காஷ்மீர் மக்களுக்கு எதிரான அரசியல் படுகொலையே
அப்சல் குருவின் தூக்கு!
சாட்சியமே இல்லாத போதும் இந்திய தேசியவெறி ‘மனசாட்சிக்கு’
உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் உயிர்ப் பலி!
சட்டப் பூர்வமாகி வரும் அரசு பாசிசத்திற்கு எதிராக போராடுவோம்!
ஆர்ப்பாட்டம் : 11-2-2013, மதியம் : 1.30 மணி, ஆவின் வாயில் முன்பு, உயர்நீதி மன்றம், சென்னை
தகவல் : மனிதை உரிமை பாதுகாப்பு மையம் – சென்னை