கடந்த சனிக்கிழமை 10.12.2011 முதல் இன்று வரை பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த திணறும் போலீசு படிப்படியாக வன்முறையை அரங்கேற்றி வருகிறது. இன்றும் அங்கே தடியடி நடந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து வரும் மக்களை தடுத்த நிறுத்த குமுளி அருகே வேன்களை குவித்திருக்கும் போலீசு!
மக்களை பார்வையிடும் ஐ.ஜி ராஜேஸ்தாஸ்
நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களிடம் அடிவாங்கி ஓடியதை அடுத்து தடியடி நடத்தும் தமிழக போலீசு
போர்முரசு கொட்டி வந்த மக்களிடம் பேசும் தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி.
தமிழக கேரள எல்லையான குமுளியில் மக்கள் வெள்ளம்.
குமுளி சாலையில் போலீசு தடுப்பை தகர்க்க முனையும் மக்கள்
குமுளி சாலையில் போலீசு தடுப்பை தகர்க்க முனையும் மக்கள்
குமுளி சாலையில் போலீசு வாகனங்களை தடுத்த நிறுத்த மக்கள் தடையரண்கள்
கேரள சுற்றுலாத்துறையின் சொகுசு மாட்டு வண்டிகளை தீவைப்பு!
தேனி மாவட்ட எஸ்.பி தலைமையில் குருவனூத்து பாலத்தில் மக்களை தடுத்து நிறுத்தும் போலிசு.
குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்
குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்
குருவனூத்து பாலத்தின் போலீசு தடுப்பை உடைக்க முயலும் மக்கள்
கம்பம் வட்டார கிராமங்களிலிருந்து வண்டிகளில் செல்லும் பெண்கள்.
திரண்டு வந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
படிக்க
Related