தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) என்பது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் ஊதிய விகிதப்படி சம்பளம் தரவேண்டும். என்.டி.சி. அதிகாரிகள் தாங்கள் மத்திய அரசு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு மாத ஊதியமாக சுமார் ரூ. 1,20,000/-ஐ எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தனது இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் என்.டி.சி தொழிலாளர்களுக்கோ மாநில அரசின் ஊதிய விகிதப்படி மாத ஊதியமாக சுமார் ரூ.8,500/- மட்டும் கொடுக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் ரூ.8,500/- சம்பளத்தை கொண்டு குடும்பத்தின் உணவு செலவையும், குழந்தைகளின் கல்விச் செலவையும், இன்ன பிற செலவுகளையும் சமாளிக்க இயலாமல் பாதி நாட்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு நிறுவன ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பு.ஜ.தொ.மு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஆகிய சங்கங்களின் கீழ் தொழிலாளர்கள் அணிதிரண்டு 29.02.2012-அன்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
இதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எட்டு நாள் சம்பள பிடித்தம் செய்ய ஆலை நிர்வாகம் உத்தரவிட்டது. சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் திமிராக நடந்து கொண்டது நிர்வாகம். பிறகு தொழிலாளர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அஞ்சிய நிர்வாகம், தொழிலாளர்களின் எட்டு நாள் சம்பள பிடித்தத்தை ரத்து செய்தது. ஆனால் IDA உள்ளிட்ட 23 கோரிக்கையை ஏற்க மறுத்தது நிர்வாகம்.
மேற்கண்ட 23-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், பு.ஜ.தொ.மு-வை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும், 22.03.2012 அன்று கோவையிலுள்ள என்.டி.சி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு-வை சேர்ந்த கம்போடியா மில்லின் கிளைச் செயலாளர் தோழர். K. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கத்தின் (C..I.T.U) பொதுச் செயலாளர் தோழர். C..பத்மநாபன் அவர்களும், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) துணை பொதுச் செயலாளர் தோழர். V.R..பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றினார்கள். இறுதியாக கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (பு.ஜ.தொ.மு) பொதுச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்கள் N..T.C -யின் தொழிலாளர் விரோத போக்கையும் கண்டித்து கண்டன உரையாற்றினார். மிகவும் எழுச்சிகரமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 225 பேர் கலந்து கொண்டனர்.
___________________________________________________________________________
கோவை, திருப்பூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
___________________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- கோவை என்.டி.சி தேர்தல்: “நக்சலைட்டுகளின்” வெற்றிவிழா பொதுக்கூட்டம்!
- கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!
- கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!
____________________________________________
- மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
- மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!
- மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!
- மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!
____________________________________________
- நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
- நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
- ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!
- ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!
- ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!
____________________________________________
- பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
- கோவை என்.டி.சி தேர்தல்: “நக்சலைட்டுகளின்” வெற்றிவிழா பொதுக்கூட்டம்!
- கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!
- கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!
- ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!
- பாலியல் வன்முறைக்கெதிராக போராடிய வீரப்பெண்மணி தேவிக்கு சிறை!
- சென்னை ஹூண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
- முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை-சூன்யம்
- என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்!
- என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!
- திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
____________________________________________
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
____________________________________________
- சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்!
- 108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!
- சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!
- உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- ‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!
____________________________________________
- நானோ கார் : மலிவின் பயங்கரம் !
- முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!
- தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!
- குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!
____________________________________________
- வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!
- மலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!
- சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!
- கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!
- சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
- தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
- தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!
- சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!
- அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!
- உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா?
____________________________________________
- இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?
- புதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்!
- புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!
- பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?
- மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!
- குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!
- ஏனாமில் நடந்தது முன்னோட்டம் – பாண்டிச்சேரி ஆர்ப்பாட்டம் !
பிரச்சனையை எதிர்கொள்ள தொழிற்சங்க கூட்டமைப்பாக அணிதிரண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய பொருளாதார சூழலில் உடனடி தேவை தொழிற்சங்க ஒற்றுமை- அதுவும் துறைகடந்த ஒற்றுமையாக இருந்தால் இன்னும் சிறப்பு. தோழர்களின் போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்