privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்சுரேஷ்குமார் கொலை, கலவரம் - இந்து முன்னணியை தடை செய் !

சுரேஷ்குமார் கொலை, கலவரம் – இந்து முன்னணியை தடை செய் !

-

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் கடந்த புதன் கிழமை (ஜூன் 18, 2014) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேதப்படுத்தப்பட்ட பேருந்துகள்
இந்து மதவெறி கும்பல் தாக்கி சேதப்படுத்திய பேருந்துகள்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டு, குமாரின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்ற இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவினர், இதற்குத்தான் காத்திருந்தோம் என்பதாக, மதவெறியுடன் கோஷங்களை எழுப்பியும், திறந்த மற்றும் பூட்டியிருந்த கடைகள் மீது தாக்குதலை நடத்தியும் சென்றுள்ளனர்.

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் கபாலி என்ற பஸ் டிரைவரும், அசோக்குமார் என்ற போலீஸ்காரரும் காயம் அடைந்தனர். கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர் வழியாக சென்றது. அப்போதும் ஆங்காங்கே பஸ்கள் மீதும் வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன.

இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலில் 9 அரசு பஸ்களும், 25 மோட்டார் சைக்கிள்களும், 10 கார்களும் உடைக்கப்பட்டன. ஒருசில இடங்களில் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுமட்டுமின்றி சென்னை அமைந்தகரையில் உள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றை தாக்கியதோடு, தேவாலயத்தின் போதகர், அவரது வாகனம் மற்றும் அங்குள்ள பெண்களையும் பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. மத்திய அரசுடன் தொடர்புடைய இந்த மதவெறியர்கள் மீது காவல்துறை முன்னெச்செரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவிக் கும்பலின்வெறியாட்டத்துக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது.

ஃபைசல்
இந்துமதவெறி கும்பல் தாக்கி காயப்படுத்திய ஃபைசல்.

சுரேஷ்குமாரின் சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்து முன்னணி ரவுடி கும்பல் கல்வீசி தாக்கி பல பேருந்துகளை சேதப்படுத்தியது.

கோத்ரா ரயில் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அகமதாபாத் வரை ஊர்வலமாக கொண்டு வர அனுமதித்த மோடியின் அரசைப் போல சுரேஷ்குமாரின் உடலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டிலிருந்து திங்கள் சந்தை வரையிலும் ஊர்வலமாக கொண்டு போக அனுமதித்தது மாநில அரசு.  இந்த அனுமதிகள் இந்துமதவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஊக்குவிப்பு என்பதால் அவர்கள் எல்லா இடத்திலும் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். சுரேஷ் குமார் ஊர்வலத்திலும் இந்து முன்னணியினர் முசுலீம் மக்களுக்கு எதிரான கோஷங்களை ஊளையிட்டவாறே சென்றனர்.

குமரி மாவட்டத்தில், வில்லுக்குறி எனும் இடத்துக்கு அருகே  வரும்  போது, தக்கலையிலிருந்து நாகர்கோவிலுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த பைசல் என்ற அப்பாவி இளைஞரை இந்து முன்னணி கும்பல் தாக்கியது.  அவரை கேவலமாக திட்டியதோடு , கொலைவெறியோடு உருட்டுக் கட்டை மற்றும் கற்களால் அவரது மணிக்கட்டு, முகம், தலை மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையாகத் தாக்கினர்.

அங்கு பணியில் இருந்த கன்னியாகுமரி ஆய்வாளர் முத்துராஜ் தமது ஜீப்பில் பைசலை ஏற்றும் போது, இந்துமுன்னணியினர் காவல் ஆய்வாளரையும் கேவலமான முறையில் திட்டி அவரையும் அவரது ஜீப்பையும் தாக்கினர். படுகாயம் அடைந்த   பைசல்  ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்கம் போல இந்துமதவெறியர்கள் இதுவரை கொல்லப்பட்ட சங்க பரிவார நபர்களின் பட்டியலை போட்டு மதவெறியைக் கிளப்பி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இந்த நபர்களில் பலர், சொத்து பிரச்சினை உள்ளிட் பல்வேறு சொந்த விவகாரங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் என்று போலிசே விரிவாக அறிக்கை கொடுத்திருந்தது. ஆனாலும் கோயாபல்ஸ்கள், பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை போல சித்தரிக்கும் கயமையில் கை தேர்ந்தவர்கள் அல்லவா?

சுரேஷ் குமார் எதற்கு, யாரால் கொலை செய்யப்பட்டார் எனும் முதல் தகவல்கள் கூட இன்னமும் வெளிவராத நிலையில் இவர்களே முசுலீம் மக்களை குறி வைத்து நடத்தும் விசமப் பிரச்சாரத்தை தமிழக அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மோடியின் அன்புச் சகோதரி ஜெயலலிதாவும் சரி, அவரை நம்ம முதல்வர் என்று கருதும் இந்து இயக்கங்களுக்கும் சரி கண்டிப்பாக ஒரு ஒத்த அலைவரிசை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இந்துமுன்னணி மற்றும் சங்க வானர இயக்கங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று நாம் அனைவரும் போராட வேண்டும். இந்துமதவெறியரை தடை செய்யும் போது அதன் எதிர்விளைவான முசுலீம்களிடையே செல்வாக்கில்லாமல் இருக்கும் தீவிரவாதக் குழுக்கள் மறைந்து போகும். இதன்றி இந்தியாவிலோ இல்லை தமிழகத்திலோ நிம்மதியான சமூக வாழ்வு கிடையாது. மோடி ஆட்சிக்கு வந்திருப்பது நமது போராட்டத்தை அதிகப்படுத்தும் அவசியத்தையும் கோருகிறது.

மேலும் படிக்க

சங்க பரிவார அமைப்புகள் இந்து மதவெறியை தூண்டி விட்டு, கலவரங்களை நடத்தும் தமது பாசிச திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றன. இதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் சென்னை நகரில் சுவரொட்டி பிரச்சாரம் நடத்தப்பட்டது.

உழைக்கும் மக்களே

இந்து முன்னணி செய்தது என்ன?

கொலைக்கு காரணமானவர்களை எதிர்க்காமல்
KMC முதல் அமைந்தகரை வரை
அரசு பேருந்துகள், சர்ச், மசூதி, பொதுமக்கள்  மீது
கல்வீசி தாக்கி வன்முறை வெறியாட்டம் போட்டனர்!

“இந்துக்கள்” என்ற பெயரில் தமிழகத்தை கலவர பூமியாக
மாற்றும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிக்க
உழைக்கும் மக்களாக களமிறங்குவதே தீர்வு

hindu-munnani-rowdism

மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை

  1. கட்சிக்காரன் இறந்துபோனால் என்ன செய்ய வேண்டும்??
    கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டணும்.
    கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடணும்.
    கருப்பு உடையில் சென்று இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளணும்.
    இதுதான்டா முறை.

    ஆனால் அயோக்கிய இந்து முன்னணி மற்றும் பாஜக கும்பல் என்ன செய்யுது?
    பிற மதத்தினர் மீது கொலைகார பட்டத்தை சுமத்துவது,
    காவிக்கொடியை ஏந்திக் கொண்டு சாலை மறியலில் ஈடுபடுவது,
    கடைகள், பேருந்துகளை அடித்து நொறுக்குவது.
    இந்தக் கும்பல் இருக்கும் இடத்தில் சகல வன்முறைகளும் நடக்கும்.

    சகோதரத்துவத்தை குலைக்கும் விதத்தில் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

  2. இறந்துபோனால் நீங்க சொன்ன மொக்கைகளை செய்யலாம் திரு.குரு. இங்கு அவர் கொலை செய்யபட்டுள்ளார், மேலும் இது ஒரு தொடச்சியான சம்பவமாக கருதப்படுவதால் ஆக்ரோஷம் வரத்தானே செய்யும் சம்பந்தபட்டவர்களுக்கு ?

    • ஆக்ரோஷம் வந்தா ரோட்டுல போறவன் வர்றவன எல்லாம் போட்டு அடிபீங்களா.ஏண்டா வெறி புட்ச லூஸாடா நீங்கல்லாம்.எவன் கொலை பண்ணுனானோ அவனைப்போய் புடுங்குங்கடா,அப்பாவி பொது மக்களையும் பஸ் டிரைவர்களையும் அடிக்குறதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.

    • போங்கடா நீங்களும் உங்க சமத்துவமும்,

      பூள்ளையாரை கடலில் கரைக்கும் ஊர்வலம் அப்ப ஊர்வளத்தில் போதும் குவாட்டர் அடித்த பொருக்கி பசங்க ஒமண்டையில் கல்லை தூக்கீ போட்டா கூட கம்யூனிஸ்ட்காரன் தான் ஞாயம் கேட்டக்வருவாங்க! மறந்துதாட!

    • ரொம்ப ஆக்கிரோசம் வந்தா, கொலை பண்ணியவன் கையில் கிடைக்கும் வரை சுவத்தில போய் முட்டிக்க. அடுத்தவன அடிப்பியா?

  3. ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதை வினவு கண்டு பிடித்து சொல்லலாமே…?

  4. அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாருக்கு அஞ்சலி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது மனமார்ந்த இரங்கல்கள்.

  5. சமீப காலமாக கொல்லப்பட்டவர்கள் எல்லாம் இந்து இயக்கங்களில் ஏதேனும் ஒரு பொறுப்பில் இருந்துள்ளார்கள். வேறு யாரும் கொல்லப்படவில்லை. ஏன் இப்படி இந்து இயக்கங்களை சார்பானவர்கள் மட்டும் கொல்லப்படுகிறார்கள்? அதுவும் ஒரே மாதிரியான கொலை! எல்லோருக்கும் குடும்ப பிரச்சனைதான் காரணமா? முஸ்லீம்கள் எல்லாம் என்ன யோக்கியாவான்களா? இதெற்கு வினவுவும் அதன் சார்பு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் வரிந்து கட்டிக்கொண்டு இந்துக்கள் மீது புழுதிவாரி துற்றுகிரார்கள். எல்லாம் பெட்ரோ டாலர் செய்யும் வேலை.

    முஸ்லீம்கள் என்ன சகோதரத்துவத்தை பேணுபவர்களா? இல்லையே. இன்று ஈராக்கில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாதா என்ன? படுகொலைகள்!! ராணுவ வீரர்களையும் மக்களையும் படுக்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அவலம். உலகம் முழுவதும் இந்த முஸ்லீம்களின் “சகோதரத்துவத்தை” பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறது.

    இந்த கொலைகள் எல்லாம் முஸ்லீம்கள்தான் செய்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் இந்துக்களையும் அதன் சார்பு இயக்கங்களையும் அச்சுறுத்த இந்த ரவுடித்தனத்தை காட்டுகிறார்கள். கொல்லப்பட்ட அனைவரும் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளார்கள். அது வளரும். உலகில் இஸ்லாமியர்கள் வாழும் எந்த நாடு அமைதியாக உள்ளது? எங்கும் இல்லை.

    இப்போது ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டால் அதனை இந்துக்கள் மீது போட்டுவிட்டு விமர்சனங்கள் செய்வார்கள்.
    இலங்கையில் ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டதும் இங்குள்ள அரைவேக்காடு அரசியல் கட்சி தலைவர்கள் குதிக்கிறார்கள். ஏனென்றால் அவர் தமிழ் பேசுபவராம்! ஆனால் தமிழகத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதற்குப்பெயர்தான் “மதசார்பின்மை”!! இதற்குதான் சென்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நன்றாக பாடம் கொடுத்துள்ளார்கள். இந்த பாடம் இனி தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!

    முஸ்லீம்களின் ஓட்டுக்கள் அவர்களின் மசூதியிலும் கிருத்துவர்களின் ஒட்டு சருச்சுகளிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்துக்களின் ஒட்டு அதுபோல் வீடுகளில் (கோவில்களில் அல்ல) நிர்ணயிக்கும் காலம் வரும். இந்த மதசார்பின்மை பேசும் போலிகள் விரட்டப்படுவார்கள்!!

    • மு.நாட்ராயன் அவர்கள்,

      இந்து மதத்தில் இருக்கும் சாதிய கட்டமைப்பு உங்களுக்கு ஏற்புடையதா? ஆம் என்றால் எந்த அடிப்படையில்? நேரடியான பதில் கூறவும்.

      • இந்த இடத்தில் ஜாதி என்ற பிரச்சனைக்கோ இடமில்லை. இந்துமதத்தில்தான் ஜாதி இருப்பதாக கூறுவது தவறு. கிருஸ்துவ மதத்திலும் ஜாதி உள்ளது எனபது உங்களுக்கு தெரியாது போலும். அதேபோல் முஸ்லீம் மதத்திலும் ஜாதி வேறுபாடுகள் வேறு வடிவில் உள்ளது. ஒரே மதம் ஒரே இனம் ஒரே கடவுள் ஒரே வேத புத்தகம் என்று கூறும் முஸ்லீம்களில் எத்தனை கோஷ்டிகள். எங்கு பார்த்தாலும் கலகங்கள். இப்போது கூட ஈராக்கில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாது போலும். ஏராளமான மொழிகள் கடவுள்கள் ஜாதிகள் இனங்கள் பல்வேறு மத புத்தகங்கள் இருக்கும் இந்துக்கள் நிறைந்த இந்தியாவில்———– கொலை கொள்ளைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆகையால் ஜாதி கட்டமைப்பு சம்பந்தமாக நாம் முடிவு செய்ய வேண்டியதில்லை. அது தானாக காலம் மாற மாற மாறிவிடும்.

        • இந்து மதத்தில் இருக்கும் சாதிய கட்டமைப்பு உங்களுக்கு ஏற்புடையதா? ஆம் என்றால் எந்த அடிப்படையில்? நேரடியான பதில் கூறவும்.

    • hi mutrayan and all,

      Please dont post any comments. Its a shame even to visit this vinavu website.

      vinavu,

      Dont think whomever view your blog are supporting your views. They view your blog only to check how pathetic creatures are behaving in this modern world.

    • /சமீப காலமாக கொல்லப்பட்டவர்கள் எல்லாம் இந்து இயக்கங்களில் ஏதேனும் ஒரு பொறுப்பில் இருந்துள்ளார்கள். வேறு யாரும் கொல்லப்படவில்லை. /

      செய்திதாள் படிக்கும் பழக்கம் இருக்கிறதா இல்லையா?. தினம் தினம் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்படுவது நடக்கிறது. மாலை நாளிதழ்களை புரட்டினாலே இது தெரியும். அதிமுக வட்ட செயலாளர் படுகொலை, திமுக பிரமுகருக்கு கத்தி குத்து. அதற்கும் இஸ்லாமியர்கள் தான் காரணாமா?

      பூனாவில் பொதுமக்கள் கண் முன்னர் அப்பாவியை கொன்றார்களே இந்து தீவிரவாதிகள் அது போன்ற சம்பவமா இது. யார் கொன்றார்கள் என்று யாருக்கும் தெரியாது.

      எப்படி இஸ்லாமியர்கள் என்று சொல்லுகிறீர்கள்.

      எவன் கொன்றானோ அவனை தண்டிக்க போராடுங்கள். அதை விடுத்து ஊரில் போரவன் வருபவனை அடிப்பீர்களா?

      இனப்படுகொலையாளன் இரஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கி தமிழர்கள் கொலையை நியாப்படுத்தும் நீ ஒரு மனிதனா?

    • மு.நாட்ராயன்// மு. நட்டுகெலென்டவன் ன்னு வச்சுக்க பொருத்தமா இருக்கும்.

  6. எதிர்ப்பு என்ற போர்வையில் பொதுமக்களை தாக்குவது, பொதுமக்களின் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களுக்கு இடையூறாய் இருப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும்.

  7. இதில் என்ன கொடுமையென்றால் கடைசிவரை கொலையை கண்டிக்கவேயில்லை. வெளிப்படையாக சொல்வதென்றால் வினவு இந்த கொலையை மனதுக்குள் ரசிக்கிறது.

    //ஆக்ரோஷம் வந்தா ரோட்டுல போறவன் வர்றவன எல்லாம் போட்டு அடிபீங்களா.ஏண்டா வெறி புட்ச லூஸாடா நீங்கல்லாம்.எவன் கொலை பண்ணுனானோ அவனைப்போய் புடுங்குங்கடா,அப்பாவி பொது மக்களையும் பஸ் டிரைவர்களையும் அடிக்குறதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு//

    எங்கேயோ அமேரிக்ககாரன் இஸ்லாமைதாக்கி படமெடுத்தப்ப இங்க இருந்த ஜிகாதிகள் தழிழகத்தில் கலவரம் பண்ணலாமாம். அது அவங்க உரிமையாம். அது சிறுபான்மை மக்கள் தங்கள் கோபத்தை காட்டும் போது நடந்த சிறு பிழையாம்.அப்ப இந்த போலி மச்சார்பின்மை பேசும் கம்யுனிஸ்டுகள் வாயை திறக்கவேயில்லை.ஏன்னா ஜிகாத்திகள் மேல இருக்குற பயம்.ஆனா தங்கள் கண்ணு முன்னாடியே தங்கள் கட்சிகாரரை எதிரிகள் கொல்லும்போது பிஜேபியினர் குறைந்தபட்ச எதிர்ப்பைகூட காட்டகூடாதா? (‌அதற்காக வன்முறையை நான் நியாயப்படுத்தவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும்.)இந்த மாதிரி கேவலமான மதச்சார்பின்மைக்கு தான் போன தேர்தலில் தக்க பாடம் கிடைத்தது. ரெண்டு கம்யுனிஸ்டுகளும் சேர்ந்து வாங்குன ஓட்டு நோட்டோவை விட கம்மி. இப்படியே பேசிட்டு இருந்தா கம்யுனிசம் அழிஞ்சுதான் போகும்.

    //படுகாயம் அடைந்த பைசல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.//

    என்னது படுகாயமா? எல்லோரும் நல்லா பாருங்க அவர் படுத்திருக்கிற போ‌ஸிசனை. ஏதோ தல தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை மாதிரி படுத்திருக்கார். உடம்புல சின்ன கீரல் கூட இல்ல. ஏங்கயாவது சின்ன பேன்டேஜ் போட்டுருப்பாங்கனு நினைக்கிறேன். இந்த லட்சனத்துல அவசர சிகிச்சை பிரிவுல சிகிச்சை வேறயாம்.(அவர் உண்மையிலேயே தாக்கபட்டிருந்தால் அவருக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்) கம்யுனிஸ்டுகள் ஈற பேனாக்கி பேண பெருமாள் ஆக்குவதில் வல்லவர்கள்.

    • /இதில் என்ன கொடுமையென்றால் கடைசிவரை கொலையை கண்டிக்கவேயில்லை../

      என்ன கேள்விய்யா இது? அப்ப நானும் கேப்பேன்.போன வாரம் என் ஒன்னுவிட்ட சித்தியோட தங்கச்சி பைய கொன்னுட்டாங்க.அதை இந்து முண்ணணி அதை கண்டிச்சுதா?

      மக்களுக்கு போராடுன தியாகியா இருந்தா மக்களே கண்டிச்சிருப்பாங்க, வினவும் கண்டிச்சிருக்கும். ஆனா கொல்லப்பட்டவர் யார்? அவரது ஊர்வலத்தில் அவரை பின்பற்றும் தொண்டர்கள் நடந்து கொண்டதன் மூலம அறியமுடிகிறது.

      ஊரு உலகத்துல தெனம் ஆயிரம் கொலை நடக்குது. பொதுமக்களுக்கு பாதுகப்பு தர முடியாத அரசை எதிர்த்து தான் வினவு போராடுது.

      • //என்ன கேள்விய்யா இது? அப்ப நானும் கேப்பேன்.போன வாரம் என் ஒன்னுவிட்ட சித்தியோட தங்கச்சி பைய கொன்னுட்டாங்க.அதை இந்து முண்ணணி அதை கண்டிச்சுதா? //

        இது சுத்த விதாண்டாவாதம். உம்முடைய சொந்தக்காரர் ஒன்றும் பொதுவாழ்வில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகியல்லவே. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது நன்கு திட்டமிடப்பட்டு கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துவிட்டு பின்பு கொன்றிருக்கிறார்கள். நான் மேலே கொடுத்த சுட்‌‌டியே இதற்கு சாட்சி். அப்ப‌டியிருந்தும் மீண்டும், மீண்டும் இந்தக் கொலையை கண்டிக்காமல் நியாப்படுத்துகிறீர். இஸ்லாமிய மதவெறியர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டிக்காமல் பசப்புவது. கண்டித்தாலும் மிகமிக மென்மையாக கண்டிப்பது.இதுதான் போலி மதச்சார்பின்மை என்பது. உம்மைப் போன்ற ஆட்களால் தான் இஸ்லாமிய மதவெறியர்கள் ஊக்கம் பெறுகின்றனர். அவர்களை காட்டி பயமுறுத்தி பிஜேபி அசுர வெற்றி பெற்றுள்ளது. நாளை தமிழகத்தில் இந்து இயக்கங்கள் பலம் பெறும் என்றால் அதற்கு போலி மதச்சார்பின்மைவாதிகள் தான் முக்கிய காரணம். காந்தி, நேரு போன்ற உண்மையான மதச்சார்பின்மைவாதிகளால் கட்டி எழுப்பட்ட நாட்டை ஏற்கனவே இப்படி போலி மதச்சார்பின்மை பேசி, பேசி பிஜேபியிடம் கொடுத்துவிட்டீர்கள். தமிழகத்தையாவது விட்டுவையுங்கள் என்றுதான் கேட்டுகொள்கிறேன். குறைந்தபட்சம் இந்த கொலையை கண்டிக்கவாவது செய்யுங்கள்.

    • ஆக்ரோஷம் வந்தா ரோட்டுல போறவன் வர்றவன எல்லாம் போட்டு அடிபீங்களா.ஏண்டா வெறி புட்ச லூஸாடா நீங்கல்லாம்.எவன் கொலை பண்ணுனானோ அவனைப்போய் புடுங்குங்கடா,அப்பாவி பொது மக்களையும் பஸ் டிரைவர்களையும் அடிக்குறதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.குணா

      கண்டிப்பா வெறி புட்ச லூசுங்கதான்.கேட்ட கேள்வி என்ன.சொல்ற பதில் என்ன. உங்க ஆள் ஒர்த்தன எவனோ ஒருத்தன் கொன்னுட்டா அதுக்கு ஏண்டா போறவன் வர்றவன எல்லாம் போட்டு அடிக்கிரீங்கன்னு கேட்டா வர்ற பதில்
      \\எங்கேயோ அமேரிக்ககாரன் இஸ்லாமைதாக்கி படமெடுத்தப்ப இங்க இருந்த ஜிகாதிகள் தழிழகத்தில் கலவரம் பண்ணலாமாம். அது அவங்க உரிமையாம்.//

      அப்போ அப்பாவி பொதுமக்களை தாக்கினார்களா ,கடைகளை அடித்து நொறுக்கினார்களா.பஸ் டிரைவர் மண்டைய ஓடச்சான்களா.பிற மத கோவில்களை அடிச்சு ஒடச்சாங்களா.இது அத்தனையும் நீங்க செஞ்சது.பாய்ங்க இதெல்லாம் பண்ணுனாங்களா.அப்புறம் ஏன் வெட்டி உதார் காமிக்குற.

      \\ தங்கள் கண்ணு முன்னாடியே தங்கள் கட்சிகாரரை எதிரிகள் கொல்லும்போது பிஜேபியினர் குறைந்தபட்ச எதிர்ப்பைகூட காட்டகூடாதா?//

      இதுக்கு பேர் உங்க ஊர்ல குறைந்தபட்ச எதிர்ப்பா.உங்க ஆள் கொல்லப்பட்டால் ஊர்ல கண்ணுல பட்டவனை எல்லாம் அடிச்சு உதைச்சு மண்டைய ஒடப்பீங்க நல்லா இருக்குடா இந்த நியாயம்.

  8. Vinavu,

    First, Please condemn the murder. Any Murder on the basis of Caste, Religion, Race are condemnable. Please do that first. Later, you can condemn the Attrocity whoever does. We expect much more nutral view on this. It is purely one sided view.

    Thanks for posting

    • சங்கர், இது மதரீதியான கொலை என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்? இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டார் என்பதாலேயே இது மதரீதியான கொலையா? இதுவரை போலீசு விசாரித்து அப்படி கூறியிருக்கிறதா? தற்போது வரும் ஊடக செய்திகளை வைத்து பார்த்தால் இது “தொழில் போட்டி” கொலை என்றே தோன்றுகிறது. ஆனாலும் அப்படியோ இல்லை மதரதீதியான கொலை என்றோ உறுதிபடுத்துவதற்குள் இது மதரீதியான கொலை என்று பேசுவதால்தான் இந்து முன்னணி இத்தகைய தருணங்களுக்கு காத்திருந்து தனது மதவெறியை காட்டுகிறது. ஆகவே உங்களது நடுநிலைமையிலேயே பழுதிருக்கிறது, பரிசீலித்து பாருங்கள்!

      • //சங்கர், இது மதரீதியான கொலை என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்? இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டார் என்பதாலேயே இது மதரீதியான கொலையா? இதுவரை போலீசு விசாரித்து அப்படி கூறியிருக்கிறதா? தற்போது வரும் ஊடக செய்திகளை வைத்து பார்த்தால் இது “தொழில் போட்டி” கொலை என்றே தோன்றுகிறது//

        ஜயா கீழே உள்ள சுட்டி உங்கள் கம்யுனிச சார்பு பத்ரிக்கையில் வெளிவந்ததுதான்.
        http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6136055.ece

        இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை என்பதற்கு இதுவே ஆதாரம். 4 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, சொல்லிவிட்டு செய்துள்ளனர். எப்படி இருந்தாலும் நீங்கள் இதை கண்டிக்கப்போவதில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல இதை நீங்கள் மனதுக்குள் ரசிக்கிறீர். இதுபோன்று இஸ்லாமிய தலைவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டாலோ ‌அல்லது கொல்லப்பட்டாலோ இதுபோன்று நீங்கள் பேசுவீர்களா என்று உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களைப் போன்ற ஆட்களால் தான் நேரு போன்ற மகத்தான தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட மதச்சார்பின்மை என்பது இன்று கெட்ட வார்த்தை போல் ஆகிவிட்டது. எப்படியோ தமிழகத்தில் பிஜேபியை வளர்க்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படும் உங்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.

    • சங்கர்,

      [1]ஆம் கொலையை கண்டிக்காதது தவறு தான் சங்கர்.

      [2]கொலை இப்போது தானே நடந்து உள்ளது. பத்து ஆண்டுகள் கழீத்து கீழ் கண்டவாறு கண்டிக்கீன்றேம்.

      [3]நாம் காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் போது பயணத்தின் போது நம் காரில் வீழுந்து அடிபடும் சிறு நாய் குட்டியீன் மரணம் நம்மை எப்படி வருத்தம் அடைய செய்யுமே அதே போல இதுவும் வருத்தம் அடைய செய்கின்றது.

      நன்றி :

      முன்னாள் குஜராத் முதல்வர் இன்னால் இந்திய பிரதமர் திரு மோடி

      • சங்கர்,

        2002 ஆண்டு குஜராத்தில் 1044 இந்தியர்கள்[ஹிந்து + முஸ்லிம்] மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்படும்போது அதை முன்னாள் குஜராத் முதல்வர், இன்னால் இந்திய பிரதமர் உயர் திரு மோடி அவர்கள் காரில் அடிப்பட்டு இறந்த நாய் குட்டியீன் மரணத்துடன் சமன் செய்து பத்து ஆண்டுகள் கழீத்து வருந்தும் போது, நாமும் ஒரேஒரு மனிதன் கொல்லபட்டதை ஒரு கொசுவின் மரணத்துடன் சமன் செய்து பத்து ஆண்டுகள் கழீத்து வருத்தம் தெரிவிக்லாம் அல்லவா ?

        Note :

        According to official figures, the riots resulted in the deaths of 790 Muslims and 254 Hindus

        • இலங்கையில் மகிந்த ராஜபக்சவினால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை (காணமால் போனவர்கள் உட்பட) 140,000 பேருக்கும் அதிகமானோர். (இதற்கான ஆதாரத்தை மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் ஆணைக்குழுவின் முன் தெரிவித்து சாட்சியமளித்துள்ளார்.) எத்தனையோ தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இன்றும் தமிழர்களின் காணிகளில் சிங்கள இராணுவம் குடிகொண்டுள்ளது, தமிழர்கள் வீடிழந்து அகதிகளாக மரங்களின் கீழ் வாழ்கின்றனர். தமிழர்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்த ராஜபக்சவைத் தான் இலங்கை முஸ்லீம்கள் ஆதரித்தனர்/ஆதாரிக்கினறனர்/ஆதரிப்பர். தமிழ்நாட்டு முஸ்லீம்களிலும் பெரும்பாலானோர், ஒரு சில நாட்கள் வரை ராஜபக்ச ஆதரவாளர்கள் தான். இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதை, ஆதரித்து, மகிழ்ச்சியடைந்த பல தமிழ்நாட்டு முஸ்லீம்களை எனக்குத் தெரியும். அபப்டியிருக்க, எதற்காக, தமிழர்கள் மோடியை எதிர்க்க வேண்டும், அவர் தமிழர்களுக்கு என்ன தீங்கு செய்தார் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 140,000 தமிழர்களுக்கு ஒரு நீதி 790 முஸ்லீம்களுக்கு ஒரு நீதியா?

          • ராஜபக்சே மோடி பதவி ஏற்ப்பு சிறப்பு விருந்தினர். இன்னமும் மோடி வருவாரு ஈழம் வாங்கி தருவாருன்னு சொல்லிட்டு இருக்காங்க மாக்காணுங்க

            • அஷ்வின்,

              மேலும் இந்தியாவின் ராஜபக்சே தான் மோடி என்பது அந்த மாக்கானுக்கு தெரியவில்லை

          • இராஜபக்சே கொலைகாரன் என்பதை கூட மோடி ஒத்துக்கொள்ளவில்லையே. பன்னாட்டு விசாரணை வேன்டி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரக்ககூடாது என்று சொன்ன கட்சிக்காரர் தானே இவர்.

            நீர் இராஜபக்சே ஆதரவாளாரா?

            • மனோஜ் ,

              [1]போலி தமிழ் தேசியவாதம் பேசும் மரை [ nut ] கழன்ற மாக்கான் வியாசன் , மோடிக்கு ஆதரவாக பேசும் போது ,இராஜபக்சேவும்,மோடியும் நண்பர்கள் என்ற உங்கள் வாதம் தர்க்கபடியும் , ஞாயபடியும் மிகவும் சரி!

              [2]மேலும் இராஜபக்சேவும்,மோடியும் நண்பர்கள் என்றால் , மோடியை ஆதரிக்கும் வியாசனும் தமிழ் ஈழ கொலைகாரன் இராஜபக்சேவுக்கு நண்பன் தானே !

              [3]மனோஜ், இந்த போலி தமிழ் தேசியவாதி மாக்கான் நீட்டி 100 முழம் அளவுக்கு வாய் கிழிய மொக்கை போடுவார் பாருங்கள்

              • ஆழ்ந்த தத்துவங்களை அள்ளி வீசும் அறிவுச்சுடர் அண்ணன் சரவணனின் கருத்துப்படி.

                a. ராஜபக்சவும் மோடியும் நண்பர்கள்
                b. ராஜபக்சவும் இலங்கை முஸ்லீம்களும் நண்பர்கள்
                c. இலங்கை முஸ்லீம்களும் தமிழ்நாட்டு முஸ்லீம்களும் நண்பர்கள்
                d. அண்ணன் சரவணன் aka செந்தில்குமரனும் முஸ்லீம்களும் நண்பர்கள்

                =>மோடியும் தமிழ்நாட்டு முஸ்லீம்களும் நண்பர்கள் & சரவணனும் மோடியும் நண்பர்கள்

                ஃ சரவணனும் ராஜபக்சவும் நண்பர்கள் 🙂

      • @Senthillkumaran

        //[3]நாம் காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் போது பயணத்தின் போது நம் காரில் வீழுந்து அடிபடும் சிறு நாய் குட்டியீன் மரணம் நம்மை எப்படி வருத்தம் அடைய செய்யுமே அதே போல இதுவும் வருத்தம் அடைய செய்கின்றது.
        //

        தவறான மொழி பெயர்ப்பு . சரியான மொழிபெயர்ப்பு …

        நாம் காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் போது பயணத்தின் போது நம் காரில் வீழுந்து அடிபடும் சிறு நாய் குட்டியீன் மரணம் கூட நம்மை வருத்தம் அடைய செய்யும் பொழுது , இத்தகைய கலவர இறப்புகளுக்கு ஒருவன் எங்ஙனம் வருந்தாமல் இருக்க முடியும்

        • Raman,

          I am not translating Tiru Modi’s Interview herE.

          But I am inspired by his interview and I am giving MY OWN OPINION

          //தவறான மொழி பெயர்ப்பு . சரியான மொழிபெயர்ப்பு …//

  9. திரு. கார்த்தி …

    //எங்கேயோ அமேரிக்ககாரன் இஸ்லாமைதாக்கி படமெடுத்தப்ப இங்க இருந்த ஜிகாதிகள் தழிழகத்தில் கலவரம் பண்ணலாமாம். அது அவங்க உரிமையாம். அது சிறுபான்மை மக்கள் தங்கள் கோபத்தை காட்டும் போது நடந்த சிறு பிழையாம்.//

    இசுலாமியர்கள் செய்தது கலவரம் தான்.. ஆனால் அவர்கள் தங்களின் போராட்டத்தை அமெரிக்க தூதரகம் நோக்கி சரியான பாதையில் செய்தார்கள் .. அந்த நிலையிலும் அமெரிக்காவின் மீதுள்ள கோபத்தை இங்கிருக்கும் சர்ச்சுகள் மீது காட்டவில்லை. உங்களின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை போன்று சம்மந்தமே இல்லாமல் மாற்று மத வழிபாட்டு தளங்களையும் அப்பாவி பொது மக்களையும் தாக்கவில்லை.. நிற்க ..

    சுரேஷ் குமாரின் மரணத்திற்கு யார் காரணம் என்று இது வரை கண்டறிய படவில்லை. நிலை இப்படி இருக்க அதற்குள் நாட்ராயன் என்கிற உங்களின் ஆர் .எஸ்.எஸ் கிணற்று தவளை கத்துவதை பாருங்கள்.

    “கொலைகள் எல்லாம் முஸ்லீம்கள்தான் செய்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் இந்துக்களையும் அதன் சார்பு இயக்கங்களையும் அச்சுறுத்த இந்த ரவுடித்தனத்தை காட்டுகிறார்கள்.”

    “Scotland yard” கூட பிச்சை வாங்க வேண்டும். அம்மாவையும், மோடியையும் திருப்தி படுத்த எப்படியும் சில நாட்களில் போலீசார் 2,3 அப்பாவி முசுலிம் இளைஞர்களை பிடித்து இவர்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் எதிர்காலத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் கேசை இழுத்து மூடி விடுவார்கள். ஆனால், கொலையுண்டவரின் உண்மையான காரணமும் பின்னணியும் எப்போதும் போல இருட்டடிப்பு செய்ய படும்..

    //வெளிப்படையாக சொல்வதென்றால் வினவு இந்த கொலையை மனதுக்குள் ரசிக்கிறது//

    ஆம், வருதப்படுவதற்க்கு இறந்து போன சுரேஷ் குமார் சமூகத்துக்காக உழைத்து, சமுக்கதிற்காகவே பாடுபட்டு இறந்து போன பெரும் புரட்சியாளர் பாருங்கள்.

    • திரு.Rebecca Mary
      இந்த கொலையை இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் செய்துள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்து உள்ளது. அதுவும் கம்யுனிச ஆதரவு பத்ரிக்கையான இந்துவிலேயே வந்துள்ளது. கொலையை நான்கு மாதம் முன்பே திட்டமிட்டு, சொல்லிவிட்டு தான் செய்துள்ளனர்.அதற்கான சுட்டி

      http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6136055.ece

      //நாட்ராயன் என்கிற உங்களின் ஆர் .எஸ்.எஸ் கிணற்று தவளை கத்துவதை பாருங்கள்//

      மன்னிக்க வேண்டும். நான் ஆர் .எஸ்.எஸ் ஆதரவாளன் அல்ல. நேரு, காந்தி போன்ற உண்மையான மதச்சார்பின்மைவாதிகளால் ஈர்கப்பட்டவன்.

      //ஆம், வருதப்படுவதற்க்கு இறந்து போன சுரேஷ் குமார் சமூகத்துக்காக உழைத்து, சமுக்கதிற்காகவே பாடுபட்டு இறந்து போன பெரும் புரட்சியாளர் பாருங்கள் //

      ச்சி இப்படி பேச உமக்கு வெட்கமாக இல்லை. அப்படி பார்த்தால் குஜராத்தில் இறந்த முஸ்லீம்கள் எல்லாம் என்ன பெரிய சமூக போராளிகளா? கோவை குண்டுவெடிப்பில் இறந்த இந்துக்கள் எல்லாம் என்ன புரட்சி வீரர்களா? மோடிக்கும் உமக்கும் என்ன வித்தியாசம். கொலையை நியாயப்படுத்தக்கூடிய உம்மைப்போன்ற ‌ஆட்களால்தான் சர்வாதிகாரிகள் உருவாகின்றனர். இறந்தவருடைய கொள்கைகள் உமக்கு பிடிக்காதென்றால் அதை அரசியல் களத்தில் தான் எதிர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி கொலை செய்வதை ஆதரிக்கிறீரே? அப்படி பார்த்தால் பிஜேபி வலுவாக உள்ள மாநிலங்களில் உள்ள கம்யுனிஸ்டுகளை கொல்லலாம் என்று சொல்கிறீரா? ஏனெனில் அவர்கள் பார்வையில் கம்யுனிஸ்டுகள் எல்லாம் தேச துரோகிகள்

      • இதற்க்கு வெட்க பட வேண்டியது நீதான்யா. குண்டு வெடிப்பிலும், மத கலவரத்திலும் இறந்த அப்பாவி மக்களும் சுரேஷ் குமார் என்கிற மத அடிபடைவாதியும் உமக்கு ஒன்றா? ஹிந்து கம்யுனிச பத்திரிக்கையாம். இந்து முன்னணி கொடுக்கும் ஆதாரத்தின் யோகியதை ஊர் அறிந்த ஒன்று தான். இந்து முன்னணியில் இருப்பவர்கள் யாரும் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் அல்ல. கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், தரகு வேலை பார்க்கும் தரம் கேட்ட ஜென்மங்களின் இவர்களின் புகலிடம் தான் மேற்படி அனைத்து அமைப்புகளும். காந்தி, நேரு வழியில் வந்தவராம். இறந்து போனவன் எதற்காக கொல்லபட்டனோ எந்த தொழில் போட்டியின் முன் விரோதமோ? இதற்க்கு வினவு வருத்தம் தெரிவிக்க வேண்டுமாம். அதற்குள் இசுலாமியகளை குறை கூறி அரிப்பை தீர்த்து கொள்ள வேண்டியது.

        • //ஹிந்து கம்யுனிச பத்திரிக்கையாம்//
          சரி வேண்டாம் விடுங்க. கீழே ஒரு BBC தமிழ்லையும் இந்து அமைப்பினைரை கொல்ல ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருக்குனு செய்தி போட்டிருக்காங்க. அதற்கான லிங்க் கீழே உள்ளது ஒருவேளை BBC தமிழும் RSS ஆதரவு பத்திரிக்கையாக இருக்குமோ என்னவோ?

          http://tamilnewsbbc.com/2014/06/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html

          (இது பிபிசியின் தளம் அல்ல. பிபிசியின் பெயரில் இருக்கும் ஒரு தமிழ் தனியார் தளம் – வினவு)

          அதுசரி எதுக்காக இந்த கட்டுரையோட லிங்க மட்டும் வினவு Home Pageல இருந்து எடுத்துருச்சி. கொலையை செஞ்சது இஸ்லாமிய மதவெறியர்கள் தான்னு உறுதி ஆகிட்டதுனாலயா? எப்படி இருந்தாலும் இந்த கொலையை கண்டிக்கப்போறதில்லை. வாழ்க உங்களின் மதச்சார்பின்மை.

  10. கார்த்தி… காமெடி பண்ணாதப்பா… நீ கொடுத்திருக்கிற லிங்கில் உள்ள கடிதத்தில், “ஸல் மீது ஆணையாக” என்று தொடங்கி உள்ளது… எந்த முஸ்லிமும் அல்லாவிற்கு இணை வைக்க மாட்டான். அவர்கள் அல்லாவின் மீது என்று தான் தொடங்குவார்கள். ஸல் மீது ஆணையிடுவது அல்லாவிற்கு இணை வைப்பதற்கு ஒப்பானது, அதை எப்பொழுதும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஆர் எஸ் எஸ் தொண்டன் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு காந்தியை கொன்றது தான் ஞாபகத்திற்கு வருகிறது…

  11. தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கழுகுமலை பகுதி செயலாளர் ஞாயிறன்று வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பிறப்பால் அவரும் ஒரு இந்து தான். சுரேஷ் குமாருக்காக கொதிக்கும் இந்து உள்ளங்கள் ராதாகிருஷ்ணனின் மரணம் பற்றி அறியாமல் இருப்பதன் காரணம் என்ன?

    தமிழ் நாடெங்கும் இந்து முன்னணி தனது முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளால் புதைத்திருக்கும் கண்ணிவெடியில் சிக்குண்டு தான் சுரேஷ் குமார் மரணித்தார் என்ற ஐயம் இருந்தால் அதற்காக பிரயாச்சித்தம் செய்ய வேண்டியது இந்து முன்னணி தான். கொலைக்கார இந்து முன்னணியை ஆதரிப்பதற்கு பதில் சற்று உள்ளாய்வு செய்யுங்கள்.

    • sukdev

      Why haven’t u said something about that? Dont u guys make so many assumptions as to who is the real killer,you guys have your own conclusions to every problems,highly unpragmatic solutions to every single issue.

      yeah so,HM knows how to deal with the problem.you deal with yours.

  12. இந்து முன்னணி தீவிரவாதிகள், கொலைகாரனை போட்டு தாக்கினால் ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளலாம். சம்பந்தமற்ற பொது மக்களை உதைப்பதும், பஸ்களை கொளுத்துவதும் ரவுடித்தனம். முழுதும் ஏற்கத்தக்க கருத்து.

    இதே அளவுகோலைத் தான் நாம் இஸ்லாம் பெயரால் தீவிரவாதம் செய்வோர் மீதும் பயன்படுத்த வேண்டும். காஷ்மீர், பாபர் மசூதி என எந்த பிரச்சனையாக இருந்தாலும், சம்பந்தப்பட்டோரை போட்டு தாக்கினால் ஒரு விதத்தில் ஒத்துக்கொள்ளலாம். மார்கெட்டில் குண்டு வைத்து பொதுமக்களை கொல்வதை ஏற்க முடியாது. அவ்வகையில், இத்தகு தீவிரவாதத்துக்கு நியாயம் கற்பிப்பதும் சரி அல்ல.

    // இந்துமதவெறியரை தடை செய்யும் போது அதன் எதிர்விளைவான முசுலீம்களிடையே செல்வாக்கில்லாமல் இருக்கும் தீவிரவாதக் குழுக்கள் மறைந்து போகும் //

  13. இந்து முன்ணணி காலிகள் தாக்கியதில் 9 அரசு பேருந்துகள்,25 மோட்டார் சைக்கிள்கள்,10 கார்கள் சேதம் அடைந்துள்ளன.அதற்கான நட்டத்தொகையினை சட்டப்படி வசூல் செய்யவேண்டும்.காவி காலிகளை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.பயங்கரவாத இந்து முன்ணணியை தடை செய்வதோடு அலுவலகத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும்.ஆனால் மயிலைமாமியின் ஆட்சியில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.இனி இது போன்ற நேர்வுகளில் மக்கள் ஒன்று சேர்ந்து காவிகாலி கும்பலை எதிர் தாக்குதல்நடத்தி விரட்டி அடிக்க வேண்டும்.இந்த காலிகும்பல் கோழைகளின் கும்பல்.அடித்து விரட்டினால் ஓடிஒளிந்து விடுவார்கள்.

  14. guru,unga appan paattan yaralayum thadai seyya mudiyathu.

    thadai seithal adhu HM meendum miga valuvana oru sakthiyaka ezhave vaaippu tharum.

    eppadi nehru communisathai valarppathaka koori adhai oru arasu aadhavaru illamal nirka mudiyatha iyakkamaka valartharo,adharkku ner edhirakave ingu nadakkum.

    • அப்படியா…அப்படினா , அந்த — கொல்லப்பட்டத எல்லோரும் ஆதரிப்போம்.

    • மக்களுக்கு எதிரான வன்முறை இயக்கத்தை தடை செய்யவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களை சார்ந்தது.அது எனது அப்பன் பாட்டனின் வேலை அல்ல.தேசப்பிதாவையே இக லோகத்தில் இருந்து பரலோகத்திற்கு அனுப்பிவைத்த பாவிகளின் ஆட்சியில் இந்து முன்ணணியை தடை செய்ய வாய்ப்பில்லை.தாலிபான் களே தாலிபான் களை தடை செய்து கொள்வார்களா?

  15. இழவு வீட்டில் கடைவிரிப்பது என்பது வியாசனுக்கு இது முதல் தடவையல்ல. “ராஜபக்சவைத் தான் இலங்கை முஸ்லீம்கள் ஆதரித்தனர்/ஆதாரிக்கினறனர்/ஆதரிப்பர்.” என்பது துரோகத்தின் உச்சம்.

    அளுத்கம இனக்கலவரம் பொதுபல சேனையின் தலமையில் ராஜபக்சே அரசால் முசுலீம்களுக்கு எதிராக திட்டமிட்டு அவிழ்த்தவிடப்பட்டிருக்கின்றது. செய்தி ஊடகங்கள் இதை 1983இனக்கலவரத்தின் உச்சத்தோடு ஒப்பிடுகின்றன. துணைராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்ததையும் ஊடகங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் தொடர்ச்சியாக வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றிய செய்திகளை பதிவாக கொண்டுவருதல் வேண்டும். இன்றைய ஆங்கில இந்துவிலும் இதைப் பற்றி செய்தி முழுபதிவாக வந்திருக்கிறது.

    இந்த விசயத்தில் புத்தபிக்குகளும் இந்துத்துவ முகமூடி அணிந்த தமிழ் தேசியவாதிகளும் பங்கும் பங்காளிகளாக இருக்கின்றனர். வியாசன் போன்றவர்கள் மோடியை ஆதரிக்கின்றனரோ இல்லையோ முசுலீம்களை கொன்றழிப்பதில் ராஜபக்சேவிற்கு முழு ஆதரவை நல்குகின்றனர் என்பதை மற்றவர்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

    இவர்கள் அடுத்து குறிவைக்கிற வார்த்தை இலங்கையில் வஹாபிசம். ஆனால் அங்கு நிலவுவது வேறுவகை அரசியல். இலங்கை அமைச்சர் முசுலீம்களின் எண்ணிக்கை பெருகினால் அது இலங்கைக்கு ஆபத்து என்று வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார்.

    இலங்கையின் சுமேந்திரன் போன்ற தமிழ்தேசியவாதிகள் கூட இச்சம்பவத்தைக் கண்டிக்கிற பொழுது வியாசன் போன்றவர்கள் எதைக் கக்குகிறார்கள் என்பதை புரிவது கடினமல்ல.

    எதைவிடவும் ஆபத்தானவைகள் தமிழ்த்தேசிய முகமூடியை வரித்திருக்கிருக்கும் இந்துத்துவ வெறியர்களே!

    ஆகையால் சொம்பைத் தூக்கி உள்ளே வை. கம்பை எடுத்து வெளியே வை!

    • இலங்கை முஸ்லீம்களைப் பற்றியோ அல்லது இலங்கை முஸ்லீம்களின் அரசியல் பற்றியோ ஆல்லது இலங்கையைப் பற்றி எதுவுமே தென்றலுக்குத் தெரியாது என்பது இவரது பதில்களிளிருந்தே தெரிகிறது. 🙂

      அளுத்கம இனக்கலவரம் பொதுபல சேனையின் தலமையில் ராஜபக்சே அரசால் முசுலீம்களுக்கு எதிராக திட்டமிட்டு அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றது என்றால் இலங்கையின் முக்கியமான முஸ்லீம்களின் கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் இன்னும் ராஜபக்சவை ஆதரித்துக் கொண்டு, அதன் தலைவர் ஹக்கீம் அவர்கள் ராஜபக்சவின் அமைச்சரவையில் இன்னும் நீதியமைச்சராக இருக்கிறாரே, ஏன் என்பதற்கு தென்றல் தான் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் மட்டுமல்ல, ராஜபக்சவை ஆதரிக்கும் எந்த முஸ்லீம் அமைச்சரும், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ராஜபக்ச ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.

      இது தான் இலங்கை முஸ்லீம்களின் அரசியல். அதனால் தான் இலங்கையில் முஸ்லீம்களுக்குப் பெயர் ‘தொப்பி பிரட்டிகள்’ என்பது தென்றலுக்குத் தெரியாது போலிருக்கிறது. முஸ்லீம்களுக்கெதிராக பொதுபல சேனா என்ன தான் இனக் கலவரம் நடத்தினாலும் முஸ்லீம்களும், முஸ்லீம் அரசியல் தலைவர்களும் மகிந்த ராஜபக்சவைத் தான் ஆதரிப்பார்கள்/ஆதரித்தார்கள்/ஆதரிக்கின்றார்கள்.

      இலங்கையில் தமிழ்நாட்டை விட மோசமான வகையில் வஹாபிசம் வேரூன்றி விட்டது என்பதற்கு வெறும் கூகிள் தேடுதலிலேயே பல கட்டுரைகளையும், செய்திகளைக் காணலாம். அவற்றைப் படித்து அறிந்து கொள்ளவும்.

      முஸ்லீம்களின் எண்ணிக்கை பெருகினால் அது இலங்கைக்கு ஆபத்து என்று அமைச்சர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் தான் சொல்கிறார்கள். அதனாலோ அல்லது ராஜபக்ச எமது மொழிவழிச் சகோதரர்களாகிய தமிழர்களைக் கொன்றவர்கள் என்றதற்காகவோ இலங்கை முஸ்லீம்கள் ராஜபக்சவை ஆதரிப்பதை நிறுத்தப் போவதில்லை. அது மட்டுமல்ல, ராஜபக்ச போய், அவரது மகன் ஆட்சிக்கு வந்தால், அவரையும் ஆதரிப்பார்கள் முஸ்லீம்கள் . ஏனென்றால் ஆட்சியிலுள்ளவர்களுக்கு குல்லாப் போட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும் என்றறிந்தவர்கள் இலங்கை முஸ்லீம்கள். சுயநலமும் மதவெறியும் தவிர வேறெந்த கொள்கையுமற்றவர்கள் இலங்கை முஸ்லீம்கள் என்பது அவர்களின் அரசியல் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

      இலங்கையில் சுமந்திரன் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள் அனைவரும் கூடத் தான் இலங்கை முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்களாக தமிழர்களுடன் இணைந்தால் வரவேற்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. ஏனென்றால் இலங்கை முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் தம்மைத் தமிழர்களாக் கருதுவதில்லை, அவர்களின் முன்னோர்கள் (ஒரு சில அரபுக் கலப்பு) தமிழ்நாட்டில் காயல்குடி, இராமநாதபுரம், கேரளா போன்ற பகுதிகளிலிருந்து இலங்கைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறிய தமிழ் முஸ்லீம்களாக இருந்தும் கூட, அந்த உண்மையை மறைத்து அவர்களின் முன்னோர்கள், ஈராக்கிலிருந்தும், ஏமனிலிருந்தும் வந்தவர்கள் என்று வரலாற்றையே திரித்து, அவர்களுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை முற்றாக மறைக்க முனைந்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் இலங்கையின் வஹாபிய முஸ்லீம்கள். ஆனால் அவர்களே வரலாற்றைத் திரித்து, நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வரவில்லை, ஈராக்கிலிருந்து வந்தோம் என்று பீற்றிக் கொண்ட பின்னர், சிங்களவர்கள் கள்ளத்தோணி அல்லது ‘மரக்கலயா’ என்று அவர்களை அழைத்தால், அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதாம். 🙂

      அளுத்கம சம்பவத்தில் இலங்கைத் தமிழர்களின் முஸ்லீம் ஆதரவைக் காட்டியே, மகிந்த ராஜபக்சவிடமிருந்து மேலும் சலுகைகளைக் கறந்து விடுவார்கள் இலங்கை முஸ்லீம்கள். அவ்வளவு திறமைசாலிகள் அவர்கள். இலங்கையின் பூர்வீக குடிகளாகிய சிங்களவர்களும் தமிழரக்ளும் தேவையில்லாமல் அடித்துக் கொண்டு சாக அதில் ஆதாயம் அடைந்தவர்கள் இலங்கை முஸ்லீம்கள் என்று நான் கூறவில்லை, சிங்களவர்கள் கூறுகிறார்கள்.

      இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொலைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை எதிர்த்தும், ஆணையாளார் நவி பிள்ளையையும், அமெரிக்காவையும் எதிர்த்தும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தியதுடன், உலக முஸ்லீம் நாடுகளையும் இலங்கைக்கு ஆதவளிக்குமாறு வற்புறுத்தியவர்கள் தான் இலங்கை முஸ்லீம்கள். அதாவது வன்னியில் உயிரோடு புதைக்கபட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை எதிர்த்தவர்கள் இலங்கை முஸ்லீம்கள். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, இலங்கைக்கு அரசுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்தவர்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள். உண்மையில் அவர்கள் தமிழர்கள் என்றால் இலங்கைத் தமிழர்களை அவரகள் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம்களைப் பொறுத்த வரையில் மதத்துக்கு முன்னால் மொழி, இனம் எல்லாம் வெறும் தூசுக்குச் சமம்.

      இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதற்காக, தமிழர்களுக்கு எந்த தீங்குமே செய்யாத பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

      • இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதற்காக, தமிழர்களுக்கு எந்த தீங்குமே செய்யாத பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

        /நீர் லூசா லூசு மாதிரி நடிக்கிறீரா? ராஜபக்சே போர் குற்றவாளி இல்லை என்று மோடி சொல்லுகிறார்.பதவியேற்பு விழாவுக்கு அழைத்து சிறப்பு செய்கிறார்.
        ஐ.நா சபையில் ராஜபக்சே போர்குற்றவாளி என்று தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து இராஜபக்சேவுக்கு ஆதரவளித்தவர் தான் மோடி(மோடியின் பிஜேபி). மோடியின் பிஜேபி ஏன் இராஜபக்சேவை ஆதரித்தது. நீர் ஏன் மோடி-இராஜபக்சே கூட்டணியை ஆதரிக்கிறீர் ?

        • யார் சரியான லூசு அல்லது யார் லூசு போல் நடிப்பது எல்லாம் இருக்கட்டும். ராஜபக்ச போர்க்குற்றவாளி இல்லை என்று, எங்கே, எப்பொழுது மோடி கூறினார் என்பதை முதலில் கூறுமையா? ஐ.நா சபையில் ராஜபக்ச போர்க்குற்றவாளி என்று யாரும் தீர்மானம் கொண்டு வந்ததாக நான் அறியவில்லை. அந்த விடயத்தையும் விபரமாகக் கூறினால் மற்றவர்களும் அதைப்பற்றி அறியலாம். அல்லது இதையெல்லாம் உமது கனவில் வந்து யாராவது சொன்னார்களா? 🙂

          • ஐ.நா என்று கூறியது விவரப்பிழை. ஐ.நா மனித உரிமை கவுனசிலில் இலங்கைக்கு எதிரான் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது உம் மோடியும் அவரது கட்சியும் நடந்துகொண்ட விதத்தை பாரும்.

            பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்து சிறப்பு செய்ததை கூட அறியாமல் தூங்குவது போல நடிக்கிறீரே ? முதலில் கண்ணை திறந்து பாரும். உம் மோடி மற்றும் அவரது கட்சியின் யோக்கியதையை.
            http://archive.indianexpress.com/news/rajapaksa-not-a-war-criminal-says-bjp/1089944/

            in 2009 GUjrat

            http://www.hospitalitybizindia.com/detailNews.aspx?aid=3313&sid=1

            http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article6045982.ece

            • //ஐ.நா என்று கூறியது விவரப்பிழை. ஐ.நா மனித உரிமை கவுனசிலில் இலங்கைக்கு எதிரான் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது///

              ஐ,நா மனிதவுரிமைக் கவுன்சிளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டதே தவிர நீங்கள் முன்பு கூறியது போல் “ஐ.நா சபையில் ராஜபக்சே போர்குற்றவாளி என்று தீர்மானம் கொண்டு” வரப்படவில்லை. அதைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். அப்பொழுது பாஜக ஆட்சியில் இல்லை. அது ஒருபுறமிருக்க, பாஜக அல்லது மோடி ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு கொண்டவரென நான் எங்குமே கூறவில்லையே. இந்தியாவில் பாஜகவோ, இந்திரா காங்கிரசோ, ஏன் கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்தாலும், இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் ஒரே மாதிரியான கொள்கையைத் தான் கொண்டிருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அதனால் இந்தியாவின் எந்தக் கட்சி மத்திய அரசிலிலிருந்தாலும் ஈழத் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதனால் ”உம் மோடியும் அவரது கட்சியும் நடந்துகொண்ட விதத்தை பாரும்.” என்று என்னிடம் நீங்கள் கூறுவதைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது.

              //பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்து சிறப்பு செய்ததை கூட அறியாமல் தூங்குவது போல நடிக்கிறீரே ? ///

              சும்மா, ஒருவரை எதிர்க்க வேண்டுமென்ற காரணத்துக்காக அவரது செயல் எல்லாவற்றிலும் குற்றம் காண்பதும், அவற்றை ஊதிப்பெருக்குவதும் வெறும் அபத்தம் என்பது தான் எனது கருத்தாகும். பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சவை மட்டும் மோடி அழைக்கவில்லை. அவருக்கென்று தனிப்பட்ட சிறப்பு எதையும் செய்யவுமுல்லை, மாறாக, ராஜபக்ச எதிர்ப்பார்த்ததற்கு நேரெதிராக, வெளிப்படையாக, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது மட்டுமன்றி, தான் மன்மோகன்சிங் போலிருக்க மாட்டேன், அதாவது தன்னை ஏமாற்ற முடியாதென்று, ராஜபக்சவிடம் நேரடியாக கூறியது தன்னை அவமதிக்கும் செயல் என்று இலங்கைக்குப் போனவுடன் ராஜபக்ச முறைப்பாடு செய்ததை நீங்கள் கேள்விப்படவில்லைப் போல் தெரிகிறது. அந்த துணிச்சலுக்காகவும், தீர்க்கமாக தனது கருத்தைத் தெரிவிக்கும் தன்மைக்காகவும் மோடி பாராட்டப்பட வேண்டியவர்.

              • /இந்தியாவில் பாஜகவோ, இந்திரா காங்கிரசோ, ஏன் கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்தாலும், இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் ஒரே மாதிரியான கொள்கையைத் தான் கொண்டிருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும்./

                இந்த எழவுக்கு தான் மோடியை எதிர்க்கவேண்டும் என்று கூறினேன். நீர் தான் பின்வருமாறு கூறினீர்.

                / தமிழர்களுக்கு எந்த தீங்குமே செய்யாத பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை./

                இப்பொழுதூம் உம் வாயாலயே காங்கிரசு பிஜேபியும் ஒன்றுதான் என்று ஒத்துக்கொண்டீர். ஒரே கொள்கையை கடைபிடிக்கும் மன்மோகன் சிங், சோனியாவை எதிர்க்கவேண்டும் இவரை எதிர்க்ககூடாதா?

                தமிழர்களுக்கு தீங்கு செய்யாதவர் மோடி என்று சொல்கிறீர், சில மணிநேரம் கழித்து காங்கிரசும், பா.ஜ.க வும் ஒரே கொள்கை உடையது என்று என்கிறீர். அதன்படி காங்கிரசும் தீங்கு செய்யவில்லையா?

        • Manoj,

          [1]2002-ம் ஆண்டு புலிகள் ஆனையிறவு கோட்டையை முற்றுகையிட்டு 40,000 சிங்கள ராணுவ வீரர்களை சுற்றி வளைத்து, தமிழீழத்தை பிரகடனம் செய்யும் நிலை உருவாகிய போது, இங்கே மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம் ‘முற்றுகையை விலக்கிக் கொள்ளா விட்டால் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவோம்’ என்று பகிரங்கமாக புலிகளை மிரட்டியது.

          [2]விண்கோள் மூலம் உளவு சொல்லியது, விமானப்படை தளபதி டிப்னீசை அனுப்பி சிங்கள ராணுவத்திற்கு ஆலோசனை வழங்கியது

          [3]1989-ல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு படையான அமைதிப்படை (IPKF)யை திரும்ப பெறும் முடிவை மேலும் 3 மாதத்திற்கு தள்ளி வைத்து சாத்தியமான அளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு தம்மால் இயன்ற அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளையும், செய்தவர்களே இந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான். இது கடந்த கால வரலாறு. இவர்களின் நிகழ்கால வரலாறும் இதுதான்.

          [4]இவ்வாண்டு[2013] தொடக்கத்தில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தது பி.ஜே.பி.தான். ஈழப்போரின் ரணங்களால் தமிழ் மக்கள் மனம் நொந்து வாடிய போது, ராஜபக்சேவை மத்தியபிரதேசத்திற்கு வரவழைத்து விருந்து வைத்தவர்தான் பிஜேபியின் சுஷ்மா சுவராஜ்.

          [5]இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்து கொள்ளக் கூடாது என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் இன்றைய சூழலில் ‘இந்தியா கலந்து கொள்வது நல்லது’ என்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் பி.ஜே.பியின் வெங்கையா நாயுடு.

          [6]தமிழர் எதீர்ப்பையும் மீறி இராஜபக்சேவை தன் பதவி ஏற்பு வீழாவுக்கு அழைக்கும் மோடி

          இவை எல்லாம் மோடிக்கும் ,மோடியீன் பிஜேபிக்கும் யார் நண்பன்[சிங்கள பேரினவாதம்] என்பதை கட்டியம் கட்டி கூறும் போது , இந்த போலி தமிழ் தேசியவாதம் பேசும் [வியாசன்] இவை புரியாதது ஏன் ??

        • மனோஜ் ,

          February 26, 2014 அன்று பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் , தமிழ் இந்துவுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில்…..

          [1] இறுதிப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலையைக் கண்டிக்காத நீங்கள், இப்போது காங்கிரஸ் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன்?

          2009-ல் பா.ஜ.க. என்ன செய்தது என்பதுபற்றி எனக்கு நினைவில்லை! ஆனால், மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை, இலங்கை அரசு இன்னும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கு நடந்த படுகொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பல குறைபாடான உத்திகள் கையாளப்பட்டுள்ளன. இருநாட்டுப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து அவசியம். ஆனால், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு இதைச் செய்யவில்லை.

          [2]இதற்கும் முன்பாக இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

          நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!

          [3]தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்‌ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

          நோ கமென்ட்ஸ்!

          [4] ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?

          எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

          இவை எல்லாம் மோடிக்கும் ,மோடியீன் பிஜேபிக்கும் யார் நண்பன்[சிங்கள பேரினவாதம்] என்பதை கட்டியம் கட்டி கூறும் போது , இந்த போலி தமிழ் தேசியவாதம் பேசும் மரை [ nut ] கழன்ற லூசு மாக்கானுக்கு [வியாசன்] இவை புரியாதது ஏன் ??

      • எல்லா முஸ்லீம் மக்களும் அரசியல்வாதிகள் அல்ல. அவர்களும் எம்மைப் போன்றவர்களே!.

        முதலில் ஒட்டுமொத்த முஸ்லீம்சமூகத்தை வசைபடும் வெறிப் போக்கை முதலில் நிறுத்துங்கள்.ஈழப்போராட்டத்தில் எல்லாவற்றையும் கொள்ளையிட -அள்ளிக் கொடுத்து.. இழந்து நிர்க்கதியாக நிற்பவர்கள் அவர்கள் தான்.

        துறவிகளை அரசியலுக்கு புகுத்தின ராஜயபக்சாவாலும் நிம்மதி இல்லை.தப்பி ஓடிவந்த புலிகளாலும் அமைதியில்லை.

  16. நண்பர்களுக்கு,

    சுரஷ்குமார் கொலை, அதைத்தொடர்ந்து இந்துவெறியர்கள் நடத்துகிற கலவரத்தின் பின்னணிக்கு வியாசன் சர்வதேசியத்தன்மை கொடுக்கிறார். இதில் மிகவும் சிறப்பானது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் முசுலீம்களை முற்றுமுழுதாக உணர்ந்த தவ வலிமையாகும்! அதன் கருத்துக்களை உள்வாங்குவதற்கு முன் சில விசயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று எனக்குப்பட்டது. அவை பின்வருமாறு;

    1. இந்த்துவ வெறியர்களின் காலித்தனத்தை பார்க்கிற பொழுது இனிமேல் சுரேஷ் போன்ற ஆட்கள் கொலை செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. பெருமாள் கோயில் பெருச்சாளி இறந்தாலும் இதே தன்மையிலான கலவரங்கள் தோன்றுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. சுரேசும் எலியும் ஒன்றா என பல நண்பர்கள் கேட்கக் கூடும். கறாராகச் சொல்வதென்றால் ஆம் என்பது தான் ஆர் எஸ் எஸ்ஸின் பதில். மற்றபடி இந்து முன்னணியினரை வெட்டிச்சாய்ப்பது என்பது என்னைப் பொறுத்தவரை நாயை அடித்து பீயைச் சுமக்கிற வேலை.

    2.மாறாக வரலாற்றில் இதுபோன்ற கலவரங்களின் மூலத்திற்கு சிலபடிப்பினைகள் உண்டு. பிளேக்கை ஒழிக்கிறேன் என்று பிரிட்டிசார் எலிகளை கொன்ற பொழுது அது மூஷிக வாகனம் என்று பொதுமக்கள் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்தது திலகர் தலைமையிலான இந்துத்துவ கூட்டம்.

    3.அரசு கழிப்பறகளை கட்டிக்கொடுக்காமால் இருக்கிற பொழுது ஆர் எஸ் எஸ் சாலையோர கழிப்பிடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தது. இதனால் எமது குழந்தைகள் தமது கழிவுகளை பிரதிஷ்டை செய்யமுடியாமால் போக சிலையை அகற்ற அது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்த ஒரே களேபேரம் ஆனது! எலி, பீ என்று சில காரணங்களே கலவரத்திற்குப் போதுமானது என்பது தான் என் தரப்பு பார்வை.

    இது ஒரு புறம் இருக்க, இந்தக்கொலைக்கு இந்து முன்னணி வெளியிட்ட கடிதம் உலகப்பிரசித்தி பெற்றது. வியாசன் நைச்சியமாக உரையாடுகிற பொழுது இந்து முன்னணி அவிழ்த்துப் போட்டு ஆடுகிறது. கடிதத்தின் கதநாயகன் பாட்சா! இதை அவர்கள் அவ்வை சண்முகி நாசர் கதாபாத்திரத்தில் இருந்து களவாண்டிருக்கிறார்கள்! இவர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதான் என்கிற பொழுது வியாசன் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். ஆகையால் வியாசனது கருத்தின் தன்மையை நிதானமாக ஒவ்வொன்றாக புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

    • இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்களைப் பற்றி, அவர்களின் அரசியலைப் பற்றி, அவர்களின் ராஜபக்ச(சிங்களச் சார்பு)சார்பு வரலாற்றை பற்றி, எப்படியெல்லாம் அவர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு, கூடவிருந்தே குழி பறித்து சிங்களவர்களுக்கு உதவினார்கள் என்பது பற்றி, இலங்கை முஸ்லீம்களின் பங்களிப்பு இல்லாது விட்டால் சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான போரில் வென்றிருக்க மாட்டார்கள் என்பது பற்றி மட்டுமல்ல, அளுத்கமவில் முஸ்லீம்கள் மட்டும் தாக்கப்படவில்லை, முஸ்லீம் ஜிகாதிகள் அப்பாவிகளான ஏழைச் சிங்களவர்களையும் தாக்கி அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் அழித்தார்கள் (எந்த தமிழ்-சிங்கள இனக்கலவரத்திலும் தமிழர்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்கவில்லை) என்ற உண்மை மட்டுமல்ல, தென்றலுக்கு இலங்கையைப் பற்றி ஒரு இழவும் தெரியாது வெறும் வாய்ப்பந்தல் போட மட்டும் தான் தெரியும் என்பது எனக்கு மட்டுமல்ல, இங்கு எல்லோருக்கும் தெரியும். 🙂

      //இதில் மிகவும் சிறப்பானது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் முசுலீம்களை முற்றுமுழுதாக உணர்ந்த தவ வலிமையாகும்! //

  17. வியாசன் வைக்கிற பதில்களில் இருந்து நான் புரிந்து கொள்ள முயற்சிப்பது.

    \\அளுத்கம இனக்கலவரம் பொதுபல சேனையின் தலமையில் ராஜபக்சே அரசால் முசுலீம்களுக்கு எதிராக திட்டமிட்டு அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றது என்றால் இலங்கையின் முக்கியமான முஸ்லீம்களின் கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் இன்னும் ராஜபக்சவை ஆதரித்துக் கொண்டு, அதன் தலைவர் ஹக்கீம் அவர்கள் ராஜபக்சவின் அமைச்சரவையில் இன்னும் நீதியமைச்சராக இருக்கிறாரே, ஏன் என்பதற்கு தென்றல் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.\\

    நியாயமான கேள்வி வியாசன். ஆனால் அந்தக் கேள்வியை நான் சற்று மாற்றிக்கேட்க விரும்புகிறேன். மோடிக்கு ஒரு நஜ்மா ஹெப்துல்லா இருக்கிற பொழுது பிஜெபிக்கு ஒரு அப்பாஸ் நக்வி இருக்கிற பொழுது பக்சேவிற்கு ஹக்கீம் இருக்கக் கூடாதா? அப்படி ஹக்கீம் இருக்கிற பொழுது அதற்கு காரணம் இந்த சீரழிந்த பாராளுமன்ற ஜனநாயகம் தான் என்பதை முசுலீம்களும் இந்துக்களும் புரிந்து கொண்டு புரட்சிகர இயக்கங்களுடன் அணிதிரள்வார்கள். ஆனால் உங்களைப் போன்ற ஆட்கள் நேரடியாக மோடியின் காலை நக்குவதும் ராஜேபக்சேவிற்கு பல்லக்கு தூக்குவதும் தான் சகிக்கவில்லை.ஹக்கீம் கூட்டணியில் தாங்களும் தான் இருக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள்.

    இந்தப் பதிவை ஒட்டி புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விசயமும் இருக்கிறது. சுரேஷ்குமாரின் இறுதி ஊர்வலத்திற்கு இங்குள்ள ஆளும் அரசு எப்படி அனுமதி மறுக்காமல் கலவரத்தை கண்கொண்டு வேடிக்கை பார்த்ததோ அதே போல் பொதுபல சேனையின் ஊர்வலத்தை சிங்களபாசிஸ்டுகள் ஏன் தடைசெய்யவில்லை என்பதற்கு எதாவது பதில் இருக்கிறதா? அனைத்து ஊடகங்களும் அன்றைய நாளில் மியூட் செய்யப்பட்டிருந்தமைக்கு (உங்களைப்போன்ற தமிழ் தேசிய வெறியர்களும் தான்) என்ன காரணம்?

    ஒரு தமிழ்தேசியவாதி என்கீறிரே! இதே முத்துக்குமார் இறந்து என் உடலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி போராடுங்கள் என்று சொன்ன பொழுது இந்த அரசு அனுமதித்ததா? அங்கு வைகோ திருமா போன்ற பிழைப்புவாதிகள் போராட்டத்தை காயடிக்கவில்லையா? இங்கு பதிவிடுகிற பல ஆர்எஸ்எஸ் குஞ்சு-குளுவான்கள் எல்லாம் இப்படித்தான் அறச்சீற்றம் கொண்டார்களா? உங்களது யோக்கியதை சந்திசிரிக்கிறது. உங்களுக்கு தேவையானது எல்லாம் முசுலீம்களுக்கு எதிரான ஒரு கலவரம். அதற்கு தமிழ்தேசியவாதி என்று மானங்கெட்டதனமாக ஒரு அடைமொழி வேறு!

    \\அவர் மட்டுமல்ல, ராஜபக்சவை ஆதரிக்கும் எந்த முஸ்லீம் அமைச்சரும், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ராஜபக்ச ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.\\

    குழாயடி சண்டைக்கே இங்குள்ள எம் எல் ஏக்களும் எம்பிக்களும் வரவில்லை என்கிற பொழுது கலவரத்திற்கு எப்படி அரசியல் பிழைப்புவாதிகள் எதிர்வினையாற்றுவார்கள்? இதை உங்களை விட முசுலீம்கள் தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பிஜேவோ அல்லது தமுமுகாவோ ததங்களுக்காக ஒரு போதும் இருப்பதில்லை என்பதையும் உங்களைப் போன்ற வெறியர்களிடம் அகப்படவே இந்த சீரழிந்த ஜனநாயகம் இருக்கிறது என்பதை முசுலீம்கள் கறாராக பரிசீலிப்பார்கள். அப்பொழுது பதிவைமாற்றி இப்படி மாற்றி எழுதுவார்கள். “இந்து முன்னணி கொலை! வியாசன் கலவரம்!” ஒரு இசுலாமியனும் இந்துவும் இதை பரிசீலிக்கட்டும். இங்கு புரியவில்லையென்றால் வேறு எங்கும் புரிந்துகொள்ள முடியாது என்பது எமது துணிபு.

    • //மோடிக்கு ஒரு நஜ்மா ஹெப்துல்லா இருக்கிற பொழுது பிஜெபிக்கு ஒரு அப்பாஸ் நக்வி இருக்கிற பொழுது பக்சேவிற்கு ஹக்கீம் இருக்கக் கூடாதா? ///

      தென்றலுக்கு இலங்கையைப் பற்றி மட்டுமல்ல, இலங்கை முஸ்லீம்களைப் பற்றியும் ஒரு இழவும் தெரியாதென்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது. அப்பாஸ் நக்வியும், நஜ்மா அப்துல்லாவும், இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துமொரு அகில இந்திய இஸ்லாமியக் கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் வென்று மோடியின் அரசில் இணைந்தவர்கள் அல்ல. அவர்களை முழு இந்திய முஸ்லீம்களின் தலைவர்கள் என்று யாரும் கூறமாட்டார்கள், இந்திய முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் ஹக்கீம் அகில் இலங்கையிலும் முன்னிலை வகிக்கும், பெரும்பான்மை முஸ்லீம்களின் கட்சியாகிய முஸ்லீம் காங்கிரசின் தலைவர். அவர் இலங்கை முஸ்லீம்களிடம் முன்னிலை வகிக்கும் தலைவர். உதாரணமாக, தமிழ்ரகளுக்கெதிராக இனக்கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் (TNA) சம்பந்தன், ராஜபக்ச அரசில் நீதியமைச்சராக இருந்து கொண்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக , ராஜபக்சவுக்கு அவர் அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளாமல் இருந்தால், எப்படியோ, அப்படியானது தான் இன்று ஹக்கீம் அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது. அதனால் அதை அப்பாஸ் நக்வியுடனும் நஜ்மா ஹெப்துல்லாவுடனும் ஒப்பிடுவது வெறும் அபத்தம். இனிமேலாவது இலங்கையைப் பற்றி அறிந்து கொண்ட பின்னர், பதிலெழுதினால், நான் எனது நேரத்தை வீணாக்கி, இவ்வளவு விளக்கமாக பதிலெழுத வேண்டிய தேவையிருக்காதல்லவா?

      //உங்களைப் போன்ற ஆட்கள் நேரடியாக மோடியின் காலை நக்குவதும் ராஜேபக்சேவிற்கு பல்லக்கு தூக்குவதும் தான் சகிக்கவில்லை.///

      எனக்கு மோடியை எதிர்க்கவோ அவரது காலை நக்க வேண்டிய தேவையோ கிடையாது. 140,000 க்குமதிகமான தமிழர்களின் அழிவுக்கும் அட்டூழியங்களுக்கும் காரணமான ராஜபக்சாவை ஆதரிக்கிறார்கள் இலங்கை முஸ்லீம்கள் (தமிழ்நாடு முஸ்லீம்கள் உட்பட), ஆனால் 790 முஸ்லீம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டமைக்கு காரணமாக இருந்து விட்டார் என்று முஸ்லீம்கள், மோடியை பழிவாங்கத் துடிப்பதும், அந்த வண்டியிலே ஏறி நின்று கொண்டு சில தமிழர்களும் கும்பலில் கோவிந்தா போடும் பம்மாத்தைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே தவிர, எனக்கு மோடியின் மீது விருப்புமில்லை, வெறுப்புமில்லை. எந்த இந்திய அரசும் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுத் தரும் என்றெல்லாம் நானோ அல்லது எந்த ஈழத்தமிழனோ கனவு காணவுவில்லை. முஸ்லீம்கள் ராஜபக்சவை ஆதரிக்கும் போது தமிழர்கள் எதற்காக மோடியை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தை இதுவரை யாரும் கூறவில்லை.

      //பொதுபல சேனையின் ஊர்வலத்தை சிங்களபாசிஸ்டுகள் ஏன் தடைசெய்யவில்லை என்பதற்கு எதாவது பதில் இருக்கிறதா? ///

      இலங்கை அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் இலங்கை முஸ்லீம்களின் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமாகியா ஜனாப்.ரவூப் ஹக்கீமிடம் தான் ஏன் தடை செய்யவில்லை என்று கேட்க வேண்டுமே தவிர மற்றவர்களிடம் அல்ல. அப்படி அவரால் அந்த ஊர்வலத்தைத் தடை செய்ய முடியாதிருந்தால் அவர் பதவி விலகி எதிர்ப்புத் தெரிவித்திருக்கலாம். அல்லது அவரை மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கும் ஆதரவை விளக்கிக் கொள்ளுமாறு இலங்கை முஸ்லீம்கள் கேட்டிருக்கலாம். அப்படி எதுவுமே நடக்கவில்லை, அது தான் இலங்கை முஸ்லீம்களின் legendary ‘தொப்பி பிரட்டி’ அரசியல். அது தெரியாமல் உளறுகிறார் அண்ணன் தென்றல்.

      //அனைத்து ஊடகங்களும் அன்றைய நாளில் மியூட் செய்யப்பட்டிருந்தமைக்கு (உங்களைப்போன்ற தமிழ் தேசிய வெறியர்களும் தான்) என்ன காரணம்?///

      சும்மா சம்பந்தமில்லாமல், தமிழ்தேசியம், இந்துத்துவா என்று உளறுவதே தென்றலுக்கு வேலையாகப் போய் விட்டது, அவரது வசனங்களை ஆராய்ந்து பார்த்தால் அங்கு எந்தக் கருத்துமிருக்காது. எல்லாமே வெறும் வாய்ப்பந்தலும், சம்பந்தமில்லாத பழைய கதைகளும் தான். ஊடகங்கள் எதுவும் அன்று தணிக்கை செய்யப்பட்டிருக்கவில்லை. இலங்கையிலுள்ள எல்லா ஊடகங்களிலும், அளுத்கம சம்பவத்தைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. அதற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன சம்பந்தமென்று தான் எனக்குத் தெரியவில்லை.

      //ஒரு தமிழ்தேசியவாதி என்கீறிரே! இதே முத்துக்குமார் இறந்து என் உடலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி போராடுங்கள் என்று சொன்ன பொழுது இந்த அரசு அனுமதித்ததா? அங்கு வைகோ திருமா போன்ற பிழைப்புவாதிகள் போராட்டத்தை காயடிக்கவில்லையா? இங்கு பதிவிடுகிற பல ஆர்எஸ்எஸ் குஞ்சு-குளுவான்கள் எல்லாம் இப்படித்தான் அறச்சீற்றம் கொண்டார்களா? ///

      வழக்கம் போல இன்னொரு உளறல். முத்துக்குமாருக்கும், இலங்கை முஸ்லீம்கள் ராஜபக்சவை ஆதரிப்பதற்கும், மோடியை எதிர்ப்பதற்கும் அல்லது இலங்கை முஸ்லீம்களின் மாபெரும் மிகவும் முக்கியமான, பிரபல தலைவாரகிய ஹக்கீம் அரசில் ஒட்டிக் கொண்டு, “அளுத்கம இனக்கலவரம் பொதுபல சேனையின் தலமையில் ராஜபக்சே அரசால் முசுலீம்களுக்கு எதிராக திட்டமிட்டு அவிழ்த்துவிடப்பட்ட” பின்பும் சிங்களச்சார்பு அரசியல் நடத்துவதற்கும் என்ன சம்பந்தமுண்டு என்று எனக்குப் புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

      ///உங்களுக்கு தேவையானது எல்லாம் முசுலீம்களுக்கு எதிரான ஒரு கலவரம். ///

      இந்தக் கலவரத்தால் ஈழத்தமிழர்களுக்கு எந்த இலாபமுமில்லை, நட்டமுமில்லை. அது கூடப் புரியாமல், ஈழத்தமிழர்களின் மீதும், தமிழ்த்தேசியத்தின் மீதுமுள்ள ஆத்திரத்தை உங்களின் எழுத்தில் காட்டுகிறீர்கள் போல் தெரிகிறது. ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்று சும்மாவா சொன்னார்கள் எங்கள் முன்னோர்கள். 🙂

      //இந்து முன்னணி கொலை! வியாசன் கலவரம்!” ஒரு இசுலாமியனும் இந்துவும் இதை பரிசீலிக்கட்டும். இங்கு புரியவில்லையென்றால் வேறு எங்கும் புரிந்துகொள்ள முடியாது என்பது எமது துணிபு///

      இந்த உளறலுக்கெல்லாம் எனக்குப் பயம் கிடையாது. தமிழர்களைக் கொன்ற ராஜபக்சவை முஸ்லீம்கள் ஆதரிக்கும் போது, தமிழர்களுக்கு எந்த தீங்குமிழைக்காத மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வியே தவிர, எனக்கு இந்துமுன்னணியைப் பற்றியோ அல்லது சுரேஸ்குமாரின் கொலையைப் பற்றியோ எல்லாம் கவலை கிடையாது. அது தமிழ்நாட்டினதும், இந்தியாவினதும் காவல் மற்றும் புலனாய்வுத் துறையினரின் வேலை.

    • திரு வியாசனின் கருத்துக்களின் பாசிசத்தன்மையை திரு தென்றல் எத்தனை முறை தோலுரித்தாலும் மதியிழந்து, வெறிபிடித்து அலையும் மிருகத்திற்கு ஒப்ப நடந்துகொள்ளும் அவரது செயல்பாடு/வினையாற்றல் அருவருக்கத்தக்கதாகவும் மனித விரோத செயலாகவும் உள்ளது.

      இதனோடு தொடர்புடைய, முன்னாள் பி.பி.சி நிருபரின் ஒரு கட்டுரையின் சுட்டியை வாசகர்கள் படித்தறிய இங்கு கொடுத்துள்ளேன்.
      http://www.thehindu.com/opinion/lead/remains-of-the-hate/article6145815.ece?

      • திரு. அடங்காதவன்,

        FRANCES HARRISON, ஒரு நடுநிலையான எழுத்தாளர் அவரது ‘Remains of the hate’ எனற கட்டுரையின் இணைப்பைத் தந்தமைக்கு நன்றி.

        ஆனால் இங்கு யாருமே பொதுபாலசேனாவைப் புகழ்ந்து பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. இங்கு பேசிக் கொண்டிருக்கும் விடயம் என்னவென்றால், அளுத்கமவில் முஸ்லீம்களுக்கெதிராக நடந்த சம்பவங்களின் பின்னணியில் ராஜபக்சவின் அரசின் ஆதரவுமிருக்கிறது போல் தெரிகிறது. அதைப் பலரும் வெளிப்படையாகவும் கூறியுமுள்ளனர். ஆனால், அதற்குப் பின்னரும், இலங்கை முஸ்லீம்களும் அவர்களின் தலைவர்களும், கட்சிகளும், முஸ்லீம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்சாவுக்கான அவர்களின் ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லையே, ஏன் என்பது தான். அதனால் இனிமேலாவது, கருத்துக்களை படித்துப் பார்த்தபின்பு உங்களின் தனிப்பட்ட தாக்குதலை நடத்துவீர்களென நம்புகிறேன். 🙂

  18. திரு.வியாசன்..

    //சுயநலமும் மதவெறியும் தவிர வேறெந்த கொள்கையுமற்றவர்கள் இலங்கை முஸ்லீம்கள் என்பது அவர்களின் அரசியல் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குப் புரியும்.//

    இசுலாமியர்களை பற்றிய தங்களின் மதிப்பீட்டை பொதுவில் நான் அமோதிக்கிறேன்.. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எல்லா நாடுகளிலும் அவர்கள் அப்படித்தான். அவர்களிடம் தேசிய உணர்வு என்பது கிஞ்சித்தும் இருக்காது .. என்னதான் அவர்கள் தமிழை பேசினாலும் என்றுமே அவர்கள் தங்களை தமிழர்களாக ஏற்று கொண்டது கிடையாது. இதனை, ஈழத்தில் 2009இல் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் இங்கு செய்த கண் துடைப்பு கண்டனத்தையும், இப்போது தங்கள் மக்களான முசுலீம்கள் பாதிக்க படும் பொழுது நடத்திய உணர்வெழுச்சியான போராட்டத்தையும் கூர்ந்து கவனித்தாலே நன்றாக புரியும் இவர்களின் யோகிதை இன்னதென்று…

    //இலங்கையின் பூர்வீக குடிகளாகிய சிங்களவர்களும் தமிழரக்ளும் தேவையில்லாமல் அடித்துக் கொண்டு சாக….//

    இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு தேசத்தின் பூர்வாங்க குடியாக வரலாற்றால் அறிய பட்ட இனம் எதுவோ அது மட்டுமே பூர்வ குடி இனமாக கருதப்படும். அது தான் வரலாற்று விழுமியமும் கூட. அப்படி பார்த்தால் அமெரிக்காவின் பூர்வ குடி மக்கள் செவ்விந்தியர்கள் தான். அங்கு சென்ற வந்தேறி கூட்டமான வெள்ளைகாரர்கள் எப்படி எல்லாம் அந்த மக்களை கொன்று குவித்து அவர்களின் நிலத்தை பறித்து கொண்டார்கள் என்பது அழிக்க முடியாத வரலாறு. வெள்ளையர்கள் தான் அந்நாட்டை 600,700 ஆண்டுகாளாக ஆட்சி செய்கிறார்கள் அதற்காக அமெரிக்க அவர்களின் சொந்த பூமி ஆகி விடுமா, இந்த வரலாறுக்கு சற்றும் குறைந்ததில்லை ஆஸ்திரேலியாவின் வரலாறும்.

    நிலை இப்படி இருக்க தாங்களோ வந்தேறிய கூட்டமான சிங்கள கூட்டத்தினை பூர்வ குடி என்று கூறுவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. சிங்களர் வரலாறு என்பது தாங்கள் அறியாத ஒன்றல்ல.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நல்லாட்சி நடத்திய தமிழ் மன்னன் எல்லாளன் ,ஈழத்தை ஆண்ட கடைசி மன்னனது பெயர் சங்கிலியன் ,போர்த்துகீசியருக்கு இணங்கிப் போக மறுத்ததால் சங்கிளியனைச் சிறை பிடித்து கோவாவில் தூக்கிலிட்டனர் .ஈழத் தமிழர்களது சொந்த மண்ணில்தான் சிங்களர்கள் தஞ்சம் புகுந்தனர் ,இதைச் சிங்களரின் வரலாற்று நூலான மகா வம்சத்தில் காணலாம்.கி.மு.500இல் விஜயனும் அவனுடைய நண்பர்களுமாக 700 பேர் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒரிஸ்ஸா ) இலங்கைக்கு வந்தனர் என்றே சிங்களர் வரலாறு தொடங்குகிறது .

    இந்த விஜயனைப் பற்றி ஒரு குறிப்பு :–
    இவன் பெற்றோருக்கு அடங்காமல் திரிந்தவன் ,கொடுஞ்செயல் புரிவதற்கும் தயங்காதவன் ,இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானான் ,தந்தையால் அடித்து விரட்டப்பட்ட இவனுக்கு யாரும் ஆதரவு தராததால் நாடோடியாய் அலைந்து திரிந்து காசிக்குப் போய் தங்க வேண்டியதாகி விட்டது . இதன் பின்னர் தான் கடல் வழியாகப் பயணித்து ‘தம்பாபணி'(தாமிரபரணி என்பதன் திரிபு) என்கிற தமிழ் ஊரில் கரை ஏறியிருக்கிறான் .இவன் இலங்கை வந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவூட்டும் வகையில் ஸ்ரீலங்கா சிங்கள அரசாங்கம் ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது .

    அந்த அஞ்சல் தலையை கூகுளில் நீங்கள் தேடினாலே கிடைக்கும்..

    அதில் விஜயன் ஒரு தோணியில் வந்து இலங்கைக் கரை ஏறி வருவதையும் ,அங்கிருந்த பூர்வீகத் தமிழ்க்குடிப்பெண்ணான குவேனி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதையும் சித்தரித்திருந்தனர் .இதன் மூலம் தமிழர்களே பூர்வீகக் குடிமக்கள் ,தோணிகள் ஏறி வந்தவர்கள் சிங்களர்களே என அவர்களே ஒப்புக் கொள்கிற வகையில் இருக்கிறது என்பதால் அஞ்சல் தலையை அவசரம் அவசரமாகச் சிங்கள அரசு திரும்பப் பெற்றுவிட்டது .

    ஆகவே, சிங்களர்களை பூர்வ குடி என்கிற பட்டியலில் சேர்ப்பது பெரும் அபத்தம். விட்டால் ஆரியர்களை இந்தியாவின் பூர்வ குடிகள் என்று கூறி விடுவீர்கள் போல. இலங்கை தீவை பொறுத்த வரை சிங்களர்கள் வந்தேறி ஜென்மங்கள் என்றால், இந்தியாவில் ஆரியர்கள்…

  19. மேலும் திரு வியாசன்…

    // தமிழர்களுக்கு எந்த தீங்குமிழைக்காத மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வியே தவிர//

    சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தேசிய மொழி இந்தி.. ஆகவே மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கூடுமானவரை இந்தியை தான் பயன் படுத்த வேண்டும் என்று கூறியதை தாங்கள் சிந்திக்கவும். இந்திய தேசியத்தில் கலக்காத தமிழ் தேசியத்திற்கு பா.ஜ.க என்றுமே எதிரி தான். அதில், மாற்று கருத்தே கிடையாது. அந்த வகையில் பார்த்தால் இப்போது பா.ஜ.க தலைமையில் பிரதமாராக இருக்கும் மோடியும் தமிழர்களின் எதிரி தான்.

    இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க வின் தேசிய கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று. அதிலும் தமிழ்நாட்டில் இந்தியை புகுத்திட துடிக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை எதிர்க்க வேண்டாமா. ஒன்று சொல்கிறேன் திரு.வியாசன் இந்தியாவை ஆளும் தற்போதைய அரசும் காவி கரை படிந்த அரசு தான். இலங்கையை ஆளும் அரசும் காவி கரை படிந்தது தான். சிறு வித்யாசம் இது இந்துத்துவ காவி அது பவுத்த காவி, மதத்தில் மட்டும் தான் வேறுபாடு மற்றப்படி இருவரின் லட்சியமுமே ஒன்று தான். அது ,தமிழர்களின் தொன்மையை, தனித்துவத்தை என்ன விலை கொடுத்தேனும் அழிப்பது.

  20. ‘தோழர்’ மனோஜ் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார் போல் தெரிகிறது. முதலில் ராஜபக்சவை “ராஜபக்சே போர் குற்றவாளி இல்லை என்று மோடி சொல்லுகிறார்” என்றார், இப்பொழுது என்னடாவென்றால் “ஒன்றுபட்ட இலங்கை” என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்காக மோடியை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்கிறார். ஆனால் உண்மையிலேயே வினவு இணையத்தளமும், இங்குள்ள முற்போக்குகளும், முஸ்லீம்களும், ஏன், எனதருமை அண்ணன் சரவணன் கூட, எங்களில் – ஈழத்தமிழர்கள் மீதுள்ள பாசத்தில், மோடியை எதிர்க்கவில்லை.

    இங்குள்ளவர்கள் மோடியை எதிர்ப்பதற்குக் காரணம், குஜராத்தில் அவரது ஆட்சியில் 790 முஸ்லீம்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்காகத் தானே தவிர ஈழத்தமிழர் விடயத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்காக அல்ல. அதனால் தான், 140,000க்குமதிகமான தமிழர்களைக் கொன்று, தமிழ்ப்பெண்களைக் கற்பழித்து, தமிழர்களின் சொத்துக்களை அழித்து, இன்றும் தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை திட்டமிட்ட சிங்கள-முஸ்லீம் குடியேற்றங்களால அபகரிக்கும் ராஜபக்சவை முஸ்லீம்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் 790 முஸ்லீம்களுக்காக, அதற்குப் பழிவாங்குவதற்காக இந்திய முஸ்லீம்கள் மோடியை எதிர்க்கிறார்கள், அந்த வண்டியில் சில தமிழ்நாட்டுத் தமிழர்களும் தொற்றிக் கொண்டு, கும்பலில கோவிந்தா போடுகிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.

    அப்படியெல்லாம் இல்லை, அவர்களின் தொப்புள்கொடி உறவுகளாகிய இலங்கைத் தமிழர்களின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் தான் தோழர் மனோஜ் போன்றவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்றால், பதவியேற்று முழுசா மூன்று மாதம் ஆகுமுன்னர் ஒருவரை எதிர்ப்பது அபத்தம், ஈழத்தமிழர் விடயத்தில் அவரது நடவடிக்கைகள் என்னவாக இருக்குமென்று இன்னும் தெரியாது. ஆனால் இலங்கையின் ஒருமைப்பாட்டை, ஒன்றுபட்ட இலங்கையைக் காப்பாற்றுவது என்ற இந்தியாவின் கொள்கை மோடிக்கு பல ஆண்டுகள் முற்பட்டது. அதற்காக கட்சி வேறுபாடின்றி எல்லா இந்திய மத்திய அரசையும், அதை தனது பூணூலால் கட்டிப்போட்டிருக்கும் பார்ப்பன ராஜதந்திரி(Diplomats)களையும், இந்திய வெளியுறவுத் துறையில் ஆளவுக்கதிகமாக ஆதிக்கம் செலுத்தும், தமிழர்களை வெறுக்கும் மலையாள மாபியா ராஜதந்திரிகளையும் தான் தமிழர்கள் எதிர்க்க வேண்டுமே தவிர, மோடியை மட்டுமல்ல.

    ஈழத்தமிழர் விடயத்தில், குறிப்பாக புலிகளின் விடயத்தில், சோனியா காந்தியின் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வு தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக இருந்தது. அதனால் தான் ராஜபக்சவுக்கு ‘எல்லா’ உதவிகளையும் செய்து, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது காங்கிரஸ் அரசு. ராஜபக்ச இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளக் கூட, அவர்கள் துணியவில்லை. ஆனால் மோடிக்கோ அல்லது அவரது அரசுக்கோ ஈழத் தமிழர்களின் மீது தனிப்பட்ட கோப, தாபம் கிடையாது, அதனால் சோனியா காங்கிரசுடன், மோடியின் அரசை ஒப்பிடுவதும் அபத்தம்.

    ஒருவேளை வினவு போன்ற முற்போக்கு இணையத்தளங்களின் ஈர்ப்பால், அவர்களின் பிரச்சாரத்தால், இந்தியாவை கம்யூனிஸ்டுகள் ஆளநேர்ந்தால் (அதிசயங்கள் நடப்பதுண்டு). அவர்களும் இலங்கை விடயத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்ற மாட்டார்கள். அப்பொழுது அண்ணன் சரவணனும், தோழர் மனோஜும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்ப்பார்கள் என்று நம்புவோம். 🙂

  21. செல்வி. ரெபெக்கா மேரி,

    உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையின் வந்தேறு குடிகள் அல்ல என்பது தான் உண்மை. சிங்களவர்களின் மகாவம்சம், கிட்டத்தட்ட இந்துக்களின் புராணங்கள் போன்றது. அது இலங்கையில் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களில் , புத்த சமயத்தை தழுவாதவர்களைச் சிறுமைப்படுத்த, மதவெறி பிடித்த புத்த பிக்குகளால், புத்தசமயிகளைப் புகழ்ந்து எழுதப்படதே தவிர, வரலாற்று நூல் அல்ல. ஆனால், மகாவம்சத்திலுள்ள கற்பனைகளையும் கழிவுகளையும், இந்து புராண தழுவல்களையும், அகற்றினால், இலங்கையில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் (திரிக்கப்பட்டவையாக இருந்தாலும்) அறியக் கூடியதாக உள்ளது.

    விஜயனின் இலங்கை வருகை அவன் சிங்கத்துக்குப் பிறந்தவன் என்பதெல்லாம் கஞ்சா அடித்த புத்த பிக்குகளின் கற்பனை. அதை இக்காலத்தில் யாரும் நம்புவதில்லை. வரலாற்று ரீதியாக, அல்லது அகழ்வாராய்ச்சியில் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. சரி, விஜயன் உண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் வந்தான் என்று எடுத்துக் கொண்டால், கூட விஜயனும் அவனது 700 நண்பர்களும் மணம் முடித்தது தமிழ்நாட்டின் மதுரைத் தமிழ்ப்பெண்களை. அப்படிப் பார்த்தால் சிங்கள கலப்பினத்தின் தாய்வழி தமிழர்கள் என்றாகிறது. அதையும் சிங்களவர்கள் விரும்புவதில்லை. அதனாலும் தான் புதிய சிங்கள ஆராய்ச்சியாளர்கள் விஜயனின் கதையை கற்பனை என்று ஒப்புக் கொள்கிறார்கள்/வாதாடுகிறார்கள்.

    சிங்கள மொழியானது பாளி, சமக்கிருதம், தமிழ் போன்றவற்றின் கலப்பினால் உருவாகிய இந்தோ-ஆரிய மொழி, ஆனால் உண்மையில் சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல. அவர்கள் ஒரு தமிழ்-திராவிடக் கலப்பினம். இலங்கையினதும், தமிழ்நாட்டினதும் பூர்வீக குடிகளாகிய நாகர்கள் தான் ஈழத் தமிழர்களினதும், சிங்களவர்களின் முன்னோர்கள். நாங்கள்- ஈழத்தமிழர்களும் , சிங்களவர்களும், ஒரு மரத்தின் இரு கிளைகள் என்பது தான் உண்மை. ஆபிரகாமின் குழந்தைகளாகிய முஸ்லீம்களும், யூதர்களும் அடித்துக் கொண்டு சாகவில்லையா அது போன்றது தான் சிங்கள- தமிழர் இனக்கலவரமும். பங்காளிகள் பரம்பரை நிலத்தின் உரிமைக்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள், அவ்வளவு தான்.

    மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்புகளைப் பார்க்கவும்.

    -சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர ஆரியர்களல்ல.-

    http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post.html

    -ஈழத்த‌மிழ‌ர்க‌ளும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இய‌க்க‌ர், நாக‌ர் வ‌ழிவ‌ந்த‌வர்கள்!-

    http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_25.html

Leave a Reply to Ashvin பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க