பா.ஜ.க கூட்டணியை உருவாக்கிய புரோக்கர் தமிழருவி மணியனே தனக்கு தொகுதி கிடைக்காததால் மனம் புண்பட்டு அரசியலை வேணாம் என்று புலம்பி வருகிறார். பா.ஜ.க கூட்டணி இருந்தால்தான் ஒன்று இரண்டு தேத்த முடியும் என்று சின்னய்யாவும், அது தேவையில்ல நாம ‘சமூகநீதி’ கட்சிகளோட பார்த்துக்கலாம்னு அய்யாவும் இன்னமும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவில்லை. அதனால்தான், தாமரை கூட்டணியிலிருந்து மாம்பழம் விழுமா, ஓடுமா என்று பத்திரிகைகள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், நடிகன் நாடாளக் கூடாது என்று சொன்ன ராமதாஸ் இந்த நிமிடம் வரை கூட்டணியில் கேப்டனுக்கு சியர்ஸ் சொல்லுகிறார்.
மேட்டுக்குடி “அன்பு மணி” மட்டும் தான் வன்னியன் உழைக்கும் வன்னியன் எல்லாம் அந்நியன்,,,,,,
பாஜகாவோ சமூகநீதிக்கட்சிகளோ… அய்யாவுக்கு வேண்டியதெல்லாம் அன்புமணிக்கு எம்.பி சீட் தானுங்களே ! அன்புமணிக்கு சீட் கிடைக்கும்ன்னா காமெடி நடிகன் கூட நாடாளலாம்தானே ?!!!
நாறவாயி ராமதாசு வாயி படத்துல ஊத்த வாயா தெரியலையே….கொஞ்சம் வாயில இருந்து எச்சில் ஒழுகுற மாதிரி போட்டு இருந்தா…………பேஷா இருக்குமே……..
வனக்கம்
இது தலித் அதரவு பத்திரிக்கை ( முடிந்தால் விடுதலைசிருத்தை பட்ரி எலுதவும் )
check this out
விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!
https://www.vinavu.com/2009/09/07/thiruma/
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு… பழமொழி
இராமதாஸ் பேச்சு தேர்தல் வந்தால் போச்சு…புதுமொழி
tamil nattula
உங்களின் சாதி வெறி ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது.திருமாவளவன் செய்யாத தகிடுதத்தங்களையா ராமதாஸ் செய்கிறார்?? ஏன் திருமாவளவனை பற்றி எந்த பதிவையும் காணோம்??
https://www.vinavu.com/2010/11/12/st-josephs-trichy-2/
Chick these links !
And from this you can get more essays about Tiruma and VC in vinavu from Related publications![தொடர்புடைய பதிவுகள்]
[1]தலித் அறிவுஜீவிகளின் அவதூறு அரசியல் !
https://www.vinavu.com/2013/01/28/dalit-intellectuals-hiding-the-truth/
[2]அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
https://www.vinavu.com/2013/01/17/identity-politics-not-a-solution/
தைலாபுரம் தோட்டத்திலே
வானம் இல்லை..
திண்டிவனம் நகரினிலே
கடலில்லை..
இப்போ விஸ்கிகாந்த்
கூத்தாடியில்லை..
ஆண்ட பரம்பரையை
அடகு வைப்பது தப்புமில்லை..
பாட்டாளி உணர்வுகளை
புண்படுத்துவது பாவமுமில்லை..
ஐயா சாதி ஒழிப்பாளர்களே,
சாதியை ஒழிக்க வேண்டுமா? வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை.
தேர்தலில் அதையே குறிக்கோளாக வைத்து போட்டியிடுங்கள். பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் ஆட்கள் வந்துவிட்டால் உங்கள் விருப்பபடியான சாதி ஒழிப்பை நிறைவேற்றுங்கள்.
அதுவும் முடியாதா? சரி சரி வண்டியை விடுங்க.