privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!

முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!

-

பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:

 “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”

இப்பேச்சினை அடுத்துப் பேசிய கொளத்தூர் மணி, துரைசாமியின் இந்தக் கருத்தை மறுத்து ஏதும் பேசவில்லை. வைகோவும் இதைக் குறிப்பிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இப்பேச்சின்போது மேடையில்தான் இருந்தார். அவரிடமும் எதிர்ப்பேதும் வரவில்லை.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்க வந்த தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயா அரசு 7 பேர் உயிரைப் பறித்தெடுத்துள்ளது. இதைக் கண்டித்தும் பெரியார் தி.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் மூத்த உறுப்பினரும், நாடறிந்த வழக்கறருமான துரைசாமி இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கையே பொய் வழக்கு என பகிரங்கமாக பேசுகிறார். அதைவிட இந்த வெட்கம் கெட்ட விசயத்தை வைத்து மூவர் தூக்கையும் எதிர்க்கிறார்.

ஆக இம்மானுவேல் சேகரனை பகிரங்கமாக ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கத்தை ஒன்னுமே தெரியாத அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருகிறதே? பெ.தி.க சுயவிமரிசனம் செய்து கொள்ளுமா? பேசியவரை கண்டிக்குமா? பேசியவரை கண்டிக்காமல் மேடையில் அமைதி காத்த பெருந்தலைகளை கண்டிக்குமா?

________________________________________________

– இரணியன்
_______________________________________________________

  1. என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருவதற்கு கராணம் இரத்தத்தில் ஊறி போயி கிடக்கும் ஆதிக்க சாதிவெறி தானுங்களே!

  2. பொய்யுரைத்தல் வழக்குரைஞர்க்கு வாழ்வியல் தர்மமாம்…… வழக்குரைஞர் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டாம்…

    ஆனால் ஒன்று பாராட்டத்தக்கது முத்துராமலிங்கத்தையும் – முருகன்,சாந்தன்,பேரறிவாளனையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தியிருக்கிறார். .

    • //முத்துராமலிங்கத்தையும் – முருகன்,சாந்தன்,பேரறிவாளனையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தியிருக்கிறார்//

      இது முரணனானது என்பது தான் கட்டுரையின் சாரம்சம்.

      • சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதாக எனக்கு தோன்றியாதால் பாராட்டுதலுக்குரியது என்று கூறினேன்..

  3. அது அவருடைய கருத்தாக இருக்கலாம்.ஆனால் கழகத்தை பொறுத்தமட்டில் தலைவர் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக மேடைகளில் உறுதியாக சொல்லுவது.”காந்தி நினைவுநாள் என்று சொல்லுவதே மோசடியானது.காந்தியை கோட்சே என்கிற இந்துமத பார்ப்பன வெறியன் சுட்டுக்கொன்ற நாள் என்பதுதான் உண்மை.அதுபோல இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் என்பதும் மோசடியானது.இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கம் என்கிற சாதி வெறியன் கொலை செய்த நாள் என்பதுதான் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டியது”இதுதான் பெதிகவின் நிலைப்பாடு.மறுப்பு அறிக்கை விடுவதில் கழகத்திற்க்கு ஒன்றும் தயக்கமோ சிக்கலோ இருக்காது.

    • துரைசாமி பேசியதற்கு பிறகு பேசிய பெதிக கொளத்தூர் மணிக்கு அனைவருக்குமே மரண தண்டனை என்பதை எதிர்க்கிறோம் என்றெல்லாம் பொது மனிதாபிமானம் பேச நேரமிருக்கிறது. தனக்கு முன் பேசிய தான் தலைமேற்ற இயக்கத்தின் பொறுப்பாளர் ஒருவரை கண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் அவரது மனம் நோகும் என்பதாக இருக்குமோ ?

    • மறுப்பு அறிக்கை வெளியிடுவது முக்கியம் தான் என்றாலும் இது மாதிரியான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்..

      \\அது அவருடைய கருத்தாக இருக்கலாம்\\

      அது எப்படி தோழா? வழக்கறிஞர் துரைச்சாமி என்பவர் வேறு அமைப்பைச் சார்ந்தவர் என்றால் நீங்கள் கூறுவது சரி..ஆனால் அவர் பெ.தி.க. வைச் சார்ந்த வழக்கறிஞர்.. அப்படி இருக்கும் போது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கு பெ.தி.க. மேடையில் என்ன வேலை?

  4. பெரியார் திராவிடர் கழகம் இது போன்ற பல நியாயமான விமர்சனங்களுக்கு செவி சாய்த்து தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும்.. இல்லாவிடில் உழைக்கும் மக்களிடம் இருந்து தனிமைப்பட வேண்டியதுதான்.. ஏற்கனவே பெ.தி.க. குறுகிய மனப்பான்மையுடன் தமிழ்த்தேசியம், ஈழம் போன்ற விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.. மற்ற மாநிலங்களில் இருக்கும் உழைக்கும் மக்கள் பிரச்சனை ப்ற்றி பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.. அது முற்றிலும் உண்மைதான்.. ஆனால் தந்தை பெரியார் அப்படி செயல்பட்ட்வர் அல்லர் என்பது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது..

    • பெரியார் திராவிடர் கழகம் வீரமணியின் தலைமை பிடிக்காமல் திரவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அமைப்பு தான்.. அதற்கு வீரமணியின் சாதிச் சார்பும், ஜெயா ஆதரவும் ஒரு காரணம்.. அப்படியிருக்கையில் தனது அமைப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் மூத்துராமலிங்கம் குற்றமற்றவர் என்பது போல் கூறியிருக்கிறாரே, அதை மற்ற தலைவர்கள் கண்டித்திருக்க வேண்டும்.. இதைத்தான் சொல்ல வந்தேன்..

      \\ \\ இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் என்பதும் மோசடியானது.இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கம் என்கிற சாதி வெறியன் கொலை செய்த நாள் என்பதுதான் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டியது”இதுதான் பெதிகவின் நிலைப்பாடு.\\ \\

      மேற்கண்ட வாக்கியம் உண்மையானால் வழக்கறிஞர்.துரை சாமி பேசியதை கொளத்தூர் மணி அவர்கள் வன்மையாக கண்டித்திருக்க்க வேன்டும்..

  5. dear vinavu…..

    Regarding to this problem, The words you handled very worse…..( Unnaal Onnum Pudunga Mudiyala….)

    Y can’t U still now you go to Madurai and Paramakoodi regarding Immanu Vel Segar and Muthuramalingam ?

    Make a banner immediately such as “Muthu Ramalinga Devan Oru Sathi Veriyan”
    in Madurai by your name….(VINAVU or M, K, E, K)…?

    Definitely He made mistake(PDK)….You have rights to criticize….But before you ask clarification…..If they strong You can write like this…Ok…

    Stupid work

    • \\Definitely He made mistake(PDK)….You have rights to criticize \\
      அட புரிஞ்சிக்கிட்டீங்களே… அப்புறம் ஏன்….

      \\Make a banner immediately such as “Muthu Ramalinga Devan Oru Sathi Veriyan”\\
      மகஇக முத்துராமலிங்கத்தை பேனர் வைத்தல் பரமக்குடி பிரச்னை தீர்ந்துவிடுமா? எறியும் சாதி தீயில் என்னை விட்டது போல ஆகிவிடாதா?

      • you are correct….Mr. Manithan…

        What is the solution regarding to this issue? If you ready to fight against them (Vinavu article indirectly said like that…….)ready to fight.

        What is the solution for this problem from Vinavu side?

  6. தேவர் மீது போடப்பட்ட பொய் வழக்குக்கும் பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கும் என்ன சம்பந்தம் ? தேவர் வந்து துப்பாக்கி சூடு நடத்த சொன்னாரா ? பெ. தி . கவினர் சொன்னது தேவர் அந்த வழக்கிலே குற்றமற்றவர் அவ்வளவுதான் , பரமக்குடி துப்பாக்கி சூடு ஒரு பிரிவினர் மீது காவல் துறை சுட்டது காவல் துறைக்கும் அந்த பிரிவினர்க்கும் இடையிலானது . யார் மீது தவறு என்பதுதான் பிரச்னை அதில் தேவர் எங்கு வந்தார் (அப்படியே அவர்கள் தேவர் சாதியை சேர்ந்தவர்களோ அல்லது தேவர்களுக்கு ஆதரவனவர்களோ என்றாலும் கூட தேவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் )

    வினவிர்ற்கு எல்லோரையும் தூற்ற வேண்டும் , திருவிளையாடல் பாஷையிலே சொன்னால் நல்லது செய்து பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள் , மற்றவர்களை கெட்டவர்களாக காண்பித்து நல்ல பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள் ,

    இந்திய அரசாங்கமோ அல்லது தமிழ் நாட்டு மாநில அரசாங்கமோ இது வரை ஒரு நல்லது கூட செய்யவில்லையா ?
    இந்த அரசாங்கங்கள் எதை செய்தாலும் குற்ரம் காணும் வினவு அரசாங்கத்திற்கு எதிராக கடவுள் போராடினால் அப்போது கடவுளையும் ஒப்புகொள்ளும் இந்த வினவு ,

    ஏன் என்றால் அதற்குதானே தனது சீனத்து முதலாளிகளால் பணிஅமர்த்த பட்டு இருக்கிறது வினவு, அரசாங்கங்கள் எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டு அதனை விமரிசித்து மக்கள் மனதிலே ஒரு எதிர்ப்பை உருவாக்க வேண்டும்
    அதனால்தான் சமயம் கிடைக்கும் பொழுதுஎல்லாம் ஜனநாயக முறையையே குற்றம் சொல்வது, உலகத்துக்கே யோக்கியம் சொல்லும் வினவு சீனாவில் என்ன நடந்தாலும் தந்து சகல சந்துக்களையும் மூடி கொள்வது ( அப்புறம் யாரு காசு கொடுப்பார்கள் ) இதெல்லாம் ஒரு பொழப்பு எதற்கு தனது பரம்பரை தொழிலான உண்டி குலுக்குவதை முழு நேரமக்கி கொண்டு வயறு கழுவலாம்

    • தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் சம்பந்தமில்லை. இமானுவேல் சேகரனது நினைவு நாளுக்கும் அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் அன்று சம்பந்தமில்லை. சரியா சொல்லிருக்கேனா ங்னா

    • The prevailing tense situation at that time and the PP’s presentation to please the Thevar lobby and the cascading effect the conviction of Thevar shall have on the State are the reasons for the release. It does not mean that the man is directly or indirectly responsible /instrumental in executing the offence.

    • விஜய் சார் பரவாயில்லையே… சீன முதலைக்கும் இங்கு பதியப்படும் பதிவுகளுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை புரிந்திருக்கிறீர்களே… பல பதிவுகளின் பின்னால் சீன முதலைகள் இருக்கின்றன என்பது என்னுடைய சந்தேகமும் தான்…

      • Vinavu & PALA (ma.ka.I.ka) have always opinioned that China was a psuedo communist. I have read articles from vinavu and Pudhiya Jananaayagam that talk about bonded labour in China.

        May be, you can request vinavu to publicize their opinion on Chinese’ so-called ‘Communism’ in all their articles, may it be about martyr Immanuel Sekaran or about smacheer kalvi… 🙂 🙂

    • ஆமா இப்பதான் சீனாவில் இருந்து செக்கு வந்திருக்கு. கேஷ் ஆனதும் சொல்லிவிடறோம். வந்து பங்கை வாங்கிட்டு போங்க. பரமக்குடி துப்பாக்கி சூட்டின் குண்டுகள் தேவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டது என்று சின்ன புள்ளைக்கு கூட தெரியும் நண்பரே. அரசாங்கத்தை பாராட்டத்தானே அம்புட்டுபேறும் mgr பாட்டைசட்ட சபையில பட்ட கெளப்பறாங்க. அந்த அம்மைக்கு சிரிப்புனா சிரிப்பு அப்படி ஒரு ஆனந்த சிரிப்பு. இதுல வினவும் பாட்டுபாடனம்னு எதிர்பார்கறிங்க.

  7. Vinavu, can you tell me what is happening in
    நெல்லிக்குப்பம், பேரணாம்பட்டு. Can you write about the problems Dalit candidates are facing in this constituencies?

  8. //இந்த அரசாங்கங்கள் எதை செய்தாலும் குற்ரம் காணும் வினவு அரசாங்கத்திற்கு எதிராக கடவுள் போராடினால் அப்போது கடவுளையும் ஒப்புகொள்ளும் இந்த வினவு
    ஏன் என்றால் அதற்குதானே தனது சீனத்து முதலாளிகளால் பணிஅமர்த்த பட்டு இருக்கிறது வினவு//
    ம.க.இ.க. கருவரை நுலைவு போராட்டம் நடத்தியபோகது ராமகோபாலன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார், ம.க.இ.க.வுக்கு பாகிஸ்தானில் இருந்து பணம் வருகிறது அதனால்தான் அவர்கள் சதிசெய்கிறார்கள் என்றார். அந்த காமெடிய போல் இருக்குது வினவை சீனாவுடன் ஒப்பிடுவது. இந்தியாவை காலி செய்ய சீனா வினவை துனைக்கு அழைக்கத்தேவையில்ல்லை, அதற்கு மண்ணுமோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் அமெரிக்காவிடம் இருந்து கொஞ்ச நாளைக்கு வாடகைக்கு அமர்த்திக்கொண்டால் போதும் எல்லாம் செவ்வனே நடக்கும்.

  9. PASUMPON THEVAR WAS A GREAT REVOLUTIONARY AND FREEDOM FIGHTER. HE WAS THE LEADER OF

    FORWARD BLOC PARTY. MUDUKULATHOR RIOTS WERE INSTIGATED BY THEN RULING CONGRESS REGIME OF MR. KAMARAJAR. CONGRESS FACED OPPOSITION FROM COMMUNISTS,DMK,SOCIALISTS
    FORWARD BLOC, SWATANTRA PARTY ECT. THE EVIL MACHINISATION WAS DEVISED BY THE CONGRESSMAN CALLED VEULUCHAMY NADAR WHO INSTIGATED IMMANUEL. PASUMPON MUTHURAMALINGATHEVER WAS A GREAT LEADER BEYOND THE MINOR PETTY CASTE QUARRELS. HE WAS DRAGGED TO THE PEACE COMMITTEE MEETING BY THE CONSPIRATORS. IMMANUEL WAS KILLED
    IN THE PARAMAKUDI BAZZAR FOR PREVIOUS CASTE ENEMITY. LATER MANY INNOCENT MEN DIED
    DUE TO CLASHES AND WORST STATE TERRORISM WAS UNLEASHED BY CONGRESS. MANY WERE
    BLINDFOLDED BY SPECIAL MALABAR POLICE AND SHOT AT. THIS WAS SUPPORTED BY THE
    SELF RESPECTING PERIYAR RAMASAMY NAICKER.UNNESSARILY IMMANUEL S DEATH IS BROUGHT
    BACK. THERE ARE LAKHS OF TAMILS WHO ADMIRE THE SELFLESS PASUMPON THEVAR AYYA
    AND IT WILL ONLY DIVIDE TAMIL MASSES AND WEAKEN TAMIL NATIONALISM.PERIYAR
    DRAVIDAR KALAGAM SHOULD REALISE THIS. WE ARE FIGHTING FOR JUSTICE FOR EELAM TAMILS
    AND FREE THREE CONDEMED TAMILS WAITING FOR THE GALLOWS

    • Appaaviyaana uzhakkum Devar saathi eazhai makkalai singalavar pondru saathi veriyarkalaaga maatra ninaikkum Devar saathi panakkara & porukkikal & arasiyal rowdikalai dalith & Appaavi Devar saathi eazhai makkalai kondu padukolaiyai niraivetruvoam.anru eazhai devarkal panakkara devarkalai kolluvaarkal pallarkal thunaiyoadu.ithu karpanai alla nicham.

    • முத்துராமலிங்கம் ஒரு ஜாதி வெறியன் என்பது ஊரறிந்த விசயம் மட்டுமல்ல.. அரசு பதிவேடுகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.. இதைப் படித்தால் அது தெளிவாக புரியும்..

      https://www.vinavu.com/2011/06/04/pasumpon-muthu-ramalingam/

      http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

    • நன்றாக சொன்னீர்கள்! வினவு தேவரை பற்றி சொல்லும் பொதெல்லாம் ஆதாரம் ஜீவபாரதி எழுதிய புத்தகத்தை என கிறுக்கும். நான் ஜீவபாரதி எழுதிய புத்தகத்தை படித்தேன் ஆனால் அவர் எங்கும் தேவரை தவராக சொல்லவில்லை! வினவு நீ ஒரு பொய் சொல்லி…

      • தியாகு..நீர் ஜீவபாரதி எழுதிய புத்தகத்தைப் படித்ததாகச் சொல்கிறீர்கள் அல்லவா? அதில் சொல்லப்படாமல் ஆனால் சுட்டியில் தரப்பட்டுள்ள கட்டுரைகளில் தரப்பட்டிருக்கும் “பொய்” தகவல்களின் பட்டியலை தயவு செய்து வெளியிடவும்..காத்திருக்கிறோம்..உங்கள் “ஆதாரங்களுக்கு”..

        • “”பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”
          என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக முழுபொய் கதைகளை எழுதிவிட்டு ஆதாரம் ஜீவாபாரதி எழுதிய புத்தகத்தின் பெயர்கள்.

          ஜீவபாரதி புத்தகத்தில் பின்வரும் வாசகம் எங்கே உள்ளது
          “1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தலித் மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.”

          “”1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்””

          அந்த பதில் முழுவதுமே பொய் தகவல் அதற்கு ஆதாரம் ஜீவபாரதி என மேலும் பொய் வேறு… ஜீவபாரதி உயிருடன் இருக்கும் போதே எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது..????

          • நீர் குறிப்பிட்டிருக்கும் இந்த இரண்டு தகவல்களும் இடம்பெற்றிருக்கும் நூல்கள் பின்வருவன.. அவற்றில் ஆதாரங்கள் உள்ளன.

            1) தமிழ்வேள் எழுதிய இம்மானுவேல் தேவேந்திரர்
            2) தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம்
            3) டி எஸ் சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம்.

            மேற்கண்ட இரு தகவல்களையும் தவிர பிற தகவல்களுக்கும், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்” எனும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கும் ஜீவபாரதியின் நூல்களிலே ஆதாரங்கள் உள்ளன.

            1937 இல் தேவரின் அடியாள் சோலைக்குடும்பன் வகித்த பாத்திரத்தைப் பற்றி முன்னாள் காங்கிரஸ் எம் பி ஆர் எஸ் ஆறுமுகம் விரிவாகவே பேசியிருக்கும் செய்திகள் தலித்முரசு பத்திரிக்கையில் வந்துள்ளன.

            • தேவர் அவர்களை தவறாக பேசுவது தலித் மற்றும் நாடார் ஜாதிய உணர்வாளர்களே..!அதற்கு நீர் மேற்சொன்ன கதை புத்தகங்கள் சாட்சி!

              தோழர் ஜீவபாரதி தேவர் அவர்களை எந்த இடத்திலும் ஒரு வார்த்தைக்கூட தவறாக எழுதவில்லை..!

              தோழர்களே! உங்களால் இயன்றால் ஜீவபாரதி எழதிய புத்தகத்தில் இந்த பொய்யுரை புனைய பட்டிருக்கிறாதா என சமயம் கிடைத்தால் பாருங்கள்!

              வினவின் வினை புரியும்.

              அதுலையும் கருனாநிதியை போல வார்த்தை விளையாட்டு வேற!

              • அய்யா, நீர் குறிப்பிட்டிருக்கும் ‘கதை’ நூல்களை எழுதியவர்களெல்லாம் தலித் & நாடார்கள் அல்ல..
                முதுகுளத்தூர் கலவரம் எழுதிய தினகரன் & முதுகுளத்தூர் பயங்கரம் எழுதிய டி எஸ் சொக்கலிங்கம் ஆகியோர் மேற்படி சாதியினரே அல்லர்.

            • “1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தலித் மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.”

              1937ல் வெற்றி பெற்றவர் முத்துராமலிங்க தேவர். தலித், தேவர்கள் ஆதரவு இல்லாமல் தோற்ற நீதிக்கட்சி வேட்பாளர் சேதுபதியும் ஒரு தேவர். எந்த தேவர் தலித்துகளிடம் வசூலை முடுக்கிவிட்டது? தோற்ற தேவரா, ஜெயித்த தேவரா?

              • ஜெயித்த தேவர்தான்.. எந்த எந்த ஊர்களில் தனக்கு எதிராக நின்ற தோற்ற தேவருக்கு அதிக ஓட்டு விழுந்ததோ..அந்த ஊர்களில் கடன் வாங்கி இருந்ந்த பள்ளர்களிடம் வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்..பிராமிசரி நோட்டுகளைக் காட்டி மிரட்டி உடனடியா கடனைத் திருப்பிட்டுப் போ என்றார்..

              • .
                ஜெயித்த தேவர்தான்.. எந்த எந்த ஊர்களில் தனக்கு எதிராக நின்ற தோற்ற தேவருக்கு அதிக ஓட்டு விழுந்ததோ..அந்த ஊர்களில் கடன் வாங்கி இருந்ந்த பள்ளர்களிடம் வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்..பிராமிசரி நோட்டுகளைக் காட்டி மிரட்டி உடனடியா கடனைத் திருப்பிட்டுப் போ என்றார்.

          • “”1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்””

            இவற்றுக்கெல்லாம் என்ன ஆதாரம் என கேட்டிருக்கும் தியாகு அவர்களே…அவற்றிற்கு தேவர் தேதிவாரியாக பேசிய கூட்டங்களி உட்பட விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது…தேவர் அப்படி பேசவில்லை என்பதை நீங்கள் நம்பினால், இவ்விவரங்களில் குறிப்பிட்டுள்ள நாள்களில் தேவர் பேசிய கூட்டத்தின் சொற்பொழிவுகளை ஆதாரத்துடன் தர வேண்டியது உங்க கடமை..

            இனி தேவர் பேச்சுகளின் ஆதாரங்கள்.

            “இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், “வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது” என்று சொல்லி விட்டார்கள்.
            (இதே கூற்றை “அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?” என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

            அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்.”(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

            அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? “பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்”, ” ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல”.

            கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்.”இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது” “என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது”.

            இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி “எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது.”

            “வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், “சென்னையின் முதல் மந்திரி யார்?” என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது.”
            (இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி “அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் “I is the Chief” என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்” என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

            மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் – “அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது.”

            • தோழர்! நீங்கள் மேலே தந்திருப்பது எல்லாம் கமாராஜர் காவல்துறையால் புனையப்பட்டது. இந்த ஆவணம் நீதிமன்றத்தால் பொய்யுரை என சொல்லப்பட்டு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டது. நீதிமன்றத்தாலே பொய் என முத்திரைப் குத்தி தூக்கி எறியப்பட்ட ஆவணத்தை எத்தனை முறை தூசி துடைத்து புதிதாக்கி புனைந்து எழுதினாலும்.. உண்மையாகுமா..? பொய்யாகுமா..?

              இந்த பொய்யை பதிவு செய்வதால் என்ன நிகழும். கலவரம் ஆண்டாண்டு காலத்திற்கு…
              இதில் இரத்தம் சிந்த போவது நீர் அல்ல… நானும் அல்ல…

              சோலைகுடுப்பன் – இதில் குடும்பன் என்பது பள்ளர் ஜாதியின் பட்டம். தேவர் வயலிகளில் வேலைப்பார்த்த நூற்றுக்கணக்கான.. பள்ளர் இனத்தவரில் இவரும் ஒருவர் அவ்வளவே!

              அன்றைய ஆங்கிலேயே அரசு சோலைகுடுப்பனை ஜெயிலில் போட்டது ஏன் தெரியுமா? ஒரு பள்ளர் நாட்டுக்காக ஜெயிலுக்கு போனதை கூட உங்கள் போன்ற கற்பனாக்கதைகள்…தேவர் சாதியின் மீது இருக்கும் வன்மத்தால் சோலைகுடுப்பன் தியாகத்தை காலவதியாக்குகிறது.

              பள்ளர் மற்றும் நாடார் ஜனங்கள் வீட்டில் உணவு உண்வதை தீட்டு என்று சொன்ன அந்த கொடுமையான கொடூராமான காலங்களில் தேவர் அவர்கள் பள்ளர் மற்றும் நாடார் ஜனங்கள் வீட்டில் உணவு அறிந்தினார். சமமாக பாவித்து சமத்துவம் நிலைநாட்டினார்கள்.இதற்கும் சாட்சி வேண்டுமா..? இன்னும் வாழும் மக்கள் தேவரால் பயன் பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

              இன்றும் தாழ்தப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கும் சிட்டவண்ணான் குளம் கிராமத்தில் மற்றும் தலித்கள் வாழும் பல கிராமங்களில் இன்றும் தேவர் சிலைகள் உள்ளது(இது அவர்களே வைத்தது).தேவரை தெய்வமாக வழிப்படும்!
              வேண்டுமாணால் சொல்லுங்கள் வினவு தளத்தை அழைத்துப்போக தயாராகவே யிருக்கிறோம் அங்கு உங்கள் கட்டு கதைகள் வேகாது! தலித் தலைவர்களே தோற்றுப்போன தலங்கள் அது.மறுக்கமுடியமா..?

              நீங்கள் கூறும் 1957-ல் பார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினாராய் இருந்தவர் தொப்புலாம்பட்டி பெருமாள்.பல நாடார்களும் பார்வர்ட் பிளாக்கில் சாகும் வரை இருந்தவர்களே.! மறுக்கமுடியமா..?

              காமராஜர் பெரிய உத்தமர் போல ! அதான் முதல்வராக இருந்த போது வெறும் காமராஜர் . தோற்று உடுங்கியபின் 1969-ல் நாகர்கோயில் பாராளுமன்ற இடைதேர்தலில் “காமராஜ் நாடார் ஆனார்”. 1971-ல் நாகர்கோயில் பாராளுமன்ற தேர்தலிலும் அதே சாதி வெறி. இதைதான் காலம் என சொல்லவேண்டும். இதோ இந்திய அரங்கத்தின் பாராளுமன்ற இனையதளத்தில் காணுங்கள்..
              http://164.100.47.132/LssNew/members/state1to12.aspx?state_name=Madras
              http://164.100.47.132/LssNew/members/state1to12.aspx?state_name=Tamil%20Nadu
              (இந்த முகவரியை ஏன் போன பதிவில் அழித்தீர்கள் என தெரிய வில்லை)

              நீங்கள் ஆதாரமாக சொல்லதெல்லாம் காமராஜ் போலீஸ் ஆவணங்களும் கமாராஜ் கைபோடிகள் கையெழுத்திலான புத்தகங்களும். எனது முதல் பதிவிலே சொல்லிவிட்டேன் தினகரன் தேவர் எழுதிய பொய்தான் இன்னும் தலித் எனும் அப்பாவிகளின் கையில் இருக்கிறது.

              1954 மார்ச் மாத்தில், அன்று “சென்னை ராஜதானி” என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், ” அரிஜன முன்னேற்றம்” பற்றிய விவாதம் நடந்தி. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24 அன்று தேவர் பேசியது கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,

              “ஆதி காலத்தில் தொழிலின் பேரால் ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச் சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற உண்மை. அதற்கு உதாரணம் ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர் பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக, ஒரே பெயருடைய பலரை கூப்பிடும் பொழுது ‘இன்ன தேவர்’, ‘ இன்ன செட்டியார்’, ‘இன்ன ஐயர்’ என்று பெயர் வாய்த்த தமிழ் பெரியோர்கள், பெண்களை அழைக்கும் போது அந்த பெயரின் கடைசியில் வால் வைத்து கூப்பிடாமல், அதாவது, ‘இன்ன பிராமனத்தி’, ‘இன்ன செட்டிச்சி’ என்று கூப்பிடாமல், அனைவரையும், ‘இந்த அம்மாள்’, ‘அந்த அம்மாள்’ என்று கூப்பிடுவதுதான் பழக்கமாக இருந்து வருகிறது. இது நீண்ட காலமாக இந்த நாட்டில் அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும். அப்படி இருக்கும் போது ஆண்களுக்கு மாத்திரம் தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து, ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால் வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்’. என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும் உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.

              ஒன்று வலது கரம்; இது உண்ணவும், என்னுடைய எண்ணத்தை எழுத்து மூலமாக வெளிப்படுததவும் பயன்படுகிறது. இன்னொன்று இடது கரம், உடம்பிலிருந்து வெளிவரும் அசுத்தங்களை அப்புறப்படுத்தி, உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.

              ஆனால், இறைவனையோ, பெரியவர்களையோ வணங்குகிறபோது, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான் வணங்க வேண்டும். இதுபோல அனைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள் போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் செம்மையாக வாழ்த்திட முடியும்.”

              இது ஆதாரம் அதுவும் அரசாங்க ஆதாரம்..

              1962 ல் பொதுத் தேர்தல் வந்தது. 14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றினார்கள்.அப்போது தேவர் “தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செய்யும் கூட்டத்தைச் சேர்த்தவன் நான்.

              நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

              நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.

              நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ்காரர்களின் எதிர்ப்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.

              18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்புவாதியாக இருக்கமுடியும்.

              தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.”

              ஓலிநாடா ஆதாரமே யிருக்கிறது.

              1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பசும்பொன் தேவர் ” – இதையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக நீங்கள் பெறலாம்.

              தேவரின் தலித் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம் சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த போது ஒருவர் வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதை தேவர் பார்த்துவிட்டு பையில் போட்டுக்கொண்டார்.

              மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார். படித்துவிட்டு கையில் வைத்துக் கொண்டே பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ். ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். தேவர் நிதானமாகக் கூறினார்; ‘என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும் ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள் என்று தான் இருந்தது. நீங்கள் வற்புறுத்துவதால் நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ் ஆறுமுகத்தை நன்கு அறிவேன். ஆர்.எஸ் என்றே அவரை அழைப்பேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். நல்லவர். நல்ல பண்பாளர். சிறந்த நண்பர். நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர். எனது சகோதரனை போன்றவர்’ என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார். அதுவும் அரிஜன மக்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர் போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவ்வூர் மக்கள் எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.

              சிறிதுநேரம் கழித்து நான் போனேன். நடந்ததை கூறினார்கள். எனக்கு போட மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ‘ நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக வாங்கிவந்த மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான் ஆனந்தப்படுகிறேன். நான் எதிர் கட்சியிலிருந்தும் என்னை பற்றி அப்படிக் கூறிய அந்த மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை’ என நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர் மாலையோடு ஓடிவந்தார். இது தேவருக்கு போட்ட மாலை. அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள் . அகவே, உங்களுக்கு அதை சூடுகிறேன்’ என்று சூதுவாது இல்லாமல் மாலை போட்டார். நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.

              ஆம்! அரிஜன வகுப்பை சேர்ந்த, தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ். ஆறுமுகம் சொல்லிய இந்த நிகழ்விலிருந்து தேவரின் சாதி பேதமற்ற உள்ளதை அறியலாம்.

              தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். இல்லை உங்கள் பார்வையில் நேதாஜி அவர்களே பொய்யா… கற்பனை பாத்திராமா..?

              தேவர் இறந்து 47 வருடங்கள் ஓடிவிட்டன… ஆனால் இன்றும் .. நீர் என்னவோ.. கொசு கடித்தாலும் அதற்கு தேவர் பொறுப்பு அது தேவர் கொசு என்பீர்கள்.

              தூண்டி விடுவதும்! அதில் தூண்டி போடுவதும் உமது வேலை!

              47 வருடங்களாக ஒரு பொய்யை உண்மையாக்கா எத்தனை போராட்டாம்தான் உங்களுக்கு…
              கஜினி மாதிரி போராடுங்கள் ! மனம் தளர கூடாது! வினவின் கனவு கைகுடும் வரை போராடுங்கள்! பொய் பரப்புங்கள்!

              1957-ல் தமுக்கம் மைதானத்தை விட்டு வரும் போது தேவர் எதற்காக கைட்கு செய்ய பட்டார்…( உண்மை அறியுங்கள்)

              கைது செய்ய பட்ட போது யார் காவல்துறை மந்திரி …( உண்மை அறியுங்கள்)

              இதன் பின்பு அவசர அவசரமாக யாரை காமராஜர் காவல்துறை மந்திரி ஆக்கீனார் …?( உண்மை அறியுங்கள்)

              இதன் பின்பு எத்தனை நாள் கழித்து இமானுவேல் கொலை வழக்கில் தேவரை காமராஜ் போலீஸ் குற்றம் சுமத்தியது..? …( உண்மை அறியுங்கள்)

              நீங்கள் பொய் பொய் புனைந்து புனைந்து எழுத எழுத தேவர் தலைவர் ஆனார், பின்பு தெய்வமானார், நடப்பில் தமிழக தேர்தல் நினைக்கிறார்.

              வாழ்துக்கள்!

              • பின்னூட்டம் 11.3.1.1.2 இல் தரப்பட்டுள்ள ஆதாரங்கள் அரசாங்கத்தினுடையவை அல்ல..ஜீவபாரதியின் தொகுப்பு நூல்களே

                • ஜீவபாரதியின் நூல்களில்தான் நீஙகள் சொன்ன பின்னூட்டம் 11.3.1.1.2 இல் தரப்பட்டுள்ள ஆதாரங்கள் காவல் துறை ஆவனம் என சொல்லப்பட்டிருக்கிறது.

                  ஜீவபாரதியின் நூல்கள் படித்த பின்னும் அவருடன் கலந்துரைத்த பின்னும் தேவரை பற்றிய வரலாற்றூண்மையை உணர முடிந்தது.ஜீவபாரதியின் நூல்களின் தலையையும் வாலையும் பிய்த்து விட்டு … அதுவே சாட்சி என வினவு ஆசிரியர் புலம்புவதுதான் நடுத்தரமா..? போராட்டமா..? மனநோயா..? மனசாட்சி பொய்யுரை பரப்புவதால் உருத்தாதா..?

                  தோழர்களே..! வினவு வாசகர்களே..! நீஙகளே தோழர் ஜீவபாரதியிடம் கேட்டறியுஙகள்.
                  கைபேசி : 9445419088

                  தேவர் இறந்து 47 வருடஙகள் ஆகிவிட்டன … ஆனால் 47 வருடஙளாக பொய் பரப்பி பொய் பரப்பி அவரை மாபெரும் ஜாதிய தலைவராக ஆக்கி . ஒரு சமூகத்தின் நிரந்தர தெய்வமாகவும் ஆக்கி. வினவு வியபார தந்திரத்திற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரியாக்கியதற்காக இந்திய சுதந்திரத்திற்கு இரத்தம் சிந்திய தேசபக்தர்களின் நன்றி.

                  • முதல்வராக இருந்த போது வெறும் காமராஜர் . தோற்று உடுங்கியபின் 1969-ல் நாகர்கோயில் பாராளுமன்ற இடைதேர்தலில் “காமராஜ் நாடார் ஆனார்”. 1971-ல் நாகர்கோயில் பாராளுமன்ற தேர்தலிலும் அதே சாதி வெறி. இதைதான் காலம் என சொல்லவேண்டும். இதோ இந்திய அரங்கத்தின் பாராளுமன்ற இனையதளத்தில் காணுங்கள்..

                    மேலே குறிப்பிட்ட முகவரி சரியானது ஆனால் அது வேலை செய்யவில்லை ஆதனால் கீழ்கண்டவாறு முயற்ச்சித்தால் நிச்சயம் பாரளூமன்ற தளத்தில் தகவல் அறியலாம்.

                    http://loksabha.nic.in/

                    Select : “Memebers” ( from the Left side Tabs)

                    Select : “Former Memeber Bio-Profiles”

                    Select : “Fourth Lokshaba” ( from the Left side Tabs)

                    Select : “State wise list” (from right side tabs)

                    Select : “Madras”

                    Now see the Nagarcoil memeber Name which is displayed as “Kamaraj Nadar,Shri K. ” as a official name declared by the canditate.

                    thanks comrades.

  10. PASUM PON THEVAR THOUGH BORN IN A RICH JAMINDAR FAMILY. HE LIVED A SELFLESS LIFE
    OF A FREEDOM FIGHTER. HIS IMPRISSONMENT DURING FREEDOM STRUGGLE WHICH LASTED THAN 10 YEARS. THEVAR LED THE UNTOUCHABLE MASSES INSIDE MEENAKSHI SUNDARANAR TEMPLE,KAMUDHI. HE LED R V MILL STRIKE AT MADURAI AND WAS NEVER A SUPPORTER OF
    COLONIAL GOVT SUBMITING LOYALTY TO BRITISH CROWN LIKE OTHER LEADERS OF HIS TIME.
    HE WAS LOVED BY THE MASSES OF ALL CASTES AND CREEDS. NOW A SYSTEMATIC COMPAIGN IS MADE TO MALIGN HIS IMAGE

    • திரு எம் கே வி..நீங்கள் குறிப்பிட்டபடி தேவர், எந்த ஜமீனைச் சேர்ந்தவர்னு சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் இருந்த ஜமீன் பட்டியல் இதோ: http://en.wikipedia.org/wiki/List_of_zamindari_estates_in_Madras_Presidency

      அடுத்த பொய் “A FREEDOM FIGHTER”..என்ன செஞ்சார்னு ஆதாரத்தோட சொல்ல முடியுமா? ஆகஸ்ட் போராட்டத்தில் கலந்துகொண்டாரா? எந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் கலந்துகொண்டார்?

      அடுத்த பொய் “HIS IMPRISSONMENT DURING FREEDOM STRUGGLE WHICH LASTED THAN 10 YEARS.”..அவர் முதலில் தண்டிக்கப்பட்டது, தனது அடியாளான சோலைக்குடும்பனை ஏவி தாசில்தார் காலை வெட்டிய கொலை முயற்சி வழக்கு..அடுத்து அவர் வாய்ப்பூட்டு சட்டத்தில் தண்டிக்கப்பட்டது, அவர் மதுரை மீனாட்சி ஆலை தொழிலாளர் பிரச்சினைய சாதிப்பிரச்சினையாக மாற்றியதால் உருவான சிந்தாமணி தியேட்டர் கலாட்டா..இந்தப் பொறுக்கித்தனத்துக்கெல்லாம் 10 வருசம் உள்ளே இருந்துட்டு இந்த மாதிரி புளுகக் கூடாது..

      அடுத்த பொய் “THEVAR LED THE UNTOUCHABLE MASSES INSIDE MEENAKSHI SUNDARANAR TEMPLE,KAMUDHI”…இது எப்போ ரகசியமா நடத்தினதுன்னு சொல்லுங்க.. ஆனா அவர் பத்தி இன்னொரு பொய்யும் சொல்லப்பட்டு வருது..அது மதுரை மீனாச்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார்..எனப்படும் பொய்..அப்பொய்யை புதிய ஜனநாயகம் ஏற்கெனெவே அம்பலப்படுத்தி உள்ளது..படிக்க: http://devendrarkural.blogspot.com/2010/08/blog-post_3996.html

      • தம்பி நீங்கள்.. வரலாறு தெரியதவர் என நான்றாக தெரிகிறது.! ஆகஸ்ட் போராட்டாம் யார் நாடத்தியது நேதாஜியா..??? நீ கம்னியூசியம் பேசிக்கொண்டு முதலாளி வீட்டில் மது அருந்துவியா? காந்தியையா தேவர் பின் பற்றினார்..? முதலில் வரலாறு தெரிந்துக்கொண்டு வா..! ஆதரத்திற்கு தலித் இனையாதாளமா? திருட்டிற்கு திருடனே சாட்சி! மலம் வீசும் கைகலோடு கருத்து எழுததே.. சிந்தித்து எழுது

        • அய்யா தியாகு அவர்களே,

          எனக்கு தெரிந்த கொஞ்சூண்டு வரலாற்று அறிவில் சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழையாமை, உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறுன்னு ஒருதரப்பும், பகத்சிங்கின் புரட்சிப் போராட்டம், சிட்டகாங் எழுச்சி, புன்னப்புரா வயலார், தல்வார் கப்பல்போர்னு இன்னொரு தரப்பைப் பத்தி கொஞ்சூண்டு தெரியும்..நம்ம தேவர்திருமகன் இதிலே எந்தப் போரில் கலந்துகிட்டாக?

          ஜமீன் பரம்பரைன்னேகளே!! எந்த ஜமீன்னு சொல்லவே இல்லை? ஜமீன் பரம்பரையா? ரவுடிப் பரம்பரையா?
          (இதை சொல்றதுக்கு ஒரு காரணமும் இருக்கு…சிவகாசியிலே 1899 இல் போய் ரவுடித்தனம் பண்ணி 25 பேர் உயிரை எடுத்த வெள்ளச்சாமித் தேவர், முத்துராமலிங்கத்தோட தாத்தான்னு அமெரிக்க ஆய்வாளர் ஹார்டுகிரேவ் சொல்லிருக்கார்……..அதான் சிவகாசிக் கலகம்)

          அவர் (மு.ரா.லிங்கம்) செயிலுக்குப் போனதுக்கு காரணம் எல்லாமே அடிதடி கேசு, சாதிப் பிரச்னையத் தூண்டுற கேசு..இது தவிர வேற எந்த ஆணிய எல்லாம் புடுங்குனாகன்னு சொல்லுங்கய்யா..

          புதிய ஜனநாயகம்..தலித் பத்ரிக்கை இல்லீங்க..ரொம்ப ஆச்சாரம் பாக்கீக போல..தேவேந்திரர் இணையதளத்துக்கு கூட ரெட்டக் கிளாஸ் போடுறீக..உங்கள் ஆச்சாரம் புல்லரிக்குது..இதைப் படிங்களேன்..http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1119:2008-05-01-17-30-20&catid=36:2007&Itemid=27

          • தம்பி அதே இடதுசாரிகள் நடத்தும் ஜனசக்தி படிபீர்களா..? படிந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு புரிந்திருக்கும். புதிய ஜனநாயகம் ஆசிரியர் தலித் என்பது தம்பிக்கு தெரியுமா..?

            ஒரு தலித் தலித்தை ஆதரித்தால் அதற்கு பெயர் சமுகநீதி.
            ஒரு தேவர் தேவரை ஆதரித்தால் அதற்கு பெயர் சாதிவெறியா?
            ஒரு அய்யர் அய்யரை ஆதரித்தால் அதற்கு பெயர் சாதிவெறியா?

            நீங்கள் கொடுத்த தகவலும் பொய் “இதில் மதுரை,ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஊர் பெயர் மட்டுமே உள்ளது.ஜமீன் பெயர்களே இல்லை இதுதான் உன் ஆதாரமா..?

            பாளையக்காரர்கள் யாரென தெரியுமா.? உங்கள் தலித் தளங்கள் உண்மை பேசுமா?

            பேச முடியுமா?
            நீங்களாக ஒரு கதை எழுதிவைத்தால் அது பெயர் சாட்சியா..? இராஜாஜி சொன்னதை பத்திரிக்கையில் படிததுண்டா..!

            தம்பி மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் தலித் ம்ற்றும் நாடாரை தேவர் அவர்கள் அழைத்துப்போன புகைப்படம் என்னிடம் உண்டு அதில் வைதியநாத அய்யரும் உண்டு.

            ஒரு பொய்யை

            • ஓட்டுப் பொறுக்க சாதிவெறியைத் தூண்டவும் தயங்காத தேவர் சாதி வெறியை சிவப்புத்துண்டுக்குள் மறைத்திருக்கும் போலி கம்யூனிஸ்ட் தா.பா. நடத்தும் ஜனசக்தியத்தானே சொல்றீக..அதப்பத்தியும் கொஞ்சம் இதப் படிச்சுப்பாத்தா விளங்கும்..http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4967:2009-02-09-20-10-09&catid=278:2009&Itemid=27

              //நீங்கள் கொடுத்த தகவலும் பொய் “இதில் மதுரை,ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஊர் பெயர் மட்டுமே உள்ளது.ஜமீன் பெயர்களே இல்லை இதுதான் உன் ஆதாரமா..?//
              அய்யா நீங்கள் நன்றாக அதே பக்கத்தைப் பார்த்திருந்தால் ஜமீன்களின் பட்டியலை திருநெல்வேலி, மதுரை மாவட்ட வாரியாகப் போட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள்..இருக்கட்டும்..இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்ட காலத்தில் மதுரை மாவட்டம் என்பது இன்றைய தேனி,திண்டுக்கல், மதுரை,விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அனைத்தும் சேர்ந்ததாகும் என்ற புரிதலுடன் இப்பட்டியலைப் பார்க்க..

              Zamins of Madurai District:

              Sivaganga and Ramnad

              Zamins of Tirunelveli District:

              Alagapuri, Avudyapuram, Ettaiyapuram, Gollapatti, Jennalkudi, Kadambur, Kollakondan, Kulattur, Mannarkottai, Maniachi, Melmandei, Pavali, Settur, Singampatti, Sivagiri, Surandei, Talavankottai, Urkad, Uttumalai

              இந்தப் பட்டியலிலே உக்கிரபாண்டி மகன் முத்துராமலிங்கம் எந்த ஜமீனை ஆண்டார்னு சொல்லுங்க?

              உங்கள் புகைப்பட ஆதாரங்களை உடனடியாக வெளியிடுங்கள்..அதன் முன்னர், புதிய ஜன்நாயகம் பட்டியலிட்டிருக்கும் ஆதார நூல்களை..அனைத்தும் வேண்டாம்.. உண்மையை உரைத்து நூலை சுயசாதிப் பற்றில்லாமல் வெளியிட்டமைக்காக பனங்கருக்கு மட்டையால் சொந்த சாதிக்காரர்களால் (தேவரின் அடியாட்களால்) கதறக்கதறக் கொல்லப்பட்டாரே..தினகரன்..அவர் எழுதிய அந்த நூல் முதுகுளத்தூர் கலவரம் படித்துப் பாருங்க..”http://www.kalachuvadu.com/issue-92/page52.asp”

              • ஏன் தா.பாண்டியனை மட்டும் திட்டுகிறீர்.. நல்லகண்ணு,எ.எம்.கோபு,சி.மகேந்திந்திரன் எல்லாம் தேவர் தானே அவர்களையும் சிவப்புத்துண்டுக்குள் மறைத்திருக்கும் போலி கம்யூனிஸ்ட் என்று சொல்லலாம். வன்மம் இருக்கும்போது ஏன் தோழர் நல்லகண்ணுவையும் விட்டுவைபானே.என்னமோ இவர்கள் நேற்று சிவப்பு துண்டு போட்டு இன்று கட்சி தலைமைக்கு வந்தது போல பேசுகிறீர்.

                ஜமீந்தாரிகள் ஊரின் பெயரலையே அழைக்கப்படுவார்கள் என தெரியதா? உக்கிரபாண்டிதேவர் மகன் முத்துராமலிங்கம் தேவர் என்றா போடுவார்கள்..?
                இராமனாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டு வரும் 32-1/2 கிராமத்தை ஆண்ட ஜமீந்தாரிகள் இவர்களே.(ஆதாரம் வேண்டுமா அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுக்கொள்கிறீர்களா..?)

                மீண்டும் காழ்புணர்ச்சி அவர் பெயர் வெறும் தினகரன் அல்ல தினகரன் சாமித்தேவர், தினகரன் பத்திரிக்கையில் வேலை செய்ததாலையே அவரை தினகரன் சாமித்தேவர் என அழைப்பார்கள் அவர் காமராஜரின் பக்தர்.தேவர் காமராஜரை விமர்சிப்பது உங்களை போலவே அவருக்கும் பிடிக்காது. அவர் எழுதிய பொய் ஆதாரமாகி இன்று பல பொய்களை பெற்று எடுத்து பல கலவரத்தை தத்து எடுத்துக்கொண்டேயிருக்கிறது. தினகரன் சாமித்தேவர் மகன் டிராவல்ஸ் முத்துசாமி மதுரையில் தேவர் படத்தோடு சுற்றுகிறார்… அவரை கேட்கலாம்.. பல உண்மை தெரியும்..

                காமராஜரை அவர் ஜாதியின் மேல் எவ்வளவு பற்று. முதல்வர் பதவியில் இருந்த போது வெறும் காமராஜர் ஆனால் 1969 நாகர்கோவில் பாராளுமன் இடைதேர்தலில் “காமராஜர் நாடார்” என பெயர் கொண்டு நிற்கிறார். 1971- பாராளுமன்ற தேர்தலிலும் “காமராஜர் நாடார்” என பெயர் கொண்டே நிற்கிறார்.
                இந்திய பாராளுமன்ற இனையதளமே அவரை “காமராஜர் நாடார்” என தான் குறிபிட்டு இருக்கிறது.இந்த முகவரில் பாருங்கள்.
                முதல்வர் பதவியில் இருந்த போது வெறும் காமராஜர் இ
                ருந்து பின்னாலில் தனது ஜாதி பற்றை வெளிப்படுத்திய “காமராஜர் நாடார்” அவர்களை பத்து வருடங்களுக்கு முன்னே தேவர் அவர்கள் சொன்னார். இதில் என்ன தவறு?நீர் மட்டும் தா.பாண்டியன் ஜாதி வெறியன் என நினைக்களாம் ஆனால் “காமராஜர் நாடார்” என பெயர் வைத்துக்கொண்டவரை ஜாதி சொல்லி திட்ட கூடாதா..?

                தேவரை எதிர்த்து வாதடிய வழக்கறிஞரும் பின்னாளில் “நீதி அரசர்” என போற்றப்பட்ட கிருஷ்ணசாமி ரெட்டியார் எழுதிய “முதுகுளத்துர் கொலைவழக்கு” படித்துண்டா.?(அவர் எழுதியது தேவர் அவர்கள் மறைந்து 20 வருடம் கழித்து)

                இமானுவேல் மனையிவின் வாக்குமூலம் அரியுமோ உங்கள் அறிவு?

                இமானுவேல் தம்பியும் மற்றும் மைத்துனரும்(இமானுவேல் மனைவியின் அண்ணண்) இறக்கும் வரை பார்வர்ட் பிளாக்கில் இருந்தது தெரியுமோ உங்கள் அற்வு கண்களுக்கு?

                நடிகர் கமல் அண்ணண் சாருகாசன் சொன்ன பதிவு உள்ளது. ந்டிகர் கமலின் தகப்பனார் யார் என தெரிந்தால் சாருகாசன் ஏன் இமானுவேலை பற்றி பெசினார் என தெரியும்.

                நீங்கள் திராசு முள்ளை போன்று நியாயமான நடுனிலையான மணசாட்சியுடன் இருங்கள். ஆதாரம் தரப்படும்.

                ஏதோ நீங்கள் சமத்துவம் பேசுகிறோம் என சாணம் அடித்துக்கொண்டு இருக்கிறீகள்.இப்பபோது உங்கள் மற்ற கட்டுரைகளின் மீது சந்தேகம் வருகிறது.

                அதெல்லாம்….

                • தா.பாண்டியனை ஏன் விமர்சிக்கிறோம் என்பது அக்கட்டுரையிலேயே புதிய ஜனநாயகம் தெளிவாக்கி உள்ளது..பாண்டியனின் சாதிப்பாசம்..சசிகலா..வரை நீண்டுபோய்..அதிமுகவின் வாலாகத் திரிவதில் அம்மணமாகி சந்திசிரிக்கும் ஒன்றுதான்..ஆர் என் கேவை இதில் சேர்க்க முடியாது..

                  நீங்கள் சொல்றபடியே..ஜமீனை எல்லாம் உங்க இஸ்டப்படி சமஸ்தானமாக்கி..ஏன் ராமநாதபுரத்தை தனி முடியரசாகவும் ஆக்கிக் கொள்வோம்..தேவர்தான் ஜமீன்தார்னே வச்சிக்குவோம்..அதனால் இச்சமூகத்துக்கு என்ன பிரயோசனம்? நாங்க ஆண்ட பரம்பரைன்னு சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் மேலும் அடக்கத்தானே அந்தப் பெருமை மயிரெல்லாம்?

                  அதனை சகித்துக் கொண்டிருக்க முடியாது…என்பதுதான் தாழ்த்தப்பட்டோரின் குரல்..இக்குரலில் ஜனநாயகத்தன்மையை மறுத்தால்..அதனைப் புரியும் விதத்தில் புரியவைப்பார்கள் மக்கள்

      • மக்கு தம்பி Madurai,Ramnad and Tinnvely Distircts mentioned in then site. they are all belongs to thevar community. you always shows your Dalit mentality.
        always trying to give false news. biggest comedy was you people sayinjg that you are all upper caste he ha he…

  11. நண்பர் வினவுக்கு,இம்மானுவேல் கொலைக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் யார் யார் என்ன நிலை எடுத்தார்கள் என்பதை இப்போது ஆராய்ந்தால் இன்றைய கலகங்களுக்கு யார் காரணம் என்பது தெரியவரும்.

  12. Ezhalimaiyaana Kelvi? Muthuramalingam nallavaanaaga irunthaal eanda dever entry saathi peyarai peyarukkku pinnal inaitthan.avanukku thalaiyel moolai irukkiratha illaiya sol? yatthaiyopergal chennaikku pozhaikka varukiraargal evanavathu saathi peyaraal Hotel nadatthukiraana? Dever paravai,Dever Hotel,Dever Kalyana Mandapam entru anaitthilum saathi peyarkal,amaricavil vellaiyarkalum karupparkalum thirumanam seikiraargal? Neeyum Pallarkalum karuppargal,Eazhaigal,Padikkathavargal,Kiraamatthan,Tamizhai thavira veru mozhi theriyaathu,orey matham,orey kiramam pinna ean thirumanam seiyya marukkireergal sollada saathi veri pidittha neye?

  13. MR. RAJ WHY COULDNT DEVENDERS GIVE THIER DAUGHTERS TO ARUNTHATHIYAR BOYS. BOTH

    ARE CATEGORISED AS SCHEDULED CASTES. WHY THEY OPPOSE INTERNAL RESERVATION OF 3%

    TO ARUNTHATHIYARS. ARUNTHATHIYARS ARE THE MOST DOWN DRODEN AMONG THE DALITS

  14. வர வர மறுமொழி பக்கங்களெல்லாம், சாதி வெறியங்ளின் கூடாரமாகி வருகிறது. உருப்படியான பேச்சு ஏதும் இல்லை. எந்த தலைப்பைப் பற்றிய கட்டுரையாக இருந்தாலும் சாதியில் வந்து தான் சன்டை முடிகிறது. தமிழ் வார்த்தைகளை தமிழில் டைப் செய்ய முடியலைனா எதுக்குடா கமென்ட் போட வர்ரீங்க? ஒரு ம..ம் புரிய மாட்டேங்குது. ஆங்கிலத்துலையாவது ஒழுங்கா பதில் சொல்லுங்க. இதுல சில பேர் அடுத்தவன நாயே பேயேன்னு திட்ரானுங்க. வினவு மாடரேட்டர் இதெல்லாம் பார்க்க மாட்டீங்களா?

  15. i visited southern districts recently and i have witnessed that casteism has spread its wings to every part of down south and people of all social strata have become victims of it. i saw posters and blowups of family functions with the pictures of community leaders and wordings that brag about their own community.
    none of the areas had basic amenities and it was disheartening to see people lose their lives by focusing on issues like this. every community wants to dominate others and they blindly follow cut throat leaders and politicians.

  16. எனக்கு உண்மை தெரிந்து விட்டது. முத்துராமலிங்க தேவர் தான் போலீசை வைத்து பரமக்குடி சம்பவத்தை நடத்தியது.
    புழுத்து போன விஷயத்தை மறக்க மாட்டீங்களா?
    உங்களுக்கு தெரிந்ததெல்லாம் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதி வெறியர். அவரை பற்றி ஏதாவது எழுதிகிட்டே இருக்கனுமா? வேற சோலி இல்லையா? தன் ஜாதில பிறந்த எல்லோருக்கும் ஜாதி வெறி இருக்கத்தான் செய்யும். ஏன் உனக்கு இல்லையா?
    அதுதான் இம்மானுவேலை கொலை செய்தது யாருன்னா தெரியும்ல..இனிமேல் பேசி ஒரு ஆணியையும் புடுங்க முடியபோறது இல்லை. பிறகு ஏன்டா இதையே பேசுறிங்க.
    ஜான் பாண்டியன் பற்றி எழுதுங்கள்..அவர் தான் தியாகி..வீரர்..வாழும் அம்பேத்கர்..

  17. நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதி வெறியன் தான்.. சாதி வெறி இருக்கும் வரை அதை எதிர்த்த போராட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கும்..

  18. அப்படி என்றால் உங்கள் எதிரி ஜெயலலிதாவை படு காட்டமாக பேசி நல்ல போராடுங்க பார்க்கலாம்..
    இனிமேல் கூட்டம் கூடினால் வரும் இன்ஸ்டன்ட் வீரத்துக்கும் பெரிய ஆப்பு..
    போராடுங்க போராடுங்கள்..நல்ல போராடுங்கள்

    • இதுவரை ஜெயலலிதாவை யாருமே விமர்சித்தது இல்லை என்பது போல் கூறுகிறீர்கள். சமச்சீர் கல்வி விவகாரத்தில் எத்தனை பேர் ஜெயாவின் அயோக்கியத்தனத்தை திரை கிழித்திருக்கிறார்கள்?. உலகக் கொடூரன் இட்லரே கம்யூனிசத்தின் முன் மண்டியிட்ட வரலாற்றை மறந்து விட வேண்டாம்.. பார்ப்பனப் பாசிசம் வீழ்த்தப்படும் போது ஜெயா என்ன? மத, ஜாதி வெறியில் ஊறிப் போன அனைவரும் வீழ்த்தப்படுவார்கள்..

      • அப்படி என்றால் ஜாதி பைத்தியம் பிடித்த நீங்களும் அழிந்தே ஆகா வேண்டும்..
        ஹி ஹி.. தன் வாயாலேயே சொல்லிட்டிங்க..நீங்களும் வீழபோவது என்று…
        புரிஞ்சிகிட்டா சரிதான்.. இதை நான் ஒப்புகொள்கிறேன்.. ராவணா..

        • ஜாதி வெறி பிடித்த அனைவருக்கும் ஒரே நிலைமை தான்.. இதில் நான் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன? ஆனால் நான் இங்கே எந்த ஜாதி வெறியனுக்கும் வக்காளத்து வாங்கவில்லை..

  19. //அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்// இது தனக்கு முன் பேசிய ஒருவரின் பேச்சு. அதாவது ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வளவுதான். இந்த நிகழ்வு உண்மையா பொய்யா? முத்துராமலிங்கம் என்ற சாதிவெறி பிடித்த நாயை உயர்வாக இங்கு பேசவில்லை. அந்த வழக்கு அதன் தன்மையில் பொய்வழக்கு என்று நீதிபதி கூறுகிறார்.அந்த நிகழ்வு உண்மை தானே. இதிலே எங்கே கொளத்தூர் மணி வக்காளத்து வாங்குகிறார்? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள், ம.க.இ.கவிற்கோ அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பெரியாராக காட்சியளிக்கிறது. பாவம் உங்களை எல்லாம் வல்ல பரலோக பரமபிதாவான மார்க்ஸ் இரட்சிப்பாராக. ஆமென்.

    • முத்துராமலிங்கத்தை உயர்வாக வேறு பேச வேண்டுமா?

      \\ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்\\

      தேவர் வழக்கு ஜோடிக்கப்படவில்லை, தேவரின் தூண்டுதலின் பேரில் தான் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார் என்பதே உண்மை.. இதைப் படிக்கவும்..

      http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

      இதைத் திரித்துக் கூறிய பெ.தி.க வைத் தான் இக்கட்டுரையில் விமர்சித்திருக்கிறார்கள்..

      • இதை படிக்கவும்..அதை படிக்கவும் என்று சொல்றிங்களே..அதை மட்டும் எழுதியவன் என்ன ஒழுங்கனவனா?
        அவனும் உங்களை மாதிரி ஜாதி வெறி பிடித்த டுபாகூர் தானே..

        • ங்கொய்யால..அறுக்கமாட்டாதவன் இடுப்பச் சுத்தி அம்பத்தெட்டு அறுவான்னு கெணக்கா..நான் படிக்க மாட்டேன்..ஆனால் படிக்காமலே..அதை எழுதுனவன் மட்டும் ஒழுங்கானவான்னு பேசறதுக்கு மட்டும் குறைச்சலில்ல..

        • எழுதியது யாராக இருந்தால் என்ன? முடிந்தால் அதில் இருக்கும் ஆதாரங்களுக்கு பதில் கூறுங்கள்.. ஜாதி வெறி பிடித்தவன் யாரென்பதை அனைவரும் அறிவார்கள்..

        • திரைக்கதை நல்லாருக்கு..புதுசா எடுக்கப்போற படத்தோட பேர் என்ன?

          “1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன் வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன் பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில் பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும் தயார் நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த அரிஜனங்கள் அங்கயற்கண்ணி மீனாட்சி தொழுது மகிழ்ந்தனர். இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சிங்கமே வந்துவிட்டது என்பதை எதிரிகள் உணர்ந்து கொண்டார்கள்”

          கண்முன்னாடி இந்தத் திரைக்காட்சி பிரமாதம்..ஆனா உண்மை என்னவோ துளிக்கூட இல்லீங்களே..

          உண்மை என்னன்னா…

          காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.

          1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.

          1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட “”கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி” தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (“”பண்பாட்டு அசைவுகள்”, தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).

          1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். “”கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்” என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (“”சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்”, தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)

          ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

          அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.

          கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

          ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் “”முதுகுளத்தூர் கலவரம்”, தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).

          தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!

          (ஆதாரம்: http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1119:2008-05-01-17-30-20&catid=36:2007&Itemid=27)

          • நீங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பாக அதுவும் மீண்டும் தலையையும் வாலையும் பிய்த்துவிட்டு திரித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிரீகள்!!

            மதுரை மிட்டிங்க் கம்பெனி(மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை) முதலாளி யார் தெரியுமா..? என்.எம்.ஆர்.சுப்புராமன், இவர் மதுரை காந்தி என போற்றப்பட்டவர் மற்றும் காங்கிரஸ் மதுரை நகர் மன்ற தலைவராகவும் இருந்தவர்.

            மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை முழுவதுமே வேலை பார்த்தது செளராஷ்டிர தொழிலாளர்கள்.

            உலகத்தில் எங்கும் நடப்பதை போலவே… இந்த நலிந்த ஏழை செளராஷ்டிர தொழிலாளர்கள் இரத்தத்தை உறிந்து உடல் கொழுத்த முதலாளியும் காங்கிரஸ் பிரமூகருமான என்.எம்.ஆர்.சுப்புராமனிடம் கூலி உயர்வு கேட்டும் போனஸ் கேட்டும் போராடினார்கள் அப்போது அந்த தொழிலாளர்களின் சங்கத்திற்கு தலைவராக இருந்தவர் தோழர் திரு. ஜீவானந்தம். அவர் பல கட்டங்கள் நடத்திய பேச்சு முற்றுபெறாமல் தொடராக போய்க்கொண்டிருந்தாதலும்.

            1938-ல் மாகலட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்தை முன்னேடுத்து முதலாளி வர்க்கத்தின் சுன்டும் விரலை முறித்து..அவர்கள் ஆணவத்தை தனது போராட்டத்தினால் திரு.தேவர் அவர்கள் அடக்கியாது தென்னகம் அறிந்ததே!

            ஆகையால் நலிந்த ஏழை செளராஷ்டிர தொழிலாளர்கள், 1938 தொழிலாளர் போராட்டத்தை மனதில் வைத்தும்,பார்வர்ட் பிளாக் தொழிலாளர்கள் மிகுந்த பலத்தோடு மதுரையில் இருந்ததாலும்.அவர்கள் திரு.தேவரை அனுகி தங்கள் போராட்டத்திற்கும்.. தங்கள் தொழிலாளர் சங்கத்திற்கும் தலைமைத்தாங்க அழைத்த படியால். தேவர் அவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தார்கள்.

            அதே காலக்கட்டத்தில்.. என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத் திருமண விழா நடந்தது அந்த திருமண ஊர்வலத்தில் நலிந்த ஏழை செளராஷ்டிர தொழிலாளர்கள் “என்.எம்.ஆர் நீ விளக்கமார்” என்றும் “என் தட்டு வெறும் தட்டு என்.எம்.ஆர் உன் தட்டில் விருந்தா..?” என்றும் அந்த திருமண ஊர்வலம் முழுதும் கோஷமிட்டப்படி வந்தனர்… அவ்வளவுதான் அவமானப்பட்ட மதுரை காந்தியும் காங்கிரஸ்காரருமான என்.எம்.ஆர். சுப்புராமன் ” இனி திரு.தேவர் உடன் தொழிலாளர்கள் சம்மந்தமாக பேசயிலாது என்றும்… நிர்வாகத்திற்கு விருப்பமில்லை என்றும் தீர்க்கமாக முடிவெடுத்தார். அதனால் தோழர்.இராமமூர்த்தி தொழிலாளர்கள் தின வாழ்வு பாதிக்க கூடாது என்பதிற்காக தேவர் அவர்களிடம் போராட்டத்திலிருந்து பின்னெடுக்குமாறு கூறுகிறார்.

            அதை தொழிலாளர்கள்தான் முடியு செய்ய வேண்டும் என தேவரவர்கள் கூறியதால் , இன்று பாலரெங்காபுரம் என மதுரையில் அழைக்கப்படும் மணல்மேடு பகுதியில் தொழிலாளர்கள் கூடி தேவர் அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும்.. அதனால் இந்த தொழிலே போனாலும் போகட்டும் என முடிவெடுத்தார்கள்.

            அதன் காரணாமாக “ஏற்றுமதியில் பெருத்த நட்டம்” “தொழிலும் நலிந்து போய் விட்டது” என கூறி மதுரை பின்னலாடைத் தொழிற்சாலையை கதவை மூடினார்கள். முடிய கதவு சில நாட்களிலேயே திறந்தது “சிந்தாமணி” திரை யரங்கமாக… பின் எப்படி பொறுப்பார்கள் தொழிலாளர்கள்..????

            ஆக தொழிலாளர்கள் போராட்டம் பாவம் வினவுக்கு வன்முறையாக தெரிகிறது!
            தொழிலாளர்கள் போராட்டம் பாவம் வினவுக்கு அயோக்கியத்தனமாக தெரிகிறது!

            ஓரு செளராஷ்ட்டிர தொழிலாளர்கள் போராட்டத்தை, காங்கிரஸ்காராரும் காமராஜ் தொண்டனுமான தினகரன் தேவர் எழுதிய கதை புத்தகம் வினவு கையில் வந்து … பொய்யை உண்மை போலவே பேசுவது எப்படி என பயிற்சி தந்து கொண்டிருக்கிறது.

            ஆலய பிரவேசத்தில் தேவர் பங்கு இருந்தது என்பதற்கு அன்றைய சென்னை மகான தலைவர் திரு.இராஜாஜி அவர்கள் தேவர் அவர்களுக்கு நன்றி சொல்லி பத்திரிக்கையில் வந்த செய்தி அறீவிர்களா..!

            தயவு செய்து வினவு…. கன்னிமாரா நூலகம் சென்று நிறைய 1938 – 1940 வரையிலான தின மற்றும் வார மாத பத்திரிக்கைகளை படி உமக்கு மேலும் உண்மை தெரியும்… இல்லை எனில் இப்படி பொய்யை கையில் வைத்துக்கொண்டு இனயதளத்திற்கு வருவோர் போவோரிடம் வியாபாரம் செய்யலாம். நீ கத்தி கத்தி விற்றாலும் இது விலை போகாது. விற்பவன் யார் என்பதை வைத்துதான் பொருளின் தரத்தை அளப்பர்.

            நன்றி தோழர்.

            • நீங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பாக அதுவும் மீண்டும் தலையையும் வாலையும் பிய்த்துவிட்டு திரித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிரீகள்!!

              மதுரை மிட்டிங்க் கம்பெனி(மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை) முதலாளி யார் தெரியுமா..? என்.எம்.ஆர்.சுப்புராமன், இவர் மதுரை காந்தி என போற்றப்பட்டவர் மற்றும் காங்கிரஸ் மதுரை நகர் மன்ற தலைவராகவும் இருந்தவர்.

              மதுரை பின்னலாடைத் தொழிற்சாலையில் வேலை பார்த்தது செளராஷ்டிர தொழிலாளர்கள்.

              உலகத்தில் எங்கும் நடப்பதை போலவே… இந்த நலிந்த ஏழை செளராஷ்டிர தொழிலாளர்கள் இரத்தத்தை உறிந்து உடல் கொழுத்த முதலாளியும் காங்கிரஸ் பிரமூகருமான என்.எம்.ஆர்.சுப்புராமனிடம் கூலி உயர்வு கேட்டும் போனஸ் கேட்டும் போராடினார்கள் அப்போது அந்த தொழிலாளர்களின் சங்கத்திற்கு தலைவராக இருந்தவர் திரு. வரதராஜூ நாயுடு . இவர்கள் தொழிலாளர் மீது அக்கறை என்பதேயில்லாமல் அவர்களுக்காக எதுவும் முன்னெடுக்காமல் இருந்ததாலும், செள்ராஷ்ட்டிர தொழிலாளர்கள் தேவரை அனுகினர்.1938-ல் மாகலட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்தை முன்னேடுத்து முதலாளி வர்க்கத்தின் சுன்டும் விரலை முறித்து..அவர்கள் ஆணவத்தை தனது போராட்டத்தினால் திரு.தேவர் அவர்கள் அடக்கியாது தென்னகம் அறிந்ததே!

              1938 தொழிலாளர் போராட்டத்தை மனதில் வைத்தும்,சென்னை மகான சட்டமன்ற உறுப்பினராக திரு.தேவர் இருந்ததாலும திரு.தேவரை அனுகி தங்கள் போராட்டத்திற்கும்.. தங்கள் தொழிலாளர் சங்கத்திற்கும் தலைமைத்தாங்க அழைத்த படியால். தேவர் அவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தார்கள்.அதற்கு துனை தலைவராக இருந்தவர் தோழர் திரு.ஜீவானந்தம் .

              ஆகையால் நலிந்த ஏழை செளராஷ்டிர தொழிலாளர்கள், அதே காலக்கட்டத்தில்.. என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத் திருமண விழா நடந்தது.ஊர்வலம் மிகுந்த மினுக்கோடும் ஆடம்பரத்தோடும் நடந்தது தொழிலாளர்கள் வருத்ததில் இருந்தபோது, தனது நியாயமான கூலி கேட்டு போராடும் போது இப்படி ஒரு ஆடம்பர ஊர்வலம் நடந்த போது பார்த்துக்கொண்டு சும்மாயிருக்குமா..? தொழிலாளி வர்க்கம். அந்த திருமண ஊர்வலத்தில் நலிந்த ஏழை செளராஷ்டிர தொழிலாளர்கள் “என்.எம்.ஆர் நீ விளக்கமார்” என்றும் “என் தட்டு வெறும் தட்டு என்.எம்.ஆர் உன் தட்டில் விருந்தா..?” என்றும் அந்த திருமண ஊர்வலம் முழுதும் கோஷமிட்டப்படி வந்தனர்… அவ்வளவுதான் அவமானப்பட்ட மதுரை காந்தியும் காங்கிரஸ்காரருமான என்.எம்.ஆர். சுப்புராமன் ” இனி திரு.தேவர் உடன் தொழிலாளர்கள் சம்மந்தமாக பேசயிலாது என்றும்… நிர்வாகத்திற்கு விருப்பமில்லை என்றும் தீர்க்கமாக முடிவெடுத்தார். அதனால் தோழர்.இராமமூர்த்தி தொழிலாளர்கள் தின வாழ்வு பாதிக்க கூடாது என்பதிற்காக தேவர் அவர்களிடம் போராட்டத்திலிருந்து பின்னெடுக்குமாறு கூறுகிறார்.

              அதை தொழிலாளர்கள்தான் முடியு செய்ய வேண்டும் என தேவரவர்கள் கூறியதால் , இன்று பாலரெங்காபுரம் என மதுரையில் அழைக்கப்படும் மணல்மேடு பகுதியில் தொழிலாளர்கள் கூடி தேவர் அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும்.. அதனால் இந்த தொழிலே போனாலும் போகட்டும் என முடிவெடுத்தார்கள்.

              அதன் காரணாமாக “ஏற்றுமதியில் பெருத்த நட்டம்” “தொழிலும் நலிந்து போய் விட்டது” என கூறி மதுரை பின்னலாடைத் தொழிற்சாலையை கதவை மூடினார்கள். இப்போது அந்த தொழிற்சாலை இருந்த இடத்தில்தான். தினமணி திரையரஙகம் இருந்ததுதொழிலாளர்கள் ஊர்வலம் நடந்த சாலையில் எம்.என்.ஆர்.சுப்புராமன் குடும்பத்திற்கு சொந்தமான சிந்தாமணி திரையரங்கம் இருந்தது. வயிற்றில் அடிக்கப்பட்ட .. கூலிக்கேட்டவனின் குரல்வளையை நசுக்கியவர்களின் திரையரங்கை தொழிலாளர்கள் சேதப்படுத்தினார்கள்.இதன் காரணமாகாவே . இந்த தொழிலாளர்கள் பிரச்சனைக்காக மத்தியஸ்தம் பேசிய தேவரை கைது செய்தது.

              நடந்த சம்பவங்கள் எல்லாமே தொழிலாளர்கள் முதாலாளி வர்க்க போராட்டம்! இதில் எங்கு இருக்கிறது சாதி..???

              ஆக தொழிலாளர்கள் போராட்டம் பாவம் வினவுக்கு வன்முறையாக தெரிகிறது!

              தொழிலாளர்கள் போராட்டம் பாவம் வினவுக்கு அயோக்கியத்தனமாக தெரிகிறது!

              ஓரு செளராஷ்ட்டிர தொழிலாளர்கள் போராட்டத்தை, காங்கிரஸ்காராரும் காமராஜ் தொண்டனுமான தினகரன் தேவர் எழுதிய கதை புத்தகம் வினவு கையில் வந்து … பொய்யை உண்மை போலவே பேசுவது எப்படி என பயிற்சி தந்து கொண்டிருக்கிறது.

              ஆலய பிரவேசத்தில் தேவர் பங்கு இருந்தது என்பதற்கு அன்றைய சென்னை மகான தலைவர் திரு.இராஜாஜி அவர்கள் தேவர் அவர்களுக்கு நன்றி சொல்லி பத்திரிக்கையில் வந்த செய்தி அறீவிர்களா..!

              தயவு செய்து வினவு…. கன்னிமாரா நூலகம் சென்று நிறைய 1938 – 1940 வரையிலான தின மற்றும் வார மாத பத்திரிக்கைகளை படி உமக்கு மேலும் உண்மை தெரியும்… இல்லை எனில் இப்படி பொய்யை கையில் வைத்துக்கொண்டு இனயதளத்திற்கு வருவோர் போவோரிடம் வியாபாரம் செய்யலாம். நீர் கத்தி கத்தி விற்றாலும் இது விலை போகாது. விற்பவன் யார் என்பதை வைத்துதான் பொருளின் தரத்தை அளப்பர்.

              நன்றி தோழர்.

              ஒரு எழுத்தாளன் தனது எழுத்தாற்றலில் வர்ணித்து எழுதலாம்.. ஆனால் உண்மை மாறக்கூடாது நிஜம் நிஜமாகவே இருக்க வேண்டும்.அது இதில் இருக்கிறது.

              http://pasumponayya.blogspot.com/

              • என்.எம்.ஆர்.சுப்புராமனுக்கு மதுரை சிம்மக்கலில் இன்றும் அவருக்கு சிலை இருக்கிறது.

              • ‘இந்தக் கொலைக்கொள்ளி மனிதனைக் காங்கிரஸ் கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? என்று ஒரு சமயம் இராஜாஜி என்னிடம் கேட்டார்’ என்று தேவரைக் குறிப்பிட்டு தினகரன் எழுதியுள்ளார்

                • அருமை தம்பி.. சாதி வெறி பிடித்த பெரும்தலைவர் காமராஜ் தன் முகத்திரையை கிழித்து தன் சாதீய பற்றை இந்த மண்ணின் மைந்தர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புரிய வைத்தார் என்பதற்காக நேதாஜி தந்த தேவர் அவர்கள்..மீது பழிப்போடப்பட்ட அந்த ஆவணத்தைதானே சொல்கீறிர்கள்..? சென்னை மகான சட்டமன்றம் ஆவணமென்று..? புதுக்கோட்டை நீதிமன்றம் தந்த தீர்ப்பையும் சற்று சேர்த்து இந்த தலித் இனையதளத்தில் வெளியிட்டால் நடுநிலையாளர்கள் அறிந்து கொள்வார்களே..? என்ன நடந்தது..ஏது நடந்தது என்று..!

                  கிழக்கிந்திய கம்பெனியை விட மிகப்பெரிய பொய்யும் தந்திரமும் புனைவதில் வல்லவரும் வளர்த்த கைகளையே கடித்த நல்லருமான காமராஜ் போலீஸ் சொன்ன பழிகளையும் பொய்களையும் கொண்ட சென்னை மகான சட்டமன்ற ஆவணத்தை தானே புதுக்கோட்டை நீதிமன்றம் பொய்! இது பொய்! இது முழுவதும் பொய்! திரு.தேவர் அவர்களை இமானுவேல் கொலை குற்ற வழக்கில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சிறிது கூட ஜயம் கொள்வதற்கோ இடமில்லை என கூறி தீர்பளித்தது..!

                  மறப்பது ம.க.இ.க-வின் இயல்பு !
                  அதை நினைவு படுத்துவது தேசபக்தர்களின் கடமை!

                  தினகரன் தேவர் எனும் காமராஜரின் அடி தொண்டன் அதிகாரத்தின் கால் வருடி சொன்னதாக ஒரு செய்தி பதிவு.. பின் வரும் ஆதராத்தை நினைவுக்கூர்ந்தால் உண்மை புரியும்!

                  1957-ல் காங்கிரஸிலிருந்து ஓரம் கட்டப்பட்ட திரு.இராஜாஜி அவர்களை, காங்கிரஸ் ஆட்சி என்ன சொல்லி சுதந்திரம் பெற்று… இந்திய தேர்தல் நடத்தி.. .. இந்திய அரரியாசணத்தில் அமர்ந்ததோ… என்ன சொல்லி இந்திய அப்பாவி மக்களிடம் ஓட்டு பெற்றதோ, அதை 10 ஆண்டுகள் சென்றும் நிறைவெற்ற இயலாமல்..அப்பாவி மக்களை இந்த காங்கிரஸ் அடப்பாவிகள் செய்த துரோகத்தையும், வெறுத்து வெளியேறிய காங்கைரஸ்காரர்கள்..ஓன்று சேர்ந்து, மதுரையில் 1957-ல் செப்டம்பர் மாதம் ஜனநாயக சீர்திருத்த காங்கிரஸ் மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கு தலைமை தாங்க இராஜாஜியை அழைத்த போது.. அவர் தேவரை தலைமை தாங்க சொல்லி அழையுங்கள் தன்னால் இப்போது கட்சியை விட்டு வெளிவர இயலாது என கேட்டுக்கொண்டதன்படி, தேவர் தலைமை தாங்க அழைக்கப்பட்டார்.

                  அதன்படி தேவர் அவர்கள் இந்திய சுந்திர கஷ்டங்களையும் அதன் வலியையும் சொல்லி ஆனால் இப்போது அகமதாபாத் எனனும் நகரத்தை நாட்டிற்கு எழுட்கிக்கொடுத்து விட்டு ஓட்டுமொத்த இந்தியாவையே எப்படி நேரு மாமா அவர்கள் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்பதையும். மற்றுமது சாதி பற்றுக்கொண்ட பண்பாளர்கள் கையில் மாட்டி.. வீனர்கள் கையில் கிடைத்த வீனையாக போனது என்பதையும்… அந்த மேடையிலே மிக பகீரங்கமாக… போட்டுடைத்தார்..

                  பிற்பாடு காங்கிரஸ்-லிருந்து வெளியேறிய இராஜாஜி சுதந்திரா கட்சி கண்டு 1962-ல் நடந்த பாராளுமன்றா தேர்தலில் தேவர் அவர்கள் அகில இந்திய துனை தலைவராய் இருந்த பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டி இட்டார்.

                  1962 மதுரை தமுக்கம் மைதானத்தில் தேர்தல் கூட்டத்தில் தேவரை அழைத்து ஒரே மேடையில் பேசினார்கள்.

                  தேவர் அவர்கள் கண்ணகி பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளையும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளையும் உள்ளக்கிய “தேவரின் இதைய நாதம்” என்ற புத்தகத்தை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து திரு.இராஜாஜி அவர்கள் வெளியிட்டார்..

                  தேவரின் தொழிலாளர் ஆதரவு போராட்டத்தையும்.. தேச தியாகத்தையும்.. மேடைதோரும் திரு.இராஜாஜி அவர்கள் பேசினார்கள்.

                  உண்மை இப்படி உயிருடனிருக்கும் போது……
                  உஸ் உஸ் என உண்மை மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் போதே..!

                  எழுத்துக்கள் இல்லாமல் புழுக்கள் நெழியும் ஒரு அசுத்த தூர்நாற்றமெடுக்கும் பொய் புத்தகத்தை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை தோழர்களை மனநோய் பிடிக்க செய்யலாம் என தோழருக்கு நினைப்போ… தெரியாது.

                  பிரித்தாலும் சூழ்ச்சியை பிரிட்டிஷ்க்காரன் தந்த கொள்கை அதை ம.க.இ.க தனது தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை மனநோயாலியாக்கும் உங்கள் புத்தி கூர்மையை கண்டால்… எனக்கு நினைவு வருவது கீழ்கண்ட பாடல்களே..!

                  “சில திண்னை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கனும் அண்ணாச்சி! நம ஓண்ணா இருக்கணும் அண்ணாச்சி! “

  20. //ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ //இங்கேதான் ஆதிக்கசாதி உணர்வின் கூட்டணி வெளிப்படுகிறது. வக்கீலய்யா துரைசாமிக் கவுண்டரோட கருத்து என்னன்னா..நம்மாளு ஒருத்தன் (தேவர்) மீது போட்டது ஜோடிக்கப்பட்ட வழக்கு..இந்த முன்னாள் ஆண்டைகளின் முதுகுக்கு கருப்பு சட்டை மாட்டினாலும் பெரியாரை விட இவருக்கு சாதி மேலதான் பாசமிருக்குன்றது
    வெளிப்படுதா இல்லியா?

  21. //ம.க.இ.கவிற்கோ அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பெரியாராக காட்சியளிக்கிறது. //
    இதுதான் வலியப்போய் திரிக்கும் செயலாக உள்ளது..கட்டுரை விமர்சித்திருப்பது பெதிகவின் பொருளாளர் (அல்லது உயர்மட்ட தலைவர்) ஒருவர் சாதிவெறியன் தேவர் வழக்கை ஜோடிக்கப்பட்ட வழக்கென்று பேசியிருப்பதைச் சுட்டிக் காட்டி விமர்சித்தால்..பெரியாருக்கும் இந்த சாதிவெறி பெதிக தலைவருக்கும் முடிச்சுப்போடும் வேலையை நீர்தான் செய்கிறீர்.

  22. அப்படி ஒரு வழக்கு நடந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டீர்களே அதுவே பெரிய விசயம். அந்த வழக்கில் நீதிபதி அப்படி ஒரு விசயத்ட்கைப் பேசியிருக்கிறார். அதுவும் உண்மை. அந்த அளவிற்கு இது உண்மை. முத்துராமலிங்கம் என்ற சாதி வெறி பிடித்த ____, தோழர் இமானுவெலைக் கொலைசெய்தாரா இல்லையா என்பதனை தனது கருத்தாக யாரும் சொல்லவில்லை. அவ்வளவில் தான் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. முத்துராமலிங்கம் கொலை செய்யவில்லை என்று தனது கருத்தாக சொல்லாப்படாட்க நிலையில் நீதிபதியின் கூற்று இவ்வாறு இருந்ட்கது என்ற வகையில் எங்கே வந்ட்கது வக்காளத்து என்ற கேள்வி. இட்டுகட்டிக் கூறுவது ஏன்? கொளத்தூர் மணி எடுத்துக்கோண்ட ட்கலைப்பைப் பேசுவதினின்று விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் எங்கே வந்ட்கது? ஒரு உண்மை நிகழ்வை சொல்லிய இடத்தில் அட்கற்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லையே? கூட்டத்ட்கைப் பார்த்து பய்ந்துட்டீங்க போல இருக்கு? எம்ம்பா இந்ட்க ட்கேவையில்லாட்க ஓவர் ரியாக்சன்!

    • இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்டதை திரிக்காமல் பதில் எழுதுங்க..பெதிக தலைவர், தனது நீதிமன்ற வாதத்தில் முத்துராமலிங்கத்தேவர் மீது ஜோடிக்கப்பட்ட பொய்வழக்கைப் போலத்தான் ராஜீவ் கொலைவழக்குமாகும் எனப் பேசி இருக்கிறார்.. இதை திரிக்கும் முயற்சியில் அப்படி நீதிபதி சொல்லி இருக்கிறார்னு பேசறதனால் துரைசாமி தேவருக்கு ஆதரவாகப் பேசியதும் அவரின் ஆதிக்க சாதிப் பாசம் வெளிப்பட்டதும் இல்லை என்று ஆகிவிடாது…

  23. கேள்வி கேள் கேலி செய்! முத்துராமலிங்கம் என்ற சாதி வெறி பிடித்த ____தான் தோழர் இமானுவெலைக் கொன்றார் என்று வினவு தலையங்கம் எழுதுமா? அல்லது தோழர் மருதையன் அறிக்கை விடுவாரா? அல்லது புதிய ஜனநாயகத்தில் கட்டுரை எழுதுவீர்களா? எங்கே காட்டு உன் சுய முகத்தை?

  24. கேள்வி கேள் கேலி செய்! நாய் என்ற சொல்லையே அடிக்கோடு இட்டுக் காட்டுகிறீர்களே ஏன்? என்ன நாகரிகம் இது? எந்த இடத்தில் எதைப் பேசுவது பொது இடங்களில் சில விசயங்களை எப்படி நாசுக்காக கையாள வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படித்தான் இதுவும்.

    • ..கீழ்வெண்மனி கோபாலகிருஷ்ண நாயுடு விஷயத்தில் அய்யா காட்டிய நாசுக்கை விட பெரிய நாசுக்கா இது.. 42 வருடமாக அந்த நாசுக்கை மிஞ்ச ஆள் இல்லை..

  25. கேள்வி கேள் கேலி செய்! 4 பதில் சொல்லிவிடேன், நாகரிகமாக சொல்லப்பட பதில்கள் ஆனால் வெளியிடவில்லை. இது மனித உரிமை மீறல்

  26. முரசு சொல்றது சரிதானுங்க. ம.க.இ.கவை சென்னை பிரஸ் கிளப்பில் எல்லா ஊடகங்களையும் கூட்டி முத்துராமலிங்கம் தான் இமானுவேல் சேகரனை கொன்றார் என்று சொல்லனும். அதுமட்டுமில்லாமல் நீதிபதி தள்ளுபடி செய்த வழக்கை அப்பீல் செய்து வாதாடனும். இல்லாட்டி நீங்க முத்துராமலிங்கத்தோட காலை நக்குறவங்கதான்; இமானுவெல் சேகரனுக்கும் துரோகம் செய்றவங்க தான். சொல்லுங்க உங்க பதிலை.கலாட்டா.

  27. 42 ஆண்டுகளுக்கு முன் 1968 டிசம்பர் 25-யில் கோபாலகிருஷ்ணனை சங்கறுத்தவர்கள் சாரு மஜும்தாரின் அழித்தொழிப்பு நக்சல்பாரிகள். நீங்கள் கோக்கோ கோலாவில் யாரின் சங்கறுத்தீர்கள்? பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருட்களை புறக்கணிப்போம் என்று சொத்தை காந்தியின் பாணியில் வாந்தி எடுத்தது போல ஒரு போராட்டம் நடத்தினீர்களே அப்போது யாரின் சங்கறுத்தீர்கள்? தில்லைப் போராட்டாம் அய்யாவழியிலான பார்ப்பன எதிர்ப்புப் போராட்டம், மேலும் அதில் நீதிமன்ற ஆணைகள் ஏற்கனவே துணை நின்றன். இன்று பரமக்குடி கொடுமைகளுக்கு யாரின் சங்கறுப்பீர்கள்? 42 ஆண்டுகளுக்கு முன்னான நக்சல்பாரிகளின் வழியில் இன்றும் போராடுகிறவர்கள் மாவோயிஸ்டுகள். நீங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எல்லாம் வெற்றிவிழா கொண்டாடும் வெற்றுவேட்டுகள்? சொல் நீ நக்சல்பாரியா? யாரை ஏமாற்றுகிறாய்? முத்துராமலிங்கம் என்ற தேவர் சாதிவெறி பிடித்த கொடுங்கோலன் தான் இமானுவெல் சேகரனைக் கொன்றார் என்பது உனக்கு தெரியும் என்றால் இத்தனை காலம் இதை ஏன் நீ மக்கள் மன்றம் முன் இதை எடுத்துக்கொண்டு வந்து ஒரு கொலைகாரனின் கொலை வெறிஅயையும் சாதிவெறியையும் அம்பலப்படுத்தவில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மீண்டும் மீள்வு செய்து தேவர் சாதிவெறியர்களின் சாதிவெறி ஊற்றுக்ககண்ணை அடைப்பதற்கு இருக்கும் மிகச்சிறந்த வாய்ப்பை ஏன் பயன்படித்தாமல் கம்ப்யூட்டரில் நான்கு வார்த்தை எழுதும் காகிதப் பிரட்சிப்புலிகளே நிங்க்க்கள் வாழ்க! கேவலம் நக்சல்பாரி போர்வையில் வலம் வரும் நரிகளே எச்சரிக்கை!

    • அய்யா தந்த புத்திபோதும் சொந்த புத்தி தேவை இல்லைன்னு ‘பகுத்தறிவோட’ முழக்கம் போட்டீங்க சரி..அய்யா தந்த புத்தியக் கூட உபயோகிக்க மாட்டோம்னு என்றைக்கு உறுதிமொழி எடுத்தீங்கன்னு தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது. அய்யா..உங்க கட்சித்தலைவர் ஒருத்தர், நாடறிந்த சாதிவெறியன் ஒருவன் மீது நடத்தப்பட்ட வழக்கு பொய்யானது என்று உங்க கட்சியின் நிலைப்பாடுக்கே எதிராப் பேசி இருக்காரு..ன்னு சொன்னா..அதை விசாரிச்சு நடவடிக்கை எடுக்காம..அவன் கொலைகாரன்ன்னு உனக்கு தெரிஞ்ச்தை ஏன் நீ பேசலைன்னு சொல்றதுக்கு சொந்த புத்தியும் இல்லை..தந்த புத்தியும் இல்லன்னுதானே தெரியுது..

      பன்னாட்டுப் பொருட்களை காந்தி புறக்கணிக்கும் இயக்கம் எப்போ எடுத்தாருங்க? அவர் வ.உ.சி. கட்சிக்காரரா? வங்கப் புரட்சிக்காரரா? மஜூம்தார் சங்கறுத்தார் நீ ஏன் சங்கறுக்கலைன்னு ரொம்ப ‘புத்தி’யை உபயோகிச்சு கேக்கும் பெதிக அன்பரே..பெரியார் ராஜாஜி முதல்வரா இருக்கறப்போ எப்பவாச்சும் சொம்பு தூக்கினாரா? நீங்க மட்டும் ஏன் ராஜாஜி வழி ஜெயா பாப்பாத்திக்கு சொம்பு தூக்கிறீங்க?

    • யாருப்பா நீ… முழு பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்கிறீர்!!! வடுகன் கோபால கிருஷ்ணனை கொன்றது மஜும்தாரின் அழித்தொழிப்பு நக்சல்பாரிகலா? எப்பா…. தலை சுட்ட்ருகிறது. வடுகன் கோபால கிருஷ்ணனை கொன்றது பாண்டிய நாட்டு மள்ளர்கள். அவர்கள் பதினைந்து பேர் கொண்ட குழு. திருநெல்வேலி , சாத்தூர் பதினெட்டுப்பட்டி, தேனீ, போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மள்ளர் படையே சோழ மள்ளர்களைக் கொன்றதற்காக வெட்டிக் கொன்றது. அதில் தண்டனை பெற்று வெளியில் வந்த அய்யா சேத்தூர் அமல்ராசு இன்னும் உயிருடன் தான் உள்ளார்… நக்சல்பாரி கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? வரலாறு தெரியாமல் பேசாதீர்கள். இதுவரையில் மல்லர்களுக்காக மள்ளர்கள் மட்டுமே போரிட்டுள்ளனர். அதில் ஆதாயம் தேடியது என்னவோ போலி கம்மூனிச்டுகள் தான்.

  28. //தில்லைப் போராட்டாம் அய்யாவழியிலான பார்ப்பன எதிர்ப்புப் போராட்டம், //

    அய்யா..பெரியாருக்கு குழி பறிப்பது வீரமணிதான் என்று எண்ணிக்கொண்டிருந்தோம்..அது தவறு..நாங்களும் சளைத்தவர்களல்ல என்று பெதிக வரிஞ்சுகட்ட ஆரம்பிட்டாய்ங்களா!!
    அப்படிப் போடு அறுவாள..

    காந்தி வழில சொத்தைப்போராட்டம்னு கோக் எதிர்ப்பை கேலி செய்த மாதிரியே அய்யாவழியிலதானே போராடுனீங்கன்னு கேலியை அடுக்கும் பெதிகவே..

    அய்யாவழியில் போராடுவதைக் கூட உங்களால் செய்யமுடியலையே அது ஏன்? அய்யாவழியில் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதை கேலி செய்வதுதான் பெரியார் பெரும் தொண்டா?

    அம்மாவுக்கு செம்பு தூக்கும்போது பெரியார் கொள்கையையும் கழுவிக் கவுத்து விட்டீர்களா?

    இப்படித்தான் தமிழ்மக்கள் இசை விழாவையும் கொச்சைப்படுத்தி பெரியார்முழக்கத்தில் “இவர்கள் வழமையாக நடத்தி வரும் புரட்சிகள் தான் என்ன? தஞ்சையில் ஆண்டுக்கு ஒரு முறை தமிழ் இசை விழா;” எனக் கேலி செய்தார்கள்.

    தமிழில் பாடினால் தீட்டு எனப் பார்ப்பனியம் கொக்கரிக்கும்போது அதற்கெதிராக மக்களிசை மூலம் பதிலடி கொடுப்பது பார்ப்பனியஎதிர்ப்புதானே..அதைக்கூட புரியாமல் கேலி செய்வதுதான் பெரியார் பெரும் தொண்டா?

    முத்துராமலிங்கத்தைப் பிடித்து உள்ளே போடுன்னு அய்யா சொன்னா உன் ஆளு முத்துராமலிங்கம் மேலே போட்ட கேசே பொய் கேசுன்னு உங்க மேடைலயே பேசுறான்..அதை ஏன்யா தட்டிக் கேக்கலைன்னா..

    நீ அவர்மேல போட்ட கேசு உண்மைன்னு சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்றதுல ஏதாவது தர்க்க ஞாயம் இருக்கா?

    இதுல பெரியாரையே முட்டாளாக்குற முயற்சி வேற..”நீ நடத்துனது அய்யாவழியிலான பார்ப்பன எதிர்ப்புப் போராட்டம்தானே?”ன்னு

    உங்க ‘சங்கறுக்கிற’ பட்டியல் இருக்கட்டும்?

    தாழ்த்தப்பட்டோருக்கு தேநீர்க்கடைகளில் ஒரு குவளையும் ஆதிக்கசாதிக்கு இன்னொரு குவளையும் தரும் அநீதிக்கும்,
    இம்மானுவேல் சேகரன் விழாவில் தேவரைத் தாக்கி தாழ்த்தப்பட்டோரை ஐஸ் வைக்க ஒரு பேச்சும், மரணதண்டனை ஒழிப்புக் கூட்டத்தில் தேவரை ஐஸ்வைக்க இன்னொரு பேச்சுமான அநீதிக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
    இதுதான் சமூகநீதியா?

  29. முதுகுளத்தூர் — 72
    விருதுனகர் —-35
    திருனெல்வேலி —15
    போடி —–15
    வெண்மணி —–50
    தமிரபரணி —–17
    துறையூர் —–3
    உஞ்ஞானி —–5
    பரமக்குடி —–7

    யபா வினவு உண்மையிலயே வினவு செஞ்சுருக்கு…
    இணையத்துல நான்லாம் கணக்கு வழக்குகள தேடி தேடி இபொலாம் சந்தோசபடுறேன்..
    என்னனெ தெரியல உங்க மேல மட்டும் பாவமே வர மாட்டேங்குதுடா..

    • ரகு,
      ரொம்ப சந்தொசப்படாதே…. இங்கு வெண்மணி தவிர இறந்தவர்கள் அனைவரும் மள்ளர்கள் மட்டுமே. வெண்மணியில் இன்னும் சில தமிழர்களும் கொலை செய்யப்பட்டனர். ஆனால் உண்மை என்னவெனில் தென்மாவட்ட கலவரங்கள் அனைத்திலும் அதிகமாய் வன்முறையில் கொலை செய்யப்பட்டவர்கள் கள்ளர்-மறவர்களே. இதுதான் உண்மை. அதனால்தான் இனிமேல் நேரடியாக மோத முடியாது என்று உங்களின் காவல் துறையில் உள்ள கள்ளர்களைக் கொண்டு இப்போது வன்முறையில் ஈடுபடுகிறீர்கள். ஏழு பேரை கொன்றதில் உனக்கென்ன பெருமை? நீங்கள் உண்மையில் ஆண்களாக இருந்தால் நேரடியாக அல்லவா எம்மள்ளர்களோடு மோதியிருக்க வேண்டும்., காவல் துறை உடையில் பொட்டையைப்போல் புகுந்து கொண்டதில் என்னடா வீரம் இருக்கிறது? எங்காவது எம்மக்கள் உங்களில் பாதிப்பேராவது உள்ள இடங்களில் உங்களின் வீரத்தைக் காட்டி இருக்கிறீர்களா? எங்கு எம்மக்கள் சிறுபான்மையாக உள்ளனரோ அங்குதானே உங்களின் வீரத்தை காட்டி உள்ளீர்கள்!! நீ கள்ளன் என்பது எனக்கு தெரியும். நான் மல்லன் என்பதும் உனக்கு தெரியும். பின் ஏன்தலித் மசிருனு பேசிக்கிட்டிருக்க?

  30. என் பெயர் செஞ்சட்டை. நான் கடுமையான அதே நேரத்தில் நாகரிகமான மறுமொழிகளைப் பதிவு செய்தேன். ஆனால் அவற்றை வினவு தளம் வெளியிடவில்லை. வினவுக்கு ஒரு புத்திமதி. நீ எந்த அளவிற்கு விமர்சனம் செய்கிறாயோ அந்த அளவிற்கு எதிர்கருத்துக்களை காதுகொடுத்துக் கேள். ஜனநாயகம் அதில் தான் இருக்கின்றது. உனது செயல்பாடு நூறு விழுக்காடு மனித உரிமை மீறல். இதை வெளியிடுவதும் வெளியிடாததும் உனது விருப்பம். ஆனால் இந்த செய்தியை நீ வாசிக்கும் போது என்னோடு நீ உரையாடும் உணர்வு ஏற்படும் அந்த உணர்வு உனது மனசாட்சியை கொல்லும். நீ, ஜனநாயகவாதி அல்ல என்பது மட்டும் தெளிவு. இரத்தம் சிவப்பு, புரட்சியும் சிவப்பு இரத்தம் சிந்தாமல் புரட்சி இல்லை.

  31. Well said Mallar Bro.
    We dont need to bother about filthy People like Raghu.Our people had a straightforward war with them.But they always kill us through backdoor by police or with the power.This is not called Courage.And No one need not sympathy about Devendhras.We are asking other Tamil people to have empathy on us.We are good souls.We never bow to anyone.One day will come where the whole tamil society will accept the fact about elite quality of Devendhras.We are curiously waiting for that D-DAY.

    Till then..i appeal to all Devendhra brothers..Lets wait.Our turn will come soon.
    Wait for :
    Devendhra Version 2.0(Upgraded)

    – Raj phD

  32. DEAR MR.RAJ

    HOW LONG BOTH COMMUNITIES BE FIGHTING WITH EACH OTHER. MAJOR PORTION OF THAT
    COMMUNITY IS WORKING CLASS DOWNTRODDEN MASSES.THEY ALSO SUFFERED FROM POLICE ATROCITIES. THERE ARE NUMBER OF INSTANCES DURING MUDUKULATHOR RIOTS. PERUNKAMTHUR POLICE FIRING IN 1920 HAD NO PARLLELS.IT WAS A COMMON FEATURE DURING BRITISH TIME
    AND GANDHIAN SRI KAMARAJ S REIGN TO REGULARLY SEND POLICE VANS TO THEIR VILLAGES
    THERE WAS NOT ANY HEALTH OFFICIAL, A PWD ENGINEER OR BANK OFFICER ONLY KAKHI CLAD
    POLICE MEN ON THE LOOK OUT FOR THEM QUOTING DISTUBANCES.

    DURING POLIGAR HISTORY THE RULARS FROM THAT COMMUNITIES TRUSTED AND TREATED KINDLY
    MEMBERS BELONGING TO DALIT COMMUNITIES
    VELLAITHEVAN COMMANDER OF PANCHALANKURICHI ARMY(HE HAILS FROM AGARAM VILLAGE NEAR VALLANADU,TUTICORIN DIST) WAS A CLOSE FRIEND OF SOUNDARALINGAKUDUMBAN. THERE ARE MANY FOLK BALLADS IN HIS NAME
    PULITHEVAN- KING OF NERKATAN SEVEL WHO PATORNISED VELLAI PANNADI, CHINNAPANADI AND
    ARUNTHATHIYAR HERO NONDI VEERAN.

    WHENEVER DISTURBANCES BETWEEN THESE TWO COMMUNITIES, THERE IS TRAFFIC DISTRUPTION,
    TORCHING OF PUBLIC BUSES, MANY LOCALS BELONGING TO NEITHER OF THE TWO SUFFER.
    AND CASES WILL BE REGISTERED AGAINST YOUTHS BELONGING TO BOTH COMMUNITIES.
    IT WILL BECOME HOT TOPICS FOR DAILIES,WEEKLIES AND MONTHLIES. HOW LONG THIS SHOULD GO?NOW EVERY COMMUNITY FACE THE COMMON PROBLEMS LIKE TAKE OVER OF
    AGRICULTURE LANDS BY FLAT PROMOTING REAL ESTATE AGENTS AND BIG BUSINESS GROUPS.
    NO PASTORAL LANDS AVAILABLE FOR CATTLE CRAZING .GROUND WATER LEVEL WILL BECOME
    DISMALLY LOW.FUTURE DESERTIFICATION SLOWLY EVOLVING AND THERE WILL BE ACUTE
    SHORTAGE FOR FOOD AND WATER AND MASS EMIGRATION OF PEOPLE FROM RURAL AREAS TO URBAN AREAS WITH SWELLING OF URBAN SLUMS EXPECTED. THESE ARE COMMON ILLS FACING
    EVERY HUMAN BEING WHETHER IT IS DEVENDER OR DEVAR, NAIDU OR NADAR,MUDALIYAR OR A MUSLIM.
    MR.RAJU OR CHENCHATTAI NOW TELL ME SHALL WE CALL OTHER FELLOW FOR A FIGHT
    OR THINK OVER THE COMMON PROBLEMS IN NEAR FUTURE?

Leave a Reply to manithan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க