privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று - புமாஇமு ஆர்ப்பாட்டம்

காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று – புமாஇமு ஆர்ப்பாட்டம்

-

லங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் போராடி வருகின்றன. இருந்தும், மாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் -ராஜபக்சேஇதைத் தொடர்ந்து,

  • இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது.
  • இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது.
  • காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்

என்பனவற்றை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நவம்பர் 11-ம் தேதி காலை 11 மணிக்கு அண்ணாசாலை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தகவல் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.