privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

-

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டம்பர் 16, 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

  • ஆத்திரம் கொண்ட ஊழல் நீதிபதிகளின் சர்வாதிகார சதிராட்டம்
  • நீதிமன்ற வளாகம் முழுதும் போலீஸ் குவிப்பு
  • நீதிமன்ற அறைக்குள் வழக்குரைஞர்களையே அனுமதிக்காத அநீதி
  • 75 வயது முதிய வழக்கறிஞர் சங்க செயலரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்து விசாரித்த கொடுமை
  • சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டல்
  • சென்னை உயர்நீதிமன்றத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைக்க சதி

நீதிமன்ற பாசிசம்

மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா

நேர்காணல்

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு