தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிக்கு எந்த அதிகாரமும் இல்ல எல்லாம் அரசு அதிகாரிகள் கிட்டயும் பணக்கார முதலாலிகள்டயும் இருக்குனிங்க இப்ப அதிகாரிகள் நீதிபதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கபட்ட ஜெயா கால்ல விழுந்து கிடக்குறதா எழுதுறிங்க இது முறண்பாடா தெரியுதே ஜெயா செஞ்ச ஊழல்கள எந்த பத்திரிக்கையும் கண்டுச்சு எழுத மாட்டங்கிது அப்ப முதலாளிகளும் ஜெயாவுக்கு பயப்படுராங்க அப்பிடினுதான அர்த்தம் அப்புறம் அரசியல் வாதிக்கு இவங்க எல்லாம் தேவை இல்லாம பயப்படுறாங்களா ஒன்னும் புரியல
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிக்கு எந்த அதிகாரமும் இல்ல எல்லாம் அரசு அதிகாரிகள் கிட்டயும் பணக்கார முதலாலிகள்டயும் இருக்குனிங்க இப்ப அதிகாரிகள் நீதிபதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கபட்ட ஜெயா கால்ல விழுந்து கிடக்குறதா எழுதுறிங்க இது முறண்பாடா தெரியுதே ஜெயா செஞ்ச ஊழல்கள எந்த பத்திரிக்கையும் கண்டுச்சு எழுத மாட்டங்கிது அப்ப முதலாளிகளும் ஜெயாவுக்கு பயப்படுராங்க அப்பிடினுதான அர்த்தம் அப்புறம் அரசியல் வாதிக்கு இவங்க எல்லாம் தேவை இல்லாம பயப்படுறாங்களா ஒன்னும் புரியல
// முதலாளிகளும் ஜெயாவுக்கு// rendum vera vera. like Poo and Puspam