privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

-

rajapakse-banner

சிங்கள இனவெறி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து  ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி. மு, வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.

சென்னையில் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.

இடம் : தியாகராய நகர் பேருந்து நிலையம்.

நாள்: 20.9.2012

நேரம் : மாலை 5 மணி.

தொடர்புக்கு : 94448 34519.

படிக்க

  1. இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக எழுதியமைக்கு நன்றி.

    இதையும் படித்துப் பார்க்கவும்:

    “இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் – பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!”

    http://arulgreen.blogspot.com/2012/09/UN-Human-Rights-Council-SriLanka.html

Leave a Reply to nagaraj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க