Speech by JNU student Anand
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ மாணவர் ஆனந்த் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!
ஆனந்த், ஜே.என்.யு
_______________________
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சின்னப்ப ராஜன் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!
திரு. சின்னப்ப ராஜன், ஊடகவியலாளர்
__________________________
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஹைதராபாத் பல்கலை மாணவர் வெங்கட் ராவ் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!
வெங்கட் ராவ், ஹைதாராபாத் பல்கலைக்கழக மாணவர்
____________________________
பார்ப்பன அதிகார திருட்டை எதிர்த்தால் எதோ ஒட்டு பொத்த இந்துக்களை திட்டுவதுபோல் பிரமையினை எற்ப்படுத்தி வருகின்றனர் இந்த ஆர் எஸ் எஸ் பார்ப்பன கூட்டம் இதுக்கு ஒத்து ஊதும் சில அடிமைகள் எதோதங்களை இந்த பார்ரனர்கள் அதிகார கூட்டத்தில் அங்கத்தினராக காட்டுவதால் குசியில் இருந்து கொண்டு செயல்படுகின்றனர் இதில் நடப்பதுதான் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதால்களும் தலித்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணங்களும் தலித்துக்களை வைத்து பிற இனமக்கள் மோதல்களும், உயர் சாதிமக்களை வைத்து தலித்துக்களை அழிப்பதும் இவர்களின் சூழ்ச்சி இந்த மாய கண்ணாடி யில் இருந்து மீண்டவர்தான் டாக்டர் அம்பேத்துக்கார், முஸ்லீமாக போனால் திரும்பவும் இவர்கள் கையால் பதிப்பு வரும் என்றுதான் அன்று அவர்கூட்டட்தோடு புத்த மதம் மாறினார் இதுதான் நிதர்சன உண்மையாக இருக்கும்