இருந்ததாம்..கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த போஸ்டரை கார் கண்ணாடியில் உண்மையிலே ஒட்டி இருந்தால், கார் டிரைவர் கழுத்தை வெளியில் நீட்டியபடிதான் வண்டி ஓட்டி இருக்கமுடியும்..ஜேம்ஸ்பாண்டுகள் அந்த மாதிரி “துப்பு” அறிந்திருந்தார்கள்..இந்த 007 களின் புனைசுருட்டில் தூக்குக்கு அனுப்புவதுதான் தேசபக்தி என்றால்..தூ..அது எவ்வளவு கேடுகெட்ட பக்தி!!

            • டேச பக்டி ஒரு தரம், டேச பக்டி ரென்டு தரம், டேச பக்டி மூன் தரம்

      • ‘கசாப் ஒரு அப்பாவின்னு’ எந்த முஸ்லீமும், பிற்படுத்தப்பட்ட இந்தியர்களும் எதுவும் சொல்லல… ஏன்னா ‘மும்பைல’ கொள்ளப்பட்டவங்கள்ள சுமார் 40 சதவீதம் அப்பாவி முஸ்லீம் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள்தான்.

        அதே நேரம் ‘காஞ்சி சங்கராச்சாரி’ ஜெயந்தர சரஸ்வதி, கசாப் மாதுரியே எந்த கொலையும் பண்ணல, ஒரு அப்பாவை, ‘பொம்பளை பொருக்கி’ கிடையாது, சங்கரராமனுக்கும் தன்னோட ‘காஞ்சி’ மடத்துல வந்த மத்த சில அப்பவிகளுக்கும் ‘மோட்சம்’ கொடுத்தா, ‘அனுராதா ரமணனுக்கு’ சொர்கத்த காட்ட ‘ட்ரை பண்ணா’.

        அவா செய்தத்துக்கு ஆதாரம் இருக்கா? கசாபுக்கு எதிரா உறுதியா சாட்சி சொன்னா எல்லாரும். ஆனா ‘காஞ்சி சங்கராச்சரிக்கு’ எதிரா ‘கருணாநிதி கூட’ பல்டி அடிச்சுட்டரோ இல்லையோ.. அப்புறம் அவா ‘பிரமனா’ இல்லையோ, அதனால் யார கொன்னாலும் ‘அவாளுக்கு’ தண்டனை கிடையாதுன்னு ‘மனு தர்மம்’ வேற சொளிண்டுத்து.. அப்புறம் என்னா..

        ஒரு வேலை ‘ஐயங்காரான’ சங்கரராமன் கொலை பண்ண அது ‘பிரம்ம ஹத்தி’ இல்லையோ?

        என்னா ஒன்னு ‘ஜெயலலிதா அம்மா’ மாட்டும் பெரியவாள இன்னும் நம்ப மாற்றா… ‘சங்கரராமான’ கொன்னதும் ‘பிரம்ம ஹத்தி’ அப்படின்னு நம்புறா…

        ஆதாரம் இருந்தாலும் நாங்க அவரை நிரபராதி என்று தான் சொல்வோம். தூக்கு தண்டனை போட்டால் அதை நீக்க சொல்லி ..அக்கா தாயே நான் தப்பு மன்னிட்டேம்மா என்னை மன்னித்து விடும்மா என்று கெஞ்சுவோம்.அப்படிய்ம் காரியம் நடக்கவில்லையா . நான் நிரபாராதி நான் நிரபாரதின்னு டிராமா போடுவேன். தூண்டி விட்டு கலவரம் செய்வேன்.அப்பாவிங்களை தீக்குளிக்க சொல்வேன். ஆனா நான் நிரபாரதிதான்.

        போங்கடா நீங்களும் இந்த ‘காஞ்சி சங்கர மடமும்’ தூ..

    • உலக வங்கிக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் அன்னா ஹசாரே நல்லவனாம். ஆதாரம் ஏதும் இல்லாமல் சிறையிலிருக்கும் இஸ்லாமியர்கள் கெட்டவர்களாம்.

      ” போதுமான சாட்சியம் இல்லாவிட்டாலும் சமூக மனசாட்சிக்காக அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கிறேன்” – அப்சல் குரு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி.

      டேய் .. உங்களுக்கு வெக்கமாவே இல்லையாடா ?..

      • என்னது உலக வங்கிக்கு அண்ணா ஹசாரே பெருசு நாட்டை கூட்டி கொடுத்தாரா? இம்ம் , அப்புறம் … வேறென்ன லாம் செஞ்சாரு கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்..

        கொஞ்சமாவது மனசாட்சியோட பொய் சொல்லுங்க பிரதர்..

        ராம்லீலாவில் அண்ணா சொன்ன வந்தே மாதரமும், ஜெய் ஹிந்தும் காதுல கம்பியை விட்டு ஆட்டுன மாதிரி இருந்த எபக்ட் உங்களுக்கு இன்னும் குறையலை னு நினைக்கிறேன்…

        அடுத்து ..

        நீதிபதி உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் ரொம்ப நல்லவர். அதுவே எதிராக சொன்னால் நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு ன்னு குதிக்கறது… என்னே உங்களது பக்குவம்…

        “இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை ஒப்புக் கொள்வதோடு, அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும்”

        — ராம ஜென்ம பூமி வழக்கில் நீதிபதி சொன்ன தீர்ப்பு…

        இந்த தீர்ப்பு கூட ஒரு நீதிபதி சொன்னதுதான்…

        இப்போ சொல்லுங்க ! யார் வெட்கப்பட வேண்டும்?


        மாக்ஸிமம்

        • ///“இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை ஒப்புக் கொள்வதோடு, அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும்”

          – ராம ஜென்ம பூமி வழக்கில் நீதிபதி சொன்ன தீர்ப்பு…

          இந்த தீர்ப்பு கூட ஒரு நீதிபதி சொன்னதுதான்///

          @ மாக்ஸிமம், அப்படின்னு பேற வைச்ச மட்டும் போதாது புத்தியும் மாக்ஸிமமா வைச்சுக்க பாக்கணும்.

          அலஹாபாத் உச்சநீதிமன்றம் ‘மனு தர்ம மிருகங்களால்’ நடத்தப்பட்டு, நீதிபதிகள் யாவரும் ‘கிரிமினல்கலாகவே’ இருப்பது யாவரும் அறிந்த உண்மை.

          உதாரணமாக நீ கூறியுள்ள ‘பாபர் மஸ்ஜித்’கு எதிராக தீர்ப்பு வழங்கினனே, தெருப்பொறுக்கி நாய், அவன் ‘ரிடர்யர்ட்’ ஆகிய உடனே ‘பாஜக’ வில் இனைந்து விட்டான்.

          அலஹாபாத் நீதிமன்றம் ஒரு கேவலப்பட்ட ‘மனு ஜாதி மிருகங்களின்’ ஊழல நீதி மன்றம் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம், உச்சநீதி மன்ற நீதிபதியும் நேர்மைக்கு பேர் போனவருமான நீதிபதி ‘கட்ஜு’.

          உச்சநீதி மன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ‘உயர்நீதி மன்றம்’ ஊழலால் அழுகி போய் விட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி, பின்னர் அதை ஆட்சேபித்த போது தனது நிலையில் உறுதியாக நின்றார்.

          நீதிபதி கட்ஜூ கூறினார், எனது பாட்டனார் காலத்திலிருந்தே ‘அலகாபாத் நீதிமன்றத்தோடு’ வேலை செய்த தொடர்புள்ள குடும்பத்தில் வந்தவன் என்ற முறையில் அது எப்பேர்ப்பட்ட ஊழல ‘நீதிமன்றம்’ என்று தெரியும், இன்றும் அதைத்தான் கூறுகிறேன். அது ‘அழுகி போய் விட்டது’ என்று கூறினார்.

          இதே நீதிபதி ‘கட்ஜு’ முஸ்லீம்கள் தாடி வைத்து கொண்டு ‘கல்வி நிறுவனங்களில்’ படிப்பது தீவிரவாதிகளை உருவாக்கும் என்று ஒரு ‘வேகத்துடன்’ கூறினாலும், அவரின் நேர்மை மீது உள்ள மரியாதையால், அவரது கருத்தை பணிவோடு எதிர்த்தார்கள் ‘சமத்துவ சமுதாயத்தை’ இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள ‘முஸ்லீம்’ சகோதரர்கள்.

          அத்தகைய மனிதர் ‘அலகாபாத்’ நீதிமன்றம் அழுகிப்போனது என்று கூறினார். இதைதான் ‘மனு தர்ம மிருகங்கள்’ சில, ‘பாபரி மஸ்ஜித்’ விடயத்தில் நீதிபதி தீர்ப்பளித்தார் என தொங்குகின்றன.

          மேலும் குறிப்பிட்ட நீதிபதியின் தீர்ப்பு பற்றி மேல் முறையீட்டில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘யாருமே கேக்காத ஒரு தீர்வை, கட்ட பஞ்சாயத்து போன்று’ வழ்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து ‘தடை விதித்துள்ளது’.

          எனவே ‘லூசுத்தனமாக’ பேசி செருப்படி வாங்காமல் வேலைய பாரு வெங்காயம்.

          • “எனவே ‘லூசுத்தனமாக’ பேசி செருப்படி வாங்காமல் வேலைய பாரு வெங்காயம்.”

            மரியாதை — அதை முதல்ல கத்துகிட்டு கருத்து சொல்ல வாங்க முதல்ல..


            மாக்ஸிமம்

  17. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து விட்டால் இஃதொரு பிரிசிடன்ட் (Precedent) ஆகிவிடும். இதைக்காட்டி மற்ற தீவீர்வாதிகளும் தங்கள் தணடனையைக் குறைக்க விண்ணப்பித்தால், அல்லது அவர்களின் இயக்கம் போராடினால், அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பயம் எதார்த்தமானதே.

    • நிச்சயமாக!. எல்லோர் மனதிலும் அந்த பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

      இன்று தமிழர் என்ற இன உணர்வு அடிப்படையிலும், அவர்கள் மீதான வலுவற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையிலும், எல்லாவற்றையும் தாண்டி மனிதாபிமான அடிப்படையிலும் நாம் மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறோம், போராடுகிறோம்.

      நாளை இதே போன்று அப்சல் குருவிற்கும் , அஜ்மல் கசாபிற்கும் ஆதரவாக இதேபோன்று இங்கே இருக்கும் சிலர் போராடுவார்கள். அப்போது அவர்களையும் தண்டனையில் இருந்து விடுவித்து விட்டால் / தண்டனையை குறைத்து விட்டால் ? நினைக்கவே பயமாக இருக்கிறது..

      இன்று மூவர் மீதான தண்டனையை ரத்து செய்ய / குறைக்க வேண்டும் என்று போராடும் சிலரின் முகங்கள் போலியானது. அவர்களுக்கு என்றுமே தனி தமிழ் ஈழமும், புலிகளும்,இசுலாமியர் அல்லாத தமிழர்களும் எதிரிகள் தான்.

      இன்று இவர்கள் மூவர் மீது இத்தனை பரிவு காட்டி குரலெழுப்புவது, நாளை அஜ்மல், மற்றும் கசாபை இதே வழக்கை காரணம் காட்டி விடுவிக்க வைப்பதர்க்காகதான்

      அரேபியாவில் இருப்பதுபோலான கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற அவர்களது கடுமையான சட்ட உதாரணங்களை கொஞ்ச காலத்திற்கு மறந்து விடுவார்கள்..

      காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் இன்றே தனது திருவாயை மலந்து விட்டார்..

      பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறதென்று…


      மாக்ஸிமம்

      • அமல குமலர்களே …

        அய்யோ பாவம் பச்சைப் புள்ளைகள் அழுது பயப்படுகின்றன..

        குஜராத்தில் நரேந்திர மோடி என்னும் வெறி நாய் பல்லாயிரம் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த போது கண் விரிய இரசித்தீர்கள் அல்லவா ?.. அப்பொழுதெல்லாம் பயம் இல்லை. அத்வானி ரதயாத்திரையின் போது செல்லும் இடமெல்லாம் ரத்தக் கோடிட்டுச் சென்றானே … அப்பொழுதெல்லாம் பயம் இல்லை. ஆதாரங்களோடு இவர்கள் நடத்திய படுகொலைகள்க் கண்டு உங்களுக்கு கோபம் வரவில்லை. அந்த இரத்தத்தைக் கண்டு பயம் வரவில்லை.
        ஆனால் பேட்டரி வாங்கிக் கொடுத்த்வனும் வண்டி வாடகைக்கு எடுத்துத் தந்தவனும் தூக்கிலிடப்படுவதைத் தடுத்தால் உங்களுக்கு பயமாய் இருக்கிறது. உங்களைப் போன்ற வெறியர்களை என்ன செய்யவேண்டும் என்பதை மக்களுக்கு நாங்கள் சொல்லித் தெரியத் தேவையில்லை. தெருவில் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் ஊழியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.

        • அடிப்படை அற்ற வாதம்…

          குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளை யாரும் நீங்கள் சொல்வது போல் கண்விரிய ரசிக்கவில்லை. ரசித்தவன் மனிதனுமில்லை..

          மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய / குறைக்கதான் தமிழர் அனைவரும் முற்றாக விழைகிறோம்.. அதே சமயம் இதே வழக்கை காரணம் காட்டி எதிர்காலத்தில் பல்வேறு குற்ற செயல்கள் ஈடுபடுவோர் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதை நினைத்து அஞ்சுகிறோம். அவ்வளவுதான்.

          நீங்கள் மோடிஉடனும், அத்வானி உடனும் எல்லா இந்துக்களையும் இணைத்து பார்ப்பது சரி அல்ல.

          ‘ மக்களுக்கு நாங்கள் சொல்லித் தெரியத் தேவையில்லை. தெருவில் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் ஊழியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.’

          உங்களது கருத்தை ஆமோதிக்கிறேன்.. அராஜகம், தீவிரவாதம் செய்யும் வெறி நாய்களை நீதி என்னும் ஊழியர் பிடித்து செல்லட்டும்…ஆட்சேபனையே இல்லை


          மாக்ஸிமம்

          • @ மாக்ஸிமம், அப்படி என்றால் உலகின் மிக மோசமான அரஜாகமான ‘மனு தர்மத்தை’ 2000 வருடங்களாக செய்து ஆயிரம் கோடி மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் ‘மனு தர்ம’ தீவிரவாதிகளைத்தான் முதாளின் தெருவில் வெறிநாய்களைப் போல இழுத்து செல்ல வேண்டும், என்பதை நாங்களும் ஒத்து கொள்கிறோம்.

            ஏனெனில், இந்த பயங்கரவாதிகளும் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல. இந்தியாவிற்குள் ஆரியர்களாக வந்து, திராவிடர்களை 2000 வருடங்களாக அடிமைப்படுத்திய இவர்கள் தான் மிக பெரும் பயங்கரவாதிகள் என்பதை ‘நீதியின் மீது அக்கறையுள்ள’ 95 சதவீத இந்தியர்கள் ஒத்துகொள்கின்றனர்.

            இந்த ஆரியர்கள்தான் ‘குண்டு வெடிப்புகளை’ நடத்தி முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது பழியை பொட்டு இனச்சண்டை மூட்டி குளிர்காய பார்கின்றனர், என்பது யாவருக்கும் தெரியும்.

            • ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்ணே…. 2% ஆரியன், 98% திராவிடனை எப்படி 2000 வருடம் அடிமை படுத்தி வைத்திருக்கமுடியும்? ஆரியன் ஸ்ட்ராங்கா? இல்லை, திராவிடன் வீக்கா? ‘தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்’ என்ற டார்வின் தியரியை இங்கே ஏன் நீங்கள் கருத்தில் கொள்ள கூடாது?

      • மாக்சிமம்,

        \\நாளை இதே போன்று அப்சல் குருவிற்கும் , அஜ்மல் கசாபிற்கும் ஆதரவாக இதேபோன்று இங்கே இருக்கும் சிலர் போராடுவார்கள்.அப்போது அவர்களையும் தண்டனையில் இருந்து விடுவித்து விட்டால் / தண்டனையை குறைத்து விட்டால் ? நினைக்கவே பயமாக இருக்கிறது. //

        \\அரேபியாவில் இருப்பதுபோலான கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற அவர்களது கடுமையான சட்ட உதாரணங்களை கொஞ்ச காலத்திற்கு மறந்து விடுவார்கள்..//

        நீங்கள் சொல்ல வருவது கசாபையும் விடுவிக்கக் கோரி முசுலிம்கள் போராடுவார்கள் என்பதுதானே. ஆனால் உண்மையோ இத்தகைய அவதூறு கூறுவோரின் முகத்தில் அறைகிறது.கசாபை தூக்கிலடக் கோரி முசுலிம்களே போராடுகிறார்கள்.

        ஆதாரம்,http://videos.sify.com/—-Agra-Muslims-demand-death-for-Kasab-ANI-watch-kfdvkebgieh.html.

        கசாபை விடுவிக்க வேண்டும் என யாரும் கோரவில்லை.அப்படி கோரிக்கை வைக்கப்படும் என கற்பனை செய்ய வேண்டாம்.நாமாகவே ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதை ”நினைக்கவே பயமாக இருக்கிறது”என அரற்றுவது ஒரு வகையான மனநோய்.பார்த்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

        அப்சல் குருவை பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட பேரறிவாளனின் நிலையில்தான் இருக்கிறார்.அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என அவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனாலும் ”சமூகத்தின் கூட்டு மனசாட்சியை”திருப்தி படுத்துவதற்காக அவருக்கு சாவுத்தண்டனை அளிப்பதாக தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.ஆதாரமோ சாட்சியமோ இன்றி ஒரு மனித உயிரை காவு வாங்குவதை ஏற்க முடியாது.ஆகவே அப்சல் குருவை விடுவிக்க கோரி நியாய உணர்வு செத்துப் போகாத மனம் கொண்டவர்கள் குரல் கொடுப்பது நியாயமானது.

    • அமலன்,
      முன்மாதிரிகள் [precedent] உருவாக்கப்படுவதில் தவறேதுமில்லை.அவை சரியான முன்மாதிரிகளா,தவறான முன்மாதிரிகளா என்பதே விவாதத்திற்கு உரியது.பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவர் மீதும் கொலைக்குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் நிரபராதிகள்,அநியாயமாக ராசீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் என்ற அடிப்படையில்தான் அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மக்கள் போராடுகிறார்கள்.எனவே அவர்களது விடுதலை பின்பற்றத்தக்க அழகிய முன்மாதிரியாகவே அமையும்.

    • //இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து விட்டால் இஃதொரு பிரிசிடன்ட் (Precedent) ஆகிவிடும். இதைக்காட்டி மற்ற தீவீர்வாதிகளும் தங்கள் தணடனையைக் குறைக்க விண்ணப்பித்தால், அல்லது அவர்களின் இயக்கம் போராடினால், அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பயம் எதார்த்தமானதே.//

      பிரச்சினை என்னவென்றே புரியாமல் பேசுவது என்பது இதுதான். தூக்குத் தண்டனை ரத்து செய் என்ற கோரிக்கைக்கு மையமான விவாதமே வழக்கை நேர்மையாக நடத்துங்கள் என்பதுதான். ராஜீவ் கொலை வழக்கை ரகசியமாக, நேர்மையின்றி நடத்தியுள்ளதுடன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி போன்ற கிரிமினல்களையெல்லாம் விட்டு வைத்துள்ளது எந்த வகை நியாயம் என்பதே தமிழக மக்களின் கேள்வி.

  18. இதில் வைகோவின் பங்குமில்லை ஜெயாவின் பங்குமில்லை சீமானின் பங்குமில்லை முழுக்க முழுக்க மக்களின் போராட்டம். தீக்குச்சி இல்லாமல் தீ ஏது தோழா!

  19. நானும் என் குடும்பத்துடன், NTDV மற்றும் Times Now தொலைகாட்சியில் நடந்த உரையாடலை பார்த்தேன் (சோ, சு சுவாமி, கார்த்திகேயன், மணிசங்கர் ஐயர், ரேணுகா மற்றும் பலர்) இதில் அதிகம் விசத்தை கக்கியது சோ வும் சு சுவாமியும் தான்… மணிசங்கர் ஐயர் கூட தூக்குதண்டனை வேண்டாம் என்று தன சொல்கிறார்.

    சு சுவாமி சொல்கிறார் இந்த விசயத்தில் போராடுபவர்கள் தேச துரோகிகளாம். இந்த சொல்லுக்கு அண்ணன் சுப வீர பாண்டியன் சரியான பதிலடி கொடுக்கும் வித்ததில் பேசினார்.. உடனே அந்த நதேறி சொல்கிறது உங்களால் ஒன்றும் பண்ண முடியாது அவர்கள் மூவருக்கும் தூக்குதான் என்று சிரித்துகொண்டே… உடனே சுபவீர பாண்டியன் சொன்னார்… ஏன் தூக்கு எதற்கு தூக்கு தப்பு செய்த சுவாமிகள் (ச சுவாமி, சு சுவாமி) சுதந்திரமாக இருக்கும் போது தவறு செய்யாத அப்பாவிகள் தண்டிக்க படவேண்டுமா என்று… உடனே அந்த ஊடகம் தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்றது..உடனே அந்த சு சுவாமி டோமரும் ஸ்டுடியோவை விட்டு வெளயே சென்று விட்டான்.. (இளைய தலைமுறை தொலைகட்சில் நடந்தது)
    http://tamilpadaipugal.blogspot.com

  20. நானும் என் குடும்பத்துடன், NTDV மற்றும் Times Now தொலைகாட்சியில் நடந்த உரையாடலை பார்த்தேன் (சோ, சு சுவாமி, கார்த்திகேயன், மணிசங்கர் ஐயர், ரேணுகா மற்றும் பலர்) இதில் அதிகம் விசத்தை கக்கியது சோ வும் சு சுவாமியும் தான்… மணிசங்கர் ஐயர் கூட தூக்குதண்டனை வேண்டாம் என்று தன சொல்கிறார்.

    சு சுவாமி சொல்கிறார் இந்த விசயத்தில் போராடுபவர்கள் தேச துரோகிகளாம். இந்த சொல்லுக்கு அண்ணன் சுப வீர பாண்டியன் சரியான பதிலடி கொடுக்கும் வித்ததில் பேசினார்.. உடனே அந்த நதேறி சொல்கிறது உங்களால் ஒன்றும் பண்ண முடியாது அவர்கள் மூவருக்கும் தூக்குதான் என்று சிரித்துகொண்டே… உடனே சுபவீர பாண்டியன் சொன்னார்… ஏன் தூக்கு எதற்கு தூக்கு தப்பு செய்த சுவாமிகள் (ச சுவாமி, சு சுவாமி) சுதந்திரமாக இருக்கும் போது தவறு செய்யாத அப்பாவிகள் தண்டிக்க படவேண்டுமா என்று… உடனே அந்த ஊடகம் தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்றது..உடனே அந்த சு சுவாமி டோமரும் ஸ்டுடியோவை விட்டு வெளயே சென்று விட்டான்.. (இளைய தலைமுறை தொலைகட்சில் நடந்தது)

  21. Mahatma Gandhi against capital punishment——- subramania swamy support capital punishment
    Pandit Jawaharlal nehru against capital punishment ——– chooo ramasamy support capital punishment
    Dr Ambedkar against capital punishment ——— Thangabalu support capital punishment
    Dr Radha Krishnan against capital punishment ——– All Congress people support capital punishment
    Dr Abdul Kalam against capital punishment ———- Pradipha Patil
    support capital punishment

  22. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எப்படி நிரபராதிகளை கொடுமைப்படுத்தி வாக்குமூலம்

    பெற்று மரணதண்டனை வழங்கி 21 ஆண்டுகள் தவிக்கவிட்டு தூக்கிலிட முடிவு செய்வது

    சரியா??கும்பிடுரேன்சாமி யாரை கும்பிடுகிரார் தெரியவில்லை!தமிழ் மக்களின்

    போராட்டங்களை இனவுணர்வு,பைத்தியம்,உண்டியல் குலுக்கும் கூட்டம் என இழிவு

    படுத்தும் எண்ணம் ஏன் வருகிறது?? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும்,ஜயலலிதா அரசின்

    சட்டமன்ற தீர்மானமும், மக்கள் மன்றத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் மட்டுமே

    இது சாத்தியமானது.

    • அக்கா / அண்ணா எப்படி அவங்க மூணு பேரும் நிரபாராதிகள்ண்ணு ஒங்க ஞான கண்ணுக்கு மட்டும் தெரிந்தது என்பதை தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

      • //அக்கா / அண்ணா எப்படி அவங்க மூணு பேரும் நிரபாராதிகள்ண்ணு ஒங்க ஞான கண்ணுக்கு மட்டும் தெரிந்தது என்பதை தயவு செய்து தெளிவுபடுத்தவும்.// எப்புடி உன்னோட கோனக் கண்ணுக்கு அவர்கள் குற்றவாளீ என்று விசாரிக்கமலேயே தெரிகிறதோ அப்படித்தான். குற்றத்திற்கு தண்டனை கொடுக்கத்தான் சாட்சியும், ஆதாரமும். குற்றமற்றவன் என்று சொல்ல இது தேவையில்லை, சந்தேகத்தின் பலன் விடுதலைதான் இதுதான் சட்டமுறைமை. ஒன்னும் தெரியாம முக்குச் சந்தில் மூத்திரம் பேய்வது போல உளறக் கூடாது. அப்படித்தான் உளறுவேன் என்றால் அது வாயா இல்லை வெறெதுவுமா என்ற சந்தேகம் வந்துவிடும் பிறருக்கு.

  23. இந்த கட்டுரையும் அதன் பின்னோட்டங்களுமே சொல்லும் யார் பாஸிசிஸ்ட் என்று,
    பாஸிசிஸ்ட் என்பதற்க்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் வினவு லெனின் எழுத்துகளையும் இல்லேயேல் ஆங்கில அகராதியிம் சற்று புரட்டி பார்த்தால் நல்லது.

  24. ஆகா என்ன அற்புதமான கருத்து . பாஸிச்ட்ட்டுகளை எதிர்த்து இதை விட பாசிச தனமான பின்னோட்டம் கொடுக்க முடியாது. வாழ்க வினவு. வாழ்க வாழ்கவே

  25. ஐயா அற்புதன்,

    அவங்க குற்றவாளிகளா இல்லையா என்பதை இணையத்தில் இருக்கும் நீங்கள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தாலே போதும். அது ஒரு புறம் இருக்கட்டும். தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை நடூடூடூடூ நிலை நாளிதழ்கள் ஏன் மறைக்க வேண்டும்? கொஞ்சம் உங்கள் அற்(ப)புதத்தை அவிழ்த்து விடுங்களேன்.

  26. அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.\\
    /
    /
    அப்பாவி அப்பாவி வாயில் விரல் வைத்தால் கடிக்க தெரியாத அப்பாவி!!

    • That three peoples must be killed. I am not Brahmin for saying this. They killed prime minister, leader of our country. No compromises for it. Just think, from now crime rate will get increased, if we kill prime minister also we won’t get killed. So we can do any crime. Laws must be strict. What ever political hidden there that three must get killed for prime minister murder. I am asking to people whom supporting for that three guys, if tomorrow a murder happens in your family. Then next day that murder was arrested and released. Will you Guy’s accept?????? If they killed any one people by anger or by situation murder can be stopped and then can be put to prison. They killed number of peoples by pre-planning including prime minister.

      • Capital punishment s only for those who don’t repent; and releasing them from jail will prove dangerous to society as in the case of Jihadis who were released in exchange in Air India hijack to Kandhahar and also in the case of psychopathic killers like Hannibal, the cinematic character.

        In the countries where capital punishment stands abolished, such killers r kept in punishment till they die naturally therein. In other countries, they r hanged. In all other types of killers, two things r considered: 1. They repent 2. Their release from jails wont harm anyone; indeed, it may do good to many.

        Jeyaprakash, the killer of nine persons in Virugambakkam, was released. He s working in Chennai. More than a decade passed. Has he done any further murders? NO.

        Such repentant killers r not instantly released. They r given long impriosonment during which they prove by their conduct that their release s good to themselves and to society; and they will definitely become useful and responsible members of society. They have sincerely repented.

        What s the use of killing them ? To deter other ppl from not killing others ? It wont help. Some murders r crimes committed for money. But many murders like that of Grover involving the kannada actor Maria Arokiayswamy and political murders like Rajiv Gandhi r crimes of passion.

        Crimes of passion r committed only for the moment, or during when the passion runs uppermost. Definitely, after a long time, the passion runs out. The long imprisonment reforms the person. In Rajiv case, the political scene has undergone a sea change. Everything has been altered.

        In such circumstances, what s the use of killing these Tamilians now?

        Afzal guru did not repent. He said if he s hanged, he s dying as a martyr. About Kasap, we don’t know. But it is on record that he was radicalized (brain washed) and his poverty was exploited by the Jihadis. They promised to give money for the action.

        So, each case s different. The imp point in the Tamilians’ case is that they have repented. Their conduct in jail promises that they will b useful members of society.

        If someone wants to kill Indian leaders, for e.g the jihadis, they wont b stopped by merely seeing the Tamilians hanged. Do u think Jihadis r frightened of death? They can b stopped only by keeping a constant vigil over them.

        So, ur theory that the hanging of the three Tamilians will deter others from committing political murders, is HOLLOW.

        • Jo.Amalan, i can’t agree with all your points. You said jeyaprakash case virugambakkam but kills people of family. He tempted to get anger, Cyko finally got prison and released. But here it’s different. Prime minister is rather different from normal peoples. All peoples have same soul. But we can’t agree the death of prime minister in such a crude way. These guy’s stand with for killing such man(Rajiv). Forgiveness can’t be given all times. Forgiveness will increase crime’s my friend. “You said these murder of tamilians will not affect other state peoples”. I can’t agree with this point. Because still KASAB is living in india because we forgive everything and our laws will give him good food, security etc. If Kasab is in other country eg USA he might be hanged next day. Just think over it. Surely every state people is watching result of this case including terrorist. Terrorist will kill peoples and they won’t get hanged instead they will served by our Law till they came out.

        • First stop saying those criminals as “Tamilans” …you think Tamilans are god or what ….we are just another human being like others… There are so many problems are there in the country for what the hell reason you are putting you rubbish time in this ??

          Please tell me …if i kill your family in a bomb blast when i tried to kill some bad guy…will you justify my crime too ??? So again you will say the same shitty identity “Tamilans” and will ask them to release me ?

          Most of the indians are not like shit as like you to support blindly those people ..either they are same language or religion only useless people trying to justify …

          Its not a question about what he will do after release or the years he is prison or what ever …the fact is these three bull shit criminals helped to kill an ex-prime minster and many other people with him ….they are disgusting people and should be eliminated from this society…

          So are you against death sentence ?? What will you do a guy who raped and murdered 10 year old kid ?? and for wht you become so good and supporting suddenly these poeple just because they are crap “Tamilans” ???

          You mean these three criminals stayed in jail for 20years so should be released ??? Who ask them to file mercy petition and go to SC …etc and delay until these years ??? they at least allowed to live in this world for last 20years that’s its self good for them ….the point is you or me not to decide this …its the rule and law…

          TO other don’t bring other useless comparisons to justify these three people….there are lots of criminals not punished in this country but its not a reason to get excuse …if police catch a thief what hap if he say there are bank robbers not punished ..so why me ?

          Most of the crappy vinavu fans are muslims or poor poeple…they use them to brain wash and

          • Well Said Suresh!

            “you think Tamilans are god or what ….we are just another human being like others… ”

            “if i kill your family in a bomb blast when i tried to kill some bad guy…will you justify my crime too ???”

            “they at least allowed to live in this world for last 20years that’s its self good for them “

            • Hi Kavi & Suresh, both you guys English reeks with your ‘ignorance’ of the language.

              In spite of that you guys try hard to, ‘Show off’ with your abilities and knowledge, when in reality you guys succeed in demonstrating your poor English before us all.

              சுரேஷா, கவி ‘இங்கிலிஸ்ல’ எழுதுனா பெரிய அறிவாளின்னு காட்டலம்னு நேனைச்சு, இப்படி தப்பு தப்பா இங்கிலிஸ்ல எழுத்ரத உடுக

              தமிழ் தானே ஒன்னோடா ‘ஆத்தா’ மொழி… அப்புறம் என்னாத்துக்குடா தெரியாத மொழில, டைப்ரைட்டிங் மட்டும் காத்துட்டு, எழுறீங்க…?

              • ஐயா உலக மேதாவி பாபு !! இங்க நா ஒன்னும் இங்கிலீஷ் புலவர்னு சொல்லல ….ஏன் இங்கிலீஷ் வெறும் என்னுடைய கரத்தை சொல்லும் ஒரு கருவி தான் …

                தமிழில் டைப் பண்ண இங்கில்ஷ்ள டைப் பனுர்த்த விட மூன்று மடங்கு எங்கு நேரம் எடுக்குது …(இது கம்ப்யூட்டர் பலகம் தான்) வேறு ஒன்னும் இல்ல …

                Back to english words..again its just easy to type in english ..when we have tamil keyboard i hope it will easier then …

                Come to point boss… Who is ignorant ? and who is giving importance to english ? Me or you ?? Why dont you stick with the topic?

                The Point is “YOUR ஆத்தா AND MY ஆத்தா AND ALSO OTHER LANGUAGE SPEAKING ஆத்தா ALL ARE HUMAN BEINGS WITH SAME BLOOD AND FLESH ONLY ”

                Then for What the Shitty reason you think Tamil are the super brilliant than any other race in the world ???

                Try to answer you crazy dumb instead personal attack !!

                • Hello Babu sir, neengs Oxford university la english mudichingala? Romba thappu kandupidikirenga. First try to post your comments ok. Don’t waste your time by saying useless comments. Share your valuable comments.

          • ‘Tamilians’ s not the important word in my mge. It s just an identity.

            Raping a 10 yr old and kill it, s not a crime of passion. The child did not do any harm to the rapist. So, he deserves maximum penalty.

            The PM was not killed but the man holding that post who sent an army which raped the wives, daughters and mothers of the Tamilians (here referring to the Srilankan Tamilians) and there was the dangerous prospect of the man coming to power again to rape their women using his army ! – This, as v know, was the reason which motivated the assassination.

            So, there s no use in saying, ‘Our PM was killed’. Ur PM was guilty, according to the assassinators. What s ur reaction to that ?

            Bhagat Singh gunned down General Dyer for killing hundreds of Punjabis in Jallianwalabagh. The British said he killed our General. In the eyes of Indians and in our history, he is a freedom fighter and a martyr.

            So, today, this is the proverb:

            One man’s freedom fighter s another man’s terrorist.

            It s happening in JK. The ppl there call Afzal Guru a freedom fighter. Govt of India fears that if he s hanged, he will become a hero and a martyr to them, and the dead Guru is more dangerous than a live Guru. That s y many r asking for not to hang him but to keep him in prison till he dies there naturally.

            • என் பதில் தமிழில் பெயர்க்கப்படுகிறது:

              ‘தமிழர்கள்’ என்ற பதம் முக்கியமல்ல. அஃதொரு அடையாளமாக மட்டுமே என்னால் பயன்படுத்தப்பட்டது.

              பத்துவயதுச் சிறுமியைப்பாலியல் வன் கொடுமை பண்ணி கொலை செய்தல் ஒரு உணர்ச்சிகரமான பழிக்குப்பழி வாங்கும் செயலன்று. ஏனெனில் அச்சிறுமி கொலைகாரனுக்கு எந்த ஒரு வன்மத்தை செய்திருக்கவில்லை. அவனாகவே அவளை கொடுமைப்படுத்திக் கொன்றான். எனவே அவனுக்குச் சட்டத்தில் இருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.

              நாட்டின் பிரதமர் தன் இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அங்கு வாழும் தமிழரின் தாய்மார்கள், மனைவிகள், உடன்பிறந்த சகோதரிகளை பாலியல் வன்புணர்ச்சி செய்து குரூரமாக அவர்களைச்சிதைத்து, அவர்கள் பிணங்களின் மேல் உமிழ்ந்தும் சிறுனீர் கழித்தும் பின்னர் காலால் எட்டித்தள்ளியதும் செய்தது மட்டுமில்லாமால், இது முடிவுக்கு வந்துவிட்டது, நம் துயரம் முடிந்தது என்றெண்ணும் வேளையில் மீண்டும் தேரதல், அதில் வெற்றிமுகம். எனவே மீண்டும் பழைய கொடுமை தம் தாய்மார்கள், சகோதரிகள், மனைவிமார்களுக்கு நேரிடுமோ என்ற பயத்தினால் அவர் கொல்லப்பட்டார் என்பது விடுதலைப்புலிகளில் சொன்னது.

              இதிலிருந்து வந்ததுதான் இன்றையச் சொல்லாடல்:

              “ஒரு சாராருக்குக் கொன்றவன் போராளி; இன்னொரு சாராருக்கோ அவன் ஒரு பயங்கரவாதி; அல்லது தீவிரவாதி”

              நம்மைப்பொறுத்தவரை, நாம் எவர் பக்கமிருக்கின்றோமோ அவர்கள் சொன்னதையே ஏற்றுக்கொள்வோம்.

              எடுத்துக்காட்டாக, பகத் சிங் ஜென்ரல் டயரைச்சுட்டுக்கொன்றான். பிரிட்டானியர்கள் அவனை ஒரு தீவிரவாதியெனச்சொல்லி தூக்கிலிட்டனர். இந்தியருக்கோ அவன் ஒரு தேசியவாதி. நாட்டுக்காக தன்னுயிரைத்தந்தவன். நம் பள்ளி வரலாற்றுப் புத்தகங்கள் அவனை அப்படித்தான் பறைசாற்றுகின்றன. இல்லையா ?

              இதேதான் ஜம்முகாஷ்மீரிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அஃசல் குரு அவர்களுக்கு ஒரு நல்லவன்; சுதந்திரப்போராளி. ஆனால் மற்றவிந்தியருக்கு அவன் ஒரு தீவிரவாதி; தூக்கிலிடப்படவேண்டியவன். இந்திய அரசு பயப்படுகிறது ஏனென்றால் அவனைத் தூக்கிலிட்டால் ஜம்முகாஷ்மீர் மக்கள் அவனைத் தியாகியாக்கி கும்பிடுவார்கள்; அவனின் தியாகத்தைக்காட்டி புதிய தலைமுறை வளர்க்கப்படும்; இந்தியாவுக்கு எதிராக தன்னைத் தயாரித்துக்கொள்ளும். இறந்து போன குரு உயிருடன் தற்போதிருக்கும் குருவை விட இந்திய எதிர்ப்பலையை உருவாக்க வல்ல பயங்கரமான ஆயுதம்.

              எனவேதான், குருவை சிறையிலேயே அவனாயுள்முடியும் வரை வைத்திருப்பது நல்லது என்று அரசியல் ஆய்வாளர்களுல் பலர் சொல்லிவருகிறார்கள்.

          • Suresh

            U hav written:

            “Please tell me …if i kill your family in a bomb blast when i tried to kill some bad guy…will you justify my crime too ??? So again you will say the same shitty identity “Tamilans” and will ask them to release me ?”

            Srilankan Tamils r asking u:

            “Please tell us …if i send my army to rape your mother, ur daughter and ur wifes and all ur womenfolk and torture and shoot them down in naked bodies, and kick the bodies and urinate upon them, will u justify the crimes and make the man who sent the army of rapists and killers, as ur HERO showing his identity as your dear PM ?

            • Jo. Amalan,

              Answer to your so called Srilankan tamils question – Rajiv purpose of sending the army was not to rape or kill tamilans, he miscalculated that will solve the problem… But i totally agree the victims srilankan tamils can take revenge, for that they suppose to kill those army people who did that, not the PM…

              In your view, in our TN police station some bastard police raped and killed some innocent women, for that is it correct to kill CM ?? i will agree if u say to punish those police men.. (not every policemen)

              This is why Gandhi said eye for an eye won’t be a solution,… so by your same ideology of revenge …why not rahul or sonia should take revenue? Afterall rajiv never committed that crimes

              • ஒரு நாட்டின் பிரதமர் தன் இராணுவத்தை இன்னொரு நாட்டிற்கனுப்பினால், அவ்விராணுவம் அத்துமீறினால் அதற்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லமுடியாது. அப்படியே அவர் சொன்னாலும் பாதிக்கப்பட்டோர் அதை ஏற்பாரா? போலீசு காவல்னிலையத்தில் எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்தால் முதலமைச்சர் பொறுப்பு ஏற்க முடியாது என்று சொல்லலாம். ஊரெல்லாம் போலிசு ராஜ்ஜியம்; பெண்கள் வண்புணரப்படுகிறார்கள். ஒவ்வொரு னிலையம் கட்டயப்பஞ்சாயத்துப்பண்ணி பணம் சம்பாதிக்குமிடமாகிறது என்றால், மக்கள் ஓட்டுப்போட்டு அந்த ஆட்சியை மாற்றுகிறார்கள். ஏன்? அந்த ஆட்சியே இக்கொடுமைகளுக்குக் காரணமென்றுனினைப்பதால்.

                இலங்கைக்குக் இராணுவத்தை அனுப்புதல் என்பது ராஜீவின் பாலிசி. ஓரிரு தவறுகள் இராணுவம் செய்த்து என்றால் இராஜீவ் பொறுப்பல்ல எனலாம். ஆனால் அதன் ஒரே வேலை, வன்புணர்ச்சி, கொலை, சிங்களருக்கு உதவி செய்யும் னோக்கத்தில் செயல்பட்டது; எல்லாம் அமைதிப்படை என்ற போர்வையில் என்றால் இதற்கு இராஜீவ் பொறுப்பில்லாமல் வேறு யார் பொறுப்பேற்க வேண்டும்? ஒவ்வொரு தனித்தனி இராணுவச்சட்டைபோட்டவனா ?

                மணிப்பூரில் இராணுவம் காமக்கொடூரங்களைப் பண்ணியதால் ஐரோம் சர்மிளா சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் அரசு இராணுவத்தை ஒன்றும் செய்யவில்லை. அது தொடர்ந்து எல்லாமும் பண்ணிக்கொண்டிருக்கிறது. மணிப்பூரிகளில் எதிர்ப்பு இன்று இந்திய எதிர்ப்பாக ஆகி விட்டது. இதே கதைதான் காஷ்மீரிலும். மக்கள் இராணுவத்தை மட்டும் எதிர்க்கவில்லை. அரசையும் எதிர்க்கவில்லை.

                இராஜீவ் இராணுவத்தை அனுப்பிவிட்டு, அதை என்னவேண்டுமோ செய்யட்டுமென ஹாயாக உட்கார்ந்து விட்டார். இல்லையா ?
                எனவேதான் விடுதலைப்புலிகள் இவர் செய்த தவறையே மீண்டும் செய்வார் என்று நினைத்தனர்.

                ராகுல், பிரியங்கா, சோனியாவின் குடும்பக்கதையல்ல ஒரு பிரதமர் இன்னொரு நாட்டு மக்களின் துயர வாழ்விற்கு காரணமானார். எனவே இது அரசியல். தனிநபர் குடும்பப் பிரச்சினையல்ல.

                Political assassination. Not a matter involving a particular family. If karnunaithi’s daughter is in jail for graft, let him suffer as a father and it s a family matter only for him. Y do u bother? His acts and her acts affect the whole country, as CM and an MP. Correct?

                Bad policy that led to untold suffereing of a particular people. During his time, IPKF was not recalled. Only after VP Singh became PM, it happened. When it returned, no one welcomed it. Because it did not carry out its mission. Rather, it was interested in rape and killing of women

                A country’s problems won’t be solved by sending an army to quell a people in a state. Army is always trigger-happy. It only kills. In the end, all will result in alienating the ppl from the country. Use army when it s unavoidable; but its use shd be very temporary. We must recall it at the earliest. Both JK and Manipur are standing examples of our bad policies. When u r sorry for the family of Rajiv, what s wrong if SL tamils feel for their ppl?

  27. குஜ்ராத்தில் மேல் மட்டத்திலேயே, திட்டம் போட்டு அப்பாவி முஸ்லிம்களை வெட்டியும்,கொளுத்தியும் கொன்
    றான்களே அவர்கள் மட்டும் என்ன விரலை வைத்தால் கடிக்க தெரியாதவர்களா?உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?மனு தர்மம் பேசுகிறது,வேறொன்றுமில்லை.அது ஒழியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  28. உங்க பேரு சுந்தரம் தானா? சம்பந்தமே இல்லாமல் குஜராத் போவதிலிருந்தே தெரிகிறது.. நீங்கள் யார் என்று?

    மனுவும் அழியாது , தர்மமும் அழியாது. ரொம்ப நாளா இதைதான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. உங்க மூதாதயர்களாலே முடியலே, இப்போ புதுசா அழிக்க நீங்க வந்துட்டீங்க… போங்க பாஸ்.


    மாக்ஸிமம்

    • மனுவுக்கும், தர்மத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

  29. That three peoples must be killed. I am not Brahmin for saying this. They killed prime minister, leader of our country. No compromises for it. Just think, from now crime rate will get increased, if we kill prime minister also we won’t get killed. So we can do any crime. Laws must be strict. What ever political hidden there that three must get killed for prime minister murder. I am asking to people whom supporting for that three guys, if tomorrow a murder happens in your family. Then next day that murder was arrested and released. Will you Guy’s accept?????? If they killed any one people by anger or by situation murder can be stopped and then can be put to prison. They killed number of peoples by pre-planning including prime minister.

  30. \\அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.\\

    ஆமாம் சாரே!
    நம்ம கஸாப் ஏன் சாரே விட்டிட்டீங்க? அவரும் அப்பாவிங்க தான் சாரே!
    அட இந்த நாட்டிலே எல்லோரும் அப்பாவிங்க தான் சாரே!
    இந்த பாப்பார பசங்கதான் எப்பவும் விஷமிகள் சாரே- அவன் சோத்துக்கு லாட்டரி அடிக்கிற பார்ப்பானனா இருந்தாலும்.

    வாழ்க சமதர்மம்
    வாழ்க கம்யூனிசம்
    வாழ்க பொதுயுடமை

  31. பெயரில் என்ன ஆராய்ச்சி? //மனுவும் அழியாது,தர்மமும் அழியாது// ஆனா இரண்டும் சேர்ந்து அழியப்போவது உறுதி பாஸ். -சுந்தரம்.

    • Sundaram sir sundaram sir ….you name well selected but your thoughts just shows you not the real guy.

      Be a man show your self with your true identity dont hide like coward !

      • சுத்தரத்ட்கை ‘பாய்’ என்று முத்திரை குத்த தொடங்கிட்டேளா…? செம காமெடி அய்யா உம்முடன்.

  32. பாப்பானை பத்தி எழுதிட்டாலே சொம்மென்ட்ச் குவியுது????????????.
    பாப்பான் ஒழிக…………………..
    பாப்பான் ஒழிக்காமல் இந்த சமோகம் திருந்தாது… எல்லாம் விசம் விசம் விசம்

    • அரசியற் தலைவர்களில் அவர்கள் மட்டுமல்ல அதிகாரிகளில் அவர்கள் மட்டுமல்ல சாதாரண குடிமகன்களில் கூட அவர்கள் மட்டும் ஏன் தூக்கை ஆதரிக்கிறார்கள்? பேரறிவாளன் கூட இந்துதானே? தமிழகத்தில், படித்தவன் படிக்காதவன் என்ற வரைமுறையில்லாமல் தூக்கை நிறுத்தச் சொல்கிறார்கள் அவர்களைத் தவிர. ஏன் மதம் என்ற வகையில் கூட அவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபட மறுக்கிறார்கள்?

  33. இந்து ராம் எனும் பாப்பான் இலங்கை அரசின் அழைப்பில் தமிழர் முகாம்களுக்கு சென்று எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூசாமல் செய்தி வெளியிட்டு விட்டு இன்னும் எப்பவும் போல் நடமாடுவதும்,தமிழகத்துக்கு மிகப்பெரிய வருமானம் தரும் சேதுகால்வாய் திட்டத்தை நிறுத்திவிட்டு சூ.சாமி எப்போதும் போல் நடமாடுவதும்.ஈழத்தில் நடந்தது போர் அல்ல தீவிவாதிகள் மீதான தாக்குதல் என்று அப்பாவி மக்கள் மரணத்தை அலட்சியப்படுத்தி எழுதிய சோ நடமாடுவதும்,ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டிய விஷயங்கள்.

    • ஹிந்து ராம் சொன்னதை விடுங்க அவன் பார்பான் என்கிறீர்கள். தமிழுக்காகவே & தமிழனுக்காகவே உயிர் வாழ்வதாக சொல்லிக்கொண்டு ஊரை அடித்து உலையில் போட்ட மற்றும் தமிழகத்தில் ஊழலை ஆரம்பித்து வைத்த தானை தலைவருடைய மகள் கனிமொழி இலங்கை சென்று ராஜபக்சே வீட்டில் மூக்கு முட்ட விருந்து சாப்பிட்டு விட்டு வந்து தமிழர்களுக்கு அங்கே எல்லா வசதியும் செய்து கொடுத்து இருக்கிறார்கள் சொன்னார் நீங்கள் நடுநிலைவாதி என்றால் நியாயம் பேசுபவர் என்றல் எதையும் சொல்லிருக்க வேண்டும் ஏன் சொல்லவில்லை? நீங்கள் நடுநிலைவாதி இல்லை உங்களுக்கு பேச அருகதை இல்லை

      • பாப்பான் எதிரி. கருணாநிதி கூட்டம் துரோகி. இருவருமே ஒழியத் தான் வேண்டும்.

  34. //தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை நடூடூடூடூ நிலை நாளிதழ்கள் ஏன் மறைக்க வேண்டும்? கொஞ்சம் உங்கள் அற்(ப)புதத்தை அவிழ்த்து விடுங்களேன்.//
    இதற்கு பதிலளிக்க எந்த அம்பிகளும்/ அம்பிகளால் புத்தி மழுங்கடிக்க பட்டவர்களும் தயாரில்லை.

    இங்கு பல குடுமிகளும் அம்பிகளும் அவிழ்ந்து/த்து ஆடுவதை பார்த்தால் கண்டிப்பாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும், தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களையே எதிர்க்கும் தலைப்பில் உள்ள பார்பான்களை.

    இது போன்ற போராட்டங்கள் அவசர காலத்தில் மட்டும் அல்லாது வருடம் முழுக்க பார்பான்களை அம்பல படுத்துவதற்கும் அவசியமானது.

  35. தோழர்களே இந்த கம்யூனிஸ்ட் வொர்கர்ஸ் பிளாட்பாரம் என்ற இந்த அமைப்பு என்ன தான் சொல்ல வர்ராங்கனே தெரியவில்லை. அண்ணா ஹசாரே வுக்கு ஆதரவு தெரிவிக்கறது, முதலாளித்துவ நாடுன்னு சொல்றானுக , பாரதி புகழ் பாடுரானுக அவுனுகளை அம்பலப்படுந்துங்க இவனுக திருத்தல் வாதிகளா , பார்ப்பன கும்பலா என்ன கருமமுன்னு தெரியலையே. இவனுக முகத்திரையை கிளிங்க

  36. அட விடுஙக பாஸ் ……….

    139 நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது , ஒரு மனிதனை மனிதனே கொள்வது கொலை , அரசாங்கம் செய்தாலும் அது கொலைதான், கருணைகொலை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை ஆனால் கொலை செய்வதற்கு இடம் இருக்கிறது , தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் , ஆயுள் தண்டனையை சாகும் வரை ஜெயிலில் இருக்க செய்யுங்கள் , மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவன் நேர்மையான மனிதானை பிறப்பான் .

  37. மிக நல்ல பதிவு! இது குறித்த எமது கருத்தினையும் இங்கு சேர்க்க விரும்புகிறேன். முதலில், சோடாபுட்டி சோ: இவர் சொல்வது போல இந்த எழுச்சியை நடத்துவது வெறும் இரண்டு சதவீத பெயர்ப்பலகை அமைப்புகளாகவே இருக்கட்டும். இந்த மொட்டை மண்டை கோமாளிக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள்? இவன் சார்ந்திருக்கிற–மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் கொன்ற– காக்கிக்கறை கட்ச்சிக்கு தமிழகத்தில் எத்தனை சதவீத ஒட்டு இருக்கிறது? அடுத்து சோம்பு தூக்கி சுப்பிரமணியம் சாமி– இவன் அமைப்பில் இவனும், இவனின் ஆசை நாயகியும், ஆசிட் புகழ் அம்மணியும் என இரண்டே பேர்தான் ஒட்டு மொத்த இந்தியாவிலும் சேர்த்து இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை. இந்த இரு பயலுகளும், பாம்பை விடக் கொடிய விஷம் கொண்ட பார்ப்பனக் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வடக்கத்திய வெட்டியானுகள் இவனுகளின் கருத்தே தமிழகத்தின் கருத்து என்ற ரீதியில் பிரகடனம் செய்கின்றனர். உண்மையில் சொல்லப் போனால், என்.டீ.டீ.வீ, சி.என்.என்.-ஐ.பி.என்., டைம்ஸ் நொவ் உள்ளிட்ட அனைத்து ஆங்கில ஊடகங்களும் தமிழனை தீண்டத்தகாதவன் போலவும், தேசத்துரோகிகள் என்பது போலவும்தான் சித்தரிப்பதில் முக்கியத்துவம் தருகின்றன.
    அடுத்ததாக, “தேசிய நாளேடு” என்று தனக்குத்தானே பொய் சொல்லி, பீற்றிக் கொள்ளும், “எளவுப் பதிரிகை” தின மலர்– நான் இந்த கேடு கேட்ட பத்திரிகையால் சுரண்டப்பட்ட முன்னாள் ஊழியன். இந்த பத்திரிகையின் “பாஸ்” அலுவலகத்தில் நுழைந்தால் அவனும், அத்வானி-யும் சேர்ந்து எடுத்த புகைப் படம்தான் பெரிய அளவில் ‘பிரேம்” போட்டு மாட்டப்பட்டிருக்கும். இந்த பத்திர்கையிடம் பொய் நாம் எப்படி நியாம் எதிர் பார்க்க முடியும்?
    முதலில், ஊசலாடிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களின் உயிரைக் காப்போம்; பிறகு வைப்போம் ஆப்பு, இந்த பார்ப்பன நாய்களுக்கு!

    • இவ்வளவு தைரியமாக உங்கள் பதிவை பதிவு செய்யும் நீங்கள் முதலில் புனை பெயரில் எழுதாமல் சொந்த பெயரில் தைரியமாக எழுதி பதிவை பத்தி செய்யுங்கள்

  38. பார்ப்பானையும் பாம்பையும் ஒரு சேரக் கண்டால் முதலில் பார்ப்பானை அடிக்க வேண்டும். இது பெரியார் ஏதோ தவறிச்சொன்ன வார்த்தை அல்ல. அனுபவத்தால் சொன்னதாகத்தான் இருக்கவேண்டும் என்பதை இன்றளவும் தமிழர்களுக்கு எதிராக நஞ்சு கக்கி தம்மை நிருபணம் செய்கிறார்கள் இந்த திருந்தாத பார்பான்கள்.

  39. Just spitting on Brahmins is not going to help any one! Cho & S.Swamy are not sole representatives of Brahmin community. So, just shut up and do the real work to save people. Blaming every bad thing on Brahmins just shows your hatred. How can you generalize every person belonging to the community as one and paint them with the same brush ? It is like Karuna blaming Brahmins for losing his power in the last elections.

    • It is commonly seen that ppl tend to form their opinion on the basis of their experiences in practical life. Hindu Ram, Cho Ramasamy, Subramanian Swamy, Dinamalar, Dinamani are not the representatives of the Brahmin community; but, they are viewed as such. Because their opinion/views reach far and wide. Except Ram, others mentioned here, have opinions in all other matters also which go against that of the majority of non brahmin Tamilians. For e.g Sethu Samudram, Chidambaram, Who shd be archakas, and the like.

      This is not the beginning now. Since time immemorial, the Brahmins of Tamilnadu gave first place to Sanskrit. Their mutt leaders even called Tamil a neesha paasai. The non brahmins saints were mocked at initially by the Tamil brahmins, who later on reluctantly accepted them on seeing their popularity; and even thereafter, the Brahmins created stories to give these saints different births. Azhwaars for e.g.

      Before Periyar came on the scene,these Tamil brahmins were in acrimony with Saiva Pillais for supremacy in the religion. Saiva Pillais went their own way and set up their mutts.

      Today, there is a massive support for Kanchi mutt and little sympathy for the slain Sankararamaan although the poor man was himself an orthodox brahmin. What a pity! What a bad publicity for your community !!

      History is therefore against Tamil brahmins. Having seen the history and today seeing the group of Brahmins who r on TV etc shouting against Srilankan Tamils, it is no wonder that there is a growing animosity for Tamil brahmins, which is a unfortunate. Once bitten, twice shy.

      Accepting u, may I ask how will u stop such negative opinion forming? Simply saying the above few brahmins r not the representatives of ur community ?

      PR exercise shd be convincing, effective and well argued.

      I can do it finely.

  40. அப்சல் குரு அப்பாவி அஜ்மல் கஜாப் ஒரு அப்பாவி சொல்லுஙக ஊழலை ஒழித்து நாட்டைகாப்பாற்ற நினைக்கும் அன்னாஹாசரே போராட்டம் உங்களுக்கு காலணா பெறாத போராட்டம் ஆனால் கொலைகார்களை காப்பற்ற நினைக்கும் உங்கள் போராட்டதிற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது எவனோ ஒரு கொலைகரனுக்காக விலை மதிப்பற்ற உயிரை விடுவது ஒரு தியாகமா? இப்படி நாடகம் ஆடும் பெண்களை நம்பகூடாது சொந்த அப்பா அம்மாவுக்கு பச்ச தண்ணி கூட கொடுத்து இருக்காது . கொலைகாரர்களுக்கும் மற்றும் தீவரவாதிகளுக்கும் துணை நிற்கும் உங்களுக்கு அன்னா ஹசாரே பற்றி பேச அருகதை கிடையாது இந்த வருடத்தின் மிக பெரிய ஜோக் நீங்கள் சொன்ன அப்சல் குருவை அப்பாவி என்று சொன்னதுதான் . சொந்த நாட்டையே பாகிஸ்தானுக்கு கூட்டிகுடுக்கும் கூட்டம் உங்களுக்கு பெரியது வேறு ஒரு நாட்டில் பணத்தை வாங்கி கொண்டு சொந்த நாட்டு பாராளுமன்றத்தை தாக்கும் அப்சல்குரு அப்பாவி. இந்தியாவை ஊழலில் இருந்து காப்பாற்ற துடிக்கும் அன்னா ஹசாரே யின் போராட்டம் காலணா பெறாது இப்படி அந்நிய நாட்டிற்கு நாட்டிக்கு நம் நாட்டை காட்டி கொடுக்கும் அப்சகுரு போன்றவர்கள் பணத்திற்காக பொண்டாட்டி மற்றும் மகளையும் கூட்டி கொடுக்க தயங்கமாட்டார்கள் .எவனை தாமதிக்காமல் தூக்கில் போடவேண்டும்

  41. ”ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது… யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது”

    ஹிந்து தலையங்கம் எழுதுகிறது:மரணதண்டனை கூடாது,ஆயுள்தண்டனையாக மாற்று என்று.இதுவும் பார்பன பாசிசம்
    அமரர் பி.ராமமூர்த்தியின் மகள் வைகை இவ்வழக்கில் தூக்குதண்டனை கூடாது என்று மூவரில் ஒருவருக்காக வாதிடுகிறார்.பி.ராமமூர்த்தி பார்ப்பனர்,சிபிஎம் தலைவர்.இதுவும்
    பார்பன பாசிசம்
    வி.ஆர்.கிருஷ்ணயைரும் தூக்குதண்டனை வேண்டாம் என்று எழுதுகிறார், முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறார்.இதுவும் பார்பன பாசிசம்
    வலைப்பதிவு,டிவிட்டர்களில் பல பார்பனர்கள் தூக்குதண்டனை கூடாது என்றும் ,மரணதண்டனைக்கு எதிராகவும் எழுதுகிறார்கள்.இதுவும் பார்பன பாசிசம்.
    தங்கபாலு என்ன சாதி,தூக்குதண்டனை தர வேண்டும் என்று வாதிடும் காங்கிரஸ்காரர்கள்
    எத்தனை பேர் பார்ப்பனர்கள்-யாருமில்லை.மணிசங்கர ஐயர் மரண் தண்டனை ஒழிப்பினை
    ஆதரிக்கிறார்,தூக்கில் போடாதே என்கிறார்.இதுவும் பார்பன பாசிசம்.

    வேரறுக்கவேண்டும் என்றால் அது பார்பனர்களுக்கு எதிரான வினவின் பொய்ப்பிரச்சாரம்.

  42. //தினத்தந்தி, தினகரன் முதலான நாளேடுகள் விரிவாக செய்திகள் வெளியிடும் போது பார்ப்பன தினமலரோ அப்படி ஒரு செய்தியைக்கூட வெளியிடவில்லை//
    ‘போராட்டாமே நடக்கவில்லை’ என்று தினமலரை மட்டுமே படிக்கும் சோ(மாறி)களின் ஊளை சத்ததிற்கு பின்பு இருக்கும் காரணம் இப்போது புரிகிறதா

    • கசாப்நல்லவர்.. புலிகள் ரொம்ப நல்லவர்கள்.. அப்சலோ ஒரு அப்பாவி.. ஆனா அண்ணா அசாரே மோசமானவர்… எப்படி அவர் யாரையும் கொல்லாம போராடலாம்? நம்மள என்ன நனச்சுகிட்டிருக்காரு அவரு?

      ஒழிக சோ, ராம், சாமி போன்றவர்கள்.. ஒழிக பார்ப்பனீயம். ஒழிக பாசிசம். ஒழிக அதிகார வர்க்கம். ஒழிக நடுத்தர வர்க்கம். ஒழிக மனு தர்மம். ஒழிக வடநாட்டான். ஒ
      ழிக (இந்து) கடவுள்.. எல்லாம் நாசமா போங்க..

      இதெல்லாம் பண்ணினா தமிழன் தண்ணால உருப்டுருவான். தேனும் பாலும் ஆறா ஓடும்.

      ஐயோ புல்லரிக்குதே..

      • தம்பி சுகுமாரு,
        ‘செய்தி’ என்பது தனது விருப்பத்திற்கு ஏற்ப திரித்தோ அல்லது இருட்டடிப்பு செய்வதோ வெளியிடப் படுவது கிடையாது. உள்ளது உள்ளபடியே சமரசம் இன்றி வெளியிடப் படவேண்டும். அன்னா அசாரேவோட போராட்டம் இருக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டில் மூவரின் தூக்குகு எதிராக பெரிதாக எந்த போராட்டமும் நடக்கவில்லை என்று அண்டப் புளுகு புளுகும் ஆட்களை என்ன செய்யலாம் என்பதே என் கேள்வி. இதற்கு பதில் சொல்லுங்கள் பாஸ். புலிகளுக்கு பல் விளக்கும் வேலையை அப்புறம் பார்க்கலாம்.

  43. ஒருவேளை இந்த மூவரையும் தூக்கில் போடுவ்தன் மூலம், மத்திய காங்கிரஸ் அரசு ராஜிவ் காந்தி பழிக்கு பழிக்கு ‘முற்றுபுள்ளி’ வைப்பட்காக நினைக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் ‘கமா’வாகத் தான் இருக்கும்.

  44. Dont waste time.That idiot who wrote about khyber pass and aryan invasion theory,which world are you living in man?Use your common sense before saying anything.

    You think a bunch of pacifist brahmins can really psyche out the whole 6.5 crore tamils.You are too naive to follow the british because they try to use you for their own benefit.You are free to hate anyone whether brahmins or whoever,but justify it toy ourself,you come out and write an infalmmatory article and you get owned.

    The rich and the powerful exploit the poor,this is the reality.You want to revolt and change it,do it.Then again the rich and powerful amongst you will do it again to the poorer of you.This is the reality,no amount of crying will change that.Period.

    Before you react,I am a poonal wearing proud vadama iyer from tirunelveli sporting my grandfather subramanian’s name and he never ill treated anyone.Our cultivators were dalits and whenever they used to fight amongst themselves he used to make peace and even funded the education of their children.You need a large heart to be brave and honest,pussies like you ll keep crying about caste because you dont have the balls to lift a weapon whereas there are innumerable people from my village including relatives who have been in the Indian Army fighting on the border,brahmin,thevar or dalit.

  45. Subramanian

    Why do you say: ‘I am a proud vadama iyer?”

    வடமா ஐயர் என்றால் பெருமைப்படுகிறேன் என்கிறீர்கள்? என்ன பெருமை இருக்கிறது ? அது ஒரு வெறும் அடையாளம்தானே ?

  46. திரு சுப்பிரமணியன் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த தமிழ் சமூஹத்தில் ஒரு தலித்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான மாற்று சாதி காரர்களை குறிப்பிட முடியும்… அனால் எங்காவது ஒரு தலித்துக்கு உதவிய இன்னொரு தலித்தை காட்ட முடியுமா?

    உயரே போனவுடன் சாதி அடையாளத்தை அழித்துவிட்டு வேறு மதம் புகும் எத்தனயோ தலித் பணக்காரர்களை நாம் அறிவோம்… இவர்கள் பிறகு ஒரு ஏழை தலித்தை தீண்டுவது இல்லை என்பதே எதார்த்தம்…

    வினவினை பொறுத்த வரை அது ஒரு சீன கைக்கூலி வலைமனை, அமெரிக்காவில் ஹோஸ்ட் செய்யபட்டு நடத்தப்படுகிறது… ஈழப் போரிலே சீன கட்படவேததாரியின் பங்கு என்ன எனபது அனைவரும் அறிவோம். ராஜீவ் கொலையினால் அதிகம் பயன் பெற்றவனாக இருப்பவன் சீனனும் அமெரிக்கனும் தான்… அவனுக்கு முருகனை பற்றியும் சாந்தனை பற்றியும் எள்ளளவும் கவலை இல்லை… சும்மா ஒரு பதிவு போட்டு இங்கு உள்ளவனை ஆழம் பார்க்கும் சீன கம்யூனிஸ்ட் பதிவுகளை மறுமொழி எழுதி மருதலிப்போம்…

  47. காதலில் தோல்வியுற்ற செங்கொடிகலைளை) தோலுரித்த தினமலரை கண்டித்து நீங்கள் நடத்திய விளம்பர போராட்டத்தை தனது நடு பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது தினமலர்.. உண்மையின் உரைகல் அதுவல்லவோ… உங்கள் போராட்டமும் ஒரு செய்தி ஆக்கப்படுவது தினமலர் போன்ற நாடு நிலை இதழ்களால் தான்..

    பத்திரிக்கை சுதந்திரத்தை வலை பத்த்ரிக்கைகளும் மதிக்க வேண்டும் என்பது என் எண்ணம்…

  48. @Iravatham

    Vadama Iyer is just an identity of the endogamous group,i am a part of.I dont think we are some super natural people,who descended out of thin air or anything.And to bring to your notice,i feel pride of any sort whether personal/caste/region/religion/nationality/creed is always mistaken for chauvinism.I dont think that.I think every single human being should be proud of your lineage and respect your forefathers deeds because it is only because of them and their actions you are right now in a position to be alive,think and decide right/wrong.

    First thing,i would like to say is Dalits,who are the most suppressed group in India should feel proud of their forefathers,who are able hardworking men ploughing the fields and feeding the land and its people.First they should feel positive about the equal oppurtunity the country gives them and try to take them up,develop themselves and not give a damn about what any caste thinks.

    They should approach things positively without bickering about past misdeeds or distrust sown by anyone.Vicitimism wont help anyone and certainly not them.And indulging in violence or paying lip service to anyone who is willing to use them ll harm them in the long run.

    Dalits should affirm themselves in such a way that the other castes who look down upon them should come forward to be associated with them like say Ambedkar was.This is the only way forward and if the so called upper castes still play their caste card,screw them.

    and regarding the LTTE,they were doing great until Indira Gandhi and MGR were there at the helm,somehow things changed when both of them died.You think for a second,Eazham Tamils are possibly the most friendliest of neighbours India could ever get compared to the others we have.Why would an Indian government not want it?

    But then they played a high risk game after MGR’s death when they acted affirmatively in TN,which is still a part of India.This high risk game has its consequences and the people who brainwashed Prabhakaran and fed him all kind of unecessary propoganda as they were dreaming of a greater Tamil Homeland without the Brahmins comprising TN & Northern Srilanka.Do you realise what a high risk game,that is?If you lose,you get annihilated and thats what happened.

    I just feel Prabhakaran lost his pragmatism then and there listening to these morons of the DK and the manipulators of the DMK.And this act is the exact reason why Kalaignar Karunanidhi will always be a spoilsport of any situation and his sharp brain always beats the shit out of itself.

    Sorry for going off topic,but hope the point got across.

  49. Vadama Iyer is just an identity of the endogamous group,i am a part of.I dont think we are some super natural people,who descended out of thin air or anything.And to bring to your notice,i feel pride of any sort whether personal/caste/region/religion/nationality/creed is always mistaken for chauvinism.I dont think that.I think every single human being should be proud of your lineage and respect your forefathers deeds because it is only because of them and their actions you are right now in a position to be alive,think and decide right/wrong//

    Subramanian Annachi

    தலித்தைப்பற்றி நான் கேட்கல. உங்களைப்பற்றித்தான் கேட்டேன். வடமா ஐயர்னா என்ன? வடமா ஐயர்னா அதிலென்ன பெருமை என்று கேட்டேன்.

    ஒவ்வொருவரும் தங்கள் இனம், ஜாதி, தம் முன்னோர்களைப்பற்றிப் பெருமை கொள்ளவேண்டும். அவர்களால்தான் நாம் இப்போது உயிருடன் இருக்கிறோம் என்று பதில் சொல்கிறீர்கள்.

    இப்படிப்பட்ட நிலைபாடே சமூகத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழத்தடையாக இருக்கிறது. கிட்டத்தட்ட இது நேசனலிசம் மாதிரி. ஒவ்வொரு நாட்டிலும் இது பிறமக்களோடு மோத வைக்கிறது. மதமும் இவ்வாறே.

    எனக்கு மகன் இருந்தால் அவனை வளர்ப்பது என்பது ஒரு இயல்பான இயற்கையான செயல். என் மகன் ஏன் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்? அவன் மகனை அவன் வளர்ப்பதும் அவனுக்குக் கடமை. அவன் மகன் ஏன் பெரியவனானதும் அவனுக்கு நன்றி சொல்லவேண்டும்? இயற்கை நியதியைச் சரியாகச்செய்யாமல் போகும்போது, மகன் சரியாக வளர்க்கப்படாமல் பின்னாலில் கெடும்போது மட்டுமே ஒருவன் அவன் தந்தையைத் திட்ட வேண்டும். திட்டுவான்.

    முன்னோர்கள் வழி நாம் வந்தோம் சரி அதற்கு ஏன் அவர்களுக்கு நாம் ஏன் கடமைப்படவேண்டும் ? தாய்ப்பாலுக்கு குழந்தை தாய்க்கு நன்றி சொல்லவேண்டுமா ?

    இன்னொரு தவறான எண்ணம் என்னவென்றால் முன்னோர் செய்தது எல்லாமே சரியென்பது. அவர்கள் செயத் பலபல வெங்கொடுமைச்செயல்களால் இன்றைய தலைமுறை அழுகிறது. அவர்கள் தவறான செயல்களை அடுத்த தலைமுறைகள் சரிப்படுத்துதலிலேயே தன்காலத்தைக் கழிக்கிறது. இப்படிப் போனால் நமக்கென்று என்ன வாழ்வு? முன்னோர்கள் பல நல்ல விசயங்கள் செய்திருக்கிருக்கிறார்கள். அவர்கள் செய்யாமலிருந்தால், அவைகளை வரும் தலைமுறை கண்டிப்பாகச் செய்திருக்கும். அவர்களின் தீயசெயல்கள் நாம் அழிக்கிறோமல்லவா ? இல்லாவிட்டால் என்ன ஆகும்? பெண்ணைப்பூட்டித்தான் வைத்திருப்போம். கட்டையில் எரித்திருப்போம். தலித்துகளை ஊருக்கு வெளியில் விரட்டியிருப்போம். எல்லாமே முன்னோர்கள் ஜோராகச் செய்தவைதானே ?

    எனவே நண்பரே, முன்னோர்கள் என்றால் வழியாதீர்கள். அவர்கள் செயல்களை ஆராய்ந்து கெட்டவற்றை நீக்கிவிட்டு நல்லவற்றை எடுத்து நீங்களும் நீங்களாகவே பல நல்லவைகளைச்செய்து வரும் தலைமுறைகளுக்கு விட்டுவிட்டுப்போங்கள்.

    தலித்துகளையும் அப்படியே செய்யச் சொல்கிறீர்கள். தம் முன்னோர்கள் மலம் அள்ளினார்கள். அப்படிச் செய்யக் கட்டாயப்படுத்திய சமூகத்தை எதிர்க்காமல் அப்பாவியாக ஊருக்கு வெளியே ஒழிந்து வாழ்ந்தார்கள். இவர்களைப்பற்றி இப்போது வாழும் தலித்துகள் பெருமைப்படவேண்டுமா ? கிட்டத்தட்ட, மோடி, காந்தி போன்றவர்கள் சொன்னதுதான் இது. “தலித்து மலம் அள்ளும் தொழிலைச் சரியாகச் செய்தால் மோட்சம் போவான்” என்பதுவே இந்த இருபெரும் மகாத்மாக்கள் சொன்னது. நீங்கள் அதை நைசாகச் சொல்கிறீர்கள்.

    That s y I m teasing u abt Vadama Iyer identity. I wd have let off u if u had just reitereated what I had said namely, It is just a social idientiy. But u said ur r proud of vadama linege.

    U r afraid to face harsh and bitter realities. No use in getting angry. Think cool. What has made u say that dalits shd be proud of their dirty and coward ancestors who accepted the diktat of ur forefathers? Will u be proud if ur famous vadama iyer forefathers cleansed the toilets of all others, walked barefoot, barefbody, ate the left-overs like the caracess of the animals and were exiled out of the society for fear of bringing pollution to others?

    TELL ME, OH, TELL ME, WILL YOU BE PROUD?

    ஓய், வடமா ஐயரே சொல்லும்!

    • I am not claiming we have to follow everything they did to the point.I am just saying,we have to accept the facts,the good and the bad of the past and not try to think if not that,what would have happened.

      Regarding humans clearing faeces,ideally i would not like that but if some person comes forward to does it,i would make sure that he is paid well and taken care of well.Just like how a person in minority is willing to fulfill a task for the society let us say in intellectual circles,he is praised and rewarded accordingly.

      I would give the dalit guy who cleaned the faeces the same reward.Dont think i am being idealistic in saying these words,but thats exactly what i think.My forefathers may not agree with me on this thought apparently but this progeny can set things right.So,why do you bicker about the flaws of the dead people rather than think about the readiness of the living?

      And regarding pride,i would have been equally pride of my forefathers if they had cleaned faeces and i feel it takes a lot of heart and soul to do the dirty work.I have been a Cadet in the NCC and spent camps in many forests with zero toilet facilities and it is our job to keep the area clean and in my middle class apartment in West Mambalam,we have never let our maid clean the toilet,it was always me,my mom or my brother who did it.I am not comparing these simple acts of mine to the brutal job of cleaning faeces but i can empathize with those who have.

      And i dont think they were cowards or anything,it is a nonsense martial mentality.We can never judge why they did what they did,perhaps they were scared of losing their life and they decided to keep their lives so that one day their progenies can still be around to make a better living.

      And regarding barebody,bare foot.My father has suffered a lot as a famine ruined our living and our lands and produce.My grandfather died a poorer man and my father often had to eat ara vayiru kanji and walk barefoot 7 km up and down to school and my maternal grandfather also has had issues.Dont think all brahmins back in the days overfed themselves,went in a bullock cart or pallakku and entertained themselves.There is a lot of other reality which you may not be aware of.

      You stereotype me based on the elitist brahmins of Thanjavur and northern TN.You come to tirunelveli and you ll see many alternate realitiies.

      I am not saying they had it as bad as the poor man cleaning faeces and having no confidence but it is not all black and white as you imagine.

      Well,i doesn’t.I dont think feeling proud of your heritage will harm the society in any way.There will always be divisions in the society,if not caste,there will some other thing which humans will find to differentiate themselves and that has nothing to do with how you should feel.

      I have gone through what you are telling me but trust me,regardless of the good,bad and the ugly no use digging up the past and today TN is a good place,Dalits can help each other,work hard and earn a name and place for themselves.

      They should think about it rather than worrying who treated me badly yesterday.

  50. தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழும் மக்கள், தமிழை நேசிக்கும் தமிழக மக்கள் அனைவரும் தமிழர்களே.

    தமிழர்களே, ஒன்று கூடுவோம். தினமலரை புறக்கணிப்போம், தமிழகத்தில் இருந்து அகற்றுவோம்

  51. @Iravatham

    Forgot one thing and my family used to cultivate their own lands till 1850s when they chose other professions.My grandfathers have been Police Ettu,School teacher and things after that.

    You tend to focus only upon the hard work and sweating in the sun thing.I am a sportsman and an avid NCC cadet and i feel this is the virus of the sedantry.Everyone wants to chill out in an a/c room and get people to do our work,this is the virus of the English men who promoted arm chair buereaucrats.

    I think an A/C room is nice to sleep in the night,but only after a hard days’ work in the sun.I am the first guy from the family who has not spent time in the fields but i really really wish,i did.I love my village and all the people there and that is of all castes.

    Dont now accuse me of trying to keep the dalits in the farm and with me sitting easy in the living room with the a/c on.

  52. அண்ணாச்சி சுப்பிரமணியன் !

    திருனெல்வேலின்னீங்க இப்ப மாம்பலம்கிறீங்க. ” பெருமை படுதலுக்கு” மட்டுமே பதில் தேவை. உங்க ஆட்டோ பயாகிரபி வேணாம் சார்.

    ஒரு தலித் தன் முன்னோர்களைப்பற்றிப் பெருமைப்பட முடியுமா என்பதுதான் என் கேள்வி.

    ஒரு வடமாள் ஐயர் பெருமைப்பட்டுக்கொள்கிறார் இங்கே அவங்க முன்னோர்களைப்பற்றி. ஒரு தலித்தால் முடியுமா ?

    சார்ட்ட்டா சொல்லிடுங்க. பதிவின் தலைப்பு மாறி விடும்.

    நான் சார்டடா சொலிவிடுகிறேன். ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவஙவங்க பாடு.

    ஜாதிகள் போகா. ஏனோ இருக்கும். இருந்து தொலையட்டும். ஆனால் வெறும் அடையாளங்களாக மட்டுமே இருக்க. ஒரு கூட்டு மனப்பான்மையை இருக்க இறுக்க வேண்டா. என் ஜாதி, எங்கள் முன்னோர், எங்கள் வரலாற்று நாயகர்கள் என்று போனால், ஜாதி மனப்பான்மை ஒரு அசிங்கமாக சமூக விரோதச்செயலாகத் திரியும். எப்படி ? தேவர்களைபாருங்கள். வரலாற்றில் நாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற மனப்பான்மையோடு அலைகிறார்கள். அதை தம்மைவிட வலிகுறைந்தோரிடம் காட்டுகிறார்கள். மற்றவர்கள் இவர்களைப்பார்த்து தாமும் ஏதோ ஒரு மன்னன்வழி வந்ததாகச் சொல்லிக்கொள்கிறார்கள். கோனார்கள் மாடுகளைவைத்து ஆயர்பாடியில் வாழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. ஏதோ ஒரு கிருஸ்ணன் மட்டும்தான் அவர்கள் ஜாதியென்றும் சொன்னார்கள். ஆனால் மதுரையில் நான் கண்ட காட்சி: ஒரு வால் போஸ்டர்; அதில் ஒரு மன்னன் பயங்கர ஆயுதத்தோடு பாயும் குதிரையி8ல். அவர்கள் சரித்திர நாயகனாம். அதன் கீழே மதுரை மாநகர யாதவர் பேரவை. கோனார் என்ற தமிழ்ச்சொல் வெட்கமாம். எனவே இந்தி யாதவா.

    இது ஒரு சின்ன எ.கா. இப்படியாக குலப்பெருமை, இல்லாத பொல்லாததெல்லாம் கட்டமைத்து தன்னைப்பிறரைவிட பெரிய்வர்களாக்கி மகிழ்கிறது. தலித்தும் தேடித்தேடிப்பார்க்கிறான். அவனுக்கு ஒரு மன்னன் கிடைக்கவில்லை.

    குலம் இருக்கலாம். ஜாதி இருக்கலாம். குலப்பெருமை வேண்டாம். ஜாதிப்பெருமை வேண்டா. போதுமா ?

  53. When SC has been clamoring for blood and death where all these so called Human Rights activists gone?
    Dowry killings deserve death penalty: Supreme Court
    http://www.thehindu.com/news/national/article861624.ece
    Honour killing deserve death penalty : SC
    http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?E0A48373-DC86-4785-8BA7-A0D142DACF42
    Corrupt persons should be hanged in public: SC
    http://www.liveindia.com/news/mar0807a.html

    Only those who killed Rajiv should be spared!!

  54. சில சந்தேகங்கள்:
    தூக்கு தண்டனை வேண்டாம் என்று போராடுவது ok. ஆனால் மூவர்க்கு தூக்கு என்றவுடன் போராட்டம் என்பது யோசிக்க வேண்டி இருக்கிறது.இப்போது Anna Hazare விற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்ற issues நிகழும் போது எங்கே போயிருந்தார் என்று முட்டாள்தனமாக logic இல்லாமல் கேட்கிறார்கள். அதே logic இல்லாத கேள்வி போராடுபவர்களுக்கு: இதற்கு முன் தூக்கு தண்டனைக்கு எதிராக ஏன் போராடவில்லை? உடனே அச்சு பிச்சு உதாரணங்கள் தேவை இல்லை. இது போல தீவிர போராட்டம் நடந்ததா?

    கீழ் court, High court மற்றும் supreme court பல வருடம் விசாரணை நடத்தி இம்மூவரும் குற்றவாளிகளே என்று தீர்ப்பு சொன்ன பிற்பாடு, அரை நொடியில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?
    நீதி மன்றங்கள் இவ்வழக்கில் பெரும்பாலானோரை விடுதலை செய்து இவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகள் என்று சொல்கிறது. இப்போது குற்றம் செய்தவர்கள் “நாங்கள் நிரபராதிகள்” என்று கூறுவதை வைத்து தமிழர் அனைவரும் அதை நம்பி ஆதரவு கொடுக்க வேண்டுமா? அப்படி செய்தால் நம்முடைய நீதி மன்றங்கள் எதற்கு? விசாரணை எதற்கு? அப்படி செய்தால் நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் வருமே?
    நீதிபதிகள் ஏதோ மேலோட்டமாக “இவர்கள் குற்றவாளிகள்” என்று சொல்வதில்லை. தீர்ப்பு பல பக்கம் கொண்டதாக ஏன் குற்றவாளிகள் என்பதற்கு தகுந்த காரணங்கள் சொல்லப்பட்டிருக்கும். அதுவும் மரண தண்டனை என்றால் நிறைய ஆதாரங்கள், மேற்கோள்கள் இருக்கும். அதை மீறி எப்படி நாம் simpleஆக குற்றமட்டவர்கள் என்று கூற முடியும்?
    பொய் சாட்சிகள் வைத்து புனைந்த வழக்கு என்று ஒரு வாதம். நிஜமான சாட்சிகள் கொண்ட வழக்கிலேயே பல சாட்சிகளை உடைத்து சந்தேகத்தின் பேரில் விடுதலை வாங்கி விடுகிறார்கள். சந்தேகத்திற்கு அப்பால் நிரூபணம் ஆகியதாலே தான் convicted.

    தூக்கு தண்டனை ஒழித்த நாடுகள் அதற்கு நிகராக வாழ் நாள் முழுவதும் அல்லது 150 வருட சிறை தண்டனை உள்ளது. பெரும் குற்றமிழைத்தவர்களுக்கு வாழ் நாள் முழுதும் சிறை தான். முதலில் இது போல சட்ட மாற்றம் கொண்டுவந்த பிறகே மரண தண்டனை ஒழிக்க முடியும். இல்லையென்றால் auto ஷங்கர்களும், அப்சல் குருக்களும், ராஜீவ் கொலையாளிகளும், கசாப்களும் வந்து கொண்டே இருப்பார்கள்.

    இம்மூவரும் விடுதலை என்று வைத்து கொள்வோம். இதையே காரணம் காட்டி அப்சல் குருவும் கசாபும் தன்னுடைய மரண தண்டனை ரத்து செய்ய கூறுவான். அதற்கு பதில்?

  55. என்னது இப்படியே பேசிக்கொண்டே போனால். அப்புறம் யார் தன நாட்டை காப்பது.. மிகபெரிய ராஜ்யத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். அதனால் தன இந்திய பல மாநிலங்களாக பல மாவட்டங்களாக பிரித்து.. ஆகா இந்தியாவை குறை சொல்வதா இல்லை சுதந்திரம் வங்கி கொடுத்த காந்தியை குறை சொலவத ..இப்படியே மனிதர்களுக்குள் இந்த பிரிவுக்கு தண்டனை கொடுக்க கூடாது இந்த பிருவுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று மறைமுகமாக இனப்ரிவை உண்டாக்க நினைகதீர்கள்….எவனா இருந்தாலும் தப்பு செஞ்ச தண்டன என்கிற நிலைமை வரணும். அவன் தமிளன இருந்த என்ன

  56. அவன் தமிளன இருந்த என்ன… தமிழனுக்கு மட்டும் வக்காலத்து வாங்கும் வைகோ போன்ற பெருமான்களே உங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்றல் உங்கள் வீட்டிலேயே இருக்க வேடியது தானே.. தமிழ் என்று சொல்லும் போது பெருமையாகதான் இருக்கிறது.. அனால் தமிழன் தான் தரம் கெட்டு திரிகிறான்… அவர்களாகவே தங்களுக்கு ஒரு வரலாற்றை உருவாக்கி கொள்கிறார்கள்.அதை பார்த்து இன்னொரு பிரிவும் உர்வக்கி கொள்கிறான்… இப்படியே போனால் இந்தியாவே பிறகு வரலரகிவிடும் .

  57. ஜெயா குற்ற வாளி என்பதில் சந்தேகம் இல்லை அதில் அவருக்கு சோ ஆதரவு கேள்விக்குரியது தான் விளக்க வேண்டியது அவர் கடமை ஆனால்
    இந்த் விவகாரத்தை ஏதோ பார்ன பார்பனரல்லா விஷய்மாக வர்ணிப்பது உஙகள் நோக்கத்தையும் நக் ப்புக்குள்ளாக்குகிறது ஜேயை ஆதரிப்போர் தமிழகத்திலுள்ள எல்லா ப்பார்பனரும் அல்ல பார்ப்பனரெல்லோரையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பனர் அல்லாதொர் அனவரிலும் ஜெயுக்கெ ஆதரவு அதிகம் ஏனெனில் மற்றொரு மாற்று இதையும் தாண்டிய கீழமை . அதுவே
    ன்ன் பார்ப்பனன் ஆகப் பிரன்தவன் தான் ஆனாலும் ஜெ தண்டிக்கப் படவேண்டியவர்தான் என்பதை அடித்துக் கூறுவேன்
    உம்மைப் போல் இதிலும் சாதி முலாம் பூசி அரிப்புத் தீர்க்க மாட்டேன்

Leave a Reply to Amalan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க