privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் - நூல் வெளியீடு!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம். கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் என்ற நூலை மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு பதிப்பித்துள்ளது. இந் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 14.03.13 வியாழன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமாகிய திரு மு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மெல்ட்டியு நூலினை அறிமுகம் செய்து உரையாற்றினார். வழக்கறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், போராளி ஆகிய பன்முகத் தன்மை கொண்ட திரு தி லஜபதிராய் நூலை வெளியிட, எழுத்தாளர் சிந்தனையாளர் வழக்கறிஞர் க பிரபுராஜதுரை பெற்றுக் கொண்டார்.

தலைமையுரையாற்றிய வழக்கறிஞர் திருநாவுக்கரசு, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பல்வேறு போராட்டங்களையும் அதில் கண்ட வெற்றிகளையும் எடுத்துரைத்தார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த கருணாநிதி இறுதிவரை உறுதியாக நின்று போராடவில்லை. இப்போது மனித உரிமை பாதுகாப்பு மையம் உறுதியாக நின்று போராடுகிறது. 206 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழும் பெற்றுள்ள சூழ்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் உள்ளனர். கிராமக் கோவில்களில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பூசை செய்யும் போது ஓடாத கடவுள் பெரிய கோவில்களில் பூசை செய்யும் போது மட்டும் ஓடிவிடுமா என்று கேள்வி எழுப்பினர்.

நூலின் உள்ளடக்கத்தை முழுமையாகப் படித்துத் தொகுத்துச் சொல்லிய வழக்கறிஞர் மெல்ட்டியூ, 1970-களில் பெரியார் தொடங்கிய போராட்டம் கடந்த 42 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்கிறவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையம் தான் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறது. அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் செய்வதறியாது நின்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையம் அந்த 206 மாணவர்களையும் சங்கமாகத் திரட்டி அரசுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் மாணவர் சங்கத்தையும் ஒரு தரப்பினராகச் சேர்த்தது. அரசியல் சாசனச் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிறது, ஆனால் கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஆகம விதிகள், மரபு, பழக்க வழக்கம் என்று சொல்லி அங்கீகரிக்கிறது. ஆனால் 2002ல் கேரளாவைச் சேர்ந்த ஆதித்தியன் தொடுத்த வழக்கில் பார்ப்பனர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஒழிக்கும் ம.உ.பா மையத்தின் முயற்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்றார். மெல்ட்டியு கத்தோலிக்க கிறித்தவ மத குருவாக இருந்து அங்கே நிலவிய சாதி ஆதிக்கம், தீண்டாமையை எதிர்த்து அப்பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வழக்கறிஞர்

அடுத்து நூலை வெளியிட்டு திரு லஜபதிராய் உரையாற்றினார். கோவில் அதிகார மையமாகத் திகழுகிறது. 2000 ஆண்டுகளாக அடிமைத்தனம் நிலவுகிறது. 7½ ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததனால் சென்னகரம்பட்டியில் 2 பேர் பட்டியல் இனத்தவர் கொலை செய்யப்பட்டனர். பூசை செய்யக் கூடியவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஆகம விதிகளின் படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகமம் என்றால் என்ன?

ஆகமம் எங்கிருந்து வந்தது. ஆகமம் எழுத்து வடிவத்தில் இல்லை. 36 ஆகமங் கள் இருந்த்தாகவும் அதில் காமிகாம ஆகமம். பைகான ஆகமம் ஆகிய இரண்டு ஆகமங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆகமத்தை எழுதியவர் யார்? பிரமன், நாரத னுக்குச் சொன்னான். நாரதன், யாதன வல்க்கியருக்குச் சொன்னான்-யாதன வல்க்கியர் மனுவுக்குச் சொன்னான்-மனு யாருக்குச் சொன்னான்-மனு வெங்காயத்துக்குச் சொன்னான் என்றார் பெரியார். கோவில்கள் எப்போது வந்தன. 9 ஆம் நுர்ற்றாண்டுக்கு முன்பு கோவில்கள் இல்லை. கோவில்கள் பௌத்தர்கள். சமணர்களால் உருவாக்கப் பட்டது. மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் சமண, பௌத்தர்களை விரட்டி விட்டு கோவில்களைக் கைப்பற்றினர். காஞ்சி காமாட்சி, நாகை விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய கடவுள்கள் எல்லாம் பவுத்தக் கடவுள்களாக இருந்து இந்துக் கடவுளர் களாக மாற்றப்பட்டார்கள். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எழுதிய ராகுல்ஜி. அண்ணல் அம்பேத்கர், திலகர் போன்றவர்கள் எல்லாம் இதுபற்றி எழுதியுள்ளனர். ஆரியர்களின் சொத்து பசு. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்-இவை தான் உணவு. மூத்திரம் கிருமி நாசினி-சாணம் எரிபொருளாகப் பயன்பட்டது. அவர்கள் நாடோடிகளாக இருந்தனர். சூரியன் தான் அவர்களது கடவுள்-எனவே சூரிய நமஸ்காரம் அவர்களது வழிபாட்டு முறையில் முக்கியமானது. சங்கராச்சாரி கூட மாடு மேய்க்கிற அதே கோலத்தில் இப்போது கூட இருந்து வருகிறார்.

எனவே கோவில்கள் என்று எடுத்துக் கொண்டால் நாகமலை புதுக்கோட்டை, யானை மலை, பாண்டி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் மகா வீரர், புத்தர் சிலைகள் தான் உள்ளன. கோவில்களைக் கைப்பற்றிய பார்ப்பனர்களிடமிருந்து வழிபாட்டு உரிமைகளைப் பெறவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்த்து.

1969-ல் இளைய பெருமாள் கமிட்டி, 1972-ல் சேஷம்மாள் வழக்கு, ஆந்திராவில் நாராயண தீர்சிதர் வழக்கு, கேரளாவில் ஆதித்தியன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழக்கு என்று பல வழக்குகள் தொடுத்தும் ஆகம விதிகளை, பரம்பரை நியமனத்தை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை என்ற நிலை உள்ளது. தமிழக அரசு தொடுத்த வழக்கில் 55வது பிரிவு திருத்தத்தில் அரசு தரப்பில் சறுக்கல் ஏற்பட்டது. அர்ச்சகர் நியமனத்தின் போது ஆகம விதிகளைக் கடைபிடிப்போம் என்று அரசு ஒப்புக்கொண்டது, எனவே தான் பெரியார் “ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்” என்று இதைக் குறிப்பிட்டார்.

தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிற அரசியல் சட்டப் பிரிவு 13க்கு எதிராக உள்ளது ஆகம விதிகள், அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் பெரிதா? ஆகமங்கள் சொல்லுகின்ற வழக்கங்கள், வழக்காறுகள் பெரிதா? அப்படியானால் அரசியல் சட்டத்தை விட ஆகமங்கள் பெரிதா? என்று கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லஜபதிராய். மேலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்துகின்ற இந்த சட்டப் போராட்டம் சரியான சிறந்த முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெறும்-ஆகமங்கள் குப்பை-சட்ட ரீதியாகப் போராடி வெல்லலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அர்ச்சக மாணவர் சங்கம் அமைத்தது, சான்றிதழ் பெற்றுத் தந்தது, வழக்கில் தரப்பினராகச் சேர்த்தது, மதுரை, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியது, பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று கூறுகிறவர்களோ, நாமெல்லாம் இந்துக்கள் என்று இந்து ஒற்றுமைக்காக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ இந்தப் பிரச்சனைக்கு ஆதரவாக வரவில்லை. ம.உ.பா மையம் தான் இந்தப் பிரச்சனையில் முன்நின்று போராடுகிறது.

கடும் உழைப்பினாலும், பொருட் செலவிலும், தோழமை அமைப்புகளின் உதவியோடும் இந்த வழக்கினை நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் 4 வழக்கு களை நடத்தி வருகிறோம். படித்தவர்கள் விவரம் அறிந்தவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

வழக்கறிஞர் ப.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விழாவில் 60 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன. மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரைக்கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை.

  1. ஒருபக்கம் சாதி ஒழிப்பு. இன்னொரு பக்கம் அனைத்துச் சாதிக்கும் அர்ச்சகர் பதவி.

    நல்லா நடத்துங்க.

    • அற்புதமான விளக்கம். வருமானம் எங்கு வருகிறதோ அங்கு சென்று விடவேண்டும். அதற்குப்பெயர்தான் “பகுத்தறிவு”. கடவுள் இல்லை! இல்லவே இல்லை! ஆனால் தமிழில்தான் அர்ச்சனை செய்யவேண்டும்!!! இதுதான் அடுத்த பகுத்தறிவு!! கர்ப்பக்கிரகம்வரை அனைவரையும் அனுமதிக்க வேண்டும்! ஆனால் கடவுள் இல்லவே இல்லை!!!!

  2. அனைத்து சாதியையும் வேலை மற்றும் எல்லா வாய்ப்புகளிலும் சமப்படுத்துவதானே சாதி ஒழிப்பு, இது கூட தெரியல பெருமாள் தேவனுக்கு.

      • எதுக்கு உரிமை கேக்கனும், எதுக்கு போராடனும்னு எல்லோருக்கும் தெரியும், ‘நீங்கெல்லாம்’ புத்திசொல்லவேண்டிய அவசியமே இல்லை. முதலில் உங்காளுங்கள படிக்க சொல்லியா. இவர்கள் படித்து பட்டம் வாங்கி தான் போராடுராங்க உங்காளுங்க தான் படிக்க வக்கில்ல, அறிவு இல்லாதனால ஆகமம், அது இதுனு சொல்லிக்கிட்டு ஊரை ஏமாத்திட்டு அலையுதுங்க.

        • unakku puriyalanna avunga enna seyya mudiyum?

          enna pattam vaangurathu,kalaignar doctor pattam vaanguna maadhiriya,illa nadigar vijay doctor pattam vaanguna maadhiriya?

        • naan ketta kelvikku badhil solla vakku illa,idhula engalukku ellam theriyum adhu idhunnu builduppu vera,padikka aasai paduravan eppavume enakku ellam theriyumunnu solla maatan,appadi solravan arai verkaadathaan iruppaan.

    • அனைத்து ஜாதியும் வேண்டுமாம்! இருக்க வேண்டுமாம். அதுதான் ஜாதி ஒழிப்பாம்!! மக்களை எல்லாம் எமாளிகளாக்குகிரார்கள் இந்த ஜாதி ஒழிப்பு வீரர்கள்! இவர், இவர் மகன், தந்தை உறவினர்கள் எல்லாம் எந்த ஜாதியில் பெண் எடுத்துள்ளார்கள்? எந்த ஜாதியில் பெண் கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால் இவர்களின் வீரம் தெரிந்து விடும்!!

  3. ஜெய்சங்கர் சார்,

    எல்லாச் சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் எல்லாச் சாதிகளையும் ஏற்றுக் கொள்வதாகத்தானே அர்த்தம்?

    அப்புறம் எப்படி சாதியை ஒழிப்பது? அதாவது தங்களது தேவைகளுக்கேற்ப சாதிக் கொள்கையை மாற்றிக் கொள்வதுதான் முற்போக்கு முகமூடிகளின் கொள்கை.

  4. பெருமாள் சார்,
    அப்படின்னா என்ன செய்ய. பார்பானுக்கு வால் புடிச்சா போதுமா? அவன் மட்டும் நாம் செலவு செய்து கட்டிய கோவிலில் என்சாய் பண்ணட்டும்னு விட முடியும?

      • //adhu enna koilla enjoy panradhu//

        சிதம்பர குருக்கள்களிடம் கேட்டால் தெரியும். அப்படியே கோயிலுக்கு வலப்பக்கம் தள்ளி இருக்கும் டாஸ்மாக் கடைக்காரரிடம் கேட்டாலும் தெரியும்

    • ஜாதி என்ற ஒன்று இல்லாவிட்டால் பார்ப்பனன் கீர்ப்பணன் என்று எந்த ஜாதியையும் இருக்காது! அப்போது எப்படி பார்ப்பனர்களை திட்டுவது? உங்ககளுக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய்விடும்!! என்ன வேலை செய்வீர்கள்?

  5. ஜெய்சங்கர்,

    அப்போ அனைத்துச் சாதிகளும் சமநிலை அடையும் வரை அத்தனை சாதிகளும் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அதுவரை சாதி ஒழிப்பு என்பதை பேசுவது தவறு என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?

    அதாவது சமநிலை அடையும் வரை அனைவருக்கும் சாதி தேவை. அதன் பின் சாதியை வைக்கலாமா ஒழிக்கலாமா என்று யோசிக்கலாம்.
    சரிதானே?

    • பெருமாள் சார்,
      ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது இழி தொழில்களை சுமத்தி அவர்கள் தங்களை நம்பியே வாழும் விதமாக சொந்தமாக நிலமோ நல்ல வீடோ இல்லாமலும் என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும் எந்தெந்த பெயர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து அடிமைகளாகவே வைத்திருந்தது ஆதிக்க சாதியம். சமநிலை தானே வரும் என்று நம்பி இந்த நாட்டில் அவர்கள் வாழ வேண்டுமா?சாதி ஒழிந்தால் தான் சமநிலையே வரும்.பஞ்சாயத்து தேர்தலில் நிற்க விடாமலும் நின்று வென்றவர்களை கொன்று போட்டதும் தேவர்களே.அவர்களுக்கு தாம் பெரிய சாதி என்று எண்ணம் எங்கிருந்து வந்தது? அந்த சாதி எதற்கு சக மனிதனை கொல்லவா?

    • இந்த சாதியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? திரும்பத் திரும்ப செக்கு மாடு மாதிரி அதையே சுற்றிச் சுற்றி வருகிறீர்களே!!!
      “சமநிலை அடையும் வரை சாதி அனைவருக்கும் தேவை” – சமநிலை அடைவதற்கான வழிகளையும் சொல்லுங்கள். பின் சாதியை ஒழிப்பதற்கான வழியையும் சொல்லுங்கள்.
      மதுரை பக்கம் வெயில் அதிகமா இருக்கா? இல்லை நீங்கள் எப்போதுமே இப்படித்தானா?

  6. அப்படியே பெண் சாதியினருக்கு மசூதியில் மவுல்வி பதவி,இமாம் பதவி போன்றவையும் சர்ச்சில் பாதர் போல மதர் பதவி ஒன்றுக்கும் போராடினால் நன்று..என்ன வினவு செய்வீர்களா?

    • நன்று. இந்து மதத்தில் ஆண்களுக்கே உரிமை இல்லைன்றத இதவிட வெளக்கமா சொல்லியிருக்க முடியாது.

  7. // ஆரியர்களின் சொத்து பசு. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்-இவை தான் உணவு. மூத்திரம் கிருமி நாசினி-சாணம் எரிபொருளாகப் பயன்பட்டது. அவர்கள் நாடோடிகளாக இருந்தனர். சூரியன் தான் அவர்களது கடவுள்-எனவே சூரிய நமஸ்காரம் அவர்களது வழிபாட்டு முறையில் முக்கியமானது. சங்கராச்சாரி கூட மாடு மேய்க்கிற அதே கோலத்தில் இப்போது கூட இருந்து வருகிறார். //

    ஓய்.. ஓய்ய்..ஓய்ய்ய்தான் ஓம்.. ஓம்.. ஓம் ஆனதென்றும் சொல்லி அசத்தியிருக்கலாம்..

    • // சங்கராச்சாரி கூட மாடு மேய்க்கிற அதே கோலத்தில் இப்போது கூட இருந்து வருகிறார் //

      சூப்பர் விளக்கம். அதனால தான் கையில கொம்பு வச்சிருக்காரோ! பால் கறக்க கமண்டலம்!

  8. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் என்பது ஒரு ஜனநாயக கோரிக்கை. எவன் ஒருவன் பிறப்பால் இழிவுபடுத்தப்படுகிறானோ அவனுக்காக குரல் கொடுப்பது சக மனிதனின் கடமை. மாறாக அவ்வாறு நடத்தப்படுவது சரிதான் என ஒருவன் பேசினால் அது ஒருபக்கம் அவன் ஆதிக்கம் செய்ய விரும்புகிறான் என்று பொருள். மற்றொரு பக்கம் அவன் அடிமையாய் இருக்க விரும்புகிறான் என்று பொருள்.

    இந்தக் கோரிக்கையினால் பார்பனர்களின் சாதி ஆதிக்கம் மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பிற பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கமும் சேர்ந்தே ஒழிக்கப்படும். ஒரு பறையன் பூசை செய்து தீப ஆராதனை காட்டினால் அதை ஏற்கிற மனநிலையின் சூத்திரச் சாதிக்காரன் (சொல்லிக் கொள்ளப்படும் ஆண்ட பரம்பரைகளான வன்னியன், தேவன், கள்ளன், முதலியான், கவுண்டன், முத்தரையன், யாதவன், கவரா, கம்மா, சும்மா…) எவனும் இல்லை. அதனால்தான் பார்ப்பனர்களால் தான் இழிவு படுத்தப்பட்டாலும் பரவாயில்லை, ஒரு பறையன் பூசை செய்யக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறான். இல்லை என்றால் இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பானா? அல்லது கிண்டலும் கேலியும் பேசித் திரிவானா?

    இதை சாதி ஒழிப்புக்கான போராட்டமாக பார்க்க முடியாது. இது சாதி ஆதிக்கத்திற்கெதிரான போராட்டம் மட்டுமே. மற்றபடி சாதியத்தின் இருத்தலும், கடவுள் நம்பிக்கையும் ‘பகுத்தறிவுவாதிகளின்’ பாணியில் வெற்று பிரச்சாரத்தினூடாக வீழ்த்திவிட முடியாது. சமூக மாற்றத்திற்கான புரட்சிப் போராட்டத்தினூடாகத்தான் அதன் வீழ்ச்சியை விரைவு படுத்த முடியும். வேறு குறுக்கு வழிகள் ஏதும் கிடையாது.

    • கோவில்களை கட்டியது நாம்தான். அதே கோவில்களில் பூஜை செய்வதற்கு அர்சகர்களை நியமித்தது அந்த கோவிலை காட்டியவர்கள்தான். நாம் கட்டிய கோவிலில் நாம் நியமித்தவர்கள் பூஜை செய்யக்கூடாது என்று எப்படி கூற முடியும்.
      உங்கள் ஊரில் உள்ள கோவிலில் “பறையர்களால் மட்டும்” பூஜை செய்யப்படும். அனைவரும் வந்து ஆசீர்வாதம் பெற்று செல்லுங்கள் என்று விளம்பரம் செய்யுங்கள். யார் யார் வருகிறார்கள் என்று பார்க்கலாம். அதன் மூலம் மேற்படி ஜாதியினரை அர்சகராக்கலாம வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
      சுப்ரீம்கோர்ட் சாதகமாக தீர்ப்பு வழங்கினால் “வெற்றி! வெற்றி!” என்றும் சொல்வதும் இல்லாவிட்டால் நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் தூற்றுவது “வினவுவின்” வேலை.
      சுப்ரீம் கோர்ட்டை எதிர்த்து “புரட்சி” செய்யத்தூண்டுவது. இதுதான் இவர்களின் ஜாதி ஒழிப்பு!!
      நான் ஜாதி வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். ஆனால் இந்த நடைமுறையால் ஜாதியை ஒழித்துவிட முடியாது.
      ஜாதி அடிப்படையில் செய்யப்படும் இட ஒதுக்கீடை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா? அப்படி ஜாதீய இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டால் ஜாதி ஒழிப்பிற்கு இது முதல் படியாக அமையும். செய்வார்களா?

  9. //அனைத்து சாதியையும் வேலை மற்றும் எல்லா வாய்ப்புகளிலும் சமப்படுத்துவதானே சாதி ஒழிப்பு, இது கூட தெரியல பெருமாள் தேவனுக்கு.//

    அப்போ சமநிலை அடையும் வரை சாதி இருக்கும்தானே?

    • //அப்போ சமநிலை அடையும் வரை சாதி இருக்கும்தானே//
      ஆமாய்யா சமாதி நிலை அடையும் வரை மனுசனும் இருப்பான். நீ இருக்கும் வரை சாதி..யும் இருக்கும். …அப்புறம் சொல்லி அனுப்பு.

  10. //ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது இழி தொழில்களை சுமத்தி அவர்கள் தங்களை நம்பியே வாழும் விதமாக சொந்தமாக நிலமோ நல்ல வீடோ இல்லாமலும் என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும் எந்தெந்த பெயர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து அடிமைகளாகவே வைத்திருந்தது ஆதிக்க சாதியம். //

    அப்படி எந்த சாதி வைத்திருந்தது? அப்படியானால் இருக்கிற தொழில் வளம், நிலம் எல்லாம் அந்த சாதியினரிடம்தான் இருக்க வேண்டும். அப்படி எந்த சாதிகிட்டே எல்லாம் இருக்கு?

  11. எல்லாச் சாதியும் என்னைக்கு சமநிலை அடையும்? அதுக்கு வரம்பு எதுவும் இருக்கா?

    • //அதுக்கு வரம்பு எதுவும் இருக்கா//

      தேவர் சாதிக்காரக தலித்களோட கட்டித் தழுவும் நேரம் வரைக்கும்.

  12. // சமநிலை தானே வரும் என்று நம்பி இந்த நாட்டில் அவர்கள் வாழ வேண்டுமா?//

    அதற்குத்தானே சட்டங்கள் எல்லாம் இருக்கின்றன?

  13. //?சாதி ஒழிந்தால் தான் சமநிலையே வரும்.பஞ்சாயத்து தேர்தலில் நிற்க விடாமலும் நின்று வென்றவர்களை கொன்று போட்டதும் தேவர்களே.அவர்களுக்கு தாம் பெரிய சாதி என்று எண்ணம் எங்கிருந்து வந்தது? அந்த சாதி எதற்கு சக மனிதனை கொல்லவா?//

    அந்த கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா? அவர்கள் கொலை செய்தால் தேவர் சாதி பொறுப்பேற்குமா? ஒரு தலித் குற்றம் செய்தால் அதற்கு எல்லாத் தலித்களும் பொறுப்பேற்பார்களா?

  14. //இந்த சாதியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? திரும்பத் திரும்ப செக்கு மாடு மாதிரி அதையே சுற்றிச் சுற்றி வருகிறீர்களே!!!//

    சாதி ஒழிப்பு என்று செக்குமாடு மாதிரிச் சுற்றி வருபவர்கள் நீங்கள்தான். சாதியை வைத்து என்னென்ன செய்யலாம் என்று ஒரு தலித்துக்கு நன்றாகத் தெரியும்.

    அதேவேளையில் சாதி இல்லையென்றால் என்ன சாதித்து விடுவீர்கள் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    • //என்னென்ன செய்யலாம் என்று ஒரு தலித்துக்கு நன்றாகத் தெரியும். //
      ஆமாம்ஆமாம். உங்ககிட்ட எவ்ளோ அடி வாங்கியிருப்பாங்க

    • சாதி இல்லையென்றால் அர்ச்சகராவதற்காக இப்படி கோர்ட், கேஸ் என்று அழையவேண்டியதில்லை அல்லவா? ஒடுக்கப்பட்டவன் கையால் கோயில் பிரசாதத்தை வாங்கி வாயில் போட்டுக்கொள்ளலாம் அல்லவா? இந்த வேலையை இவன் தான் செய்ய வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதல்லவா? பிணத்துக்கு முன் நீங்களும் பறையடிக்கலாம் அல்லவா? மனிதக் கழிவுகளை நீங்களும் சுமந்து செல்லலாம் அல்லவா? கடை வைத்தோ அல்லது உங்கள் ஊர் வழக்கப்ப்டி மரத்தடியில் உட்கார்ந்தோ வரும் எல்லோருக்கும் நீங்கள் முடியை மழித்துவிடலாம் அல்லவா? இத்தனை காலம் ஒடுக்கப்பட்டவன் செய்த இதுபோல் பல காரியங்கள் உள்ளது. நீங்களும் இதில் பங்கேற்கலாம் அல்லவா? மொத்தத்தில் மனிதன், மனிதனாக மதிக்கப்படலாம் அல்லவா? ஆமாம் நான் கேட்ட இன்னுமொரு கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?
      மதுரை பக்கம் வெயில் அதிகமா இருக்கா? இல்லை நீங்கள் எப்போதுமே இப்படித்தானா?

  15. //சமநிலை அடைவதற்கான வழிகளையும் சொல்லுங்கள். பின் சாதியை ஒழிப்பதற்கான வழியையும் சொல்லுங்கள்.//

    ஹாஹாஹா
    அப்போ இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா? இது தெரியாமல்தான் இந்தக் கூச்சல் போடுகிறீர்களா?

    • மதுரை பக்கம் வெயில் அதிகமா இருக்கா? – என்று நான் கேட்ட கேள்விக்கு இப்படி சிரித்துத் தான் பதில் சொல்ல வேண்டுமா?
      உங்கள் பிளாக்ஸ்பாட்டில் நியூட்டனுக்கு நிகரானவன் போல் உங்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனால் கேள்வி கேட்டால் வெயிலின் தாக்கத்தாலோ அல்லது நீங்கள் அப்படித்தான் என்பதாலோ சிரித்து மழுப்பிவிடுகிறீர்கள்.

  16. சீசர்

    நான் கேட்க நினைச்ச கேள்வியை நீங்க கேட்டுட்டீங்க, சபாஷ்.

  17. //அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் என்பது ஒரு ஜனநாயக கோரிக்கை. எவன் ஒருவன் பிறப்பால் இழிவுபடுத்தப்படுகிறானோ அவனுக்காக குரல் கொடுப்பது சக மனிதனின் கடமை. மாறாக அவ்வாறு நடத்தப்படுவது சரிதான் என ஒருவன் பேசினால் அது ஒருபக்கம் அவன் ஆதிக்கம் செய்ய விரும்புகிறான் என்று பொருள். மற்றொரு பக்கம் அவன் அடிமையாய் இருக்க விரும்புகிறான் என்று பொருள்.//

    அடடா, இப்போ மட்டும் ஜனநாயகம் ஞாபகம் வந்துருச்சா?

    சாதி ஒழிப்பு என்பதை ஜனநாயக ரீதியில்தான் பேசுகிறீர்களா? சாதிகளை ஒழிக்க வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? அப்புறம் உங்க ஜனநாயக முகமூடி தெரியும்.

    ஜனநாயகமா இருந்தாலும் மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும். அது தெரியுமா?

    • அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு என்ற கோரிக்கையை வினவு வைப்பது என்பது பார்ப்பனர்களின் ஆளுமையை மட்டுப்படுத்த என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன்.

    • நீங்கள் யார்? ஆதிக்கம் செய்ய விரும்புபவரா இல்லை அடிமையாய் இருக்க விரும்புபவரா? மேலேயா? இல்லை கீழேயா? முதலில் இதற்கு விடை காணுங்கள்.

    • “ஜனநாயகமா இருந்தாலும் மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும்.”
      இது எந்த ஊரு ஜனநாயகம் திரு. பெ.தே.? சாதி பற்றி சொல்வதைவிட ஜனநாயகத்தைப் பற்றி விளக்குங்களேன்.
      (மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும் – ஆணும் ஆணும் இருந்தால் தப்பாக நினைப்பார்கள்) மாத்தி யோசியுங்கள்.

  18. //இந்தக் கோரிக்கையினால் பார்பனர்களின் சாதி ஆதிக்கம் மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பிற பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கமும் சேர்ந்தே ஒழிக்கப்படும்.//

    முதல்ல ஆட்சியைப் பிடிங்க அதுக்குப் பின்னால அதைப் பத்தி பேசலாம். உங்க கொள்கை மேலே உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால் அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு ஒரு எம்எல்ஏவை ஜெயிக்க வைத்துக் காட்டுங்கள் பார்ப்போம்.

    // ஒரு பறையன் பூசை செய்து தீப ஆராதனை காட்டினால் அதை ஏற்கிற மனநிலையின் சூத்திரச் சாதிக்காரன் (சொல்லிக் கொள்ளப்படும் ஆண்ட பரம்பரைகளான வன்னியன், தேவன், கள்ளன், முதலியான், கவுண்டன், முத்தரையன், யாதவன், கவரா, கம்மா, சும்மா…) எவனும் இல்லை.//

    ஆமாம், அதுதான் உண்மை. அதற்கு என்ன செய்வதா உத்தேசம். இவங்களை எல்லாம் நாடு கடத்திவிடலாமா?

    // அதனால்தான் பார்ப்பனர்களால் தான் இழிவு படுத்தப்பட்டாலும் பரவாயில்லை, ஒரு பறையன் பூசை செய்யக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறான். இல்லை என்றால் இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பானா? அல்லது கிண்டலும் கேலியும் பேசித் திரிவானா?//

    சாதியே இல்லை என்கிற பஹூத்தறிவாளிகளுக்கு சாதி அடிப்படையில் எந்த பதவியும் எதற்காக என்றுதான் நான் கேட்கிறேன்.

    //இதை சாதி ஒழிப்புக்கான போராட்டமாக பார்க்க முடியாது. இது சாதி ஆதிக்கத்திற்கெதிரான போராட்டம் மட்டுமே. மற்றபடி சாதியத்தின் இருத்தலும், கடவுள் நம்பிக்கையும் ‘பகுத்தறிவுவாதிகளின்’ பாணியில் வெற்று பிரச்சாரத்தினூடாக வீழ்த்திவிட முடியாது. சமூக மாற்றத்திற்கான புரட்சிப் போராட்டத்தினூடாகத்தான் அதன் வீழ்ச்சியை விரைவு படுத்த முடியும். வேறு குறுக்கு வழிகள் ஏதும் கிடையாது.//

    நீங்க சொல்ற புரட்சி துப்பாக்கி ஏந்துற புரட்சியா? யார் தலைமையில ஏந்துவீங்கனு சொல்லுங்க? யாரையெல்லாம் கொல்வீங்கனு சொல்லுங்க. மேற்படி சாதி எல்லாத்தையும் கொன்னுருவீங்களா?

  19. ஜனநாயகமா இருந்தாலும் மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும். அது தெரியுமா….யோவ் யார்யா நீ எதாவது படிச்சிருக்கியா?ஒனக்கு என்ன ஜனநாயகம் தெரியும் மேலேயும் கீழேயும் தான் இருக்கனும்னு கண்டபடி உளறிகிட்டு? போய் உன் ஜாதிக்காக ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எவனாவது உன் ஜாதியில் படிச்சவன் உன்னோடு பேச வரானான்னு தேடு மெண்டல் மாதிரி இங்க வந்து போஸ்டர் ஒட்டிகிட்டு கடுப்பேத்துற.,என்னா வயசாவுது ஒனக்கு ஜாதிப்பேர பின்னாடி போட்டுக்கிட்டு இந்த காலத்திலும் வாழற? ரொம்பநாள் உள்ள இருந்துட்டு வர்றியான்னு சந்தேகமா இருக்கு.வினவு அறிவது எதிர் கருத்துகளுக்கும் இடம் அளிப்பது சரிதான் அதுக்காக இப்படியா please moderate his comments.

  20. தலித் ப்ரெசிடெண்ட் வேண்டாம்னு தானே தேவன் மேலவளவில் 7பேரை வெட்டினான் அவன்ட்ட போய் ஒனக்கு தலித் அர்ச்சகர் வேணுமான்னு கேட்டா கடவுளையே கைவிடுவான்.

  21. இரட்டைக் குவளை முறை நீடிப்பது வேதனை அளிக்கிறது: எம்.ஒய். இக்பால் பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற சாதியினரை ஆலயத்தில் பூஜை செய்ய -மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.பிரசாத லட்டு கூட பிராமணர்கள் தான் பிடிக்கணும் உயர்நீதிமன்ற தீர்ப்பு ! தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம் மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது.பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா???” தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே , அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள் -வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.// ஒவ்வொரு இந்து சாதிமக்களும் தனக்கு மேலே எந்த சாதியும் இருக்கக் கூடாது; ஆனால் அதே சமயம் தனக்கு கீழே அடிமைகள்/ சாதிகள் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஏன் நீதியை காக்காதவர்களையும்/மக்களையும் சுனாமி கொண்டுபோகக் கூடாது.
    உண்மைவிளம்பி

  22. ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொது இடத்தில் கூடுகின்றனர். அம்பி நீங்களெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது. ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது? அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ? படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங்க சாமி. நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.

  23. நண்பர்களே!!!கொஞ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று ??? தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் போக அனுமதிக்குமாம்.ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.

    நாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்ன???முதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.

    ஆகையால் சாதி, இன பேதமில்லா அணைத்து மக்களும்- ஒன்றுபடுதல் -காலத்தின் அவசியம்.

    ஹி..ஹி..ஹி ..நம்ம தான் காது குத்து/மஞ்சள் நீர்/ வளைய காப்பு/ பத்திரிகையில் நம்ம பெயர் இடம் மாறியிருந்தாலோ / அல்லது விடுபட்டிருந்தாலோ – திராவிட பகுத்தறிவை பயன் படுத்தி உபயோகமுள்ள உறவுகளை எதிரிகளாக்கும் கலையை வளர்த்து வருகிறோமே???

    ஏன் நம்மை பத்து பதினைந்து சதவிகிதம் கூட இல்லாத மக்கள் தொடர்ந்து ஆள முடிந்தது / எதிர்கட்சியாக உட்கார முடிகிறது???

  24. பெருமாள் தேவன் அண்ணே,,, நல்லா வெளுத்து வாங்குறீரே! சபாஷ்!
    \\சமநிலை அடையும் வரை அனைவருக்கும் சாதி தேவை \\ சரியா சொன்னீங்கண்ணே!

    நானும் உங்க கட்சித்தாண்ணே! உங்களைவிட லாஜிக்கா… புத்திசாலித்தனமா… பேசுறேன்னு கோச்சிக்கிடாதீங்க!

    ஏர் உழவு மூலமா, கீழ் மண்ணை, மேல் மண்ணா மாற்றி, மேட்டுல கிடக்குற மண்ணை கிளறி பள்ளத்துல ரொப்பி வயலை சமமாக்குற விவசாயி மாதிரி இந்த சாதியை சமமாக்கிப்புட்டா விவகாரம் தீர்ந்துபூடும் தானண்ணே! இந்த விவகாரம் புடிச்ச வினவு காரங்களுக்கும் வேலை இல்லாம ஆக்கிப்புடலாம்ல! என்ன சொல்றீங்க?

    பாப்பான் ஆட்டிகிட்டு இருக்கிற மணியையும், ஆரத்தி தட்டையும் அவன்கிட்டயிருந்த புடுங்கி நம்மாளுங்க கையில கொடுக்கிறது கிடக்கட்டும்… இந்த வன்னியன், தேவன், கள்ளன், முதலியான், கவுண்டன், முத்தரையன், யாதவன், கவரா, கம்மா அப்படின்னு மீசை முறுக்கிட்டு திரியிற நம்ம ஆசாமிங்க கையில தண்டோராவ குடுத்து,,, “இதுவரைக்கும் இழிதொழில்னு சொல்லியும் இன்னார்தான் செய்யனும்னு ஒதுக்கி வச்சிருந்த பீ,மூத்திரம் அள்ளுறது, குப்பை வார்றது, செருப்பு தைக்கிறது, மோளம் அடிக்கிறது, பிணம் புதைக்கிறது… இத்தியாதி இத்தியாதி வேலைகளை மேற்படி மேலான சாதி காரவுங்க அண்டர்டேக் பண்ணிக்கிறோம்ங்க”… அறிவிக்க வச்சுப்புட்டா நீங்க சொல்ற சமத்துவம் வந்துடும்லண்ணே!

    பேருக்குப்பின்னாடி சாதியை கட்டாயம் போடனும்னே,,, உசுரேப்போனாலும் விட்றப்படாது… சாதி சமத்துவத்துக்காக… பீ,மூத்திரம் அள்ளுறான் பெருமாத்தேவன்னு நாலுப்பேரு சொன்னாத்தானே நமக்குப் பெருமை!

    • I agree with you on that,

      I feel one person should do his own job,including all that you said.And if someone else is doing it,he should be adequately compensated.

      I feel those are the people whose kids deserve education/reservation.

  25. ஐயா முடியலடா முருகா
    //ஜனநாயகமா இருந்தாலும் மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும்.//

    ஒரு கலெக்டரும் ஒரு பியூனும் சமமாக நடந்துகொள்ள முடியுமா? முதலமைச்சரும், ஒரு எம்எல்ஏவும் சமமாக நடந்துகொள்ள முடியுமா?

    // அது தெரியுமா….யோவ் யார்யா நீ எதாவது படிச்சிருக்கியா?ஒனக்கு என்ன ஜனநாயகம் தெரியும் மேலேயும் கீழேயும் தான் இருக்கனும்னு கண்டபடி உளறிகிட்டு?//

    சே சே நான் எதுவும் படிக்கலங்க. ஆனா உளர்றத என்னோட வேலை.

    // போய் உன் ஜாதிக்காக ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எவனாவது உன் ஜாதியில் படிச்சவன் உன்னோடு பேச வரானான்னு தேடு மெண்டல் மாதிரி இங்க வந்து போஸ்டர் ஒட்டிகிட்டு கடுப்பேத்துற.,//

    அப்படினா இது உங்க சாதிக்கான இணையம் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு கடுப்பு வந்தால் நான் பொறுப்பு அல்ல.

    //என்னா வயசாவுது ஒனக்கு ஜாதிப்பேர பின்னாடி போட்டுக்கிட்டு இந்த காலத்திலும் வாழற?//

    எனக்கு என்ன வயசானா என்ன? சாதிப் பேரைச் சொல்லி சலுகை வாங்குறப்ப மட்டும் இனிக்குது பேருக்குப் பின்னால சாதிப் பேரைப் போட்டா கசக்குதா? இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தங்கள் பெயரில் தங்கள் மதத்தை தாங்கி நிற்பது இனிக்குது, நாங்க எங்க சாதிப்பேரைப் போட்டா கசக்குதா? நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.

    // ரொம்பநாள் உள்ள இருந்துட்டு வர்றியான்னு சந்தேகமா இருக்கு.வினவு அறிவது எதிர் கருத்துகளுக்கும் இடம் அளிப்பது சரிதான் அதுக்காக இப்படியா please moderate his comments.//

    ஆமாமா நான் ரொம்ப நாளா உள்ளே இருந்துட்டுத்தான் வர்றேன்.

    ஐயா வினவு இவரு சொல்லிட்டாரு என் கமென்ட்களை மாடரேட் பண்ணிருங்க. இல்லாட்டி உங்க மானம் போயிரும்.

    • சாதிப் பேரைச் சொல்லி சலுகை வாங்குறப்ப மட்டும் இனிக்குது பேருக்குப் பின்னால சாதிப் பேரைப் போட்டா கசக்குதா?என் சாதிக்கு நான் பெயரும் வைக்கவில்லை,என் சாதி தொழிலை நானும் முடிவு செய்யவில்லை எனக்கு எந்த ———-மகனும் சலுகை தரவில்லை. எங்கள் உரிமையை புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத்தந்தார்.அதாவது சமூகத்தில் 23சதம் இருக்கும் நாங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 0% ஆக இருந்ததால்…அப்புறம் பெருமாள் அறிவது உன் போன்ற சாதிக்கு தமிழகத்தில் 51% “சலுகை” இருக்குப்பா மண்ணு.

      • He doesn’t get 51%,it is for a lot of people.

        Nearly 50% and more people.

        Ambedkar got you reservation,but he also said,it should be limited until people develop and not forever?

        do you agree with that estimation?

        • and he is not 51%of the population too.besides we are also three major communities ie adi dravidars, devendra kula velaalars and arunthadhiyars and 100 more small ethnic groups sharing 18%of the reservation meant for scheduled castes here in tamilnadu.studying and and getting employed are far different from attaining social equality in this manuvadi country.you can visit a harijan colony anywhere in tamilnadu and access the development there and suggest how more years we shall need reservation.

      • // சமூகத்தில் 23சதம் இருக்கும் நாங்கள்//

        இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இவர் ஜாதியை விரும்புகிறார் என்று. ஜாதி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஜாதியை ஒழிப்பதற்கு புறப்பட்ட வினவிர்க்குத்தான் அசிங்கம்!! பாவம் ஜாதியை மிகவும் நேசிக்கிறார். ஆகையால் இனிமேல் அனைவரும் தங்களது பெயருக்குபின்னால் கண்டிப்பாக சாதிபெயரை போட்டுக்கொள்ளவேண்டும்! உண்மையான ஜாதியை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். இல்லாவிட்டால் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று லஞ்சம் கொடுத்து ஜாதி சான்று பெறவேண்டி இருக்கும். இனி “சாதி சான்று” வாங்க வேண்டிய அவசியமில்லை.
        அம்பேத்கார் பத்து ஆண்டுகள் மட்டும்தான் சலுகைகள் என்றுதான் கூறி அரசியல் சட்டத்தில் கொண்டுவந்தார். ஆனால் பல பத்து ஆண்டுகள் முடிந்தும் அம்பேத்காரரின் நடவடிக்கை முடிவுக்கு வரவில்லை. ஜாதியும் ஒழியவில்லை. 23% மட்டுமே இருப்பதாக கூறும் இவர் எப்படி ஒரு ஜனநாயக நாட்டில் தொடர் சலுகைகள் பெறமுடியும்? மீதமுள்ள 77% உள்ள மக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால் ஜனநாயகத்தில் “சலுகை சட்டமே” செல்லுபடியாகாமல் போகும்.

        இட ஒதுக்கீட்டிற்கு பெரும்பான்மை மக்களே காரணம். அம்பேத்கார் அல்ல. ஏனெனில் இந்திய ஒரு ஜனநாயக நாடு!
        ஆனால் இட ஒதுக்கீடு வேண்டும். காரணம் அனைத்து இந்திய மக்களும் சமநிலை அடையவேண்டும் என்பதே எனது எண்ணம்>

        • கும்பிடுறேன் சாமி. அம்பேத்துகாரு சொன்னதுல அந்த 10 வருசம் மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுதா சாமீ. 10 வருசத்துல செய்ய வேண்டியத எல்லாம் சர்க்காரு ஏன் செய்யலன்னு கேப்பீங்களா சாமீ

  26. என்னைப் பத்தி தெரிஞ்சுக்க விருப்பப்பட்டா எனது வலைப்பூவின் இந்தப் பக்கத்திற்கு போய் தெரிஞ்சுக்கலாம்.

    http://perumalthevan.blogspot.in/2012/12/blog-post_27.html

    மற்றபடி கமென்ட்களுக்கு பதில் மாலையில் வந்து போடுகிறேன்.

  27. சாதி ஏன் தேவை?

    1. சாதிக்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே குறிப்பிட்ட சாதியினரே ஆட்சிக்கு வருகின்றனர்.

    2. சாதி இல்லை என்ற போர்வையை பயன்படுத்திய திராவிடர்கள் தமிழ் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தனர்.

    3. அன்னிய ஆசாமிகள் அதிகாரத்தைப் பெற்றதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தங்கள் நலனை இழந்து நிற்கிறார்கள்.

    ………………
    http://perumalthevan.blogspot.in/2012/12/blog-post_2201.html

  28. ஐயா தமிழ்,

    //”ஜனநாயகமா இருந்தாலும் மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும்.”
    இது எந்த ஊரு ஜனநாயகம் திரு. பெ.தே.? சாதி பற்றி சொல்வதைவிட ஜனநாயகத்தைப் பற்றி விளக்குங்களேன்.//

    ஒரு முதல்வரும், கலெக்டரும் சரியாக ஆவார்களா? ஜனநாயக முறைப்படி உருவாக்கப்பட்ட பதவிகள்தானே இவை?

    (மனிதன் மேலும் கீழுமாகத்தான் இருக்க வேண்டும் – ஆணும் ஆணும் இருந்தால் தப்பாக நினைப்பார்கள்) மாத்தி யோசியுங்கள்.

    ஹாஹாஹா காலம் மாறிவிட்டதால் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள். அதையும் அரசு ஒப்புக்கொண்டதே.

    ஆணும் பெண்ணும் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

    http://perumalthevan.blogspot.in/2012/09/blog-post_10.html

  29. ஐயா பறையன்,

    //என் சாதிக்கு நான் பெயரும் வைக்கவில்லை,என் சாதி தொழிலை நானும் முடிவு செய்யவில்லை. எனக்கு எந்த ———-மகனும் சலுகை தரவில்லை.//

    அப்போ எந்த சாதிப் பேரைச் சொல்லி சலுகை வாங்குகிறீர்கள்? சாதியில் இல்லாதவர் என்று சொல்லி சலுகை வாங்குகிறீர்களா? பறையன் என்பது உங்கள் பெயர்தானே?

    // எங்கள் உரிமையை புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத்தந்தார்.//

    அவருடைய சொந்த பாராளுமன்றத்தில், சொந்த கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் சட்டத்தை நிறைவேற்றி வாங்கிக் கொடுத்தாரா? இல்லை. பாராளுமன்றத்தில் இருந்த ஆதிக்க சாதி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பின்னால் சட்டம் ஆனதா?

    //அதாவது சமூகத்தில் 23சதம் இருக்கும் நாங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 0% ஆக இருந்த
    தால்…//

    நீங்க சலுகை வாங்குவதை நாங்கள் குறை சொல்லவில்லையே, அதை சாதியின் பெயரில் வாங்கிக் கொண்டு அந்தச் சாதியையே திட்டுவதுதானே இடிக்கிறது.

    //அப்புறம் பெருமாள் அறிவது உன் போன்ற சாதிக்கு தமிழகத்தில் 51% “சலுகை” இருக்குப்பா மண்ணு.//

    உங்களுக்கு சலுகை வழங்கும்போது அவர்களுக்கும் சலுகை வழங்கித்தானே ஆக வேண்டும்?

  30. //Yes Vinavu… only perumal kallan comments are flooding many articles. let him learn to debate properly or please ban that a****le//

    ஐயா அவன்பாதம் உங்க பேருக்கும் உங்க பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை. பேரை வேறு மாதிரி மாத்திக் கொள்ளுங்கள்.

  31. //hi satheesh kallan, appo unga pasanga kolakaranunganu othukiriya?//

    ஐயா அவன் பாதம், கொலை எவன் செய்தாலும் கொலைதான். ஆனால் உங்க வினவு ஒப்புக்கொள்ள மறுக்கிறதே?

  32. //”கள்ளர் ஒருவரின் மரபணுதான் ஆப்பிரிக்கரின் மரபணுவுடன் ஒத்துப்போகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை தியாகுவும் குறிப்பிட்டுள்ளார்.”

    அப்படின்னா, இங்கே உள்ள ஆதிக்கப்பரம்பரை எல்லாம் ஆப்ரிக்காகாரன் தெளிச்சிட்டுப் போனதுல முளைத்த காளான்கள் தானா?//

    ஐயா தமிழு இதே கேள்விக்கு உங்களுக்கும் கிண்டலாக பதில் கொடுக்க முடியும். சபை நாகரீகம் கருதி வேண்டாம் என்று விட்டுவிடுகிறோம்.

    • //”கள்ளர் ஒருவரின் மரபணுதான் ஆப்பிரிக்கரின் மரபணுவுடன் ஒத்துப்போகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை தியாகுவும் குறிப்பிட்டுள்ளார்.”//

      உலகின் முதல் குரங்கு இனம் எங்க இருந்து வந்தது எப்படி என எனக்கு விடைகிடைத்தது..
      நன்றி பெருமாள்… தியாகு…சார்

  33. //மதுரை பக்கம் வெயில் அதிகமா இருக்கா? – என்று நான் கேட்ட கேள்விக்கு இப்படி சிரித்துத் தான் பதில் சொல்ல வேண்டுமா?
    உங்கள் பிளாக்ஸ்பாட்டில் நியூட்டனுக்கு நிகரானவன் போல் உங்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனால் கேள்வி கேட்டால் வெயிலின் தாக்கத்தாலோ அல்லது நீங்கள் அப்படித்தான் என்பதாலோ சிரித்து மழுப்பிவிடுகிறீர்கள்.//

    ஐயா தமிழ்,

    மக்களுக்கு பௌர்ணமிக்கும் பைத்தியம் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது போல என்று நினைத்துச் சிரித்தேன்.

    நான் நியூட்டன் எல்லாம் கிடையாது. பெருமாள் தேவன்தான்.

  34. என்ன வினவு சார்,

    சாதி ஏன் தேவை என்று நான் போட்ட 30 கருத்துக்களையும் போட வேண்டியதுதானே?

    இல்லை, எல்லாரும் என் வலைத்தளத்திற்குச் சென்று படித்துக்கொள்ளட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படிச் செய்துள்ளீர்களா?

  35. //perumal kallan, ambalapulla venumnu unga thatha rendavathu kalyanam pannarunu perumaiya un blog-la potrukiye, ithaiyum sabai nagareegam karuthi naan kalaikama vidren!//

    ஐயா அவன்பாதம்,

    அது என் தந்தை செய்ததல்ல, என் தாத்தா பாட்டியினர் சேர்ந்து செய்தது. அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்துகொள்ளலாம்.

    ஆனால் உண்மை அதுதான்.

    • I won’t insult your grand parents 🙂 and that is really bad for anyone to do. I oppose that “kallar gene from Africa” comment too. All humans are same and we can’t discriminate against kallars too. but what I am opposing here is the superiority of kallars. I think no caste is superior.
      Just curious here. Not really hateful. Few questions
      1. Can you accept a Dalit girl marrying your son or Dalit boy marrying your daughter?
      2. What is your opinion on people who oppose Dalits becoming panchayat presidents?
      3. Is it ok to keep separate ponds, graves etc for each caste?

        • I was just pointing out the male dominance in that. Caste and gender dominance are almost same. that’s the point. Really no disrespect for anyone’s parent/grandparent. He should have avoided that in the blog. All of our ancestors did mistakes and we all do mistakes. But we should not be proud about those mistakes.

      • Mr. Hisfeet,

        // I oppose that “kallar gene from Africa” comment too. All humans are same and we can’t discriminate against kallars too. //

        You may oppose and convey it to the organisation which has done the research and I won’t bother about it.

        //but what I am opposing here is the superiority of kallars. I think no caste is superior.//

        It is not superiority, but the direct link to the African people and if you understand as it is superiority, nobody can help you.

        // I think no caste is superior.//

        We are not saying it. Neither we are superior nor inferior to any body.

        • //1. Can you accept a Dalit girl marrying your son or Dalit boy marrying your daughter?//

          My point is no caste is ready to marry their girl to a caste which is considered as inferior and the majority of the people think to have marital relationship within their caste only not because of their caste chauvinism but for fear of social punishment.

          //2. What is your opinion on people who oppose Dalits becoming panchayat presidents?//

          I strongly condemn it on the same time we have to review our electoral process. Why we should not give political rights to Dalits where they have sizable majority?

          //3. Is it ok to keep separate ponds, graves etc for each caste?//

          I also condemn it strongly. But, who can help them? The very people can help them. So the educated has to work together and make conducive steps to erase the systems in a long run. But unfortunately hateful speeches and write ups will not help for it and the very propaganda will pose great danger for that kind of efforts.

          • //My point is no caste is ready to marry their girl to a caste which is considered as inferior and the majority of the people think to have marital relationship within their caste only not because of their caste chauvinism but for fear of social punishment. //
            I just asked your opinion.

            //I strongly condemn it on the same time we have to review our electoral process. Why we should not give political rights to Dalits where they have sizable majority?//
            Again, that will also be a problem. They will exploit their position to suppress the other castes.

            //So the educated has to work together and make conducive steps to erase the systems in a long run. But unfortunately hateful speeches and write ups will not help for it and the very propaganda will pose great danger for that kind of efforts.//
            sir, is it the expectation that one group will mix feces and kerosene in the well and other group should take peaceful and matured effort in response? I also don’t support violence for violence. But I support defense and crticism against violence.

  36. கிருஷ்ணர் மாடு மேய்ச்சார்,
    ஏசு ஆடு மேய்ச்சார்,
    முகமது நபி ஒட்டக வியாபாரம் செய்தார், ஒட்டகம் மேய்த்தார்.

    தங்களுக்குப் பிடிக்காத மதங்களை தங்கள் விருப்பப்படி கிண்டல் செய்துகொள்ளலாம்.

    ஆனால் முற்போக்குவாதிகள் இந்து மதத்தை மட்டும்தானே கிண்டல் செய்வார்கள்..

    • https://www.vinavu.com/2012/08/10/dgs-dinakaran/

      கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!
      https://www.vinavu.com/2012/03/09/the-talaq-question/

      தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !
      https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/

      மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !
      https://www.vinavu.com/2013/01/31/tntj-chennai-mannadi-meeting/

      ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !
      https://www.vinavu.com/2013/01/25/risana-murder-tntj-fundamentalism/

      • HisFeet,
        அப்படியே ஏசு அவர்கள் ஆடு மேய்த்திருந்தாலும் அதில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை. தன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு தொழிலாக அதை செய்தார் என்று வைத்துக் கொள்ளலாம். நேர்மையான எந்தத் தொழிலிலும் இழுக்கிருப்பதாக எண்ண வேண்டாம். சாமியார் மடங்கள் போல் ஏற்படுத்திக் கொண்டு தவறாக ஏதும் செய்திருந்தால் தான் அதில் இழுக்கு.

          • ஆட்டய போடுறது, ஆளையே போடுறது எல்லாம் நம்ம மடத்துல உள்ளவா செய்ற வேலை. அதை ஏன் இப்படி பப்ளிக்கா போட்டுத்தர்ரேள். அபிஷ்டா இருக்கேளே

  37. //நீங்கள் யார்? ஆதிக்கம் செய்ய விரும்புபவரா இல்லை அடிமையாய் இருக்க விரும்புபவரா? மேலேயா? இல்லை கீழேயா? முதலில் இதற்கு விடை காணுங்கள்.//

    நாங்கள் அடிமையாக இருக்க விரும்புவதில்லை.

      • யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பாதவர்கள் எப்படி மற்றவர்களை அடிமைப்படுத்த விரும்புவார்கள்?

        • ஹாஹாஅஹஹஹா பெருமாளு ஒரே சிரிப்பா வருது. வயிரெல்லாம் வலிக்குது ஹாஹாஆ ஜனநாயகம்னா மேலே கீழே, சாதின்னா என் உசுரு,எப்படி மற்றவர்களை அடிமைப்படுத்த விரும்புவார்கள்? இதெல்லாம் படிச்சா எனக்கு சிரிப்பா வருது.

          • Santhanam

            avuru kaasu,panam,velai athai ellam vachu solraaru.Oru otta pandhayathula 3 perukku thaan medal kudukka mudiyum,yaaravadhu 4-5 peru thothe aaganum,adhu dhaan jananayaga murai.

  38. -//
    உலகின் முதல் குரங்கு இனம் எங்க இருந்து வந்தது எப்படி என எனக்கு விடைகிடைத்தது..
    நன்றி பெருமாள்… தியாகு…சார்//

    ஐயா கல்நெஞ்சம்,

    உலக உயிர்கள் அனைத்தும் மீன் இனித்திலிருந்துதான் தோன்றியது என்பது தெரியாது.

  39. திரு பெருமாள் தேவன் அவர்களுக்கு,

    நீங்கள் ஏன் வீணாக இந்த ஜாதி வெறி பிடித்த website – ல் வாதம் பண்ண வேண்டும்.

    நேரத்தை வீணாக்கதீர்கள் . இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்.

    நமது முன்னோர்கள் பற்றி நமது சொந்தங்கள் தெரிந்து கொள்ளும் படி பயனுள்ள வேலையை பாருங்கள்.

    பொறாமை எல்லோருக்கும் இருப்பது இயல்பு தானே ?? இவர்கள் என்ன விதி விலக்கா?

    ஜாதி வேண்டாம் என்றால் செத்து விடுங்கள். ஜாதி ஒளிந்து விடும்.

    பெருமாள் தேவனே…வாழ்க வளமுடன்..

  40. Mr. Hisfeet
    //I just asked your opinion.//

    My point is any body can marry any one he likes. But the problem is their marriage should be accepted by the parents and relative so it can not make any disturbance to peace and social harmony.

    So the social acceptance is important to a marriage particularly in rural areas.

  41. //Again, that will also be a problem. They will exploit their position to suppress the other castes.//

    So the mutual understanding is must and that only can make amicable relationship between the castes.

  42. //sir, is it the expectation that one group will mix feces and kerosene in the well and other group should take peaceful and matured effort in response? I also don’t support violence for violence. But I support defense and crticism against violence.//

    You see these kind of problems can not be solved in one day. It will take series of dialogue with both communities and exchange of views.

    But without doing that kind of healthy process calling in names will not lead to anywhere. I always support all kind democratic process than violence and ill propaganda.

  43. dear mr perumal in one of your comments here you have asked for an public vote on abolition of caste…did anybody asked for an vote to abolish sati,child marriage,devadasi system etc? .think over it. social evils like dowry untouchability are to be eradicated in a healthy society.no need for consensus.

  44. அவருடைய சொந்த பாராளுமன்றத்தில், சொந்த கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் சட்டத்தை நிறைவேற்றி வாங்கிக் கொடுத்தாரா? இல்லை. பாராளுமன்றத்தில் இருந்த ஆதிக்க சாதி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பின்னால் சட்டம் ஆனதா?….தவறு பெருமாள் அது இந்திய அரசியல் சாசனத்தில் அதை எழுதிய டாக்டர் அம்பேத்கரால் உறுதி செய்யப்பட்ட உரிமை. பெரும்பான்மையிடம் கேட்டு வாங்கியது அல்ல,மேலும் இந்திய தண்டனை சட்டத்துக்கும் பாபா சாஹேபிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை(நீங்கள் ஓட்டை என்று குறிப்பிட்டதை சொல்கிறேன்).

  45. //dear mr perumal in one of your comments here you have asked for an public vote on abolition of caste…did anybody asked for an vote to abolish sati,child marriage,devadasi system etc? .think over it. social evils like dowry untouchability are to be eradicated in a healthy society.no need for consensus.//

    Mr. Dalit Panther,

    The customs you have mentioned are abolished by British people, that is the authoritarian government, not by independent democratic governments.

    Social evils should be abolished by the will of common people with the approach of democratic ways. And the responsible leaders have to take initiative to achieve in the long run not by short cut ways. But alas, our leaders has no time for the people and trying to do every thing in short cut ways.

    I hope people to people contact can help more than any kind of political initiative.

    You have to understand that each and every people are not entertaining untouchability and very minor groups involved in it. But if any caste riot occurs the majority people can not oppose them but support them.

    Therefore these are the very minute Socio-psycho problems and have to be faced with comprehensive understanding and wider co-operation.

    In current scenario, no politician has gut to do these kind of initiatives and only intellectuals can come to some consensus and create and execute a long time programme that can erase these kind of social evils.

    Instead of doing them, going with hatred propaganda will make the situation worse and mayhem and we are seeing it.

    Therefore I strongly oppose to any kind of hatred propaganda.

  46. // இந்திய அரசியல் சாசனத்தில் அதை எழுதிய டாக்டர் அம்பேத்கரால் உறுதி செய்யப்பட்ட உரிமை.//

    ஐயா அரும்பாறையரசு,

    அந்த அரசியல் சாசனத்தை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதா? இல்லை, அவர் எழுதிய அனைத்தும் அப்படியே சட்டமானதா? அவர் எழுதிய இந்து சட்டத்தை மட்டும் ஏன் பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை?

    அதாவது இந்துச் சட்டத்தை மட்டும் ஏற்க மறுத்தது என்றால் அவர் எழுதிய மற்ற சட்டங்களை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டது என்றுதானே அர்த்தம்?

    தலித் அல்லாத பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் தந்த காரணத்தினால்தான் அந்த அரசியல் சட்டமே சட்டம் ஆனது. இல்லாவிட்டால் அந்த சட்டமே மறுக்கப்பட்டிருக்கலாம்.

    எனவே பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் தந்த காரணத்தினால்தான் அம்பேத்கார் பரிந்துரைத்த சலுகைத் திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அம்பேத்கர் தன்னந்தனியான அந்த உரிமைகளைப் பெற்றுத் தந்தார் என்பது பிரச்சாரத்திற்கு, பேச்சுக்கு நன்றாக இருக்கும்.

    உண்மையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலோடுதான் அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

  47. உண்மையைச் சொல்லப்போனால்,

    அம்பேத்கர் அரசியல் சாசனத்தில் செலுத்திய கவனத்தை விட சலுகை விஷயத்தில்தான் அதிக கவனம் செலுத்தினார் என்று சொல்ல வேண்டும்.

    இல்லையென்றால் மற்ற நாட்டுச் அரசியல் சட்டங்களை காப்பி அடிப்பதைக் குறைத்து இந்தியா போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு ஏற்ற சட்டத்தை எழுதி இருக்கலாம்.

    மற்றபடி பெரும்பான்மை கட்சியை சேராத ஒருவராக இருந்து, தன்னந்தனியாக இந்த வேலையைச் செய்து முடித்ததைப் பாராட்டவே வேண்டும்.

    • //இல்லையென்றால் மற்ற நாட்டுச் அரசியல் சட்டங்களை காப்பி அடிப்பதைக் குறைத்து இந்தியா போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு ஏற்ற சட்டத்தை எழுதி இருக்கலாம்//

      Previously you were putting comments on hating the reservation given to DALITH (no hatered comments on the reservation given to all other people), praising the discrimination done to dalith people all over Tamilnadu, abusing vinavu about their views in marxism, etc., amd moreover you was asking dalith to have dialogue with you people to give social rights in the society (I think your forefathers might have had “only” dialogue with the opposite kings in the war field, saying daliths are inferior to you people….., now you have started abusing / making unwanted comments on a well qualified person Dr.Ambedkar such as “மற்ற நாட்டுச் அரசியல் சட்டங்களை காப்பி அடிப்பதைக் குறைத்து இந்தியா போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு ஏற்ற சட்டத்தை எழுதி இருக்கலாம்”
      better take a soft copy of Indian law and start making comments for each and every line. you are having a great capability to correct / comment the Indian Law book also..
      your thinking is “i am the only person who is having knowledge” or else you don’t make a comment //அம்பேத்கர் அரசியல் சாசனத்தில் செலுத்திய கவனத்தை விட சலுகை விஷயத்தில்தான் அதிக கவனம் செலுத்தினார் என்று சொல்ல வேண்டும்// please keep in mind that you people also had enjoyed more in reservations
      A caste biased ( ஜாதி வெறி / ஜாதி திமிர் பிடித்த மி***ம் ) crap abusing commenting on the capability / knowledge / working of Dr.Ambedkar.

  48. பெருமாளு……Indian situation-parliamentary system of democracy was taken from England, the concept of federalism, the Bill of Rights and Judicial Review have followed the US model, the Directive principles of state policy was taken from Irish constitution, the emergency provisions were taken from the Weimer Constitution of Germany, Fundamental Rights were taken from the US Constitution, structure of government into three levels and provision of residuary powers were taken from the Constitution of Canada, Fundamental Duties and Five year Plans were from the russian constitution.and the Supreme Court functioning laws from the japanese model.இப்படி பல நாட்டு அரசியல் அமைப்பு சட்டங்களைகளை ஆராய்ந்து தனியராய் உழைத்து தன் கையால் எழுதியதை பெருமாள் போன்றவர்கள் விமர்சிப்பதை காண அவர் கொடுத்து வைக்கவில்லையே……நம் நாடு சுதந்திரம் அடையும் முன்பே அதாவது 1939 ல் வைஸ்ராய் மந்திரிசபையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஆங்கிலேய அரசு அவரை நியமித்தது.
    வரலாறு ரொம்ப முக்கியம் பெருமாளு….சரி அப்படியே லைன் பை லைன் பதில் கொடு பார்க்கலாம்.

  49. ஐயா சந்தானம்,

    நல்லா சிரிங்க,

    விழுந்து விழுந்து சிரிங்க.

    முதல் நிலை ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று ஏன் பிரித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சிரியுங்கள். அதிகாரம் என்று வந்தாலே அங்கே படிநிலைதான் இருக்க வேண்டும். அது ஜனநாயகமாக இருந்தாலும் சரி, பணநாயகமாக இருந்தாலும் சரி. இல்லை கம்யூனிஸம், மாவோயிஸம் எதுவாக இருந்தாலும் படிநிலை தவிர்க்க முடியாதது.

    விழுந்து புரண்டு புரண்டு சிரிச்சுக்கோங்க. யாரும் பார்த்தா வேற மாதிரி நினைப்பாங்க. தனியா விழுந்து சிரிங்க.

    • பெருமாள் சார் சாதியே என் உசுருன்னு 300 கமெண்ட் போட்டுபுட்டு அடிமைப் படுத்துற புத்தியா? எனக்கா? நோநோ நான் நெம்ப நல்லவனாக்கும்னு சொன்னீங்க பாருங்க ஹாஹாஹா இப்ப கூட விழுந்து புரண்டு சிரிக்கிறேன் ஹாஹாஹா. முடியல.

  50. தேவர் சிலை கட்டுரை நானூறு கமண்ட் போச்சு. இந்த கட்டுரைக்கு எத்தனை கமண்டோ! ஈஸ்வரா!

  51. //apdinu yaaru sonnathu?//

    கிறிஸ்தவர்கள்தான் சொல்கிறார்கள். அவரை நல்ல மேய்ப்பன் என்றும் ஆட்டுக் குட்டிகளோடும் உருவகப்படுத்துகிறார்கள்.

  52. //I was just pointing out the male dominance in that. Caste and gender dominance are almost same.//

    Mr. Hisfeet,

    Dominance indispensable in any kind of society and even you will find in democratic systems like in India.

  53. Kalappiran-2,Your comment incorporating the sources of various aspects of our Constitution from various countries and stressing the tireless efforts of Ambedkar is simply superb.One thing we must remember Kalappiran.Only people with deep knowledge and who are themselves working hard in their occupation or in their area of interest will be able to understand and appreciate the efforts taken by Ambedkar and other such leaders.Not the people who look at genuine leaders with colored glasses.

  54. Mr. Vallavamaran,
    //Previously you were putting comments on hating the reservation given to DALITH (no hatered comments on the reservation given to all other people)//

    You have misunderstood my point. My points are:
    1. Reservation for Dalits on the basis of caste is accepted, then they should not speak against caste system.
    2. If they hate caste system then they should ready to give up the system, so they have to get reservation on the basis of economical condition.

    But most of Dalits are justifying the reservation which is being given on the basis of caste system and calling it as brutal system. This shows their dubiousness and condemn it strongly.

    I accept and recommend the both reservation system, but Dalits are differing themselves.

    // praising the discrimination done to dalith people all over Tamilnadu, abusing vinavu about their views in marxism, etc.,//

    I never praised the discrimination against anybody, but I differ the way they are trying to abolish it.

    Instead of calling them in names I recommend them to approach them and seek their help to solve the problems. But when you are calling all of them as caste chauvinists how you will access them.

    I wonder who else can help or if Dalits themselves can solve it.

    // amd moreover you was asking dalith to have dialogue with you people to give social rights in the society (I think your forefathers might have had “only” dialogue with the opposite kings in the war field, saying daliths are inferior to you people…..,//

    Again you are taking your hatred propaganda against us and it was a created one by the late Mr. Kamraj, otherwise if you go through you can find both people were tandem in the society.

    I strongly condemn this kind of propaganda.

    //now you have started abusing / making unwanted comments on a well qualified person Dr.Ambedkar such as “மற்ற நாட்டுச் அரசியல் சட்டங்களை காப்பி அடிப்பதைக் குறைத்து இந்தியா போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு ஏற்ற சட்டத்தை எழுதி இருக்கலாம்”//

    I am not accusing and no question is raised against Dr. Ambedkar’s qualification or caliber.

    But constitutional experts insist that the most parts of our constitution were borrowed and adopted and it is the truth. And it is not Dr. Ambedkar’s fault to make such a constitution in a short period. In fact no Indian leader visualise to make their own constitution until they got independence.

    On the other hand Dalits go against their own stand, one side the blame the constitution and on other side praise Dr. Ambedkar for the constitution. This shows their double standard.
    Only a better constitution can make a best society and country.

    //better take a soft copy of Indian law and start making comments for each and every line. you are having a great capability to correct comment the Indian Law book also..//

    Already there lot of reviews had done on it and if time come I will do my own.

    //your thinking is “i am the only person who is having knowledge” or else you don’t make a comment//அம்பேத்கர் அரசியல் சாசனத்தில் செலுத்திய கவனத்தை விட சலுகை விஷயத்தில்தான் அதிக கவனம் செலுத்தினார் என்று சொல்ல வேண்டும்// please keep in mind that you people also had enjoyed more in reservations//

    You see I can not change my position because of my community gets some benefits from it. But truth is reservations can not be adopted from any country and no country has a society like ours.

    I would like remind you there is one organisation in Maharashtra called Samvidhan Bachav Samidhi (Constitution safeguard organisation) and their aim is protecting the constituting.

    If you speak for constitution because it was compiled by Dr. Ambedkar and if you I speak against constitution because it was compiled by him we will miss the point.

    He has done such great work on that time in his capacity but it has it’s own demerits and they have to be rectified. I do not want to go deep into it.

    I am not a wise person, but I can identify the merits and demerits.

    //A caste biased ( ஜாதி வெறி / ஜாதி திமிர் பிடித்த மி***ம் ) crap abusing commenting on the capability / knowledge / working of Dr.Ambedkar.//

    Ha ha ha I do not like to refute it. Thanks!

    But do not take your words and you have to take back them.

  55. Mr. Vallavamaran

    // saying daliths are inferior to you people..//

    I never said this. I always repeating all people are equal.
    But have pointed that what kind of place is being given to Dalits by mojarity society.
    And we are not inferior to any one.

  56. Mr. Kalappiran 2,
    //பெருமாளு……Indian situation-parliamentary system of democracy was taken from England, the concept of federalism, the Bill of Rights and Judicial Review have followed the US model, the Directive principles of state policy was taken from Irish constitution, the emergency provisions were taken from the Weimer Constitution of Germany, Fundamental Rights were taken from the US Constitution, structure of government into three levels and provision of residuary powers were taken from the Constitution of Canada, Fundamental Duties and Five year Plans were from the russian constitution.and the Supreme Court functioning laws from the japanese model.//

    Thanks for accepting my point. But the difference is you have used the word “taken” and I have used the word “copied”. That is all. But the truth remains same. It was taken or adopted or copied from elsewhere. It is alien to here.

    //இப்படி பல நாட்டு அரசியல் அமைப்பு சட்டங்களைகளை ஆராய்ந்து தனியராய் உழைத்து தன் கையால் எழுதியதை பெருமாள் போன்றவர்கள் விமசிப்பதை காண அவர் கொடுத்து வைக்கவில்லையே……//

    என்னை விடுங்கள் தலித்களைப் பாருங்கள். ஒரு பக்கம் இதே அரசியலமைப்புச் சட்டத்தை குறை சொல்கிறார்கள். மறுபக்கம் அம்பேத்கர் எழுதினார் என்ற ஒரே காரத்திற்காக இதேச் சட்டத்தை புகழ்கின்றனர். பாவம் அம்பேத்கர் இல்லை. தலித்களின் இந்த இரட்டை நிலையைப் பார்க்க.

    //நம் நாடு சுதந்திரம் அடையும் முன்பே அதாவது 1939 ல் வைஸ்ராய் மந்திரிசபையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஆங்கிலேய அரசு அவரை நியமித்தது.
    வரலாறு ரொம்ப முக்கியம் பெருமாளு….//

    நிச்சயமாக நான் மறுக்கவில்லை. ஆனால் அது ஒன்றும் அவருக்கு சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொடுத்துவிடவில்லை. மேலும் ஆங்கிலேயருடன் இணக்கமாக நடந்த அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.

    ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு அரசியலமைப்பை உருவாக்கும் பணியை கொடுத்ததுதான் பாராட்டத் தக்கது. அதற்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் கொண்டு வந்த இந்துச் சட்டத்தை நேருவே விரும்பவில்லை.

    //சரி அப்படியே லைன் பை லைன் பதில் கொடு பார்க்கலாம்.//

    நிச்சயமாக என்னால் உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதேபோல நீங்கள் என்னுடைய கேள்விகளுக்குப் பதில் கொடுத்தீர்களானால் சந்தோஷப்படுவேன்.

  57. ஐயா தமிழ்,

    //அப்படியே ஏசு அவர்கள் ஆடு மேய்த்திருந்தாலும் அதில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை. தன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு தொழிலாக அதை செய்தார் என்று வைத்துக் கொள்ளலாம்.//

    ஏசு ஆடு மேய்த்ததில் தவறு இல்லை எனும்போது சங்கராச்சாரியார் மாடு மேய்க்கும் குச்சியை வைத்திருப்பதில் மட்டும் என்ன தவறு கண்டீர்?

    // நேர்மையான எந்தத் தொழிலிலும் இழுக்கிருப்பதாக எண்ண வேண்டாம். சாமியார் மடங்கள் போல் ஏற்படுத்திக் கொண்டு தவறாக ஏதும் செய்திருந்தால் தான் அதில் இழுக்கு.//

    ஹாஹாஹா

    திருச்சபைகளை விடவா? திருச்சபைகளின் வண்டவாளங்களை தெரிந்துகொள்ளுங்கள். நான் கிறிஸ்தவ மதத்தை குறை சொல்ல விரும்பவில்லை.

    எந்தவொரு அமைப்பிலும் சாதக பாதகங்கள் இருக்கவே செய்யும். ஒன்றை மட்டும் குறை கூறி ஒன்றைப் பாராட்டக் கூடாது. அதைத்தான் இரட்டை வேடம் என்று சொல்வார்கள்.

    • “சங்கராச்சாரியார் மாடு மேய்க்கும் குச்சியை வைத்திருப்பதில் மட்டும் என்ன தவறு கண்டீர்?”
      குச்சியை வைத்திருப்பதை குறை சொல்லவில்லை. ஆனால் அனுராதா ரமணனை வைத்துக் கொள்ளப்பார்த்தாரே அதைத் தான் தப்பானது என்று சொல்ல வருகிறோம். சங்கராச்சாரியார் தம் காலைக் கடனைக் (மலம் என்று சொன்னால் கோபித்துக் கொள்கிறீர்கள்) கழிப்பதற்கு வாழை இலை கிடைக்கவில்லையென்றால் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காண்பிக்கத் தயாராக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இதை ஒத்துக்கொள்ளவாப் போகிறீர்கள்?

      • avunga sonna adhu unmaya?

        avara pathi enakku romba nalla opinion ellam kedayathu,aana idhu antha tata birla padathula varra maadhiri,sandega caseula maatnavam mela hawala case varaikkum podura vazhakkam maadhiri irukku.

        Vadivelu goes with murali to see ponnu,keduithuttan keduthuttan,keduthen,yaaru unnai?

        andha ranegula irukku,indha kutrachattu.

        25 vayasukulla nalla figure ellam kedaikkum pothu,kezhavi yavan ya routeuu poduvan.

        • கிழவியையே ரூட் போடுறவன் 25 வயது குமரியையா விட்டு வைத்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்.!! அபிஷ்டு… அபிஷ்டு

      • // சங்கராச்சாரியார் தம் காலைக் கடனைக் (மலம் என்று சொன்னால் கோபித்துக் கொள்கிறீர்கள்) கழிப்பதற்கு வாழை இலை கிடைக்கவில்லையென்றால் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காண்பிக்கத் தயாராக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இதை ஒத்துக்கொள்ளவாப் போகிறீர்கள்?
        //

        கடவுளே வந்து பேண்டாலும் எவனாவது வாயைத் திறப்பானா..?! தரையில் பேண்டுவைக்காமல் இருக்க பக்கத்தில் இருந்த வாழை இலையை அடியில் தள்ளிவிட்டிருப்பார்கள்..

      • // “சங்கராச்சாரியார் மாடு மேய்க்கும் குச்சியை வைத்திருப்பதில் மட்டும் என்ன தவறு கண்டீர்?”
        குச்சியை வைத்திருப்பதை குறை சொல்லவில்லை. //

        கடைசியில் சன்னியாசிகள் கையில் இருப்பது தொரட்டி என்றே முடிவு பண்ணிவிட்டீர்களா அய்யாக்களே..?!!!

  58. //கும்பிடுறேன் சாமி. அம்பேத்துகாரு சொன்னதுல அந்த 10 வருசம் மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுதா சாமீ. 10 வருசத்துல செய்ய வேண்டியத எல்லாம் சர்க்காரு ஏன் செய்யலன்னு கேப்பீங்களா சாமீ//

    ஐயா மனுசாமி,

    கேளுங்க சாமி, நல்லா கேளுங்க. அப்படி செய்யாதவர்களை என்ன செய்ய வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தால் அதையும் கேளுங்கள்.

  59. ஐயா சந்தானம்,

    //பெருமாள் சார் சாதியே என் உசுருன்னு 300 கமெண்ட் போட்டுபுட்டு அடிமைப் படுத்துற புத்தியா?//

    நீங்கள் சாதி வேண்டாம் என்கிறீர்கள். நாங்கள் சாதி வேண்டும் என்கிறோம். உங்கள் கருத்தை நாங்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள் எங்கள் கருத்தை கிண்டல் செய்வதுதான் வேடிக்கை.

    அந்த அளவு ஜனநாயகமான, நேர்மையான, கருத்துச் சுதந்திரம் உள்ளவர்கள் நீங்கள்.

    //எனக்கா? நோநோ நான் நெம்ப நல்லவனாக்கும்னு சொன்னீங்க பாருங்க//

    நான் நல்லவன் என்று எப்போதும் சொன்னதில்லை. நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு ரொம்பக் கெட்டவன்.

    // ஹாஹாஹா இப்ப கூட விழுந்து புரண்டு சிரிக்கிறேன் ஹாஹாஹா. முடியல.//

    என்னை வைத்து நீங்கள் சிரித்தால் எனக்கு சந்தோஷமே.

  60. தீண்டத்தகாதவன் என்று எம்மை தள்ளிவைத்த தேசத்தில் வெள்ளைக்காரன் வந்து தான் போலீசிலும் பட்டாளத்திலும் சேர்த்தான் மேலும் பீப் யாரும் சமைக்க மாட்டார்கள் என்பதால் தன் சமையல் அறையிலும் சேர்த்தான்.லேபர் ஸ்கூல் ஆரம்பித்து தலித்களை பள்ளிகளில் சேர்த்தான்,அவர்களின் குரலை வட்ட மேசை மாநாடுகளில் ஒலிக்க வைத்தான்,மத்திய மந்திரியாகவும் ஆக்கினான் அவனோடு இணக்கமாக இல்லாமல் அடிமையாய் வைத்திருந்த சாதி வெறியர்களோடு இணக்கமாக எப்படி இருந்திருக்க முடியும் பெருமாளு?இன்னும் பத்து வருடம் இருந்திருந்தால் சாதி என்ற சொல்லையே இல்லாமல் ஆக்கி இருப்பான்.

    • // இன்னும் பத்து வருடம் இருந்திருந்தால் சாதி என்ற சொல்லையே இல்லாமல் ஆக்கி இருப்பான். //

      வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வந்ததில் இருந்து, சுமார் 400 வருடங்களாக செய்ய முயலாதவற்றில் சாதி ஒழிப்பும் ஒன்று..

      எடுப்புக் கக்கூசை இந்தியாவில் அறிமுகப் படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள்.. அவர்களது நவீன தோல்பொருள், கைவினைப் பொருள் உற்பத்தி முறைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இந்திய சாதியினரையே அய்ரோப்பிய மாடலான எடுப்புக் கக்கூசுகளில் மலம் அள்ளவும் வைத்தவர்கள் ஐரோப்பியர்களே..

      இந்தியாவிலும், பிற காலனியாதிக்க நாடுகளிலும் தேயிலை, காப்பி, கரும்புத் தோட்டங்கள் அமைக்கவும் பராமரிக்கவும் கொத்தடிமைகளாக பெருமளவில் சிதறடிக்கப்பட்டவர்கள் தலித்துகளே..

      ஐரோப்பியர்கள் இந்திய மன்னர்களுடன் நடத்திய போர்களில் முன்னணி காலாட்படையாக கடுமையான முதல் தாக்குதல்களுக்கு பலியாக்கப்பட்டவர்களும் பெரும்பான்மையாக தலித்துகளே..

      வெள்ளைக்காரர்களுக்கு வரிவசூல் செய்து கொடுக்கும் ஜமீன்களால் கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளானவர்களும் தலித்துகளே..

      ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களில் மாண்டவர்களில் பாதிக்குமேல் தலித்துகளே..

      • பஞ்சம் சாதி பார்த்து தாக்குமா?ஜமிந்தார் என்ன வெள்ளைக்காரனா?பிஜி இந்தோனேசியா பர்மா வெஸ்டிண்டீஸ் தென்னாப்ரிக்கா இலங்கை(மலையக தமிழர்கள்) போன்ற நாடுகளில் இன்றும் சம உரிமையுடன் வாழும் இந்திய வம்சாவளியினர் நீ சொன்ன கொத்தடிமை தலித்களே.நாடார் மீனவர் மற்றும் தலித் தான் இன்று இந்திய கிருஸ்துவர்களில் 99% ஏன் யோசிப்பா…. வரலாற்றை மாற்றாதே.

        • dalit panther,
          வெள்ளையர்கள் தலித்துகளுக்கு செய்த நன்மைகள் மட்டும் தெரிந்தால் போதுமா..?! அவர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலித்துகள் பட்ட துயரங்களையும் அறிந்தால்தானே முழுமையான வரலாற்றுப் பார்வை கிட்டும்.. செயற்கைப் பஞ்சங்களால் பிற ஏழைமக்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் தலித்துகள் என்றுதான் கூறியிருக்கிறேன்.. சுரண்டுவதற்காகவே ஜமீந்தாரி அமைப்பை உருவாக்கிய வெள்ளை அரசுக்கு அதனால் யார் அதிகம் பாதிப்படைகிறார்கள் என்பதும் தெரியாமலா இருக்கும்.. இன்று சுதந்திரம் அடைந்திருக்கும் காலனி நாடுகளில் தோட்டத்தொழிலாளர்களாயிருந்த தலித்துகளுக்கும், பிற சாதியினருக்கும் சம உரிமை (?) கிடைக்கக் காரணம் வெள்ளையனா..?! நாடார்,மீனவர், தலித்துகள் கிறித்தவர்களாகக் காரணம் இந்து மதத்தின் பாகுபாடுகள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், மதமாற்றம் என்ற ஒரே இலக்குடன் செயல்பட்ட அய்ரோப்பிய கிறித்தவ பாதிரியார்களின் இயல்பான எளிய இலக்கு மேற்படி ஒடுக்கப்பட்ட மக்களே.. வெள்ளைக்காரர்களின் பெருந்தன்மை பொதுவாக நிபந்தனையில்லாத ஒன்றாக இருக்கவில்லையே..

    • // அவர்களின் குரலை வட்ட மேசை மாநாடுகளில் ஒலிக்க வைத்தான்,மத்திய மந்திரியாகவும் ஆக்கினான் //

      டாக்டர் அம்பேத்கரின் உயர்கல்வியும், பல்துறை கல்வியறிவும், மதிநுட்பமும் வெள்ளை அரசை நிர்பந்தித்தன..

      // அவனோடு இணக்கமாக இல்லாமல் அடிமையாய் வைத்திருந்த சாதி வெறியர்களோடு இணக்கமாக எப்படி இருந்திருக்க முடியும் பெருமாளு? //

      உண்மைதான்.. வெள்ளைக்காரர்களால் சிறிதேனும் முன்னேற்றம் அடைந்த தலித்துகள் அவர்களுடன் இணக்கமாக இருந்ததை குறை சொல்வதில் பொருளில்லை.. விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தலித்துளின் பங்களிப்பையும் மறந்துவிடக் கூடாது..

  61. Arumparayarasu,

    Vellaikaran avan vasathikkaga yaarukku udhavi seyyanumo avungalukku senjaan.

    Hinduism ungala theendathagaathava nenaichaanga,aana vellaikaran ungala poril sandaittu madiya thagunthavanagave vachi irunthanga.

    Ivalavu pesureengale, Mahar regiment irrukku,Mazhabi sikh regiment irukku,parayar illa devendirar regiment yen illai?

  62. ஐயா அரும்பாரையரசு,
    //தீண்டத்தகாதவன் என்று எம்மை தள்ளிவைத்த தேசத்தில் வெள்ளைக்காரன் வந்து தான் போலீசிலும் பட்டாளத்திலும் சேர்த்தான் மேலும் பீப் யாரும் சமைக்க மாட்டார்கள் என்பதால் தன் சமையல் அறையிலும் சேர்த்தான்.//

    அதாவது ஏவல் செய்ய வைத்து அதற்கு கூலியும் கொடுத்தான் என்று சொல்லுங்கள். முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டீர்கள். மலம் அள்ளும் வேலையை உருவாக்கிக் கொடுத்தவனும் அவன்தான். அதை மறந்து விடலாமா?

    //லேபர் ஸ்கூல் ஆரம்பித்து தலித்களை பள்ளிகளில் சேர்த்தான்,//

    அவன் தனக்கு அடிமை வேலை செய்பவர்கள் தேவை என்பதால்தான் கல்வித் துறையைக் கொண்டு வந்தான்.

    //அவர்களின் குரலை வட்ட மேசை மாநாடுகளில் ஒலிக்க வைத்தான்,மத்திய மந்திரியாகவும் ஆக்கினான்//

    அதனால்தான் அம்பேத்கருக்கு தேசத்துராகி என்ற பட்டம் கிடைத்தது.

    // அவனோடு இணக்கமாக இல்லாமல் அடிமையாய் வைத்திருந்த சாதி வெறியர்களோடு இணக்கமாக எப்படி இருந்திருக்க முடியும் பெருமாளு?இன்னும் பத்து வருடம் இருந்திருந்தால் சாதி என்ற சொல்லையே இல்லாமல் ஆக்கி இருப்பான்.//

    நிச்சயமாக, ஆனால் அம்பேத்கர் ஒரு தவறு செய்து விட்டார். ஜின்னாவைப் போல அவரும் தனி நாடு கேட்டிருந்தால் தலித்கள் சுய மரியாதையோடு சுதந்திரமாக வாழ்ந்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்.

    அவர்களோடு சென்றிருந்தால் இங்கிலாந்தையாவது பிடித்திருக்கலாம். அதையும் விட்டுவிட்டீர்கள்.

    • // நிச்சயமாக, ஆனால் அம்பேத்கர் ஒரு தவறு செய்து விட்டார். ஜின்னாவைப் போல அவரும் தனி நாடு கேட்டிருந்தால் தலித்கள் சுய மரியாதையோடு சுதந்திரமாக வாழ்ந்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டார். //

      ஜின்னா இந்திய துணைக் கண்டம் முழுதும் பரந்திருக்கும் முஸ்லீம்களைப் பற்றி கவலைப் படாமல் முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிகளைப் பிரித்து தனிநாடு கேட்டார்.. டாக்டர் அம்பேத்கர் அந்த தவறை செய்யவில்லை..

      // அவர்களோடு சென்றிருந்தால் இங்கிலாந்தையாவது பிடித்திருக்கலாம். அதையும் விட்டுவிட்டீர்கள். //

      வெள்ளைக்காரன் போகும்போது, அடிமைகள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று பாகிஸ்தான் பிரிவினையை அரைகுறையாகவும், ஈழத்தை இலங்கையிடம் முழுமையாக அடிமைப் படுத்திவிட்டும்தான் சென்றான்.. தலித்துகளை கூடவே அழைத்துக் கொண்டுபோவது இருக்கட்டும், ஆங்கிலோ-இந்தியர்களையே இங்கே அநாதைகளாக விட்டுத்தான் சென்றான்..

    • // அதனால்தான் அம்பேத்கருக்கு தேசத்துராகி என்ற பட்டம் கிடைத்தது. //

      ?!.. இந்த ‘தேசத் துரோகி’யால்தான் சாதாரண இந்தியனுக்கும் அரசியல் சட்டம் அளிக்கும் ஜனநாயகம், அதன் உரிமைகள் இன்னும் தொடர்கின்றன.. இல்லாவிட்டால் இந்தியாவை எப்போதோ கூறுபோட்டு சமஸ்தானங்களாக்கியிருப்பார்கள்..!

  63. //தீண்டத்தகாதவன் என்று எம்மை தள்ளிவைத்த தேசத்தில் வெள்ளைக்காரன் வந்து தான் போலீசிலும் பட்டாளத்திலும் சேர்த்தான் மேலும் பீப் யாரும் சமைக்க மாட்டார்கள் என்பதால் தன் சமையல் அறையிலும் சேர்த்தான்//

    மலம் அள்ள வைத்தவனும் வெள்ளையன் என்பதை விட்டுவிட்டீர்களே?

    • பெருமாள் அண்ணே……வெள்ளையர்கள் தான் அடுத்த மனிதன் தேவைப்படாத முறையில் கழிப்பறை சுத்தம் செய்யும் தமது தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள்.தவறாக இருந்தால் பொறுத்து கொள்ளவும்.

      • எம்பெருமான் ஈசன்
        எனக்களித்த வரம்
        என்னோடு என்
        கூட்டத்தையும்
        வழிநடத்தும் என்று
        நம்புவோமாக….

        • பெருமாளு ஈசன் உங்களுக்கு அளித்த வரம் பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு செந்திலாண்டவர் அளித்த வரத்தை விட பெருசா.

          ஒரு கூட்டத்தில் தேவர் “வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்” என்று பேசியதை என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி பதிவு செய்து இருக்கிறார்.

          தேவரய்யாவும் அவரை போற்றும் நீங்களும் எப்பேர்ப்பட்ட அறிவாளிங்க.நீங்க போற வழி தப்பா இருக்குமா.

          • முத்துராமலிங்கத் தேவர் இப்படிப் பேசினார் என்று கூறிய என்.ஆர்.தியாகராஜன், எம்.எல்.ஏ என்னத்தைக் கேட்டாரோ.. வேறு ஏதேனும் பத்திரிக்கைகளில் இந்த பேச்சு வந்திருக்கிறதா..?!

          • ஐயா எரிமலை,

            கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜீவபாரதி தேவரின் பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்துள்ளார். அந்த தொகுப்புகளில் நீங்கள் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளதா? அல்லது வேறு ஏதாவது பதிவுகளில் உள்ளதா என்பதை தயவுசெய்து தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

            அந்த என்.ஆர். தியாகராஜன் எதை ஆதாரமாகக் கொண்டு இதைச் சொன்னார் என்பதை தெளிவு படுத்தவும்.

            அதேவேளையில் காமராஜரின் உள்துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம் தேவரை சிசுபாலனைப் போல வதம் செய்வேன் என்று பேசியுள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளது.

            தேவர் ஐயாவைப் போற்றும் நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை காலம் சொல்லும்.

            • கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜீவபாரதி தேவரின் பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்துள்ளார். அந்த தொகுப்புகளில் நீங்கள் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளதா?///மண்ணு பெருமாள் அவர்களே, ஆள் பெயர் தெரிகிறது, ஆனால் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்னென்ன ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறார் என்று அறியாத சிறுவனாய் இருக்கிறாயே.இதோ இந்த தொடர்பில் படி.http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html….அப்புறம் இந்த அம்பியும் அறிக்குமாரும் தேவருக்கு என் இவ்வளவு கசிகிறார்கள்? ஊர் ரெண்டுபட்டால் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்று இப்போவே தெரிகிறதே|

              • ஊர் ரெண்டுபட்டே இருக்கவேண்டுமா..?! ஏதோ ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் அள்ளிவிட்டதை பதிவுசெய்தால், அதையே உண்மையான சரித்திர ஆவணமாகக் கருதி மேற்கோள் காட்டி பகைமைத்தீக்கு எண்ணெய் வார்க்காமல், அதை அணைத்து, சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டுவரவும், ஊர் ஒன்றுபடவும் முயல்வது நல்லதுதானே..

                • வந்துட்டார்யா பூணுல உருவிக்கிட்டே நியாயம் பொளக்குரதுக்கு.விசுவாச அடிமை கூட்டத்துக்கு பங்கம் வருதுன்னு பாஞ்சு வருது தயிர்சாத தொன்னை.

                  அய்யர்வால் அவர்களே,சின்ன வாலோ பெரிய வாலோ ஆனா நாட்டையே எரிக்கும் அனுமார் வால்

                  பசும்பொன் முத்துராமலிங்கம் என்ற சொல்லே தென்மாவட்ட ஆதிக்க சாதி வெறியின் குறியீடு.அவரது சாதிவெறிய அம்பலப்படுத்த அவர் நடவடிக்கைகளை மட்டுமல்ல அவரது முட்டாள்தனங்களையும் சொல்லியாகவேண்டும்.அவரை தெய்வத் திருமான் என்று கொண்டாடுறத தேவர் சாதி மக்களிடம் திணித்து அவர் சொன்னதுலாம் வேத வாக்கா ஆக்க பாக்குறாங்க.அந்த பின்னணில தேவர்சாதி ஊட்டப்படுது.தேவர்சாதி மக்களை சாதிவெறியிளிருந்து மீட்கவே இது.சாதி வெறிய ஒழிக்காம அமைதி வராது.சும்மா தேவர் நல்லவரு வல்லவருன்னு பஜனை பாடி ஒற்றுமைய உருவாக்க முடியாது.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொன்னாத்தான் சரியா வரும்.பூசி மொளுவிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது.என் ஆர்.தியாகராஜன் தேனி சட்டமன்ற உறுப்பினரா இருந்தவர் 1957-62.முத்துராமலிங்கம் உயிரோட இருந்தப்பவே இதை சொல்லியிருக்கார்.பேசுனது உண்மை என்பதாலதான் அவரே கம்முன்னு இருந்துட்டார்.நீங்க ஏனய்யா ஆதாரம் சேதாரம் ன்னு கூவுறீங்க.அடங்குங்க.

                  இதுக்கே டென்சன் ஆவுற பெருமாள்,அம்பி,தும்பி இன்னபிற சாதி இருக்கட்டும் என்று பேசுற டவுசர்களுக்கு இன்னொரு தகவல்.

                  முத்து,அதான்யா உங்க தேவரய்யா கொரியா போர்ல பங்கெடுத்துக் கிட்டாராம்.தேவ சாதி ஆளுங்களே சொல்றாங்க..யாரோட சேந்து யாருக்கு எதிரா சண்டை போட்டார்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்ல முடியுமா.

                  மூன்றாம் உலகப்போரை முதுகுலத்தூர்ல இருந்து ஆரம்பிப்பேன்னு வேற சொல்லிருக்காரு..எப்போ ஆரம்பிக்கிறதா இருக்கிறீங்க பெருமாள் அன் கோ.சொன்னா கொஞ்சம் தள்ளிப் போய் குடி இருந்துக்குவோம்.ஏன்னா மடில அணு குண்டை கட்டி வச்சிருக்கிறதா வேற அவரு சொல்லிக்கிட்டிருந்தாரு.அனேகமா அவர் சாகும் முன் அவுக வீட்டு கொல்லைல புதைச்சு வச்சிருக்காரோ என்னவோ.எதுக்கும் அடுத்தவாட்டி குருபூஜைக்கு போனா கொஞ்சம் தேடி எடுங்கய்யா.உங்களுக்கு புண்ணியமா போகும்.திடீர்னு வெடிச்சு கிடிச்சு தொலைய போவுது.

                  • தேவரின் பேச்சுகளில் நிறைய நையாண்டியும், அங்கதமும் இருக்கும்.. கேட்பவர்களுக்கு தெளிவாகவே புரியும்.. நீங்கள் அதை சீரியசான பேச்சாக எடுத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை..

                    // தேவர்சாதி மக்களை சாதிவெறியிளிருந்து மீட்கவே இது. //

                    பிள்ளையார் சிலையை உடைத்தும், ராமர் படத்தை செருப்பால் அடித்தும் தமிழகத்திலிருந்து இந்து மதத்தை ஒழித்தது போலவா..?! நீங்கள் நினைப்பது வேறு, நடப்பது வேறாகவல்லவா இருக்கிறது..

                    // பாஞ்சு வருது தயிர்சாத தொன்னை //

                    அஞ்சே ரூவாதான்.. எல்லா வார்டுலயும் அம்மா புண்ணியத்தால் பாயுது, பறக்குதய்யா..

                    • //ஏதோ ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் அள்ளிவிட்டதை பதிவுசெய்தால்,//
                      //தேவரின் பேச்சுகளில் நிறைய நையாண்டியும், அங்கதமும் இருக்கும்..//

                      என்ன இப்படி சரிஞ்சிட்டீங்க. எப்படி இருந்த அம்பி இப்படி ஆயிட்டாரே

                    • என்ன இப்படி சரிஞ்சிட்டீங்க என்று நீங்கள் கூறுவதை, ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில், அம்பியாகப்பட்டவர் எழுதும் போது சரிந்து விழுந்துவிட்டார் என்று அள்ளிவிட்டால் நீங்கள் மெனக்கெட்டு மறுப்பு தெரிவிப்பீர்களா, ராசா..

                    • அய்யிரே,இது ரொம்ப சீப் டெக்னிக்கா இருக்கே அய்யரே.முடிஞ்சா கழுத்தப்புடி,முடியாட்டி காலப்புடிங்கிர மாதிரி இருக்குது இது.முதல்ல என்ன சொன்னீங்க.பொய்யான குற்றசாட்டுன்னீங்க.முத்துராமலிங்கம் உயிரோட இருந்தப்பவே சொல்லப்பட்டது,அவரே அதை மறுக்கவில்லை என்று சுட்டிக்காட்டுனதுக்கு பிறகு மேலும் சில லூசுதனங்களை சொல்லிக் காட்டுன பிறகு அதெல்லாம் தமாஷ் ன்ரீங்க.ஆனா நம்ம ரெம்ப தெறமையா வாதம் பண்ணுறோம்னு நெனப்புல நீங்க உளர்ரத என்ன சொல்றது.அதுக்கு வினவுலயே ஒரு பழைய பதிவு இருக்கு.

                      \\அய்யா அறிவு ஜீவி அம்பிகளே, உங்க பின்னூட்டத்தையெல்லாம் படிச்சு, பொறுத்துப் பொறுத்தப் பாத்துட்டு பொறுக்கமுடியாமத்தான் இத எழுதுறேன். 1980 களில் மகந்த், சாமியார், ராம கோபாலன் மாதிரி வேட்டி கட்டிய பார்ப்பனர்கள் டர்ரு புர்ருன்னு விட்ட அக்கிரகாரத்துக் குசுவையெல்லாம் இந்த தேசம் ஒரு மாதிரி சமாளிச்சிடுச்சி. ஆனா அவுகளோடு புத்திர சிகாமணிகள், ஜீன்ஸை மாட்டிகிட்டு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து கிட்டு, சத்தம் வெளியே கேக்காம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே… நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா….//

                    • எரிமலை,

                      நான் மாற்றிப் பேசவில்லை.. தேவர் தன் பாணியில் அங்கதமாக பேச, மேற்படி எம்.எல்.ஏ அவர் பாணியில் தமாசு பண்ணியிருக்கிறார் என்றுதான் கூறியிருக்கிறேன்..

                      உங்கள் பின்னூட்டங்களில் நிறைய கேஸ் வெளியாவதால் தயவுசெய்து எரிமலை என்ற பெயருக்கு பதில் ஜிஞ்சர் சோடா என்று வைத்துக் கொள்ளவும்.. 😉

                    • //நான் மாற்றிப் பேசவில்லை.. தேவர் தன் பாணியில் அங்கதமாக பேச, மேற்படி எம்.எல்.ஏ அவர் பாணியில் தமாசு பண்ணியிருக்கிறார் என்றுதான் கூறியிருக்கிறேன்.. //

                      அய்யரே.முடிஞ்சா கழுத்தப்புடி,முடியாட்டி காலப்புடிங்கிர மாதிரி இருக்குது இப்பத்தான் இது வொர்கவுட் ஆகுது

                    • கழுத்தைப் பிடிச்சேனோ, காலைப் பிடிச்சேனோ, இப்ப எம்.எல்.ஏ காமெடியை விட உங்க காமெடி என் தலையைப் பிடிக்க வைக்குதே ராசா.. தெளிவாவே சொல்றேன்.. தேவர் அங்கதமா பேசியிருக்கார்.. மேற்படி எம்.எல்.ஏ அரைகுறையாவோ, விசமத்தனமாவோ அதை வைத்து காமெடி பண்ணியிருக்கார்.. ஜீவபாரதி, பாருங்கய்யா இந்த எம்.எல்.ஏ காமெடியை என்று அதைப் பதிவு செஞ்சிருக்கார்.. நீங்க அதையே மேற்கோள் காட்டி தேவர் பேசுனதா சொல்றீங்கோ.. ஏனுங்க எரிமலை, நான் சரியாத்தானே பேசிக்கிட்டுருக்கேன்..

                  • \\ஜீவபாரதி, பாருங்கய்யா இந்த எம்.எல்.ஏ காமெடியை என்று அதைப் பதிவு செஞ்சிருக்கார்..//

                    இதெல்லாம் யாரோட காமடின்னு ஜீவபாரதி பதிவு செஞ்சிருக்கார்.அய்யரே

                    \\தேவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.//

                    \\மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்” என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.//

                • \\நான் மாற்றிப் பேசவில்லை.. தேவர் தன் பாணியில் அங்கதமாக பேச, மேற்படி எம்.எல்.ஏ அவர் பாணியில் தமாசு பண்ணியிருக்கிறார் என்றுதான் கூறியிருக்கிறேன்.//

                  போன் வயர் பிஞ்சி போயிருக்குன்னு சொன்னாலும் விடாம பேசி உண்மையிலேயே பேசுற மாதரி நடிக்கலாமா அய்யரே,
                  \\முத்துராமலிங்கத் தேவர் இப்படிப் பேசினார் என்று கூறிய என்.ஆர்.தியாகராஜன், எம்.எல்.ஏ என்னத்தைக் கேட்டாரோ.. வேறு ஏதேனும் பத்திரிக்கைகளில் இந்த பேச்சு வந்திருக்கிறதா..?!// முதல்ல இப்படி சொன்நீங்கோ இதுக்கு என்னா அர்த்தம்.தேவர் வேற எதையோ சொன்னத அந்த எம்.எல்.ஏ மாத்தி சொல்லிருக்கலாம்னு ஒரு சந்தேகத்தை கிளப்புறீங்க.வேற பேப்பர்ல வந்துருக்கான்னு சொல்லி அந்த பேச்சே சந்தேகத்துக்குரியது ன்னு ஒரு பில்டப் குடுக்குறீங்க.அதானே.அதுக்கு தகுந்த பதில் போட்டவுடனே

                  \\தேவரின் பேச்சுகளில் நிறைய நையாண்டியும், அங்கதமும் இருக்கும்.. கேட்பவர்களுக்கு தெளிவாகவே புரியும்.. நீங்கள் அதை சீரியசான பேச்சாக எடுத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை..// இப்டி பல்டி அடிக்கிரீங்கோ.இதுக்கு என்ன அர்த்தம்.தேவர் அப்படி பேசவில்லைன்னு டவுட் கூட கிளப்ப முடியாம அவர் பேசுனதெல்லாம் தமாஷ்சு சீரியசா எடுக்காதேன்ரீங்கோ.

                  இதுதான் அய்யிரே முடிஞ்சா கழுத்தப்புடி,முடியாட்டி காலப்புடி டெக்னிக்.

                  சரி அய்யிரே உங்களுக்கு இன்னொரு சான்ஸ்.கீழ இருக்கறதெல்லாம் முத்துராமலிங்கம் திருவாய் மலர்ந்தது.இதில் என்ன நகைச்சுவை இருக்குன்னு கொஞ்சம் விளக்குங்க பார்ப்போம்.

                  “வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்”

                  “மடியில் அணு குண்டு வைத்திருக்கிறேன் “, “மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்”

                  “மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்”

                  இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னார் தேவர்,

                  இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, ‘அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்’ என்று வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது.அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

                  • // தேவர் அப்படி பேசவில்லைன்னு டவுட் கூட கிளப்ப முடியாம அவர் பேசுனதெல்லாம் தமாஷ்சு சீரியசா எடுக்காதேன்ரீங்கோ.

                    இதுதான் அய்யிரே முடிஞ்சா கழுத்தப்புடி,முடியாட்டி காலப்புடி டெக்னிக். //

                    மறுபடியும் முதல்ல இருந்தா..? அட எரிமலையாண்டவா..!!!

                    தேவர் அங்கதமாகப் பேசியது ஒன்று.. எம்.எல்.ஏ அதை அரைகுறையாகவோ, குசும்போடோ திரித்து அவர் பேசியதாக அள்ளிவிட்டது இன்னொன்று.. இந்த இரண்டில் எதை சீரியசாக நீங்கள் மேற்கோள் காட்டினாலும், எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ உங்களால் அதைச் சாதிக்கமுடியுமா என்று தெரியவில்லை என்றுதான் கூறியிருக்கிறேன்.. எரிமலை போல் குமுறிக் கொண்டு படிக்காமல் அமைதியாக மீண்டும் படித்துப் பார்க்கவும்..

                    // சரி அய்யிரே உங்களுக்கு இன்னொரு சான்ஸ்.கீழ இருக்கறதெல்லாம் முத்துராமலிங்கம் திருவாய் மலர்ந்தது.இதில் என்ன நகைச்சுவை இருக்குன்னு கொஞ்சம் விளக்குங்க பார்ப்போம்.

                    “வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்” //

                    தேவர் சொன்னதாக இதை திருவாய் மலர்ந்தருளியது எம்.எல்.ஏ என்றுதானே ஜீவபாரதி பதிவுசெய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறீர்கள்..! மறுபடியுமா..?

                    // இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, ‘அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்’ என்று வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது.அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். //

                    டோக்கியோவில் இருந்த அஸ்தி நேதாஜியுடையதுதானா என்ற சந்தேகத்தை நேதாஜியின் மரணம்/தலைமறைவு குறித்து விசாரணை நடத்திய ஜஸ்டிஸ் முகர்ஜியும் தெரிவித்திருந்தார்.. எனவே இது தேவரின் அங்கதப் பேச்சா, சீரியஸ் பேச்சா என்று என்னால் கருத்து கூற இயலவில்லை..

                    மற்றபடி அந்த மாக்னெட் கருவி,அணுகுண்டு முதலான அபாயகரமான வஸ்துக்களை மடியில் கட்டிக்கொண்டிருப்பதாக கூறியது எல்லாம் தேவரின் நையாண்டிப் பேச்சாகவே தோன்றுகிறது.. இதைப் பற்றி ஜீவபாரதி என்ன, எப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை.. அவர் என்ன எழுதியிருந்தாலும் அதை உங்களுக்கு புரிய வைக்க முனைந்தால் (ஏற்கனவே புரிந்திருந்தாலும் கூட !) மீண்டும் இதே போன்ற முடிவிலா வளைய வாதங்களில் கொண்டு போய் விட்டுவிடுவீர்கள்… பெருமாள் மீண்டும் வந்து பதில் கூறுவதாக வேறு சொல்லியிருக்கிறார்..

                    • //தோன்றுகிறது..

                      அம்பி கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்பது இதானாக்கும்r

                    • உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.. உங்களுக்கு அப்படித்தான் தோன்றியாகவேண்டும் ராசா..

                    • அம்பி,
                      தேவரு பேசுனா தமாசு பாய்ங்க பேசுனா டெரரிஸ்டு 🙂

                    • \\இதைப் பற்றி ஜீவபாரதி என்ன, எப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை.. அவர் என்ன எழுதியிருந்தாலும் அதை உங்களுக்கு புரிய வைக்க முனைந்தால் (ஏற்கனவே புரிந்திருந்தாலும் கூட !) மீண்டும் இதே போன்ற முடிவிலா வளைய வாதங்களில் கொண்டு போய் விட்டுவிடுவீர்கள்… பெருமாள் மீண்டும் வந்து பதில் கூறுவதாக வேறு சொல்லியிருக்கிறார்..//

                      ஜீவபாரதி என்ன எப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியாத நிலையிலும் தேவர் பேசுனது நையாண்டிதான் என்று அய்யரே முடிவு பண்ணிட்டாரு.அய்யோ நாத்தம் குடல பொரட்டுதுரா சாமி.

                      அவர் என்ன எழுதியிருந்தாலும் அதை எங்களுக்கு புரிய வைக்க முனைவீர்கள் என்றால் ஏற்கனவே முடிவு பண்ணிட்டு அதை திணிக்க வருவீக.அப்படித்தானே.இதெல்லாம் அடுக்காதுங்க.”என்ன எழுதியிருந்தாலும்” அது நீங்க சொல்ற மாதிரிதா இருக்குமா.சத்தம் வெளியே கேட்கலன்னாலும் கொஞ்சமாவது மனுஷனுக்கு கூச்ச நாச்சம் வேணாமா

                      கடைசில ”ஆதிமூலமே நீயே கதி” ன்னு பெருமாள கூப்புடுறீங்க.வரட்டும் இந்த பெருமாளு.அவர் என்ன சொல்லிட போறாரு.நாங்க யாருன்னு காலம் காட்டும்.ஜீவபாரதி அசுரன் எல்லோருக்கும் சீக்கிரமே பதில் கொடுப்போம்னு வெட்டி பந்தா காமிப்பாரு.அவர் இது வரைக்கும் எழுதுனதுல ஒரே ஒரு பின்னூட்டத்தை எடுத்து அறிவார்ந்தது இதுன்னு காமிங்க அய்யரே பாக்கலாம்.தயவு செஞ்சு பெருமாள காட்ட சொல்லிராதீங்க.

                      ஆக மொத்தத்துல சாதியை தாங்கிபிடிக்கும் பார்ப்பன அடிமைகள் என்ற காரணத்துக்காக முத்துராமலிங்கம்,பெருமாள் போன்ற ”அறிவாளிகளுக்கு” ஆதரவா ஆஜராகி பின்னூட்ட பெட்டியை நாரடிச்சுட்டீங்களே அய்யரே.

                    • \\டோக்கியோவில் இருந்த அஸ்தி நேதாஜியுடையதுதானா என்ற சந்தேகத்தை நேதாஜியின் மரணம்/தலைமறைவு குறித்து விசாரணை நடத்திய ஜஸ்டிஸ் முகர்ஜியும் தெரிவித்திருந்தார்.. எனவே இது தேவரின் அங்கதப் பேச்சா, சீரியஸ் பேச்சா என்று என்னால் கருத்து கூற இயலவில்லை..//

                      ஒரு மனுஷன் உசுரோட இருக்காரா செத்துட்டாரா எனபது நிச்சயம் சீரியஸ் பேச்சாகத்தான் இருக்க முடியும்.அதுலயும் அங்கதம் வச்சு பேசுறதோ அங்கதமா இருக்குமோன்னு சொல்றதும் வக்கிரம்.லூசுத்தனம்.

                    • \\ பெருமாள் இது வரைக்கும் எழுதுனதுல ஒரே ஒரு பின்னூட்டத்தை எடுத்து அறிவார்ந்தது இதுன்னு காமிங்க அய்யரே பாக்கலாம்.தயவு செஞ்சு பெருமாள காட்ட சொல்லிராதீங்க.//

                      ஆமாங்க,அய்யராவது வாயுத்தொல்லையோட முடிச்சுக்கிராறு.அதையே தாங்க முடியல.பெருமாளு சரக்கையே இறக்கி வச்சுட்டு போயிடப் போறாரு.

                    • // ஜீவபாரதி என்ன எப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியாத நிலையிலும் தேவர் பேசுனது நையாண்டிதான் என்று அய்யரே முடிவு பண்ணிட்டாரு.அய்யோ நாத்தம் குடல பொரட்டுதுரா சாமி.

                      அவர் என்ன எழுதியிருந்தாலும் அதை எங்களுக்கு புரிய வைக்க முனைவீர்கள் என்றால் ஏற்கனவே முடிவு பண்ணிட்டு அதை திணிக்க வருவீக.அப்படித்தானே.இதெல்லாம் அடுக்காதுங்க.”என்ன எழுதியிருந்தாலும்” அது நீங்க சொல்ற மாதிரிதா இருக்குமா.சத்தம் வெளியே கேட்கலன்னாலும் கொஞ்சமாவது மனுஷனுக்கு கூச்ச நாச்சம் வேணாமா //

                      சரியாக படிப்பதில்லை, படித்தாலும் புரிவதில்லை, புரிந்தாலும் திரிப்பீர்கள் என்ற உங்கள் மீதான சந்தேகம், ஜீவபாரதியின் தொகுப்பில் உள்ள நம்பிக்கையைவிட அதிகமாக இருப்பதால்தான்..

                      நாத்தம் உங்கள் குடலைப்புரட்டுவதாக போலியான பிரசவ அவஸ்தைப்படுவது இருக்கட்டும்.. உங்கள் மூளையே புரண்டு போய் கிடக்கிறது போலிருக்கே.. அதைப் பற்றி கவலையில்லையா..

                      கூச்ச நாச்சத்தைப் பற்றி யார் பேசுவது..?! மற்றவர்கள் விட்டால் நாத்தம்.. நீங்கள் விடுவது செண்ட்டு, சாம்பிராணி, ஊதுபத்திப் புகைங்கற மாதிரியே பேசுறீங்களே எரிமல.. அந்த எரிமலை உச்சியிலே விடுறது வெறும் புகை.. இந்த எரிமலை குப்புறப் படுத்துக்கிட்டு விடுறது சாம்பிராணிப் புகை என்று ஏதாவது எம்.எல்.ஏ பஞ்ச் டயலாக் பேசிறப் போறாருப்பா..

                      // ஒரு மனுஷன் உசுரோட இருக்காரா செத்துட்டாரா எனபது நிச்சயம் சீரியஸ் பேச்சாகத்தான் இருக்க முடியும்.அதுலயும் அங்கதம் வச்சு பேசுறதோ அங்கதமா இருக்குமோன்னு சொல்றதும் வக்கிரம்.லூசுத்தனம். //

                      இதிலென்ன வக்கிரம்..? நானும் நேதாஜியும் ஒண்ணாச் சேந்து தண்ணியடிச்சோம் என்றா தேவர் கூறியிருக்கிறார்..?!!!

                    • // ஆமாங்க,அய்யராவது வாயுத்தொல்லையோட முடிச்சுக்கிராறு.அதையே தாங்க முடியல.பெருமாளு சரக்கையே இறக்கி வச்சுட்டு போயிடப் போறாரு. //

                      அப்புக்குட்டி,
                      எனக்கு வக்காலத்து வாங்குவது போல என் காலை நீங்கள் வாரிவிட்டாலும் உங்களுக்கு ஒரு ஐடியா கொடுத்து நல்லது பண்ணலாம்னு நினைக்கிறேன்.. எரிமலையோட, நீங்க ஜூனியர் பார்ட்னரா சேர்ந்து, ரெண்டு பேரும் சின்னதா ஒரு செண்ட்டு பேக்டரி ஆரம்பிச்சா ஓஹோன்னு வருவீங்க.. 🙂

                  • அய்யிரே,கேள்வி என்ன,நீங்க கிளப்புற நாத்தம் என்ன..நாங்க அது தேவரின் முட்டாள்தனத்தை காட்டும் பேச்சு என்கிறோம்.நீங்களோ அது தமாஷ் ன்ரீங்க .இதுல என்ன தமாஷை கண்டீர்கள் என்பதுதான் கேள்வி.

                    கோயில்ல சுண்டல் ஓசில கிடைக்குதுன்னு கண்டமேனிக்கு உள்ள தள்ளி அடச்சுட்டு வந்து இப்படியா நாத்தத்த கிளப்புறது.நாராயணா தாங்க முடியலடா.

                    • // அய்யிரே,கேள்வி என்ன,நீங்க கிளப்புற நாத்தம் என்ன..நாங்க அது தேவரின் முட்டாள்தனத்தை காட்டும் பேச்சு என்கிறோம்.நீங்களோ அது தமாஷ் ன்ரீங்க .இதுல என்ன தமாஷை கண்டீர்கள் என்பதுதான் கேள்வி. //

                      தேவரின் முட்டாள்தனத்தை காட்டும் பேச்சு என்று எதைச் சொல்கிறீர்கள்..? மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ எடுத்துவிட்டதையா..?

                      தேவர் நையாண்டியாகப் பேசுவது உண்டு என்றால் மீண்டும் மேற்படி மேற்கோள் பேச்சையே காட்டி அதில் என்ன தமாசு இருக்கிறது என்கிறீர்கள்..

                      கேள்வியே சரியாக இல்லை என்பது புரியாவிட்டால் பதில் மட்டும் எப்படிப் புரியும்..? புரியவில்லையென்றால் நாத்தம், நாராயணா என்று சீன் போடுகிறீர்கள்..

                      // கோயில்ல சுண்டல் ஓசில கிடைக்குதுன்னு கண்டமேனிக்கு உள்ள தள்ளி அடச்சுட்டு வந்து இப்படியா நாத்தத்த கிளப்புறது.நாராயணா தாங்க முடியலடா. //

                      என்னை கிண்டல் பண்ணுகிறீர்களாக்கும்.. கற்பனையாகவே எல்லா ஆராய்சிகளையும், விவாதங்களையும் நடத்திவிடலாம் என்று எண்ணமா..?!!!

        • // எம்பெருமான் ஈசன்
          எனக்களித்த வரம்
          என்னோடு என்
          கூட்டத்தையும்
          வழிநடத்தும் என்று
          நம்புவோமாக…. //

          பெருமாள் சார்.. ரொம்ப விரக்தியாகிவிட்டீர்கள் போலிருக்கிறதே..?!!!

          • விரக்தி கிடையாதுங்க. அது அளப்பரிய சக்தி. அது போகப் போகப் புரியும்.

  64. ஐயா தமிழ்,

    // சங்கராச்சாரியார் தம் காலைக் கடனைக் (மலம் என்று சொன்னால் கோபித்துக் கொள்கிறீர்கள்) கழிப்பதற்கு வாழை இலை கிடைக்கவில்லையென்றால் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காண்பிக்கத் தயாராக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இதை ஒத்துக்கொள்ளவாப் போகிறீர்கள்?//

    தமிழ் என்று பெயர் கொண்டு பெரியார்கள் கற்றுத் தந்ததைப் பேசுகிறீர். நீவிர் வாழ்க. நின் மொழி வாழ்க.

  65. நம் சகோதரன் மலம் அள்ளுவதை நாமே தரக்குறைவாக பேசுவது மனிதநேயம் அற்ற செயல்.இப்படி பேசினால் நம் மீது அனைவருக்கும் வெறுப்புதான் வரும்.தேவன் என்பவன் மனித பண்பு இல்லாதவன் அல்ல.நானும் தேவன் தான் ஆனால் துபாய் ஏர்ப்போர்ட்டில் கிளீனர் என்ற பெயரில் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மூன்று வருஷம் வேலை செய்து மனம் மரத்து போனவன்.ஆனால் முகம் சுளிக்காமல் என் கடமையை செய்தேன்.நம் சகோதரர் வலியையும் உணர்ந்தேன்.

  66. ஐயா முத்துராமன் தேவரே வணக்கம்,

    //நம் சகோதரன் மலம் அள்ளுவதை நாமே தரக்குறைவாக பேசுவது மனிதநேயம் அற்ற செயல்.//

    அவர்கள் நம் சகோதரர்கள் என்பதை மறுக்கவோ, மலம் அள்ளும் பணியை இழிவான செயல் என்றோ நான் பேசிக் கொள்ளவோ இல்லை. மாறாக அந்தப் பணியை நாம்தான் அவர்கள் மீது திணித்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் நான் அந்தப் பணியை இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்தான் அவர்கள் மீது திணித்தார்களே ஒழிய நாங்கள் திணிக்கவில்லை என்று நான் வாதம் செய்து கொண்டிருக்கிறேன். மற்றபடி மனித நேயத்தில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களது குற்றச் சாட்டை ஏற்றுக்கொண்டு நான் மனிதர்குல மாணிக்கம் ஆக விரும்பவில்லை.

    //இப்படி பேசினால் நம் மீது அனைவருக்கும் வெறுப்புதான் வரும்.//

    இப்போது என்னவோ வினவு நம்மீது அன்பை மழையாகப் பொழிந்து வருவதாகப் பேசுகிறீர்கள். அவர்கள் வெறுப்பு என்ற விஷத்தை கக்கி வருகிறார்கள். நான் உங்களைப் போன்ற தேவர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்றுதான் வாதம் செய்து வருகிறேன்.

    //தேவன் என்பவன் மனித பண்பு இல்லாதவன் அல்ல. நானும் தேவன் தான் //

    அதற்கு நீங்கள்தான் சாட்சி.

    //ஆனால் துபாய் ஏர்ப்போர்ட்டில் கிளீனர் என்ற பெயரில் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மூன்று வருஷம் வேலை செய்து மனம் மரத்து போனவன்.//

    தன் சொந்த மலத்தை சுத்தம் செய்யாதவனும் இருக்கிறானா? அது பணியென்று வந்துவிட்டால் பேச்சுக்கே இடமில்லை.

    // ஆனால் முகம் சுளிக்காமல் என் கடமையை செய்தேன்.நம் சகோதரர் வலியையும் உணர்ந்தேன்.//

    நீங்கள் கடமையைச் செய்தீர்கள். அவர்களும் கடமையாகத்தான் செய்தார்கள். ஆனால் அந்த கடமைக்கு நாம் காரணம் என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் ஊரில் எத்தனை தேவர்மார் வீட்டில் கழிவறை வைத்து தலித்களை மலம் அள்ளச் செய்தனர் என்ற கேள்வியை நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். உண்மை உங்களுக்கும் புரியும்.

    • நாணயம் மாதிரி இவ்வளவு பேசுறியே ராசா.இதுக்கு பதில் சொல்லு.பொணம் எரிக்க வச்சது வெள்ளைக்காரனா.சாவுக்கு மேளம் கொட்டி வாய்க்கரிசி காசு பிச்சை எடுத்துக்கன்னு சொன்னது வெள்ளைக்காரனா.செத்த மாட்ட தூக்க யாரை கூப்பிட்டீங்க.எளவு சேதி சொல்ல யாரை பத்தி உட்டீங்க.கம்மாக்கரையில கவட்ட பொளந்துக் கிட்டு உக்காந்து செரைக்க சொன்னது வெள்ளைக்காரனா.வீட்டு அழுக்குத்துனிஎல்லாம் தொவச்சு போட சொன்னது வெள்ளைக்காரனா.இதஎலாம் நாங்க செய்யலைன்னா நோய் பரவி உண்ணி பத்தி பாதிப்பேர் செத்தே போயிருப்பீங்க.இவ்வளத்தையும் சம்பளமில்லாம செய்ய வச்சுட்டு பிச்சை போடுற மாரி வருசத்துக்கு ஒரு வாட்டி நெல்லும் துணியும் குடுத்து வேலை வாங்கிட்டு பாப்பானோட சேந்து குடி கெடுக்கிற வேலை அம்புட்டும் செஞ்சுட்டு நாணயம் மாதிரி பேச்சு கேக்குதோ.

      கிறுக்குப் பயலுக ஊர்லதா கேனப்பய ராஜாங்கம் செல்லுபடியாகும்.வினவுல வந்து முட்டிகிட்டு கெடக்குது மூதி.

  67. erimalai,

    moost of those professions you mentioned are decent professions compared to manual scavenging,

    andha kalathula currency ellam kedayathu thambi,verum barter system thaan and neenga solreengale atha ellam thaandi farming,tenancylayum pallarmaar irunthirukkanga.

  68. ஐயா எரிமலை,

    //நாணயம் மாதிரி இவ்வளவு பேசுறியே ராசா.//
    நன்றி, நாணயம் மாதிரி பேசுகிறேன் என்று சொன்னதற்கு.

    //இதுக்கு பதில் சொல்லு.பொணம் எரிக்க வச்சது வெள்ளைக்காரனா.சாவுக்கு மேளம் கொட்டி வாய்க்கரிசி காசு பிச்சை எடுத்துக்கன்னு சொன்னது வெள்ளைக்காரனா.//

    பிணம் இன்றும் எரிக்கப்படுகிறது. இந்த வேலைகள் இன்றும் நடைபெறுகின்றன.

    //செத்த மாட்ட தூக்க யாரை கூப்பிட்டீங்க.எளவு சேதி சொல்ல யாரை பத்தி உட்டீங்க.//

    யார் தூக்கி வந்தார்களோ அவர்களைத்தான் கூப்பிட்டிருப்பார்கள். எழவு சேதி சொல்வதில் என்ன இழிவு இருக்கிறது?

    //கம்மாக்கரையில கவட்ட பொளந்துக் கிட்டு உக்காந்து செரைக்க சொன்னது வெள்ளைக்காரனா.//

    இன்றும் சிரைக்கிறார்கள். கொஞ்சம் ரேட் அதிகம்.

    ஆமாம் நீங்கள் நாவிதரா பேசுகிறீர்களா? இல்லை, தலித்தாக நின்று பேசுகிறீர்களா? இதே வேலைகளை தலித்கள் செய்ய வைக்கவில்லை என்கிறீர்களா?

    //வீட்டு அழுக்குத்துனிஎல்லாம் தொவச்சு போட சொன்னது வெள்ளைக்காரனா.//

    இன்றும் துணிகளை வெளுக்கிறார்கள். மெஷின் வைத்து வெளுக்கிறார்கள். இதில் என்ன இழுக்கு வந்து விட்டது?

    //இதஎலாம் நாங்க செய்யலைன்னா நோய் பரவி உண்ணி பத்தி பாதிப்பேர் செத்தே போயிருப்பீங்க.//

    ஏன் இப்படி முரணாக பேசுகிறீர்கள்? முதலில் இந்த அசிங்க வேலைகளை செய்ய வைத்ததாக எங்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள். இப்போது இந்த வேலைகளை எல்லாம் செய்து உங்களை நோய் இல்லாமல் வைத்திருந்தோம் என்று பெருமையாகப் பேசுகிறீர்கள். ஏதாவது ஒரு வரிசையில் நின்று பேசுங்கள்.

    //இவ்வளத்தையும் சம்பளமில்லாம செய்ய வச்சுட்டு பிச்சை போடுற மாரி வருசத்துக்கு ஒரு வாட்டி நெல்லும் துணியும் குடுத்து வேலை வாங்கிட்டு பாப்பானோட சேந்து குடி கெடுக்கிற வேலை அம்புட்டும் செஞ்சுட்டு நாணயம் மாதிரி பேச்சு கேக்குதோ.//

    ஹாஹாஹா
    அன்னைக்கு எது இருந்ததோ அதைத்தான் சம்பளமாக கொடுத்தார்கள். அன்னைக்கு டாலர் இருந்திருந்தா அதையே கொடுத்திருப்பார்கள்.

    அதெல்லாம் சரி, தேவர்கள் என்னைக்கு பார்ப்பானோடு சேர்ந்து சுற்றினார்கள்? தேவர் அவர் வேலையைப் பார்த்தார். பார்ப்பான் அவன் வேலையைப் பார்த்தான். இவர்கள் எங்கே சந்தித்துச் சதித் திட்டம் தீட்டி உங்களுக்கு எதிராக வேலை செய்தார்கள்?

    //கிறுக்குப் பயலுக ஊர்லதா கேனப்பய ராஜாங்கம் செல்லுபடியாகும்.//

    நீங்க வினவு இப்படியெல்லாம் திட்டக் கூடாது. அவங்க உங்களுக்கு நல்லது செய்றதா நினைச்சுக்கிட்டுதான் இதையெல்லாம் செய்றாங்க.

    //வினவுல வந்து முட்டிகிட்டு கெடக்குது மூதி.//

    அப்போ வினவு உங்க இணையம்னு அடிச்சு சத்தியம் செய்றீங்க. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்.

    • \\பிணம் இன்றும் எரிக்கப்படுகிறது. இந்த வேலைகள் இன்றும் நடைபெறுகின்றன.//

      பெரிய கண்டுபிடிப்பா இது.யாருக்குத்தா இது தெரியாது.அறிவாளியே கேட்ட கேள்விக்கு பதில் என்ன.

      \\யார் தூக்கி வந்தார்களோ அவர்களைத்தான் கூப்பிட்டிருப்பார்கள். எழவு சேதி சொல்வதில் என்ன இழிவு இருக்கிறது?//

      அறிவாலியே அதுதான் கேள்வியே.அப்படி சக்கிலி மட்டும்தான் தூக்க வேணும்னு அடாவடி பண்ணினது உங்க ஆளுங்க உள்பட இடை மேல்நிலை சாதிதானே.. நாங்க ஒண்ணுமே பன்னல.வெள்ளைக்காரன்தான் காரணம்னு சொல்ல கூச்சமா இல்ல.

      \\இன்றும் சிரைக்கிறார்கள். கொஞ்சம் ரேட் அதிகம்//

      இப்ப கவட்ட பொளந்து காமிச்சு பாரு.அதுக்கு ரேட் நீ கொடுக்க வேண்டியிருக்காது.அவுங்களே கொடுப்பாங்க செருப்பால.

      \\நீங்கள் நாவிதரா பேசுகிறீர்களா? இல்லை, தலித்தாக நின்று பேசுகிறீர்களா? //

      சாதியின் பேரால இழிவு படுத்தப்படும் அனைத்து மக்கள் சார்பா பேசுறேன்.

      \\இதே வேலைகளை தலித்கள் செய்ய வைக்கவில்லை என்கிறீர்களா?//
      அடிமையா கெடக்குறவனுக்கு கீழ ரெண்டு பேர காமிச்சு அவங்கள அந்த அடிமைக்கு சில வேலை செய்ய விட்டுட்டா உங்கசாதிவேரி கொட்டமெல்லாம் நியாயம் ஆயிடுமா.

      \\இன்றும் துணிகளை வெளுக்கிறார்கள். மெஷின் வைத்து வெளுக்கிறார்கள். இதில் என்ன இழுக்கு வந்து விட்டது?//

      செய்யுற தொழில என்ன இழுக்கு.ஆனா அத செஞ்சதுக்கு வண்ணாப்பயன்னு பட்டம் கொடுக்கிறதுதா இழிவு.

      \\ஏன் இப்படி முரணாக பேசுகிறீர்கள்? முதலில் இந்த அசிங்க வேலைகளை செய்ய வைத்ததாக எங்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள். இப்போது இந்த வேலைகளை எல்லாம் செய்து உங்களை நோய் இல்லாமல் வைத்திருந்தோம் என்று பெருமையாகப் பேசுகிறீர்கள். ஏதாவது ஒரு வரிசையில் நின்று பேசுங்கள்.//

      அந்த தொழில்கள் சமூகத்திற்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் என்ற அளவில் பெருமைப்படுகிறோம்.ஆனால் அதை செய்வதால் இழிவு சுமத்தப்படுவதை கண்டிக்கிறோம்.இதில் என்ன முரண்பாடு இருக்கிறது.

      \\ஹாஹாஹா
      அன்னைக்கு எது இருந்ததோ அதைத்தான் சம்பளமாக கொடுத்தார்கள். அன்னைக்கு டாலர் இருந்திருந்தா அதையே கொடுத்திருப்பார்கள்.//

      வேலை பாக்குரதுக்கு கூலியா இருக்கறத கொடுக்கலாம்.அதை வேலை செஞ்ச உடனே கோடுத்தனுப்பனும்.அதுதாநியாயம்.ஆயிரம் வருசத்துக்கு முன்பே பண்டமாற்று போய் செப்பு காசு வந்து விட்டது.மன்னர் பரம்பரைக்கு இது கூட தெரியலையே.வருஷம் பூர ஒசில வேலை வாங்கிட்டு வருஷ கடைசில வெள்ளாமை விளையுரப்ப கொஞ்சம் நெல்லும் பொங்கலுக்கு புது துணியும் கொடுத்தா அதுக்கு பெரு கூலியில்ல.எத்துவாளித்தனம்.

      \\தேவர்கள் என்னைக்கு பார்ப்பானோடு சேர்ந்து சுற்றினார்கள்? தேவர் அவர் வேலையைப் பார்த்தார். பார்ப்பான் அவன் வேலையைப் பார்த்தான். இவர்கள் எங்கே சந்தித்துச் சதித் திட்டம் தீட்டி உங்களுக்கு எதிராக வேலை செய்தார்கள்?//

      ஆண்ட பரம்பரையின்னு பீத்திக்கிற உங்களுக்கு அரச பரம்பரையை ஆட்டுவித்த ராஜகுரு,மந்திரி திவான்,புரோகிதம் ன்னு பார்ப்பன கும்பல் பத்தி தெரியலன்னா,நீங்கல்லாம் என்ன ”சத்திரியன்”.ஊர்களிலும் பண்ணையார் ஊர் கவுண்டர் நாட்டாமை அம்பலம் என்ற பேரில் திரிந்ததுகள எல்லாம் பார்ப்பனர்கள்தான் அண்டியிருந்து ஆலோசனை சொல்லி வந்தார்கள்.ஏன் இப்ப கூட ஆர்.எஸ்.எஸ்.ல பாப்பானுக்கு அடியாள் வேலை பாக்குற கிறுக்கன்களல பாதி பேர் உங்க ஆண்டபரம்பரைதானே.

      சாதி தேவைன்னு இந்த காலத்திலயும் வெக்கமில்லாம சொல்லிக் கிட்டு திரியுற அறிவாலியே,அப்படின்னா வண்ணான்,அம்பட்டன்,பள்ளு,பறை,சக்கிலி என்ற இழிவும் தொடரனும்னு சொல்றீங்க.அதே சமயம் உங்கள பத்தி பாப்பானோட கருத்து என்னன்னு யோசிச்சு பாத்தா மானம் ரோசம் இல்லாட்டி சாதி தேவைன்னு சொல்லலாம்.

  69. ஐயா பஹூத்தறிவாளி எரிமலை,

    //பெரிய கண்டுபிடிப்பா இது.யாருக்குத்தா இது தெரியாது.அறிவாளியே கேட்ட கேள்விக்கு பதில் என்ன.//

    பிணத்தை புதைக்கும், எரிக்கும் வழக்கம் இன்னமும் இருக்கிறது என்றால் அது ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல் என்று அர்த்தம். இன்றும் ஏற்கப்பட்ட ஒரு செயலை அன்று செய்ய வைத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அவை இழிவான செயல் என்றால் இன்று அதனை செய்யவே தடை விதிக்க வேண்டும். எல்லாரும் பிணங்களை வீட்டிலேயே வைத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும். செய்வார்களா?

    //அறிவாலியே அதுதான் கேள்வியே.அப்படி சக்கிலி மட்டும்தான் தூக்க வேணும்னு அடாவடி பண்ணினது உங்க ஆளுங்க உள்பட இடை மேல்நிலை சாதிதானே.. நாங்க ஒண்ணுமே பன்னல.வெள்ளைக்காரன்தான் காரணம்னு சொல்ல கூச்சமா இல்ல.//

    எங்க ஆளுங்க உட்படதான், எல்லாமே எங்கள் ஆளுங்க இல்லை. நீங்கள் தூக்க மாட்டோம் என்று மறுத்திருக்கலாமே? தலித் மக்கள் அனுபவித்த பல இன்னல்களுக்கு நாயக்கர்கள், இஸ்லாமியர், வெள்ளையர் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயமே பொறுப்பாகும்.

    ஆனால் ஏதோ நாங்கள்தான் அவ்வாறு செய்தோம் என்று குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையைச் சொல்ல கூச்சம் எதற்கு?

    //இப்ப கவட்ட பொளந்து காமிச்சு பாரு.அதுக்கு ரேட் நீ கொடுக்க வேண்டியிருக்காது.அவுங்களே கொடுப்பாங்க செருப்பால.//

    இன்னைக்கு இருக்கிற நவீன சிகை அலங்கார மையங்கள் பற்றி தெரியாது போலும். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இன்றும் எல்லா வேலையையும் செய்கிறார்கள்.

    //சாதியின் பேரால இழிவு படுத்தப்படும் அனைத்து மக்கள் சார்பா பேசுறேன்.//

    ஏகபோக பிரதிநிதினு சொல்லுங்க. ஒட்டுமொத்த குத்தகைக் காரர். ஹாஹாஹா

    //அடிமையா கெடக்குறவனுக்கு கீழ ரெண்டு பேர காமிச்சு அவங்கள அந்த அடிமைக்கு சில வேலை செய்ய விட்டுட்டா உங்கசாதிவேரி கொட்டமெல்லாம் நியாயம் ஆயிடுமா.//

    அவன் சாதிவெறியை செயலில் காட்டினான், நீங்கள் இன்று எழுத்தில் பேச்சில் காட்டி வருகிறீர்கள். இரண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் நியாயமும் கிடையாது.

    //செய்யுற தொழில என்ன இழுக்கு.ஆனா அத செஞ்சதுக்கு வண்ணாப்பயன்னு பட்டம் கொடுக்கிறதுதா இழிவு.//

    வாஷர்மேன்னு சொன்னா அழகா இருக்கா? எந்தப் பேரு அழகு எந்த பேரு அழகில்லைனு நீங்களே முடிவு பண்ணிச் சொல்லுங்க. அதையே ஃபாலோ பண்ணச் சொல்லலாம்.

    //அந்த தொழில்கள் சமூகத்திற்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் என்ற அளவில் பெருமைப்படுகிறோம்.ஆனால் அதை செய்வதால் இழிவு சுமத்தப்படுவதை கண்டிக்கிறோம்.இதில் என்ன முரண்பாடு இருக்கிறது.//

    அவற்றை அத்தியாவசிய வேலைகளாக நினைத்துப் பார்த்தால் இழிவு இருக்காது. இதைத்தான் நான் சொல்கிறேன். இழிவாக யார் பார்த்தாலும் தவறே.

    //வேலை பாக்குரதுக்கு கூலியா இருக்கறத கொடுக்கலாம்.அதை வேலை செஞ்ச உடனே கோடுத்தனுப்பனும்.அதுதாநியாயம்.ஆயிரம் வருசத்துக்கு முன்பே பண்டமாற்று போய் செப்பு காசு வந்து விட்டது.மன்னர் பரம்பரைக்கு இது கூட தெரியலையே.வருஷம் பூர ஒசில வேலை வாங்கிட்டு வருஷ கடைசில வெள்ளாமை விளையுரப்ப கொஞ்சம் நெல்லும் பொங்கலுக்கு புது துணியும் கொடுத்தா அதுக்கு பெரு கூலியில்ல.எத்துவாளித்தனம்.//

    சரி அன்னைக்கு யார் யார் யார் யாருக்கு என்னென்ன கூலிகள் கொடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா? தலித்களுக்கு மட்டும் நெல் கொடுத்தார்கள். மற்றவர்களுக்கு பணம் கொடுத்தார்களா? ஆதாரங்களோடு விவரமா சொல்லுங்க.

    //ஆண்ட பரம்பரையின்னு பீத்திக்கிற உங்களுக்கு அரச பரம்பரையை ஆட்டுவித்த ராஜகுரு,மந்திரி திவான்,புரோகிதம் ன்னு பார்ப்பன கும்பல் பத்தி தெரியலன்னா,நீங்கல்லாம் என்ன ”சத்திரியன்”. ஊர்களிலும் பண்ணையார் ஊர் கவுண்டர் நாட்டாமை அம்பலம் என்ற பேரில் திரிந்ததுகள எல்லாம் பார்ப்பனர்கள்தான் அண்டியிருந்து ஆலோசனை சொல்லி வந்தார்கள். ஏன் இப்ப கூட ஆர்.எஸ்.எஸ்.ல பாப்பானுக்கு அடியாள் வேலை பாக்குற கிறுக்கன்களல பாதி பேர் உங்க ஆண்டபரம்பரைதானே.//

    ஐயா அறிவாளி, அண்டி இருப்பது இவர்கள் அல்ல அவர்கள். இவர்களை அண்டி இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் இவர்களிடம் அண்டி இருக்கிறார்கள். இவர்கள் எந்த விஷயத்திற்காகவும் அவர்களிடம் அண்டி இருக்கவில்லை. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

    ஆமாம், நீங்கள் மதப்பிரச்சார பேர்வழிகளுக்கு அடியாள் வேலை பார்ப்பதை மறந்து விடுவீர்கள். உங்களுக்கு உங்கள் மதம் தேவை. அவர்களுக்கு அவர்கள் மதம் தேவை.

    //சாதி தேவைன்னு இந்த காலத்திலயும் வெக்கமில்லாம சொல்லிக் கிட்டு திரியுற அறிவாலியே,//

    நீங்க என்னமோ சாதியை தூக்கி எறிந்து விட்டது போல பேசுகிறீர்கள். உங்களுக்கு பிறந்தது முதல் சுடுகாடு போவது வரை சாதி தேவை. ஆனால் அதை வெளியே சொல்லக் கூடாது. ஆனால் மற்றவனுக்கு எதற்காகவாவது சாதி தேவை என்று சொல்ல வெட்கப்படணுமாக்கும்?

    சரி, எந்த அறிவாளியாவது சாதி தேவையில்லை என்று சட்டம் இயற்ற முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள். அப்படி செஞ்சுபுட்டா நாங்கள் எல்லாம் உடனே சாதியை தூக்கி எறிந்து விடுகிறோம். எந்த அறிவாளி, பஹூத்தறிவாளியாவது செய்வாரா?

    //அப்படின்னா வண்ணான்,அம்பட்டன்,பள்ளு,பறை,சக்கிலி என்ற இழிவும் தொடரனும்னு சொல்றீங்க.//

    ஐயா, அறிவாளி உங்களோட அடையாளத்தை இழப்பதும் வைத்துக் கொள்வதும் உங்கள் விருப்பம். எப்படியோ, எக்கேடோ கெட்டுப் போங்கள்.

    ஆனால் மற்றவர்களின் அடையாளத்தை அழிக்க உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? எவருக்கும் உரிமையில்லை. நீங்கள் அடையாளத்தை ஒழிக்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்யும்போது நாங்கள் அடையாளத்தை பின்பற்றுங்கள் என்று சொல்வதில் என்ன இழிவு வந்துவிட்டது?

    //அதே சமயம் உங்கள பத்தி பாப்பானோட கருத்து என்னன்னு யோசிச்சு பாத்தா மானம் ரோசம் இல்லாட்டி சாதி தேவைன்னு சொல்லலாம்.//

    ஹாஹாஹா

    மானம், ரோசம் இதெல்லாம் இல்லாதவன்தான் சாதி வேண்டாம் என்று சொல்வான். இருக்கிறவன் அப்படிப் பேசமாட்டான். இது திராவிடத்தின் மூளைச் சலவை.
    வடமாநிலங்களில், ஏன் அம்பேத்கர் பிறந்த மண்ணிற்குப் போய் பாருங்கள் எல்லா தலித்களும் தங்கள் அடையாளத்தை பெருமையுடன் பயன்படுத்தி வருகிறார்கள்.

    உங்களைப் போல தாழ்வு மனப்பான்மையில் உழன்று புலம்பித் திரியவில்லை.

  70. வினவு ஆசிரியர் குழு மற்றும் அதன் வாசக பெருமக்களுக்கு,

    ஒரு வாரகாலத்திற்கு இணையப் பக்கம் வரமுடியாமல் போனாலும் போகலாம். ஓடிவிட்டதாக நினைக்க வேண்டும்.

    திரும்பவும் வருவேன். கேள்விகளைப் போடுங்கள். வந்து பதில் தருகிறேன்.

  71. மாண்புமிகு களப்பிரன் 2 அவர்களே,

    //மண்ணு பெருமாள் அவர்களே, ஆள் பெயர் தெரிகிறது, ஆனால் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்னென்ன ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறார் என்று அறியாத சிறுவனாய் இருக்கிறாயே.//

    நாங்கள் மண்தான். கப் என்று பிடிக்கும் மண்ணாகவே இருக்க விரும்புகிறோம். நான் சிறுவன்தான், பெரியவன் அல்ல. மிகப்பெரியவன் அவன் ஒருவன் மட்டுமே.

    ஜீவபாரதியின் புத்தகங்களில் எழுதியிருப்பதை ஸ்நாப்ஷாட்டாக தங்களுக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் எடுத்து திரித்து எழுதுவதைத்தான் தலித்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜீவபாரதி எந்த இடத்திலும் தேவரை தவறாக எழுதவேயில்லை என்பதுதான் உண்மை.

    அது எந்தச் சூழலில் சொல்லப்பட்டது, எப்படிச் சொல்லப்பட்டது என்பதை விட்டுவிட்டு, தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து திரித்து எங்களாலும் எழுத முடியும்.

    //இதோ இந்த தொடர்பில் படி.http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html….//

    இந்த அசுரன் நட்டநடு சென்டர்வாதியா, இல்லை முற்போக்கு தலித் வீரரா? அசுரனைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருகிறேன். இது போன்ற பிரச்சாரங்களுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுக்கப்படும். பொறுத்திருங்கள்.

  72. என்ன இருந்தாலும் பெருமாளு அப்படி சொல்லி இருக்க கூடாது.கூடவே கூடாது.கொஞ்சமாவது யோசித்து எழுதாமல்,… ச்சே……. அம்பி மற்றும் அறிக்குமார் போன்று வாலண்ட்டரியான ஆதரவு வரும் நேரத்தில்..ச்..ச்..ச்… இந்த பார்ப்பனர்கள் எல்லாம் எங்களை அண்டிப் பிழைப்பவர்கள் என்று சொல்லி இருக்கவே கூடாது.இன்று வரை அப்படி யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதே கிடையாது. ஏதாவது டங்ஸ்லிப்பா? ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? இல்லை பெருமாளை பொறுத்த வரை உண்மையா?

  73. இவர்களை அண்டி இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் இவர்களிடம் அண்டி இருக்கிறார்கள்…..இப்படிக்கு பெருமாளு…இது உண்மையா?யாராவது சீக்கிரம் சொல்லுங்க,எனக்கு நெறைய வேலை இருக்குது.

    • அவ்வளவு வேலையை வைத்துக் கொண்டு அவர்கள், இவர்கள் எல்லாம் எவர்கள் என்ற ஆராய்சி எதற்கு.. போய் வேலையைப் பாருமேய்யா..

      அர்ச்சகர் வேலைக்கு மட்டுமல்ல, நாரதர் வேலைக்கே தகுதியும்,திறமையுமுள்ள நிறையப் பேர் நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது…

      • நாரதர் வேலையெல்லாம் வேணாம்! மன்மதன் வேலையை எனக்கு குடுக்க சொல்லுங்க. இல்ல குபேரன் வேலை. இந்திரன் வேலை. இப்படி ஏதாவது கெடைச்சா வாழ்க்கைல செட்டில் ஆயிடலாம் 🙂

        • குபேரன், இந்திரன் கூட அர்ச்சகர் வேலை வேண்டும் என்று நாரதர் வேலை செய்கிறார்கள்.. ஆனபடியால், நீங்கள் உங்கள் சுக்கிராச்சாரியார் வேலையையே தொடரவும்.. 🙂

  74. adhu unmai thaan.

    most villages in tnveli have only 2 streets,

    agraharam and naravar.

    But the maravars were not always the ruling landloards,sometimes they were also tenants of the land.

    • சைவப்பிள்ளைமார், நாடார்,தேவேந்திரகுலத்தார் எல்லாம் என்னப்பா செய்றீங்கோ? திருநெல்வேலி பக்கம் பெரும்பாலான கிராமங்களில் அய்யிரும் மறவரும் தான் இருந்தாங்களாம்….நாராயணா இந்த mosquito இம்சை தாங்க முடியிலப்பா…@#!&

      • தேவர்கள் மட்டுமல்லாது சைவவேளாளர்கள், நாடார்கள், தேவேந்திரர்கள் (கவுண்டர்கள்,வன்னியர்கள்,செட்டியார்கள்,நாயக்கர்கள் etc) என்று தமிழகம் முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் மேற்படி சாதியினர் பெரும்பான்மை / செல்வாக்கு பெற்றிருக்கிறார்களோ அந்தந்தப் பகுதி கோயில் நிர்வாகமும் அந்தந்த சாதியினர் கையில்தான் இருந்தது.. கோயிலைச் சார்ந்தவர்களான அய்யரய்யங்கார்களின் பாதுகாப்பும் அவர்கள் பொறுப்பாகத்தான் இருந்தது..

  75. அண்டிப்பிழைக்கும் நம்மை ஆடு அதை ஆதரிக்க வேணுமடி பாப்பா….அதாவது பாதுகாப்புக்கு நம்மை அண்டிப்பிழைக்கும் ஆடுகளை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேணும்.

    • இயேசுவாகிய தேவனே,

      ஆடு அண்டியிருக்கிறது சரி, பிழைத்திருக்குமா..?! தலைவலி வந்தால்கூட ஆடு சூப்பாகிவிடுகிறதே..

  76. ஹாஹாஹா

    வினவுல தேவனாகிய இயேசுவே வந்து பதிவு போடுகிறார்.

    • தேவனாகிய பெருமாள்!! தனியாக பிளாக்கரும் வைத்துக் கொண்டு வினவிலும் வந்து ஏடாகூடமாக பதிவு போடுகிறபோது, தேவனாகிய இயேசு வந்து பதில் சொல்வதில் என்ன ஆச்சரியம் பெருமாளாகிய தேவனே!!

  77. //சைவப்பிள்ளைமார், நாடார்,தேவேந்திரகுலத்தார் எல்லாம் என்னப்பா செய்றீங்கோ//

    இவ்வளவு சாதிக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அப்போ நீங்க எங்க கட்சிதான்.

  78. ஐயா எரிமலை,

    //முதல்ல இப்படி சொன்நீங்கோ இதுக்கு என்னா அர்த்தம்.தேவர் வேற எதையோ சொன்னத அந்த எம்.எல்.ஏ மாத்தி சொல்லிருக்கலாம்னு ஒரு சந்தேகத்தை கிளப்புறீங்க.வேற பேப்பர்ல வந்துருக்கான்னு சொல்லி அந்த பேச்சே சந்தேகத்து க்குரியது ன்னு ஒரு பில்டப் குடுக்குறீங்க.அதானே.அதுக்கு தகுந்த பதில் போட்டவுடனே//

    நீங்க சொல்ற ஆசாமி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

    அது சரி, சட்டமன்றத்தில் பேசிய எல்லாத்தையும் உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?

    காமராஜர் கள்ள நோட்டு அடித்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டுக்கு அவரே பதில் சொல்லவில்லையே, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  79. –//”வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்”//

    இதுதான் எங்கே பேசியது? ஆதாரம் இருக்கிறதா? ஜீவபாரதியின் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளதா என்று சொல்லுங்கள்.

  80. //”மடியில் அணு குண்டு வைத்திருக்கிறேன் “, “மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்”

    “மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்”

    இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னார் தேவர்,//

    இன்னைக்கு எத்தனையோ போர்க்கருவிகள் முளைத்துள்ளன. அதுபோல மாக்னெட்நோஸ் சாத்தியமானால் என்ன சொல்வீர்கள்?

  81. //இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, ‘அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்’ என்று வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது.அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில்
    ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.//

    நேதாஜி சாகவில்லை என்று தேவர் மட்டுமல்ல இன்னும் பலர் பேசியுள்ளனர். இந்திய அரசின் மீது அவர் பற்றிய உண்மைகளை மறைத்ததாக குற்றச் சாட்டுக்கள் உள்ளன? அண்மையில் கூட அவரை பற்றிய ஒரு புத்தகம் வெளி வந்தது. இதையெல்லாம் தேவரா செய்கிறார்?

    நாட்டு நடப்பப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க.

    • நேதாஜி சாவலன்னு அப்பாவித்தனமா வதந்திகளை நம்புறது வேற.நேதாஜிய கொரியா போர்ல பாத்தேன்னு கிளப்பி விடுறது வேற.இல்லாத நடக்காத ஒன்றை உங்க தேவரய்யா இட்டுக்கட்டிருக்காறு.நாம என்ன சொன்னாலும் அதை நம்புறதுக்கு சாதிக்காரன்னு பேர்ல ஒரு கூட்டம் இருக்குன்னுதானே முத்து இத கிளப்பி விட்டுருக்கு.பெருமாளு உங்க ஆளுகள எந்த அளவுக்கு கேனன்னு அவர் வச்சிருக்கணும்.

  82. ஐயா தமிழ்,

    //தேவனாகிய பெருமாள்!! தனியாக பிளாக்கரும் வைத்துக் கொண்டு வினவிலும் வந்து ஏடாகூடமாக பதிவு போடுகிறபோது, தேவனாகிய இயேசு வந்து பதில் சொல்வதில் என்ன ஆச்சரியம் பெருமாளாகிய தேவனே!!//

    நான் தேவனாகிய பெருமாள் அல்ல. பெருமாள் தேவன். நான் எழுப்பும் கேள்விகள் ஏடாகூடமானவையா? சரியானவையா என்பதை வாகசர்கள் முடிவு செய்வார்கள்.

  83. //,நீங்க கிளப்புற நாத்தம் என்ன..நாங்க அது தேவரின் முட்டாள்தனத்தை காட்டும் பேச்சு என்கிறோம்.நீங்களோ அது தமாஷ் ன்ரீங்க .இதுல என்ன தமாஷை கண்டீர்கள் என்பதுதான் கேள்வி.
    //

    ஆமாம். தேவர் முட்டாள்தனமாக பேசியுள்ளார். அம்பேர்கர், பெரியார் எல்லாம் அறிவுப்பூர்வமாக பேசியுள்ளனர்.

    ஹாஹாஹாஹா

    • அதுல என்ன சந்தேகம்.பார்ப்பனியத்தை அறிவபூர்வமா தோலுரிச்சு காட்டிய மேதைகள் அவர்கள்.அம்பேத்கர் பெரியாரின் அறிவாற்றல்தான் பார்ப்பான் சமூகத்தின் மீது திணிச்சு வச்சிருந்த வச்சிருக்கும் மூடத்தனங்களை களைய வல்ல ஆயுதங்கள்.அந்த மாமேதைகள் முன்னால் பாப்பானோட சரடுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு மூஞ்சில பொறந்தவன் பாப்பான்,தோள்ல பொறந்தவன் சத்திரியன் இடுப்புல பொறந்தவன் வைசியன் கால்ல பொறந்தவன் சூத்திரன்னு சாதிய அமைப்பை ஏற்று அதை தாங்கி பிடித்த முத்துராமலிங்கம் நிற்க முடியாது..அவர்களோடு ஒப்பிடக் கூட தகுதியற்றவர் முத்துராமலிங்கம்.

      • // அம்பேத்கர் பெரியாரின் அறிவாற்றல்தான் பார்ப்பான் சமூகத்தின் மீது திணிச்சு வச்சிருந்த வச்சிருக்கும் மூடத்தனங்களை களைய வல்ல ஆயுதங்கள்.அந்த மாமேதைகள் முன்னால்.. //

        சந்தடி சாக்கில நீங்களும் அம்பேத்கருடன் பெரியாரையும் சேர்த்து பெரியாரை மாமேதையாக்கிட்டீங்க..

        • இந்து மதம் ஒரு வெறி பிடித்த நாய்.அதை என் கைத்தடியால் அடித்து கொலை செய்வேன் என்று பிரகடனப் படுத்திய அண்ணல் அம்பேத்கரின் படத்தை போட்டு போஸ்டர் அடிக்குது மானங்கெட்ட எத்துவாளி சங் பரிவார் கும்பல்.அந்த அளவுக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பேர சொல்லி மக்களை ஏய்க்க முடிகிறது.ஆனால் இன்று வரை பெரியார் மறைந்து 40 ஆண்டுகளுக்கு பின்னும் அவர் படத்தை பார்ப்பனர்கள் பயன்படுத்த முடியவில்லை.புத்த மதத்தையும் சமண மதத்தையும் ஊடுருவி சீரழித்து இந்து மத பிரிவுகள் என மோசடி செய்ய முடிந்த பார்ப்பன கும்பலால் பெரியார் போதனைகளை மட்டும் முனை மழுங்க செய்ய முடியவில்லை.இதிலிருந்தே தெரியவில்லையா பெரியாரின் மேதமை.பெரியாரின் சிந்தனைகள்,பெரியார் களஞ்சியம்,நூல் தொகுப்புகளை படித்து பார்த்தால் அவர் எப்பேர்பட்ட மேதை என விளங்கி கொள்ளலாம்.

          அதிருக்கட்டும் அம்பேத்கரை மேதை என ஏற்றுக் கொள்ளும் அய்யருக்கு பெரியார் மட்டும் பச்சைநாவியா இருக்கே.ஏன் அய்யிரே.அவர் பாப்பநியத்துக்கு அடிச்ச ஆப்பு இன்னிக்கும் அய்யருக்கு தொண்டை வரைக்கும் வந்து குத்துதுதா. பெரியாரின் இந்த ஒரு கட்டுரைக்கு பதில் சொல்லி அவர் மேதை இல்லைன்னு காட்டுங்க பாக்கலாம்.

          பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்.

          பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை.
          இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த
          விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது
          மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே
          உரியதாகும்.

          நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது
          விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம்
          சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான
          இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற
          நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
          அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல்
          பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

          இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி
          கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல
          மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

          இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல்
          இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய
          மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும்
          மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை
          அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

          மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த
          ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது
          பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம்.
          இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள்
          ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும்,
          கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப்
          பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

          இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே
          உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

          இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும்
          பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப்
          பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி
          அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு
          சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு
          சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

          ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப்
          பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய
          தமிழ(பார்ப்பனரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான்
          கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு
          எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள்
          மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல்
          வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம்
          முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத
          முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே
          அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப்
          பாதுகாத்து வைக்கிறார்கள்.

          பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து
          விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை
          முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி
          மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால்
          கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும்
          செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

          மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும்,
          பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும்,
          காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால்,
          பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப்
          பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக
          ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

          மானமும்
          அறிவுமே மனிதர்க் கழகு!
          ———————————
          தந்தைபெரியார்- “விடுதலை” – 14-1-1972

          • // ஆனால் இன்று வரை பெரியார் மறைந்து 40 ஆண்டுகளுக்கு பின்னும் அவர் படத்தை பார்ப்பனர்கள் பயன்படுத்த முடியவில்லை. //

            ஒரு பார்ப்பன துவேஷியின் படத்தை பார்ப்பனர்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்..?!

            // புத்த மதத்தையும் சமண மதத்தையும் ஊடுருவி சீரழித்து இந்து மத பிரிவுகள் என மோசடி செய்ய முடிந்த பார்ப்பன கும்பலால் பெரியார் போதனைகளை மட்டும் முனை மழுங்க செய்ய முடியவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா பெரியாரின் மேதமை.//

            புத்த, சமண மதங்கள் தத்துவார்த்த விவாதங்களுக்கு இடம் கொடுக்கின்றன.. பெரியார் தன் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் எப்படி இருந்தால் போதும் என்று தெளிவாகவே கூறிவிட்டார்..

            மேதமையல்ல, அச்சம்.. பார்ப்பானாகப் பிறந்த யாரும் பெரியாரின் அங்கீகரிக்கப்பட்ட சீடராக முடியாது.. எடுத்துக்காட்டாக, சின்னக் குத்தூசி திராவிடர் கழகங்களில் உறுப்பினராக முடியவில்லை.. கடைசிவரை திமுக-வில்தான் இருந்தார்.. பெரியாருக்கு பார்ப்பானின் மேல் அவ்வளவு அச்சமும், அவநம்பிக்கையும் இருந்ததை மேதைமை என்று கூறினால் நீங்களும் ஒரு மேதைதான்..

            // பெரியாரின் சிந்தனைகள்,பெரியார் களஞ்சியம்,நூல் தொகுப்புகளை படித்து பார்த்தால் அவர் எப்பேர்பட்ட மேதை என விளங்கி கொள்ளலாம். //

            எல்லாவற்றையும் படித்துப் பார்த்து நீங்களும் ஒரு மேதையாகிவிடுங்கள்..!

            // அதிருக்கட்டும் அம்பேத்கரை மேதை என ஏற்றுக் கொள்ளும் அய்யருக்கு பெரியார் மட்டும் பச்சைநாவியா இருக்கே.ஏன் அய்யிரே.அவர் பாப்பநியத்துக்கு அடிச்ச ஆப்பு இன்னிக்கும் அய்யருக்கு தொண்டை வரைக்கும் வந்து குத்துதுதா. //

            பெரியார் மேற்படி வேலைகளில் கைதேர்ந்தவராக இருக்கலாம்.. இதற்காகவெல்லாம் அவரை மேதையாக கருதமுடியுமா..?!!

            // பெரியாரின் இந்த ஒரு கட்டுரைக்கு பதில் சொல்லி அவர் மேதை இல்லைன்னு காட்டுங்க பாக்கலாம். //

            என்ன எரிமலை, தமாசு பண்றீங்க.. கட்டுரையில் மேதைமை எங்கிருக்கிறது என்று நீங்கள்தான் காட்டவேண்டும்..

            • \\ஒரு பார்ப்பன துவேஷியின் படத்தை பார்ப்பனர்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்..?!//

              பெரியாருக்கு எள்ளளவும் குறையாமல் சனாதன வர்ணாசிரம தர்மத்தை,பார்ப்பனியத்தை,இந்து மதத்தை கடுமையாக விமரிசனம் செய்த அம்பேத்கரின் படத்தை என்ன ஹேருக்கு மானங்கெட்ட பார்ப்பனர்கள் பயன்படுத்துகிறார்களோ அதற்குதான்.

              \\கட்டுரையில் மேதைமை எங்கிருக்கிறது என்று நீங்கள்தான் காட்டவேண்டும்..//

              விஸ்வகர்மா குபேரனுக்கு ஏரோபிளேன் செய்து கொடுத்ததாகவும் அதை ஓட்டிக்கிட்டு திரிந்த குபேர்டமிருந்து ராவணன் பிடுங்கி ஓட்டிக்கிட்டு திரிந்ததா நம்புற முட்டாள்களுக்கு,

              ஏதோ ஒரு எழவு கருவிய வச்சு கடல் தண்ணிய பூரா ஐஸ் கட்டியா மாத்திருவேன்னு உளரும் ஒரு முட்டாளுக்கு அதெல்லாம் தமாசுன்னு சப்பை கட்டு கட்டும் எத்தர்களுக்கு,

              நம்மவா அந்த காலத்துலேயே அணு குண்டு யூஸ் பண்ணினதாவும்,கிரகம் விட்டு கிரகம் தாண்டியதாவும்,குரங்குகள் சேர்ந்து பாலம் கட்டுனதாவும் நம்புகிற ,அந்த பாலத்தை இடிக்காதேன்னு இப்பவும் சுப்ரீம் கோர்டுல கேஸ் போடுற மூடர்களுக்கு,

              வேத காலத்தில் மின்சாரம்,வயர்லேஸ்,நீராவி எஞ்சின் இருந்ததாகவும்,அவ்வளவு ஏன் செயற்கை கோள் கூட ஏவி வானத்தில் நிலையாய் நிக்க வைத்தார்கள் என்றும் பீலா விடும் பார்ப்பனியத்தை வெட்கமின்றி தூக்கித்திரியும் மடையர்களுக்கு

              பெரியாரின் மேதமை புரியாதுதான்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

              \\தேவரை முட்டாள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருப்பதே ஒரு மூடநம்பிக்கையாகும்..//
              யாரய்யா மூடன்,தெளிவாக அவரது உளறல்களை எடுத்துக் காட்டி வாதிடும் நாங்களா.அந்த உளறல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாம தமாசுன்னு கோமாளிக் கூத்து ஆடும் அய்யரா.

              \\மிகத் தெளிவான அவரை யாராலும் முட்டாளாக்க முடியாததால்தான் அரசியல் ரீதியாக முயன்றார்கள்//

              என்ன சொல்றீங்க அய்யரே.அவர் தெளிவு இப்ப சந்தி சிரிச்சு போச்சு.அரசியல் ரீதியாக என்ன முயன்றார்கள்ன்னு நீங்க கொஞ்சம் தெளிவு குடுங்களேன்.மேல பேசலாம்.

              • // பெரியாரின் மேதமை புரியாதுதான்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. //

                கழுதைக்கு சாம்பிராணி வாசனை கூடத்தான் தெரியுமா என்று தெரியவில்லை.. இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்..?! இப்படியெல்லாம் திட்டி திட்டி வலுக்கட்டாயமாக வாக்குமூலம் வாங்கப்படாது.. ஆமா..

                // யாரய்யா மூடன்,தெளிவாக அவரது உளறல்களை எடுத்துக் காட்டி வாதிடும் நாங்களா.அந்த உளறல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாம தமாசுன்னு கோமாளிக் கூத்து ஆடும் அய்யரா.//

                தேவரின் உளறல்கள் என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பவை உங்களுக்கு வசதியான மேற்கோள்கள், திரித்தல்கள் என்றால் கோவப்படுகிறீர்கள்.. நீங்கள், தேவரைப் பற்றிய முன்முடிவுகளோடு, அவர் உளறித்தான் இருப்பார் என்று நம்புவதைத்தான் மூடநம்பிக்கை என்று சொன்னேனே தவிர உங்களை மூடன் என்று சொல்லவில்லை..

  84. சரி தேவர்தான் முட்டாள்தனமாக, பைத்தியக்காரத்தனமாக பேசித் திரிந்தார். அப்போ அவரை ஒரு முட்டாள், பைத்தியம் என்று விட்டுவிடலாமே?

    அப்புறம் ஏன் அவரை சாதிவெறியன் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்?

    இப்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உங்களை என்னவென்று சொல்வது?

    • ஒழியட்டும் லூசுன்னு விட்டு விடலாம்தான்..ஆனால் அவர் பெயரால் குருபூஜை,அதுக்கு போறோம்னு வழியெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களை வம்பிழுப்பது ,முச்சந்தி தோறும் சிலை,அந்த சிலைல எவனாவது புத்தி சுவாதீனம் இல்லாதவ கழிஞ்சு வச்சுட்டா கலவரம்,என்று தேவரை வைத்து சாதி வெறியை நீங்க கிளப்பும்போது அவரை பற்றிய உண்மைகளை அவரது சாதிவெறியை அவரது முட்டாள்தனங்களை சொல்லாமல் சாதி வெறியை எப்படி தடுப்பது.ஒழிப்பது.

      இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எங்களை சாதி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் என்று சொல்லுங்கள்.

      • // இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எங்களை சாதி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் என்று சொல்லுங்கள். //

        சாதி எதிர்ப்பாளர்களுக்கும், சாதி ஆதிக்க எதிர்ப்பாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. உண்மையை வெளியேவிட்டதுக்கு நன்றி..

  85. ஐயா ராஜ்,

    இஸ்லாமிய தீவிரவாதத்தை இதில் ஏன் கோர்க்கிறீர்கள்?

    நீங்கள் விரும்பினால் அதையும் பேசுவோம்.

  86. அம்பி,அய்யிரே பாத்தீங்களா,எங்க ஊர் ஓட்டுப்பெட்டிய தொறக்கட்டும் அப்ப தெரியும்கிற கணக்கா பெருமாள் வரட்டும் அப்புறம் பாருங்க ன்னு மகுமாந்து இருந்தீங்களே.அந்த அறிவாளி என்னமா சுத்தி சுத்தி வந்து சிலம்பம் ஆடுதுன்னு பாத்தீங்களா

    \\சரி தேவர்தான் முட்டாள்தனமாக, பைத்தியக்காரத்தனமாக பேசித் திரிந்தார். அப்போ அவரை ஒரு முட்டாள், பைத்தியம் என்று விட்டுவிடலாமே?
    அப்புறம் ஏன் அவரை சாதிவெறியன் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்?//

    அப்படியே அச்சு பிசகாம உங்க பார்ப்பனியம் அவர் மூளைல படிஞ்சுருக்கு.அக்கிரகாரத்து பெருசுக இந்த ராக்கெட் ஏரோபிளேன் எல்லாம் அந்த காலத்துலேயே நம்மவா கண்டுபிடுச்சுட்டா.அதான் புஷ்ப விமானம்னு கதை அளக்குற மாதிரி இனிமே மாக்னெட் நோஸ் வந்தா அது தான் தேவர் மடில கட்டி வச்சுருந்ததுன்னு அட்வான்ஸ் புக்கிங் போடுறாரு பாருங்க.
    \\இன்னைக்கு எத்தனையோ போர்க்கருவிகள் முளைத்துள்ளன. அதுபோல மாக்னெட்நோஸ் சாத்தியமானால் என்ன சொல்வீர்கள்?//

    • அதற்காகத்தான் சொல்கிறேன்.. தேவரை கேவலமாகப் பேசுவதால் நீங்கள் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.. முடிந்தால் தேவரை காட்டி சாதிவெறியூட்டுபவர்களிடமிருந்து தேவரை மீட்டெடுங்கள்..

      அப்பறம் புஷ்பக விமானத்தை உருவாக்கியது நம்மவா இல்லே, தேவலோக எஞ்ஜினியரிங் மேதை விஸ்வகர்மா.. அப்படித்தான் புராண, சாஸ்திரங்கள் சொல்றது கேட்டேளா..

      • //முடிந்தால் தேவரை காட்டி சாதிவெறியூட்டுபவர்களிடமிருந்து தேவரை மீட்டெடுங்கள்..//

        ஏன் எரிமலை நாம பூமின்னு சொல்றாங்கள அந்த பூலோகத்துலதான இருக்கோம். அம்பி சொல்றதலாம் பார்த்தா நாம வேற கிரகத்துக்கு வந்துட்டோமோன்னு தோணுது.

        • ஆஹா, சரியான கேள்விகளாகவே கேட்டுகிட்டுருக்கீங்களே ராசா.. பிரமாதம் போங்க..

      • இதுல போய் பாருங்க.அய்யிரே,உங்க ஆளுங்க அணு குண்டு யூஸ் பண்ணாங்களாம்.பிளேன் செஞ்சு ஒட்டுநாங்கலாம்.வேற்று உலகங்களுக்கு எல்லாம் சர்வ சாதாரணமா போயிட்டு வந்தாங்களாம்.

        http://www.ujiladevi.in/2010/07/blog-post_30.html

        தேவரை முட்டாளாக்குனதே நீங்கதான் போல இருக்கே அய்யிரே.உங்க ஆளுக கட்டுகதைகளை படிச்சு கேட்டு தானும் அதுவாகவே பாவித்து தன பொல்லாச் சிறகினை விரித்தாடும் வான்கோழி ஆகியிருக்கிறார் முத்துராம்.

        • தேவரை முட்டாள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருப்பதே ஒரு மூடநம்பிக்கையாகும்.. மிகத் தெளிவான அவரை யாராலும் முட்டாளாக்க முடியாததால்தான் அரசியல் ரீதியாக முயன்றார்கள்..

      • \\முடிந்தால் தேவரை காட்டி சாதிவெறியூட்டுபவர்களிடமிருந்து தேவரை மீட்டெடுங்கள்..//

        தேவரை மீட்டெடுக்கத்தான் அய்யருங்கோ நீங்க இருக்கீங்களே அய்யிரே.முத்துராமலிங்கமே சாதி வெறியர்.அவரை மீட்பது எங்கள் வேலையல்ல அவரை அம்பலப்படுத்தி தேவர் இன மக்களை சாதி வெறியிலிருந்து மீட்பதுதான் எங்கள் வேலை.

  87. மறுமொழிகள் 1000த்தை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. இவ்வளவு நாள் இலைகளை வெட்டினீர்கள். பொறுத்துக்கொண்டார்கள். பின்பு கிளைகளை வெட்டினீர்கள். பொறுத்துக்கொண்டார்கள். இப்போது ஆணிவேரையே அசைக்கப்பார்கறீர்கள். சும்மா இருப்பார்களா? இதில் இருந்தே தெரிகிறது சாதியின் ஆணிவேர் கோவில் கருவறையில் இருப்பது.

    வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    • // இதில் இருந்தே தெரிகிறது சாதியின் ஆணிவேர் கோவில் கருவறையில் இருப்பது. //

      எல்லா சாதியினரும் ஆணிவேருக்கு அபிசேகம் பண்ணி அவரவர் சாதியை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறீர்கள்..

    • எப்படியாவது தலித்கள் அய்யர்களானால் சரி. அதைத்தான் நவீன தலித் அய்யர்கள் கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.

      • பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களில் தலித்துகள் மட்டுமில்லை, பிற சாதியினரும் இருக்கிறார்கள்.. தலித்துகளுக்கு மணியாட்டும் உரிமை மட்டுமல்ல, பல்வேறு அடிப்படை உரிமைகளே இன்னும் முழுமையாக கிட்டவில்லை.. எனவே தலித்துகளைக் கட்டம் கட்டுவது ஏற்புடையதல்ல, நண்பரே..

        • தலித்துக்களின் உரிமைகளுக்காக பெருமாளிடம் உரிமைப் போராட்டம் துவங்கியிருக்கும் அம்பியின் நீதி வழுவாத கடமைப் போராட்டம் உண்மையில் புல்லரிக்கிறது!

  88. எதன் அடிப்படையிலோ மனிதரை பிரித்து பெயர் வைத்தது தப்பில்லை கடவுளின் குறிப்பிட்ட உறுப்புகளில் இருந்து தோன்றியதாக அதை மேல் கீழ் என்று அடுக்கியது தான் தவறு.பாருங்கள் தனக்கு மேலே ரெண்டு சாதி இருப்பதை அவமானமாக எண்ணாமல் தனக்கு கீழே ஒருத்தன் இருப்பதற்காக சாதி இருக்கவேண்டும் என்று பெருமாள் போன்றவர்கள் கடுமையாக உழைப்பதை.

  89. ஐயா பிரளயன்,

    //எதன் அடிப்படையிலோ மனிதரை பிரித்து பெயர் வைத்தது தப்பில்லை கடவுளின் குறிப்பிட்ட உறுப்புகளில் இருந்து தோன்றியதாக அதை மேல் கீழ் என்று அடுக்கியது தான் தவறு.//

    அப்படி ஒரு முட்டாள் திரித்துச் சொன்னான் என்றால், அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவன் அதை விட முட்டாள்.

    //பாருங்கள் தனக்கு மேலே ரெண்டு சாதி இருப்பதை அவமானமாக எண்ணாமல் தனக்கு கீழே ஒருத்தன் இருப்பதற்காக சாதி இருக்கவேண்டும் என்று பெருமாள் போன்றவர்கள் கடுமையாக உழைப்பதை.//

    ஆமாம், எல்லாச் சாதிகளையும் தங்களுக்கு கீழாக கொண்டு வரவேண்டும் தலித்கள் ஓவர் டைம் பார்க்கும்போது நாங்களும் பார்ட் டைமாவது வேலை செய்வோம் இல்லையா?

    • \\\\\\\\//எதன் அடிப்படையிலோ மனிதரை பிரித்து பெயர் வைத்தது தப்பில்லை கடவுளின் குறிப்பிட்ட உறுப்புகளில் இருந்து தோன்றியதாக அதை மேல் கீழ் என்று அடுக்கியது தான் தவறு.//
      அப்படி ஒரு முட்டாள் திரித்துச் சொன்னான் என்றால், அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவன் அதை விட முட்டாள்.////////////////

      அப்படி வா வழிக்கு.கடவுளின் குறிப்பிட்ட உறுப்புகளில் இருந்து தோன்றியதாக ஒரு முட்டாள் திரித்துச் சொன்னான்.ரொம்ப சரி.அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவன் யார் பெருமாளு.மேல்சாதி கீழ்சாதி நெனப்புல இப்பவும் வாழுறது யாரு.சாதி வேண்டும் என்று பேசுறது யாரு.அந்த மேல்சாதி பெருமைக்காகவே சாதி படி நிலை தொடரனும்னு பேசுறது யாரு.

      \\ஐயா, அறிவாளி உங்களோட அடையாளத்தை இழப்பதும் வைத்துக் கொள்வதும் உங்கள் விருப்பம். எப்படியோ, எக்கேடோ கெட்டுப் போங்கள்.

      ஆனால் மற்றவர்களின் அடையாளத்தை அழிக்க உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? எவருக்கும் உரிமையில்லை. நீங்கள் அடையாளத்தை ஒழிக்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்யும்போது நாங்கள் அடையாளத்தை பின்பற்றுங்கள் என்று சொல்வதில் என்ன இழிவு வந்துவிட்டது?// இப்படி பேசுனது யாரு,
      \\நீங்கள் சாதி வேண்டாம் என்கிறீர்கள். நாங்கள் சாதி வேண்டும் என்கிறோம். உங்கள் கருத்தை நாங்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள் எங்கள் கருத்தை கிண்டல் செய்வதுதான் வேடிக்கை.// இப்படி பேசுனது யாரு

      இதெல்லாமே நீங்கதா பெருமாளு.
      ஆகவே ”அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் முட்டாள்.” ——————-,

      கோடிட்ட இடத்தை ஒரு குழந்தை கூட நிரப்பிவிடும்.

  90. ஐயா பஹூத்தறிவாளி எரிமலை,

    //ஜீவபாரதி அசுரன் எல்லோருக்கும் சீக்கிரமே பதில் கொடுப்போம்னு வெட்டி பந்தா காமிப்பாரு.அவர் இது வரைக்கும் எழுதுனதுல ஒரே ஒரு பின்னூட்டத்தை எடுத்து அறிவார்ந்தது இதுன்னு காமிங்க அய்யரே பாக்கலாம்.தயவு செஞ்சு பெருமாள காட்ட சொல்லிராதீங்க.//

    ஜீவபாரதி தனது புத்தகத்தில் எந்த இடத்திலும் தேவரைப் பற்றி தவறாக எழுதவில்லை. அசுரன் போன்ற முகமற்ற ஆசாமிகள் அவரது புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை திரித்து எழுதுகிறார்கள். அதை உங்களைப் போன்றோரும் பரப்புகிறார்கள். தேவரைப் பற்றி அசுரன் என்ன? எவர் எழுதினாலும் அவருக்கு பதிலடி கொடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள் வேடிக்கையை.

    //ஆக மொத்தத்துல சாதியை தாங்கிபிடிக்கும் பார்ப்பன அடிமைகள் என்ற காரணத்துக்காக முத்துராமலிங்கம்,பெருமாள் போன்ற ”அறிவாளிகளுக்கு” ஆதரவா ஆஜராகி பின்னூட்ட பெட்டியை நாரடிச்சுட்டீங்களே அய்யரே.//

    நாங்கள் பார்ப்பனின் அடிமைகளாகவே இருந்துகொள்கிறோம். பஹூத்தறிவாளிகளான நீங்கள் சுதந்திரப் பறவைகளாக மாறி எல்லாரையும் அடிமை ஆக்குங்கள்.

    • // நாங்கள் பார்ப்பனின் அடிமைகளாகவே இருந்துகொள்கிறோம். பஹூத்தறிவாளிகளான நீங்கள் சுதந்திரப் பறவைகளாக மாறி எல்லாரையும் அடிமை ஆக்குங்கள். //

      நான் யாருக்கும் அடிமையில்லை.. எனக்கடிமை யாரும் இல்லை – டாக்டர் அம்பேத்கர்

      இதுதான் நண்பரே ஜனநாயகத்தின் ஆணிவேர்.. இதை எல்லோரும் ஏற்று நடந்தாலே போதும் வீண் சண்டைகள் சச்சரவுகள் காணாமல் போகும்..

  91. // அம்பேத்கர் பெரியாரின் அறிவாற்றல்தான் பார்ப்பான் சமூகத்தின் மீது திணிச்சு வச்சிருந்த வச்சிருக்கும் மூடத்தனங்களை களைய வல்ல ஆயுதங்கள்.அந்த மாமேதைகள் முன்னால்.. //

    அதனாலதான் அவங்க தலித்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கிறாங்க..

  92. சாதி வேணும்னா பார்ப்பனர்களின் அடிமை. சரி, சாதி வேண்டாம்னா யாரோட அடிமை?

  93. சாதியும் இந்து மதமும் கண்டிப்பா ஒழியணும்.

    ஆனா, தலித், கிறிஸ்தவம், இஸ்லாம் ஒழியத்தேவையில்லை.

    -இப்படிக்கு முற்போக்கு முகமூடி.

    • மிஸ்டர். ஹரிகுமார் தலித்துகளும் இந்து தான் என்கிறார். நீங்கள் தலித் தனி மதம் என்பது போல் சொல்கிறார்கள். கண்ணை கட்டுதே பெருமாளே!!

  94. //தேவரை முட்டாளாக்குனதே நீங்கதான் போல இருக்கே அய்யிரே.உங்க ஆளுக கட்டுகதைகளை படிச்சு கேட்டு தானும் அதுவாகவே பாவித்து தன பொல்லாச் சிறகினை விரித்தாடும் வான்கோழி ஆகியிருக்கிறார் முத்துராம்.//

    ஐயா எரிமலை,

    தேவரை வைத்து உங்களை முட்டாளாக்குவது யார் என்று கண்டுபிடியுங்கள்.

    • பெருமாள் தேவரே,

      அய்யரு சைடு கேப்புல முத்துராமலிங்க தேவர பைத்தியக்காரன்னு சொல்றாரு பாருங்க. இதுதான் அவாளின் நரித்தனம். இத்த கூட புரிஞ்சிக்க முடியாம எங்கள பாத்து 6 வித்தியாசம் கேக்குறீங்க பாருங்க இதுதான் அவாளின் பலம்.

      • எந்த சைடு கேப்புல தலைய விட்டுப் பாத்தீங்க.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ராசா..

  95. இந்து நால்வர்ணமாகிய பிராமண வைசிய ஷத்ரிய சூத்திரவில் தலித்கள் வரவே மாட்டார்கள் அவர்கள் அவர்ணர்கள் அதாவது வர்ணம் இல்லாதவர்கள், அவர்கள் ஹிந்துக்களே கிடையாது.தமிழகமெங்கும் புத்தர் சிலைகள் எந்த பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டுள்ளன என்பதே அவர்கள் யார் என்பதற்கான சான்று.அவர்களை இந்து-பறையர் இந்து-பள்ளர் இந்து-சக்கிலியர் என்று சாதி சான்றிதழில் குறிப்பிட்டு அவர்கள் வரலாற்றை அழித்து அடிமையாக ஒதுக்கி வைத்தது இந்து மதம்.அவர்கள் அவர்களை மதிக்கும் எந்த மதத்துக்கும் செல்ல முழு சுதந்திரம் உண்டு.மேலும் பௌத்தம் ஒரு நெறிமுறையே மதம் அல்ல.

  96. யார் வேணா அர்ச்சகர் ஆகிக்கோங்க. எனக்கு புளியோதரை கெடைச்சா போதும். அது என்னவோ தெரியலை. வீடு, ஹோட்டல் புளியோதரை ஒரு மாதிரி. கோவில் புளியோதரை டேஸ்டே தனி.

  97. ஐயா ராஜ்,

    //அய்யரு சைடு கேப்புல முத்துராமலிங்க தேவர பைத்தியக்காரன்னு சொல்றாரு பாருங்க. இதுதான் அவாளின் நரித்தனம். இத்த கூட புரிஞ்சிக்க முடியாம எங்கள பாத்து 6 வித்தியாசம் கேக்குறீங்க பாருங்க இதுதான் அவாளின் பலம்.//

    இருந்தாலும் தேவரை தலித்கள் திட்டுவதில் அம்பி குறிப்பிடுவது 1% கூட இருக்காது என்று நினைக்கிறேன்.

    உங்களை வசைகளைத் தொடருங்கள். விரும்புபவர்கள் எல்லாம் தங்கள் பங்கிற்கு தேவரைத் திட்டிக் கொள்ளட்டும்.

  98. //யார் வேணா அர்ச்சகர் ஆகிக்கோங்க. எனக்கு புளியோதரை கெடைச்சா போதும். அது என்னவோ தெரியலை. வீடு, ஹோட்டல் புளியோதரை ஒரு மாதிரி. கோவில் புளியோதரை டேஸ்டே தனி.//

    ஹாஹாஹாஹா

  99. //தலித்துக்களின் உரிமைகளுக்காக பெருமாளிடம் உரிமைப் போராட்டம் துவங்கியிருக்கும் அம்பியின் நீதி வழுவாத கடமைப் போராட்டம் உண்மையில் புல்லரிக்கிறது!//

    அப்போ வினவும் தலித்களின் உரிமைக்காக மட்டுமே போராடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

    நல்லது சபாஷ்.

    • பெருமாளு, வினவில் 2,238 கட்டுரைகள் (செய்திக் கட்டுரைகளையும் உள்ளிட்டு), 72,000 மறுமொழிகள் உள்ளன. இவற்றில் எத்தனை கட்டுரைகள் படித்திருக்கிறீர்கள்?

    • தலித்துக்களுக்காக மட்டுமல்ல, தேவர் சாதி வெறியிலிருந்து தேவர் சாதி உழைக்கும் மக்களை விடுவிப்பதோடு அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம்.

  100. ஐயா வினவு,

    //பெருமாளு, வினவில் 2,238 கட்டுரைகள் (செய்திக் கட்டுரைகளையும் உள்ளிட்டு), 72,000 மறுமொழிகள் உள்ளன. இவற்றில் எத்தனை கட்டுரைகள் படித்திருக்கிறீர்கள்?//

    ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். எந்தக் கட்டுரையை படிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் படித்துவிட்டுப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் தலித்களின் ராஜ்யத்தை கட்டியமைக்க முயற்சிக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது இல்லை என்று நிரூபிக்கும் கட்டுரையின் இணைப்பைக் கொடுங்கள் பார்க்கிறேன்.

    • எல்லாக் கட்டுரைகளையும் கொஞ்சம் பொறுமையோடு படியுங்கள், வினவு மீது நீங்கள் முன்முடிவோடு வைத்துள்ள வன்மம் உதிர்ந்து உலகைப் பற்றி புதுப் பார்வையுடன் மாறுவீர்கள். மீண்டும் சொல்கிறோம், படியுங்கள். பலனடையுங்கள!

  101. ஐயா வினவு,

    //தலித்துக்களுக்காக மட்டுமல்ல, தேவர் சாதி வெறியிலிருந்து தேவர் சாதி உழைக்கும் மக்களை விடுவிப்பதோடு அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம்.//

    ஹாஹாஹா

    தேவர் சாதிவெறியில இருந்து தலித்களை பாதுகாக்கப் போராடுகிறீர்கள். சரி, எந்த சாதிவெறியிலிருந்து தேவர்களை பாதுகாக்கப் போராடுகிறீர்கள்? தலித்களின் சாதிவெறியிலிருந்தா? இல்லை, பார்ப்பனர்களின் சாதிவெறியிலிருந்தா? ஏன் இப்படி முன்னுப் பின் முரணாக பேசுகிறீர்கள்?

    • மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட தலித்துக்களை வெட்டிக் கொன்ற தேவர் சாதிவெறியிலிருந்து தேவர் சாதி மக்களைக் காப்பாற்ற போராடுகிறோம்.

  102. //எல்லாக் கட்டுரைகளையும் கொஞ்சம் பொறுமையோடு படியுங்கள், வினவு மீது நீங்கள் முன்முடிவோடு வைத்துள்ள வன்மம் உதிர்ந்து உலகைப் பற்றி புதுப் பார்வையுடன் மாறுவீர்கள். மீண்டும் சொல்கிறோம், படியுங்கள். பலனடையுங்கள!//

    ஹாஹாஹா

    முயற்சிக்கிறேன். ஆனால் நீங்கள் வன்மத்தோடு எழுதும் கட்டுரைகளே உங்கள் நோக்கங்களுக்கு அத்தாட்சியாக உள்ளன.

  103. //மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட தலித்துக்களை வெட்டிக் கொன்ற தேவர் சாதிவெறியிலிருந்து தேவர் சாதி மக்களைக் காப்பாற்ற போராடுகிறோம்.//

    எப்படி? தேவர் சாதி மக்கள் எல்லாரும் வெறி பிடித்தவர்கள் என்று பிரச்சாரம் செய்துகொண்டேவா? உங்களுக்கு ஆதரவாக எத்தனை தேவர்கள் இருக்கிறார்கள்?

    • தேவர் சாதி மக்கள் அனைவரும் வெறி பிடித்தவர்கள் என்று எப்போதும் சொல்லவில்லை. ஆனால் தேவர் சாதி வெறியர்களின் பலம் அனைத்து தேவர்சாதி மக்களின் பிரதிநிதி என்ற வகையிலேயே இருக்கிறது. ஆதலால் தேவர் சாதி வெறியர்களை தேவர் சாதி மக்கள் தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டும். தேவர் சாதியில் பிறந்த பல நூறு தோழர்கள் சாதியைத் துறந்து எங்கள் அமைப்புகளில் செயல்பட்டு வருகிறார்கள்.

  104. //தேவர் சாதி மக்கள் அனைவரும் வெறி பிடித்தவர்கள் என்று எப்போதும் சொல்லவில்லை.//

    நீங்கள் அப்படித்தான் சொல்கிறீர்கள்.

    // ஆனால் தேவர் சாதி வெறியர்களின் பலம் அனைத்து தேவர்சாதி மக்களின் பிரதிநிதி என்ற வகையிலேயே இருக்கிறது.//

    சாதி வெறியர்களுக்கு யாரும் ஆதரவு தருவதில்லை. ஆனால் இனக்குழு என்று வந்தால் எந்தவொரு இனக்குழுவும் ஒன்று சேரவே செய்யும். இதில் தலித்களும் விதிவிலக்கல்ல.

    // ஆதலால் தேவர் சாதி வெறியர்களை தேவர் சாதி மக்கள் தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டும்.//

    நல்லாச் செய்யுங்க.

    //தேவர் சாதியில் பிறந்த பல நூறு தோழர்கள் சாதியைத் துறந்து எங்கள் அமைப்புகளில் செயல்பட்டு வருகிறார்கள்.//

    ஹாஹாஹா பாவம், திராவிடம், கம்யூனிஸத்தின் மூளைச்சலவைக்கு ஆளானவர்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படும்போது புரிந்துகொள்வார்கள்.

    மொத்தத்தில் உங்கள் அமைப்பு செயல்பாடு ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவித அமைப்பாலும் மக்களுக்கு நியாயம் வழங்க முடியாது.

  105. மற்ற பெரும்பான்மை மக்களால் அடிமைப்படுத்தப்பட்ட தலித்கள் அவர்களை பழிவாங்கும் வகையில் அடிமைகளாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம். அதற்காகவே நீங்கள் முழுமூச்சாக பாடுபட்டு வருகிறீர்கள். வாழ்க உங்கள் பணி.

  106. தமிழக மக்களுக்கு கம்யூனிஸம்தான் ஏற்ற கொள்கை என்று நீங்கள் முடிவு செய்திருந்தால் ஐயோ, பாவம்.

    அந்தக் கருத்தை திணிப்பதற்கு முன்பாக அதன் நன்மை தீமைகளை மக்களுக்கு விளக்கி அவர்களின் ஆதரவை பெற்று ஆட்சியை அமையுங்கள். அதன் பின் உங்கள் விருப்பப்படி ஆட்சியை தலித்களின் கையில் கொடுங்கள்.

    நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்.

  107. பெருமாளு என்ன பேசுகிறார் என்று தெரிந்துதான் பேசுகிறாரா இல்லை வினவுக்குப் பின்னூட்டம் இடும் சாக்கில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொள்கிறாரா என்று தெரியவில்லை.

    உண்மையிலேயே வினவைப் பற்றித் தெரிய வேண்டுமானால் வினவில் பல தலைப்புகளில் வெளி வந்துள்ள கட்டுரைகளைப் படிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு எதற்காக ஆடு புழுக்கை போடுவது போல மட மட வென்று பின்னூட்டத்தைக் கழிந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை .

    எல்லா விசயங்களையும் சாதிவெறிக்கண் கொண்டு பார்த்துப்பழகி விட்டதால்தான் இந்தப் பிரச்சனை. சாதிவெறிக் கண்ணைக் கழற்றி வைத்து விட்டு கீழுள்ள தலைப்புகளில் கட்டுரைகளைப் பொறுமையாகப் படிக்கவும்.
    https://www.vinavu.com/category-archive/
    படித்துவிட்டு குறிப்பான விமர்சனத்தை வைக்கவும்.

    • பகத் சார், ஆட்டு புழுக்கையோடு பெருமாளின் பின்னூட்டங்களை ஒப்பிடாதீர்கள். அவைகள் நிலத்திற்கு உரமாகப் பயன்படுகிறது. பெருமாளின் பின்?னூட்டங்கள் ஒன்றும் சொல்வது மாதிரி இல்லை. வினவு, பெ.தே.னின் இந்த _____ பிரசுரிக்காமல் விட்டுவிடலாம். பெ.தே. எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்.

        • ஆட்டு புழுக்கையை பற்றி பேசினால் திரு.ஹரி ஏன் குதிக்கிறார்? நாங்க ஏதாவது இரண்டு வார்த்தை சொன்னால் உங்களுக்கு பந்தாவா கண்ணை உறுத்துதோ? குடுமி வைத்திருக்கிற ஆட்கள் எல்லாம் புத்திசாலி இல்லை என்று எப்படி நாங்கள் நம்புகிறோமோ, அதைப் போல் கம்ப்யூட்டர் வைத்திருக்கிறவனெல்லாம் அறிவாளி இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். நான் உங்களையோ அல்லது பெருமாளையோ சொல்றேன்னு நினைத்தால் அது என் தவறல்ல.

        • ஆட்டு புழுக்கையை பற்றி பேசினால் திரு.ஹரி ஏன் குதிக்கிறார்?

          நாங்க ஏதாவது இரண்டு வார்த்தை சொன்னால் உங்களுக்கு பந்தாவா கண்ணை உறுத்துதோ? நாங்கள் எதுவும் பதில் பேசாமல் வாய் பொத்தியிருக்க வேண்டும். அது தானே உங்கள் எண்ணம்?

          குடுமி வைத்திருந்த அல்லது வைத்திருக்கிற ஆட்கள் எல்லாம் புத்திசாலி இல்லை என்று எப்படி நாங்கள் நம்புகிறோமோ, அதைப் போல் கம்ப்யூட்டர் வைத்திருக்கிறவனெல்லாம் அறிவாளி இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். நான் உங்களையோ அல்லது பெருமாளையோ சொல்றேன்னு நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.

          • naangala?

            ada paavigala,mudhalvan padam scisscor manohar rangeukkaa?naan ungalai pathi mattum thaan solran,only you,not any group.

            edhukku eduthalum kudharkama,illa neenga solreengale perumal thevan post venaamnnu,

            neenga appadi enna urupadiya ezhuthiteengannu avara kutham solla vanthutteengannu thaan kekkuren?

            adhellm vidunga bhai,appuram quran studies eppadi poguthu?

  108. //ஏதோ ஒரு எழவு கருவிய வச்சு கடல் தண்ணிய பூரா ஐஸ் கட்டியா மாத்திருவேன்னு உளரும் ஒரு முட்டாளுக்கு அதெல்லாம் தமாசுன்னு சப்பை கட்டு கட்டும் எத்தர்களுக்கு,//

    இதைச் சொன்னவர் முட்டாள் என்றால் எந்த எழவு கருவியும் இல்லாம சட்டமும் இல்லாம சாதியையும் மதத்தையும் ஒழிச்சுப்புடுவோம்னு சொன்னவங்களும் முட்டாள்கள்தானே? அதற்குச் சப்பைக் கட்டுக் கட்டும் எத்தர்களை என்னவென்று சொல்வது?

    • கருவி வச்சு சாதி,மதத்த ஒழிக்க முடியுமா.என்னய்யா அறிவு இது.சட்டம் போட்டு ஒழிக்க முடியாதுன்னுதான் போராட்டமே தீர்வு என்கிறோம்.சோஷலிச ஆட்சி வந்தால் சட்டம் போட்டு ஒழிக்கலாம்.இதுல எத்துவாளித்தனம் எதுவும் இல்லை.அது உங்கள்ட்டதான் இருக்கு.

      ”தாழ்த்தப்பட்ட சகோதரனை தாக்குபவன் என் இதயத்தை பிளந்து என் ரத்தத்தை குடிக்கிறான்”என்று உங்க முத்துராம்லிங்க் சொன்னதா சொல்லி அவர சமாதானப் புறாவா காட்டுவீங்க.தேவர் எங்க தெய்வம் அவர் வார்த்தைய மீற மாட்டோம்பீங்க.இன்னொரு பக்கம் தலித் பஞ்சாயத் தலைவரா வந்தா வெட்டி கொல்றீங்க.ரிசர்வ் தொகுதியானா தேர்தலே நடத்த வுட மாட்டேன்றீங்க.தேர்வடத்த தொட்டாலே அடிக்கிறீங்க.இதுதா எத்துவாளித்தனம்.அதுசரி உங்க தெய்வமே சொன்ன மாதிரி நடக்கலையே.அப்புறம் எப்படி பக்த்கேடிகள் அவர் வார்த்தைக்கு நாணயமா இருப்பீங்க

  109. //பெரியாரின் மேதமை புரியாதுதான்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.//

    ஹாஹாஹா

    அவருடைய மேதாவித்தனத்தை பத்திரமா வைச்சுக்கங்க.

  110. சாதியை ஒழிக்கணும்னு சொல்லிப்புட்டு அந்த சாதிப்பேரிலேயே சலுகை வழங்க வேண்டும் என்று சொன்னவர்கள் மேதைகளாம். ஹாஹாஹா

    • இதுக்குத்தா அம்பிகளுக்கு உம்மை ரெம்ப புடிக்குது.அவை எனக்கும் சரி உனக்கும் சரி சலுகைகள் அல்ல உரிமைகள்.அம்பேத்கர் பெரியார் நூல்களை படிச்சு பாரு.உண்மை விளங்கும்.

      • என்ன சொல்லி இருக்கிறாங்க. சாதிப்படியே சலுகை கொடுத்து சாதியை ஒழிச்சுப்புடலாம்னா?

    • எனக்கும் சரி உனக்கும் சரி அவை சலுகைகள் அல்ல உரிமைகள்.இது ஒண்ணு மட்டும் உனக்கு புரிந்து விட்டால் போதும் நீ ஞானம் அடைந்து விட்டாய் ஆனா சத்தியமா அதுக்கு ஒரு ஒம்போது வருசமாவது ஆவும்.

      • ஐயா அறிவாளி,

        அந்த உரிமை எல்லாம் எங்களுக்கும் தெரியும். சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே அதை எதுக்காக சாதி அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி?

        • பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர்கள் மக்கள் தொகைக் கேற்ப இடஒதுக்கீடு வழங்கினால் ஒரு இரண்டு மூன்று தலைமுறைகளில் அவர்கள் ஏனையோரை போல் சமூக அடுக்கில் மேலே வந்து அனைவரும் சமமாகி காலப்போக்கில் சாதி ஒழிந்துவிடும் என்பது இடஒதுக்கீட்டின் அடிப்படை…நல்லா கவனி அதை சாதி அடிப்படையில் தானே கொடுக்க முடியும்?

          • Pralayan

            How to find out if someone has improved economically enough for them not to get reservation,why ll someone enjoying reservation ever admit that he has improved enough?

            So reservation is only for economically down trodden people,then why is there no creamy layer idea for SC/ST reservation.

            Just tell me,what is the point where people will admit themselves that they dont need reservation?

            what if a new bunch of people become poor again in society?

  111. ஐயா எரிமலை,
    //அப்படி வா வழிக்கு.கடவுளின் குறிப்பிட்ட உறுப்புகளில் இருந்து தோன்றியதாக ஒரு முட்டாள் திரித்துச் சொன்னான்.ரொம்ப சரி.அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவன் யார் பெருமாளு.மேல்சாதி கீழ்சாதி நெனப்புல இப்பவும் வாழுறது யாரு.சாதி வேண்டும் என்று பேசுறது யாரு.அந்த மேல்சாதி பெருமைக்காகவே சாதி படி நிலை தொடரனும்னு பேசுறது யாரு.//

    மேல் சாதி கீழ்சாதி என்பவன் எல்லாம் சாதி இல்லாமல் பிழைத்து விடுவார்கள். ஆனால் தலித்கள்தான் இன்று சாதி இல்லாமல் வாழும் நிலையில் உள்ளனர்.

  112. //இதெல்லாமே நீங்கதா பெருமாளு.
    ஆகவே ”அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் முட்டாள்.” ——————-,

    கோடிட்ட இடத்தை ஒரு குழந்தை கூட நிரப்பிவிடும்.//

    நல்லா இருக்கு எரிமலை, சூப்பரு. புரட்சியாளருங்க எல்லாரும் இப்படித்தான்.

  113. //பெருமாளு என்ன பேசுகிறார் என்று தெரிந்துதான் பேசுகிறாரா இல்லை வினவுக்குப் பின்னூட்டம் இடும் சாக்கில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொள்கிறாரா என்று தெரியவில்லை.//

    ஆகா, நல்லா இருக்கு, வினவு டைப்பிங் சென்டரு.

  114. //உண்மையிலேயே வினவைப் பற்றித் தெரிய வேண்டுமானால் வினவில் பல தலைப்புகளில் வெளி வந்துள்ள கட்டுரைகளைப் படிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு எதற்காக ஆடு புழுக்கை போடுவது போல மட மட வென்று பின்னூட்டத்தைக் கழிந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை .//

    ஆமா, நாங்க பதில் போட்டா ஆட்டுப்புழுக்கை. நீங்க கட்டுரை எழுதினா…..

  115. //எல்லா விசயங்களையும் சாதிவெறிக்கண் கொண்டு பார்த்துப்பழகி விட்டதால்தான் இந்தப் பிரச்சனை. சாதிவெறிக் கண்ணைக் கழற்றி வைத்து விட்டு கீழுள்ள தலைப்புகளில் கட்டுரைகளைப் பொறுமையாகப் படிக்கவும்.
    https://www.vinavu.com/category-archive/
    படித்துவிட்டு குறிப்பான விமர்சனத்தை வைக்கவும்.//

    பார்க்கிறேன். வினவு கண்ணோட.

  116. //பகத் சார், ஆட்டு புழுக்கையோடு பெருமாளின் பின்னூட்டங்களை ஒப்பிடாதீர்கள். அவைகள் நிலத்திற்கு உரமாகப் பயன்படுகிறது. பெருமாளின் பின்?னூட்டங்கள் ஒன்றும் சொல்வது மாதிரி இல்லை. வினவு, பெ.தே.னின் இந்த _____ பிரசுரிக்காமல் விட்டுவிடலாம். பெ.தே. எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்.//

    ஹாஹாஹா

    வாழ்க உங்க நாகரீகம். வாழ்க உங்கள் ஜனநாயகம். உங்களுக்குத்தான் ஜனநாயகம் என்றால் பிடிக்காதே? அப்புறம் எப்படி பேசுவீர்கள்.

    எனது பதிவுகள் உங்களுக்கு ……………..களாகத் தெரிந்தால் உங்கள் பதிவுகளும் அப்படியே மற்றவர்களுக்கும் தெரியலாம் இல்லையா? ஆனால் நீங்கள் அப்படித் தெரியாது என்றுதான் வாதம் செய்வீர்கள். வாழ்க உங்கள் ஜனநாயகம்.

  117. ஐயா எரிமலை,

    //கருவி வச்சு சாதி,மதத்த ஒழிக்க முடியுமா.என்னய்யா அறிவு இது.சட்டம் போட்டு ஒழிக்க முடியாதுன்னுதான் போராட்டமே தீர்வு என்கிறோம்.சோஷலிச ஆட்சி வந்தால் சட்டம் போட்டு ஒழிக்கலாம்.இதுல எத்துவாளித்தனம் எதுவும் இல்லை.அது உங்கள்ட்டதான் இருக்கு.//

    இந்த சோஷலிச ஆட்சி என்பது என்ன? யார் ஆட்சி செய்வார்கள்? தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இருப்பார்களா? இல்லை துப்பாக்கி முனையில் ஆட்சிக்கு வருவார்களா?

    எத்துவாளித்தனம் என்றால் சாதி, மதம் கெட்டது என்று சொல்லி விட்டு அதன் பேரிலேயே சான்றிதழ் கொடுத்து சலுகை கொடுக்க வேண்டும் என்பதுதான்.

  118. ஐயா எரிமலை,

    //”தாழ்த்தப்பட்ட சகோதரனை தாக்குபவன் என் இதயத்தை பிளந்து என் ரத்தத்தை குடிக்கிறான்”என்று உங்க முத்துராம்லிங்க் சொன்னதா சொல்லி அவர சமாதானப் புறாவா காட்டுவீங்க. தேவர் எங்க தெய்வம் அவர் வார்த்தைய மீற மாட்டோம்பீங்க.//

    அதுதான் உண்மை.

    // இன்னொரு பக்கம் தலித் பஞ்சாயத் தலைவரா வந்தா வெட்டி கொல்றீங்க.ரிசர்வ் தொகுதியானா தேர்தலே நடத்த வுட மாட்டேன்றீங்க.தேர்வடத்த தொட்டாலே அடிக்கிறீங்க.இதுதா எதà
    ��துவாளித்தனம்.அதுசரி உங்க தெய்வமே சொன்ன மாதிரி நடக்கலையே.அப்புறம் எப்படி பக்த்கேடிகள் அவர் வார்த்தைக்கு நாணயமா இருப்பீங்க//

    தேவர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்கள், மனிதர்குல மாணிக்கங்கள் என்று நாங்கள் சொல்லிக் கொள்ள வில்லை. எங்கள் குலத்தில் எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள். அதுபோலத்தான் எல்லா குலங்களிலும் இருக்கிறார்கள். அதைச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

    இல்லாட்டி எப்படி முற்போக்கு ஆசாமியாக இருப்பது?

  119. //அதைப் போல் கம்ப்யூட்டர் வைத்திருக்கிறவனெல்லாம் அறிவாளி இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். நான் உங்களையோ அல்லது பெருமாளையோ சொல்றே
    ன்னு நினைத்தால் அது என் தவறல்ல.//

    ஹாஹாஹா எரிமலை, அதைத்தான் வினவு நிரூபித்து வருகிறது.

  120. //நாங்க ஏதாவது இரண்டு வார்த்தை சொன்னால் உங்களுக்கு பந்தாவா கண்ணை உறுத்துதோ? நாங்கள் எதுவும் பதில் பேசாமல் வாய் பொத்தியிருக்க வேண்டும். அது தானே உங்கள் எண்ணம்?//

    பார்ப்பனர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வது மாதிரி நவீன பார்ப்பனர்களான முற்போக்குத் தலித்கள் சொல்வதையும் அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படித்தானே?

  121. பிறமலைக் கள்ளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது கருணாநிதி.

  122. முற்போக்குத் தலித்கள் நவீனப் பார்ப்பனர்கள் என்ற இடத்தைப் பிடிக்க விரும்புகிறார்கள்.

    பார்ப்பனர்கள் சாதி இருக்கு என்று சொல்லி இந்த இடத்தைப் பிடித்தார்கள். இவர்கள் சாதி இல்லை என்று சொல்லி அந்த இடத்தைப் பிடிக்க விரும்புகிறார்கள்.

    • Perumal thevan,

      First thing was a position given by all the people,second is a position obtaine dby demanding things under the threat of abrahamic religions.

      • வாக்கு அரசியலில் வாக்கு பலம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிராமணர்களுக்கும் கணிசமான வாக்குகள் இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கும் சலுகை கிடைத்திருக்கும். மன்னிக்கவும் உரிமை கிடைத்திருக்கும்.

        • Perumal Thevan,

          Brahmins and Vaishya have to be in all the states,they are the linkage for all the states of India.

          That is why the old kings even of TN like Chera/Chozha/pandiar did not kill each other to extinction,instead it was the outsiders who did it.

          The kshatriya and the landowning shudras are wedded to one country because their lives revolve around the land and its protetcion.

          This is the old society,thats why brahmins and business classes are dispersed all over the country and the other 2 are fixated in a few places.

          Brahmin and a Vaishya have nothing to gain by having more children because the knowledge and money needs to be transmiatted whether by 1 or 10,it is infact bad whereas the other 2 have a lot to gain with numbers,to fight and to farm.

          so,that society now gets blown apart by democracy where numbers alone govern.

  123. சோசலிஷம், கம்யூனிஸம் போன்றவை சர்வாதிகார கட்டமைப்புகள். முதலாளித்துவம் எத்தனை மோசமானதோ அத்தனை மோசமானவை இந்தக் கருத்துக்கள். இந்தக் கருத்துக்களுக்காகத்தான் வினவும், அதன் வாசகர்களும் போர்க்குரல் எழுப்புகிறார்கள். இவர்கள் இந்திய சமுதாய அமைப்புக்கே விரோதிகள்.

  124. //இவர்கள் இந்திய சமுதாய அமைப்புக்கே விரோதிகள்.//

    பெருமாளு, இந்தியாவில் இருப்பது தேவரிசமா?

  125. ஐயா ராஜ்,

    இந்தியாவை தலித்திஸத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புகிறீர்கள் என்கிறேன்.

  126. //பெருமாளூ,
    இந்தியாவில் இப்போ இருக்குறது என்ன இசம்னேன்?–//

    ஐயா ராஜூ,

    இந்தியாவில் இருப்பது அம்பேத்கரிஸம். அவர்தான் சட்டத்தை எழுதினார். ஆனால் பாவம் தலித்கள் ஆட்சியைப் பிடிக்கிற மாதிரி சட்டத்தை எழுதாமல் விட்டுவிட்டார்.

  127. புரட்சியாளர் பெயர்களைப் பாருங்களேன் பகத், எரிமலை, பிரளயம்…

    ஹாஹாஹா

  128. அய்யோ பாவம் எத சொல்றது எப்படி சொல்றதுன்னு உங்களுக்குள்ளே ஒரே குழப்பமாக்கும் குருட்டாம்போக்குல கம்யூனிசமும் மோசம்னு சொல்லியாச்சு. ஆனால் பாருங்க கேப்பிடலிசம் மோசமில்லைன்னு உங்களால சொல்லமுடியாது, யதார்த்தம் உதைக்குமே. அதனால கேபிடலிசமும் மோசம்னு சொல்லியாச்சு. பிறகு இந்தியாவில் இருப்பது அம்பேத்கரிசம்னு ஒரு பிட்ட போட்டாச்சு. சரி இருக்கட்டும், பொறவு இந்திய சமுதாய அமைப்பை எதிர்க்கும் வினவு சமூக விரோதி என்றால் அம்பேத்கரிசம் சரியானது என்று உங்களது கருத்தாக எடுத்துக்கொள்ளலாமா அல்லது அதுலயும் எதாவது குழப்பம் இருக்கா?

    • Raj

      why should real life be any ism,why should a common get married into one of the isms,

      one greedy man spoils the whole society,then what makes you think all the isms could be exploited by not one but any number of greedy people,so if greed is normal then why keep clinging to an ism.

  129. //அய்யோ பாவம் எத சொல்றது எப்படி சொல்றதுன்னு உங்களுக்குள்ளே ஒரே குழப்பமாக்கும் குருட்டாம்போக்குல கம்யூனிசமும் மோசம்னு சொல்லியாச்சு. ஆனால் பாருங்க கேப்பிடலிசம் மோசமில்லைன்னு உங்களால சொல்லமுடியாது, யதார்த்தம் உதைக்குமே. அதனால கேபிடலிசமும் மோசம்னு சொல்லியாச்சு.//

    ஐயா ராஜூ,

    உலக இஸங்கள் எல்லாம் உங்களுக்குத்தானே தெரியும்? எங்களுக்கு எதுனாச்சும் தெரியுமா, என்ன? முதலாளித்துவம் எவ்வளவு மோசமானதோ, அவ்வளவு மோசமானதே கம்யுனிஸமும். கண்டிப்பா மறுப்பீங்க.. அதுதான் உங்கள் கொள்கை.

    // பிறகு இந்தியாவில் இருப்பது அம்பேத்கரிசம்னு ஒரு பிட்ட போட்டாச்சு. சரி இருக்கட்டும், பொறவு இந்திய சமுதாய அமைப்பை எதிர்க்கும் வினவு சமூக விரோதி என்றால் அம்பேத்கரிசம் சரியானது என்று உங்களது கருத்தாக எடுத்துக்கொள்ளலாமா அல்லது அதுலயும் எதாவது குழப்பம் இருக்கா?//

    சரிதான். அதேபோல இந்தியாவில் நடப்பது அம்பேத்கரிஸம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அது சரியாகவே இருக்கிறது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? யோசிச்சுப் பார்த்து பதிலைப் போடுங்க.

  130. //சரிதான். அதேபோல இந்தியாவில் நடப்பது அம்பேத்கரிஸம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அது சரியாகவே இருக்கிறது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? யோசிச்சுப் பார்த்து பதிலைப் போடுங்க.//

    அய்யோ பெருமாளு உள்ளூர ஒரே குழப்பம்தான் போல. அம்பேத்காரிசம்னு நானா சொன்னேன் அப்படி ஒரு பிட்ட போட்டதே நீங்கதானே அண்ணே.

  131. Raj
    You did not ask this question in the earlier reply,you said can i assume that ambedkarism is the correct thing?

    that says perumal did get you there,no point starting from the beginning again.

  132. //அய்யோ பெருமாளு உள்ளூர ஒரே குழப்பம்தான் போல. அம்பேத்காரிசம்னு நானா சொன்னேன் அப்படி ஒரு பிட்ட போட்டதே நீங்கதானே அண்ணே.//

    ஐயா ராஜூ,

    அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டப்படி நடைபெறும் அரசாங்கத்தில் வேறு என்ன இஸம் இருக்க முடியும்?

    வேறு யாரும் வேறு இஸங்களை புகுத்தி விட்டார்களா என்ன?

  133. பெருமாளு,

    இந்திய சமுதாய அமைப்பிற்கு வினவு விரோதி என்றால் அம்பேத்கரிஸம் சரியானது என்பதா உங்க கருத்துன்னேன்.

  134. //பெருமாளு,

    இந்திய சமுதாய அமைப்பிற்கு வினவு விரோதி என்றால் அம்பேத்கரிஸம் சரியானது என்பதா உங்க கருத்துன்னேன்.//

    திரு ராஜூ அவர்களே,

    முதலில் இந்தியாவில் இருப்பது அம்பேத்கரிஸம்தான் என்று ஒப்புக் கொள்ளுங்கள். அதன் பிறகு அது சரியா, தவறா? வினவு அதனை எதிர்ப்பது சரியா என்று பார்ப்போம்.

    • Mr. பெருமாளு சார்

      /இந்தியாவில் இருப்பது அம்பேத்கரிஸம்.அவர்தான் சட்டத்தை எழுதினார்(April 25, 2013 at 4:10 pm)/

      தெளிவாத்தானே இருக்கீங்க பெருமாள் சார். என்னுடைய கேள்விக்கு பதிலாக நீங்கள் எழுதியதுதான் மேலே இருக்கும் அந்த பொன்னான ஸ்டேட்மெண்டு. அதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதா இங்கு விவாதாம்? வினவு சமூக விரோதி, இந்தியாவில் இருப்பது அம்பேத்கரிசம் என்று உங்களால் கூறப்பட்டதிலிருந்துதான் கேள்வி கேட்டிருக்கிறேன். தெளிவா இருந்தா பதில் சொல்ல முயற்சிக்கவும். முடியலைன்னா அப்பால நகருங்க.

  135. அதற்கும் முன்பாக முதலில் வினவு என்பது யார்?

    இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்? வெறும் ஊடகம் மட்டும்தானா? இல்லை ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்யும் ஒரு அமைப்பின் ஊடகமா? ஆட்சியை பிடிக்க விரும்பும் அல்லது புரட்சி செய்ய விரும்பும் ஒரு அமைப்பின் ஊடகம் என்றால், அது முதலில் தனது அமைப்பு பற்றி, அதன் கட்டமைப்பு, அதன் பொறுப்பாளர்கள் யார்? அது என்ன வகையிலான ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறது? அது மக்கள் ஆதரவு அரசாங்கமா இருக்குமா? சர்வாதிகார அரசாங்கமாக இருக்குமா? சமுதாய சிக்கல்களை எவ்வாறு களைய விரும்புகிறது? என்னவிதமான திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறது என்பது பற்றியெல்லாம் விவரித்து எழுத வேண்டும்.

    அதெல்லாம் இல்லை, நாங்கள் துப்பாக்கி முனையில் புரட்சி செய்பவர்கள் என்று சொன்னால் மேற்கண்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்கத் தேவையில்லை.

  136. https://www.vinavu.com/we/
    அறிமுகம்
    வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.

    இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு? முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம்.

    வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும்.

    “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா?

    தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம்.

    இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம்.

    எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை.

    அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை.

    அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன. சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன.

    அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான் எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம்.

    மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக.

    நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.

  137. ஆனந்த விகடனுக்காக அதன் நிருபர் பாரதி தம்பி ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுத்த நேர்காணலின் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு பதிவு செய்கிறோம். இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம், ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று திட்டம், திராவிட அரசியலின் சீரழிவு, ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை, ரசிய-சீன பின்னடைவு, நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி… அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது. வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும்.

    நட்புடன்
    வினவு

    for more details
    https://www.vinavu.com/2009/03/31/elec0903/

  138. if you want to know about vinavu and its works read some of the articles below
    500 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டினை அம்பலப்படுத்தியும், கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் எமது தோழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் நகரங்கள், கிராமங்கள், பேருந்துகள், ரயில்கள் என்று எல்லா இடமும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஜனநாயக உரிமை கூட நமக்கு இல்லை எனும் விதமாக கருணாநிதி அரசு பாசிச வெறியுடன் பல இடங்களில் தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும், செய்தித்தாட்களும் மூச்சு விடவில்லை. தோழர்கள் அது பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தாலும் அவற்றை படிப்பதற்கே பத்திரிகை முதலாளிகள் அச்சப்படுகின்றனர்.
    https://www.vinavu.com/2010/06/26/semmozhi-maanadu-prison/

    அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஊழியர்கள், அதிகாரிகள் அவர்களுக்கு துணை போன போலீசு அத்தனை பேரையும், அதே விவசாயிகளை அணிதிரட்டி நீதியை பெற்றிருக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

    இந்தப் போராட்டத்தில் ஊழல் பணம் 1,70,000 ரூபாய் மீட்கப்பட்டு அங்கேயே அதற்குரிய விவசாயிகளுக்கு பிரித்தும் கொடுக்கப்பட்டது.
    https://www.vinavu.com/2011/04/15/naxals-against-corruption/

    கக்கூசுக்காக ஒரு போராட்டம்!
    https://www.vinavu.com/2010/12/16/rsyf-santhosh-nagar/

    Mr perumal read these articles and understand vinavu

  139. ஐயா ராஜூ,

    இந்தியா அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குகிறதா? இல்லையா?

    ஆம். என்றால் அதை அம்பேத்கரிஸம் என்று சொல்வதில் என்ன தவறு?

    இந்திய அரசியலமைப்பு முறையை வினவு எதிர்க்கிறது என்றால், அது அம்பேத்கரிஸத்தை எதிர்க்கிறது என்றுதானே பொருள்?

    வினவுகிட்டே இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இருந்தால் எடுத்துப் போடுங்கள் அதையும் படித்துப் பார்ப்போம்.

  140. ஐயா நாகராஜ்,

    // தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது.//

    தேர்தல் புறக்கணிப்பு சரி, அதுக்கு மாற்று என்ன?

Leave a Reply to கல்நெஞ்சம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க