எது தேசத் துரோகம் ? தோழர் மருதையன் உரை
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!
பாருங்கள் – பகிருங்கள்!
——————————————————–
ஹெச்.ராஜா என்றொரு இந்து மத வெறி _______ தேசபக்தியைக் குத்தகைக்கு எடுத்ததாக குறைத்துக்கொண்டிருக்கிறது.தமிழ் நாட்டில் யாரைக் கடிப்போம் என்று தெருத் தெருவாக அலைகிறது._____
அறிவு ஜீவிக்களின் மொழியில் இல்லாமல், பாமர மொழியில் ” எது தேச துரோகம் ? ” என மிக எளிய வழியில் தோழர் மருதையன் விளக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு தோழருக்கும், இந்த உரையின் நகல் கொடுத்து, நமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்களின் வாய்களைப் பூட்டி வைக்கப் பயன்படுத்தலாம்…
– மருது பாண்டியன்- ( பத்திரிகையாளர் )
உசிலம்பட்டியிலிருந்து