privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி

மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி

-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இம்மாநிலத்தின்  ஜமத்தாரா மாவட்டத்தின் திக்ஹரி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை தொழில் செய்துவந்தவர் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி. அவர் பசுக்கன்றுடன் தான் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை வாட்ஸ் அப் குழுமத்தில்  பதிவிட்டதாகவும் தொடர்ந்து அவரது  நண்பர் ஒருவர் மாட்டிறைச்சி படம் வெளியிட்டதாகவும் கூறி இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் அப்பகுதி விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்.

ansari
புகைபடத்திலிருக்கும் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி

அதை தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி(03-10-2016) மின்ஹாஸ் அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் ஷாபன், பஹிம் ஆகியோரை ஏதோ பயங்கரவாதிகளைப் பிடிப்பது போல கைது செய்துள்ளது ஜார்க்கண்ட் போலீஸ். “இரவு 9 மணிவாக்கில் மினஹாஸின் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தோம். அப்போது இரண்டு பைக்குகள் மற்றும் ஒரு வண்டியில் 10 பேர் வந்து இறங்கினார்கள். அவர்கள் சீருடையில் இல்லை. எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் ஓடினோம்.  அவர்களை ஏதோ கிரிமினல்கள் என்று தான்  முதலில் நினைத்தோம்.” என்கிறார் கொல்லப்பட்ட அன்சாரி உடன் சேர்த்து கைது செய்யப்பட்ட ஷாபன்.

காவல் நிலையத்திலும் இவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் மற்றும் ஆறு காவலர்கள் சேர்ந்து இவர்களை தாக்கியிருக்கிறார்கள். போலீசாரோடு சேர்ந்து  விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்கும் காவல்நிலையத்தில் வைத்து இவர்களை அடித்திருக்கிறான். “ மின்ஹாஸை மட்டும் தனியாக வேறு அறைக்கு அழைத்து சென்று அடித்தார்கள். அவனது அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவனை எங்கள் அறையில் சேர்க்கும்போது அவன் காதில் இரத்தம் வழிவதை பார்த்தோம். நாங்கள் அவனுக்கு உணவு ஊட்ட முயற்சித்தோம் அது வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது” என்கிறார் ஷாபன்.

மின்ஹாஸின் கதறல்களை போன் மூலம் அவரது குடும்பத்தினரை கேட்க வைத்து உளவியல் சித்தரவதை செய்திருக்கிறார் ஹரிஷ் பதக். “ பதக் எங்களுக்கு போன் செய்து நாங்கள் மின்ஹாஸின் கதறலை கேட்கும்படிக்கு அவனை அடித்தார். பின்னர் போனில் மின்ஹாசிடம் பேசவும் அனுமதித்தார். என் வாழ்க்கை அபாயத்தில் இருக்கிறது. அவர்கள் கேட்பது அனைத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று மின்ஹாஸ் எங்களிடம் கூறினான்” என்கிறார் மின்ஹாஸின் சகோதரி குல்ரோஷன். பின்னர் தங்கள் வீட்டிற்கு வந்த போலீசார் தங்களிடமிருந்து ரூ. 3000 பணமும், மோட்டார் சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார்கள். தற்போது மின்ஹாஸ் கொலை செய்யப்பட்ட பிறகு அவற்றை திருப்பி அளித்துள்ளார்கள்.

மறுநாள்(06-10-2016) காலை அன்சாரியின் மாமா குலாம் முஸ்தபா மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மீதான  வசை சொல்லை கொண்டு இவர்களை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்  அன்சாரியை சந்திக்க அனுமதி மறுத்துள்ளனர். தான் காவல் நிலையம் சென்ற போது அங்கு விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங் இருந்ததாகவும் அவன் மின்ஹாஸ் அன்சாரியை தாக்கியதாகவும், கூடுதலாக அடித்து துன்புறுத்தும்படி சப்-இன்ஸ்பக்டரை கேட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார் குலாம் முஸ்தபா.  ஜமத்தாரா எம்.எல்.ஏ இர்பான் அலி  தலையிட்ட பின் அன்சாரி தவிர மற்ற இருவரை விடுவித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 5-ம் தேதி அன்சாரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பதாக எம்.எல்.ஏ-விடமிருந்து தகவல் கிடைக்கவே அங்கு சென்றிருக்கிறார்கள் அன்சாரியின் பெற்றோர். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் இவர்களை அன்சாரியை பார்க்கவிடமுடியாது என்று தடுத்திருக்கிறார்.மேலும் அன்சாரியின் தாயை தள்ளிவிட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அன்சாரியின் பெற்றோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியுள்ளார் ஹரிஷ் பதக்.

ansari-wife-and-child
அன்சாரியின் மனைவியும், 8 மாத கைக்குழந்தையும்

“எங்களை இறுதியாக அனுமதித்தபோது அன்சாரி நினைவில்லாமல் கிடந்தான். அவன் அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்தாள், ஆனாலும் அவனிடமிருந்து எந்த அசைவுமில்லை” என்கிறார் அன்சாரியின் தந்தை உமர் அன்சாரி.

அன்சாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் “வயிற்று சளி முழுவதும் இரத்தத்தால் தோய்ந்திருக்கிறது. வயிறு காலியாக இருந்தது. குடலின் 3-ல் இரண்டு பகுதி இரத்தத்தால் நிறைந்திருக்கிறது. கூர்மையற்ற உறுதியான பொருட்களின் மூலம் இந்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட இரத்தபோக்கு மற்றும் அதிர்ச்சியின் காரணமாக சாவு நேர்ந்துள்ளது”  என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் அன்சாரி தாக்கப்பட்டதற்கான நேரடியான சாட்சியங்கள் இருந்தாலும் இன்னும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவன் சோனு சர்மா ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கண்துடைப்பிற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இறந்துபோன அக்லக்கின் கொலையாளிக்கு மூவர்ண கொடியுடன் இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

இந்துமத வெறியர்களின் கோமாதாக்களை தெருக்களில் வீசி எறிந்து குஜராத்தில் தலித் மக்ககள் நடத்தி வரும் போராட்டத்தை அடுத்து தலித்கள் மீதான் தாக்குதலுக்கு “தலை குனிகிறேன்” என்று மோடி உதிர்த்த வார்த்தைகள் நரித்தனமானது என்பதை நிரூபிக்கிறது ஜார்க்கண்ட் கொலை.

போலீசுடன் இணைந்து கொலை செய்யும் இந்து மத வெறி பாசிஸ்டுகளை போலீசை கொண்டு வீழ்த்த முடியாது என்பதையும் இப்படுகொலை நிரூபிக்கிறது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்டம் போட்ட ஆதிக்க சாதிவெறி ரன்வீர் சேனா, பூமிகார் சேனா கும்பல்களை நக்சல்பாரிகள் ஒடுக்கியதற்கு பிறகே தலித் மக்கள் மூச்சுவிட முடிந்தது.  அதே போன்று முசுலீம் மக்களும் மார்க்சிய லெனினிய கட்சிகளில் இணைந்து போராடுவது ஒன்றே இதற்கு தீர்வு.

போலீசுதான் பிரச்சினை, நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என்று நீங்கள் கருதினால் சமீபத்திய நீதித்துறை சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகள் உங்களுக்கானது தான்.

“மேற்கு வங்க அரசு சிறுபான்மையினரை திருப்திபடுத்த பெரும்பான்மையினருக்கு எதிராக நடந்துகொள்கிறது. மொஹரம் என்பது முஸ்லீம்களின் முக்கியமான விழா அல்ல. மொஹரத்திற்கு நடக்கும் ஊர்வலமும் தவிர்க்க முடியாதல்ல. ஆனால் துர்க்கா பூஜை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அரசின் திடீர் முடிவுகளுக்காக அதை மாற்ற முடியாது”

துர்கை சிலைகள்
கரைக்கப்படும் துர்கை சிலைகள்

மேற்கண்ட பேச்சு ஏதாவது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பி.ஜே.பி தலைவர்களுடையது அல்ல. மேற்குவங்க உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. நவராத்திரி மற்றும் மொஹரம் விழாக்கள் அடுத்தடுத்து நடப்பதால்  துர்கை சிலையை கரைப்பதற்கு நேர ஒதுக்கீடு செய்திருந்தது அம்மாநில அரசு. அதை எதிர்த்து வழக்கு ஒன்றில் “சிறுபான்மையினரை திருப்திப்படுத்த” என்று நீதித்துறை ‘மாண்புகளுக்கு’ எதிராக நேரடியாகவே பூணூலை உருவி களத்தில் குதித்திருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம். இந்த இலட்சணத்தில் இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

அடுத்து பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றவாளிகளை விடுவித்து தீர்ப்பு வழங்கிய முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற  நீதிபதி பெஹ்ரா ஜெஹன்பக்ஸ் சேத்னா என்பவர் சமீபத்தில் அம்மாநில இழிபுகழ்  டி.ஜி.பி வன்சரா தொடங்கியிருக்கும் தொண்டு நிறுவனத்தின் தொடக்க  விழாவில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

“ தீவிரவாதம் என்பது தீவிரவாதிகளால் மட்டும் தனியாக நிகழ்த்தப்படுவதல்ல. நீதித்துறையிலும் தீவிரவாதம் இருக்கிறது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நான் விடுவித்ததோடு வழக்கு தொடர்ந்த என்.ஜி.ஓ மீது விசாரணை நடத்த உத்தவிட்டேன். ஆனால் என் தீர்பை மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்கை மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றியதோடு என்.ஜி.ஓ மீது விசாரிக்க உத்தரவிட்ட எனது உத்தரவையும் மாற்றியிருக்கிறது. இந்த வழக்குக்கு ஏன் அவ்வளவு முன்னுரிமை. தீவிரவாதிகளை கொன்ற பல போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாகூப் மேனன் தூக்கிலிடப்படும் முன்னர் நள்ளிரவில் அவரது கருணை மனுவை பரிசீலிக்க தேவை என்ன? “ என்று கேள்வி எழுப்பி இந்நாட்டில் நீதித்துறை தீவிரவாதம் நிகழ்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார், மேற்படி நீதிபதி. மோடி என் பிரதமரானார், ஆர்.எஸ்.எஸ் ஏன் தொடர்ந்து கலவரங்களை நடத்துகிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

– அமலன்.

செய்தி ஆதாரம்:

  1. //// “மேற்கு வங்க அரசு சிறுபான்மையினரை திருப்திபடுத்த பெரும்பான்மையினருக்கு எதிராக நடந்துகொள்கிறது. மொஹரம் என்பது முஸ்லீம்களின் முக்கியமான விழா அல்ல. மொஹரத்திற்கு நடக்கும் ஊர்வலமும் தவிர்க்க முடியாதல்ல. ஆனால் துர்க்கா பூஜை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அரசின் திடீர் முடிவுகளுக்காக அதை மாற்ற முடியாது”
    மேற்கண்ட பேச்சு ஏதாவது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பி.ஜே.பி தலைவர்களுடையது அல்ல. மேற்குவங்க உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.
    நவராத்திரி மற்றும் மொஹரம் விழாக்கள் அடுத்தடுத்து நடப்பதால் துர்கை சிலையை கரைப்பதற்கு நேர ஒதுக்கீடு செய்திருந்தது அம்மாநில அரசு. அதை எதிர்த்து வழக்கு ஒன்றில் “சிறுபான்மையினரை திருப்திப்படுத்த” என்று நீதித்துறை ‘மாண்புகளுக்கு’ எதிராக நேரடியாகவே பூணூலை உருவி களத்தில் குதித்திருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.

    கொல்கத்தா ‘ஐ’யர் நீதி மன்றமாக இருக்குமோ ?

    • ஆஹா அருமையான கண்டுபிடிப்பு அனானியன் பங்களாதேஷிலிருந்து தினமும் எத்தனை பேர் மேற்குவங்கத்திற்கு ஊடுருவிக்கறார்கள் என்பதை அனைவர்க்கும் தெரியம். இவர்களுக்கு மதச்சார்பற்று அரசுகள் மூலம் குடும்ப அடையாள அட்டை என்று அனைத்தும் சட்டவிரோதமாக வழங்கப்படுகின்றன என்பதும் தெரியும். இவர்களை திருப்தி படுத்துவதற்காக மம்தா அரசு இது போன்ற ஈன செய்லகளை செய்கிறது. மேற்குவங்கத்தில் கங்களாபகாரி கிராமத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக துர்கா பூஜாவிற்கு தடை விதிதுள்ளுது. இது போன்று பல எல்லையோர கிராமங்களிலும் இதே நிலைதான். இதையெல்லாம் மறைத்துவிட்டு ஆர் எஸ் எஸ் , பூணுல் என்று எதை எதையோ கதைக்கிறார். வேற எதையாவுது கொளுத்திப்போடும்

      • ஐயா ஜயந்த்..

        /// மொஹரம் என்பது முஸ்லீம்களின் முக்கியமான விழா அல்ல. மொஹரத்திற்கு நடக்கும் ஊர்வலமும் தவிர்க்க முடியாதல்ல. ஆனால் துர்க்கா பூஜை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அரசின் திடீர் முடிவுகளுக்காக அதை மாற்ற முடியாது///

        மொஹரம் முக்கியம் அல்ல, துர்கா பூஜை தவிர்க்க முடியாதது என்று சொல்பவன் நீதிபதியாக இருக்க முடியுமா ?.. அதனால் தான் அது கொல்கத்தா ஐயர் நீதி மன்றமாக இருக்குமோ எனக் கேள்வி கேட்டேன்.. அதில் என்ன பிரச்சினை உங்களுக்கு ?. அதைப் பற்றி குறிப்பாக விவாதிக்கும் போது , பங்களாதேசிற்குப் போக வேண்டிய அவசியம் தங்களுக்கு எங்கிருந்து வந்தது.

        பாசிஸ்ட் மம்தா, நீங்கள் சொல்லுவது போலச் சட்டவிரோதமாகச் செய்தால் ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதனை டைம்ஸ் நவ் அர்னாப்பின் வாயில் விட்டுக் கதறச் செய்திருக்காதா சங்கப் பரிவாரக் கூட்டம் ?.
        இது குறித்து உங்களிடம் விவாதிப்பத்ற்கு முன் .. எனது முந்தைய கேள்விக்கு பதில் கூறவும்.
        அதாவது கொல்கத்தா ’ஐ’யர் நீதிமன்றத்தைக் குறிப்பிட்டு விமர்சித்ததில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?

        • என்னுடை பின்னூட்டித்திலே உங்களுடை அணைத்து கேள்விகளுக்கும் பத்திலுள்ளது. படித்து தெளிவு பெறவும்

          • என்னங்க ஜெயந்த்…,

            அனானியன் கேட்கும் கேள்வி உங்களுக்கு புரியவில்லையா? இல்லை புரியாதது போன்ற பாவனை செய்கின்றீர்களா?

            1. மொஹரம் முக்கியம் அல்ல, துர்கா பூஜை தவிர்க்க முடியாதது என்று சொல்பவன் நீதிபதியாக இருக்க முடியுமா ?

            2. பாசிஸ்ட் மம்தா, நீங்கள் சொல்லுவது போலச் சட்டவிரோதமாகச் செய்தால் ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதனை டைம்ஸ் நவ் அர்னாப்பின் வாயில் விட்டுக் கதறச் செய்திருக்காதா சங்கப் பரிவாரக் கூட்டம் ?

            3. கொல்கத்தா அய்யார்-பார்பன நீதிமன்றத்தைக் குறிப்பிட்டு விமர்சித்ததில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?

            விவாதிக்க வந்தப்பின் முறையாக விவாதிக்கணும் ஜெயந்த்… சும்மா சும்மா பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடக்கூடாது ஜெயந்த்.

          • ///என்னுடை பின்னூட்டித்திலே உங்களுடை அணைத்து கேள்விகளுக்கும் பத்திலுள்ளது. படித்து தெளிவு பெறவும்///

            உங்களுடைய புட்டத்திலேயே எப்படி என்னுடைய கேள்விகளுக்குப் பதில் இருக்கும். வினவுக்கு உங்கள் புட்டத்தை வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா?. இங்கிருந்து பார்த்தால் உங்கள் புட்டம் சரிவர தெரியவில்லை. ஆகையால் எனது பதிவுக்குக் கீழ் உள்ள ‘Reply’ என்னும் பட்டனை அழுத்தி அதில் தங்கள் புட்டத்திலிருக்கும் பதிலை மீண்டும் மீள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  2. ////
    அடுத்து பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றவாளிகளை விடுவித்து தீர்ப்பு வழங்கிய முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெஹ்ரா ஜெஹன்பக்ஸ் சேத்னா என்பவர் சமீபத்தில் அம்மாநில இழிபுகழ் டி.ஜி.பி வன்சரா தொடங்கியிருக்கும் தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழாவில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

    “ தீவிரவாதம் என்பது தீவிரவாதிகளால் மட்டும் தனியாக நிகழ்த்தப்படுவதல்ல. நீதித்துறையிலும் தீவிரவாதம் இருக்கிறது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நான் விடுவித்ததோடு வழக்கு தொடர்ந்த என்.ஜி.ஓ மீது விசாரணை நடத்த உத்தவிட்டேன். ஆனால் என் தீர்பை மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்கை மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றியதோடு என்.ஜி.ஓ மீது விசாரிக்க உத்தரவிட்ட எனது உத்தரவையும் மாற்றியிருக்கிறது. இந்த வழக்குக்கு ஏன் அவ்வளவு முன்னுரிமை. தீவிரவாதிகளை கொன்ற பல போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாகூப் மேனன் தூக்கிலிடப்படும் முன்னர் நள்ளிரவில் அவரது கருணை மனுவை பரிசீலிக்க தேவை என்ன? “ என்று கேள்வி எழுப்பி இந்நாட்டில் நீதித்துறை தீவிரவாதம் நிகழ்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார், மேற்படி நீதிபதி. மோடி என் பிரதமரானார், ஆர்.எஸ்.எஸ் ஏன் தொடர்ந்து கலவரங்களை நடத்துகிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? ////

    ஊடகப் பன்றிகள் வாய்மூடி இரசிக்கின்றன..

    • K.S.K. மற்றும் அனானியன் விவாதத்திற்கு வா வா என்று கூவ்க்கிறீர்களே என்னுடை நிஜ பெயரில் தான் நான் கருத்துக்களை வெளியிடுகிறேன் ஆனாள் நீங்கள் இருவரும் போலி ஐ டியில் ஏன் ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள் ? உங்கள் மத சார்பு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்திலா?

      • அய்யா பெயரில் என்ன இருக்கிறது.

        இராமசாமி என்று பேரை வைத்து கொண்டுதானே பெரியார் இராமனை செருப்பலடித்தார். அதனால் யாரும் அவரை பேரை மாத்த சொல்லவில்லையே. சொல்ல வரும் கருத்துதானே முக்கியம் பெயரல்லவே.

      • தம்பி ஜெயந்த் நீங்க வினவுக்கு புதுசு போல….. K.S.K என்றால் K. Senthil kumaran என்று வினவுக்கும் அதன் வாசகர்களுக்கும் தெரியும் தம்பி ஜெயந்த்….
        சரிங்க தம்பி உங்களுக்காக என் முழு பெயரையும் இனி பயன் படுத்துறேன்… அப்பவாது விவாதத்தில் ஓடி ஒளியாம பதில் சொல்றேளானு பார்க்கலாம்…

        மெயில் ஐடி வேணுமா? இந்தாங்க….sunsenai@yahoo.com
        முக நூல் ஐடி வேணுமா? இந்தாங்க https://www.facebook.com/senthilkumaran.krishnamurth

        • கேஎஸ்கே..

          இந்த டுபாக்கூர் பாண்டி ஜெயந்துக்கு இதெல்லாம் ஓவருங்க ..

          • கொஞ்சம் பொறுமையா இருங்க சார்… இந்த லூசு ஜெயந்த் எந்த அளவுக்கு பைத்தியத்தின் உச்சத்துக்கு போவுதுன்னு பார்க்கலாம்…

      • உங்க மெயில் ஐடி …, முக நூல் ஐடி களை நீங்களும் வெளியிட்டு உண்மையில் நீங்கள் ஜெயந்த் தான் என்று நிருபியுங்கள் தம்பி

      • ஜெயந்து,

        உண்மையான ஐ.டியில வந்தா என்ன பிடுங்கப் போறீங்க ?.

        போலி ஐ.டியில வந்தா என்ன புடுங்கப் போறீங்க ?..

        கேள்வி கேட்டா பதில் சொல்லனும் தம்பி ?. இல்லைன்னா தெரியாதுன்னு கவுரவமா சொல்லிட்டுப் போவனும் ..

        இதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க ஊருல ..

        ஆடத் தெரியாத கூத்தாடி.. தெருக் கோணல்னு சொன்னானாம்.

        இல்லை ஒரு வேளை ஒரிஜினல் ஈமெயில் ஐடி சொன்னா, அங்க வந்து கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறதா ஐடியா இருக்கா ?..

        நாங்க தேவ் ஊழியம் பண்ணப் போறது இருக்கட்டும், நீங்க மொதல்ல காஞ்சிபுரம் தேவனாதன் ’ஊழியங்களை’ ஆதரிக்காம இருங்க.. அது போதும்.

        அதெல்லாம் இருக்கட்டும் ..

        மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுண்ணே ,.,

      • /// K.S.K. மற்றும் அனானியன் விவாதத்திற்கு வா வா என்று கூவ்க்கிறீர்களே ///

        விவாதத்தில் பங்கெடுக்க நான் என்னமோ பாக்கு வெத்தலை வச்சி கூப்பிட்ட மாதிரி பீல் பண்றண்ணே ..

        நான் போட்ட கமெண்டுக்கு நீ பதில் போட்டண்ணே .. அதுக்கு நான் பதில் சொல்லிருக்கேன் .. அதுக்கு உன்ன பதில் சொல்லச் சொன்னா .. நீ பாட்டுக்கு பேரப் போடு ஊரப் போடுன்னு ஊளையிடுற .. ஏதோ நான் உன்ன விவாதத்துக்கு வா வான்னு அழைச்சது மாதிரி சீனப் போடுற .. இது என்ன நியாயம்ண்ணே!!

        நீ போட்ட பதிலுக்கு நான் போட்ட பதில். அதில் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் மட்டும் சொல்லுண்ணே ..

        நானும் பதிலுக்கு இன்னொரு பதில் சொல்லி அதுல நாலு கேள்வி கேக்குறேன் .. பதிலுக்கு நீயும் வந்து பதில் சொல்லுண்ணே .. இதுல எங்க உன்ன விவாதத்துக்கு வா வான்னு கூவுனேன்னு தெரிலண்ணே ,,

        உனக்கு பதில் தெரிலண்ணா .. தெரிலண்ணு சொல்லுண்ணே ,,, அத விட்டுட்டு போலி ஐடி, விவாதத்துக்கு வான்னு கூவ்றோம்னு பொய்யெல்லாம் சொல்லாதண்ணே ..

    • எனப்பா இரண்டுபேரையும் காணவில்லை ஹலோ கே எஸ் கே, அனானியன். ஒரு வேளை தேவ் ஊழியம் செய் போயிருப்பார்கள்

      • ஜெயந்த்,

        இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பெரியார் கூட இராமனை செருப்பால் அடித்தார்.
        இராமன் பேரை வெச்சுட்டோம் என்பதாலேயே இராமபக்தனகி விடவில்லை.

        இங்கே பேரு முக்கியமில்லை. கருத்து தான் முக்கியம். எனவே ஜெயந்த் அவர்களே கட்டுரை பேசுபொருளுக்கு சம்மந்தமாக கருத்தை இடுங்கள். பேரை நொண்டிக்கொண்டு இருக்க வேண்டாம்.

  3. ///இருவரும் போலி ஐ டியில் ஏன் ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள் ?////

    அடிச்சான் பாரு அந்தர் பல்டி !

    //என்னுடை நிஜ பெயரில் தான் நான் கருத்துக்களை வெளியிடுகிறேன் //

    நாங்க நம்பிட்டோம்.

    • இதோ பூனைகுட்டி வெளியே வருது பார் . , தமிழ், கறுப்பன், குறுக்குசால் , அனானியன் …இன்னும் எத்தனையோ
      அது யாருப்பா புதுசா ஒருத்தரு அக்காகியா என எழவோ
      ஒருவேளை எல்லாம் வினவு குழுவோ என்ற ஒரு சந்தேகம் உள்ளது.
      அடத்துது கேட்டா எங்களுக்கு மதமே கிடையாதுன்னு சொல்லுவாங்கா
      நாங்களும் நம்பிட்டோம்

      • ஜெயந்த் லூசா நீயி… பதில் பேச துப்பு இல்லாம உளறிக்கிட்டு இருக்க… உன்னுடைய அடையாளத்தை முதலில் நீ காட்டு தம்பி…. நீ கேட்ட நான் யாருனு சொல்லிட்டேன்.. வேண்டுமானால் ஆதார் கார்டு நம்பரைகூட தரேன். இல்ல என்னுடைய ஆதார்கார்டையை என்னுடைய முக நூல் பக்கத்தில் ஸ்கேன் செய்து கூட போடுறேன். அதே போல உன்னுடைய அடையாளத்தை காட்டு ராசா…. பதில் சொல்ல துப்பு இல்லாம அடுத்தவன் ______ எதுக்கு நோண்டர ஜெயந்த் ராசா…..

        • அடிச்சாங்க பாரு அத்தனை பேரும் அந்தர் பல்டி ஆகாச பல்டி
          தேவ ஊழியம்னு சொன்ன உடனேயே லைன் கட்டி வரங்கப்பா
          அது எப்படி ஒரே நேரத்தில் செல்வம், அனானியன், கி.செந்தில்குமரன், புதுசா இரண்டு பேரு அக்காகி மற்றும் அறிவுடை நம்பி அதுவும் இரவு முழுவதும் அவளவு மத பற்று இன்னும் சில பேரு மிஸ்ஸிங் சூரியன் கறுப்பன் …
          என்னுடை நேரடி குற்றச்சாட்டு மதம் மாறிய கிறித்துவர்கள் மட்டுமே இப்படி காழ்புணர்ச்சியோடும் வக்ரத்தோடும் எழுதுவார்கள் இல்லை கூலிக்கு மாரடிக்கும் சில கருப்பு ஆடுகள் நாத்திகன் என்ற போர்வையில்
          அனைவரும் சேர்ந்து குமிஅடிங்கள் எனக்கு ஒன்றும் கவலையில்லை

          • It is clear that Jayanth’s upper floor is empty.That is why he is uttering nonsense and crying like a baby.If he has stuff,he should face the army of rationalists.Branding the rationalists and calling them names is a old trick and diversionary tactic of right wing fundamentalists.

            • வாரும் சூரியரே உம்மை நான் நேற்றே எதிர்பார்த்தேன் தாமதமாக வந்துவிட்டிர். இப்ப என்ன கேள்வி கேட்க போறீங்க “தேவ ஊழியம்” பற்றிதானே தாராளமாக கேளும்

  4. ஜெயந்து எஸ்கே தனது விவரங்களை வெளியிட்டு உள்ளார். உனது விவரங்கள் என்ன ? இப்போது ஓடியது நீதான்.

  5. இன்னா ஜெயந்த் ….. , ஓவரா பெனாதிக்கொண்டு இருக்கே…. மண்டையில் யாராவது அடிச்சிட்டாங்களா? விவாதத்துக்கு தொடர்பின்றி என்னாத்துக்கு உளருரே! என்னுடைய அடையாளங்களை கேட்டாய் அல்லவா? கொடுதுட்டு விவாதிக்கின்றேன். உன்னுடைய அடையாலங்களை கொடு ராசா பைத்தியக்கார ராசா…. அதுக்கு அப்புறமா விவாதி…நீயி

    • அணைத்த கட்டுரைகளிலும் நீங்க மட்டும் என்னத்த விவாதிக்கிறீங்க யாராவது வலதுசாரிகள் பதில் போட்டா உடனே அவர்களை அவா, இவா பார்ப்பணியும் அம்பி என்று அவர்களை விரட்டிவிடுகிறீர்கள். கடைசியில் அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் முத்திரையும் குத்தி உங்கள் வக்கிரத்தை தனித்து கொளகிறீர்கள். இதில் அனைவர்க்கும் ஒரு குருர் சந்தோசம். இப்ப புரியதா. உங்களுக்கு வந்தா இரத்தம் மற்றவர்களுக்கு வந்தா அது என்ன தக்காளி சட்னியா? கருத்துக்களோடு மோதவதை தவிர்த்து அவர்களை ஜாதி மற்றும் மத அடிப்படையில் தாக்குவது நீங்கள் மட்டுமே. இப்போது நான் விடயத்துக்கு வருவோம்

      \\‘மாண்புகளுக்கு’ எதிராக நேரடியாகவே பூணூலை உருவி களத்தில் //

      \\கொல்கத்தா அய்யார்-பார்பன நீதிமன்றத்தைக்//

      இந்த கருமங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா?

      அடுத்தகட்ட அருவருப்புக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிங்க. உங்களுக்கு உதவியா கீழே மீரான் வந்திருக்கிறாரு அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்குங். ஏனா அவரு புதுசா ஒன்னு கொளுத்திபோட்ருக்காரு “காவி குஞ்சுகளாம்”.

      • ஜெயந்த் …, டாஸ்மாக் போதையில் இருக்கும் நபரிடம் பேசலாம்…, ஏன் மனநிலை சரியில்லாதவரிடம் கூட அனுசரனையா பேசலாம்…. ஆனா பாருங்க மனநிலை சரியிலாமல் டாஸ்மாக்கும் சென்று போதை ஏற்றிக்கொண்டு கணினி முன் அமர்ந்து இருக்கும் உங்களை ஒண்ணுமே செய்யமுடியாது…. வினவு அதன் வாசகர்களுக்கு கரிசனைகாட்டி அவர்களை “எப்படியாவது” காப்பாத்திட்டா மட்டுமே வாசகர்களுக்கு விடிவு கிடைக்கும். நீங்க என்ன வேணுமென்றாலும் எழுதிக்கிட்டு போங்க…. அதபற்றி கவலையில்ல… கவலைப்படப் போவது நானும் இல்லை… Ready start the crazy game jayanth….

    • ஒரு இயக்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள் அவர்களின் அடையாளங்களை கொடுப்பதில் பயம் இல்லை ஆனால் எந்த ஒரு பின்பலமும் இல்லாத எங்களை போன்ற சாதாரண பொதுமக்களுக்கு தீவிரவாதிகளை பார்த்தால் பயம், தீவிரவாதி அங்கே வருகிறான் என்று சொன்னால் உடனே நாங்கள் தலை தெறிக்க ஓடிவிடுவோம், அது தான் எங்களை போன்ற சாதாரண மக்களின் வீரம் (மற்றவர்கள் எப்படியோ நான் அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன் அது தான் என் வீரம்). எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு வன்முறை தீவிரவாதம் என்றால் பயம்… நாங்கள் keyboard warriors தீவிரவாதத்திற்க்கு எதிராக எங்களால் முடிந்த அதிகபட்ச செயலே keyboard மூலம் கருத்து சொல்வது தான்.

      ஜெயந்த் அவரின் அடையாளங்களை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

      • நீங்க ரெண்டுமே (ஜெயந்த் மற்றும் மணிகண்டன்) முழு மெண்டல் என்பதனை நிருபித்துகொண்டு உள்ளீர்கள்… அடையாளங்களை முதலில் கேட்டது யார் ? நானா? ஜெயந்த்தா? கேட்டது ஜெயந்த்… கொடுத்தேன்.. மீண்டும் அவரிடம் கேட்கின்றேன்… நீங்கள் எதற்கு தலையை சிலிப்புக்கொண்டு வருகின்றிர்கள் மணிகண்டன்? அது சரி ரம்ஜான் விசயத்தில் ஏறுமாறாக முரணாக பேசியுள்ளீர்களே ! அதற்கு விளக்கம் கேட்டு பல மணி நேரம் ஆகின்றது. இன்னும் பதில் இல்லை மணி….

        சீனா ரம்ஜான் பண்டிகையை தடை செய்வதாகவும் அதனை வினவு தட்டிக்கேட்டகவில்லை என்றும் கூறுகின்றீர்கள். அதே நேரத்தில் வினவு ரம்ஜான் பற்றி எந்த விதமான எதிப்பையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றீர்கள்…. வினவு என்ன செய்யவேண்டும் மணி? சீனாவில் ரம்ஜானை ஆதரித்துக்கொண்டு தமிழ் நாட்டில் ரம்ஜானை எதிர்க்கவேண்டுமா? என்ன முத்திவிட்டதா உங்களுக்கு?

        • வினவு ரம்ஜானை எதிர்க்க வேண்டாம்.

          என் கோரிக்கை எப்படி நீங்கள் ரம்ஜானை மதித்து நடந்து கொள்கிறீர்களோ அதேபோல் ஹிந்து பண்டிகையும் மதித்து நடந்து கொள்ளுங்கள் என்பதே, இதை கூட புரிந்துகொள்ள முடியா இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது… கொஞ்சமாவுது மூளையை பயன்படுத்தி சிந்தியுங்கள்.

          அப்படி இல்லை நாங்கள் ஹிந்து பண்டிகைகளை எதிர்ப்போம் என்றால் அதேபோல் ரம்ஜான் கிறிஸ்துமஸ் பண்டிகைகளையும் நீங்கள் கேவலமாக பேச வேண்டும். ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி ஹிந்து மக்களையே சீண்டி கொண்டு இருப்பது சரியல்ல, நியாயமும் அல்ல

          • நாக்கில் நரம்பில்லை அது எப்படி வேண்டுமானாலும் தன் மனம் போனப்படி பேசும் எனபதற்கு சாட்சியாக பேசிக்கொண்டு இருக்கீங்க மணி… சீனாவில் கம்யுனிஸ்டுகள் ரம்ஜானை தடை செய்கின்றார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் உங்கள் இதயம் அதே நேரத்தில் தமிழ் நாட்டில் கம்யுனிஸ்டுகள் ரம்ஜானை ஏன் எதிர்க்கவில்லை என்று போலியாக கூவுகின்றது. உங்களுக்கு சீன ரம்ஜான் ஆதரவும் / இந்திய ரம்ஜான் எதிர்ப்பு என்பதும் சந்தர்ப்ப வாதமாகத் தான் இருக்கிறது. தமிழ் நாட்டில் நாம் தமிழ்க் கடவுள் முருகனுக்கு சஷ்டிக்கு விரதம் கடுமையான இருப்பது போன்று பாய்கள் ரம்ஜானுக்கு விரதம் இருகின்றார்கள். (இன்றுடன் சஷ்டி முடிகின்றது மணி). வினவு என்ன விரதம் இருக்கும் மக்களின் வாய்களை இழுத்துத் திறந்து உணவை ஊட்டியாவிட முடியும்? விரதம் இருபது அவர் அவர் சொந்த முடிவு /தனி மனித வழக்கங்கள் என்பது கூடவா உங்கள் பேரறிவுக்கு புலப்பட வில்லை. அதற்கும் பின் ஏன் ரம்ஜான் விரதத்தை பற்றி பொய்யாக பேசித் திரிகின்றீர்கள் மணிகண்டன். ?

            • \\நாக்கில் நரம்பில்லை அது எப்படி வேண்டுமானாலும் தன் மனம் போனப்படி பேசும் எனபதற்கு சாட்சியாக பேசிக்கொண்டு இருக்கீங்க மணி… //
              ஆஹா அற்புதம் இப்போதுதான் ஞானோதயம் வந்ததா உங்களுக்கு. கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் இராமரை கூட்டமாக வசைபாடியபோது தெரியவில்லையா நாக்கில் நரம்பிலாதது. இப்போது ரம்ஜானை பற்றி விமர்சனம் வரும்போது மட்டும் ஏன் இந்த கரிசனம்? மத பற்றா அல்லது யாரையாவது திருப்திப்படுத்தவா?

              • ஜெயந்த்…, ராமனை பற்றிய அசிங்களை வால்மிகியின் வாயில் இருந்தே பட்டியல் இட்ட பிறக்கும் அவனை வழிபட உமக்கு அசிங்கமாக இல்லை ? ராமனை பற்றிய விளக்கங்களை வால்மீகியின் வார்த்தைகளில் இருந்து எடுத்துக் கொடுத்த தருணத்தில் என்ன வடை சாப்பிட்டுகொண்டு இருந்தீரோ? அல்லது மன நல மருத்துவருடன் சென்று இருந்தீரோ? வால்மிகியின் வார்த்தைகளில் இருந்தே மீண்டும் கூறுகிறேன்… ராமன் பெண் பித்தன்…, குடிகாரன்…., விவசாயத்துக்கு உதவும் திறன் வாய்ந்த மாடுகளை கொன்று உண்டவன். அவனை வழிபடும் நீரும் அவனைப்போன்றவனே…

                ரம்ஜானைப் பற்றி முரண்பட்ட கருத்துகளை (ஆதரிக்கவும் /எதிக்கவும் ) கூறுவது mr மணி தானே? அவரை பார்த்துக் கேளுமையா உமது கேள்வியை….

            • உங்கள் நிலைமையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது, போன மாதம் தானே ஹிந்துக்களின் ஓணம் தீபாவளி பண்டிகைகளை கண்டபடி கேவலமாக பேசிக்கொண்டு இருந்திர்கள், ஹிந்து கடவுளை கேவலமாக பேசி தீய சக்தியை (அசுரர்களை) உயர்வாக பேசிக்கொண்டு இருந்திர்கள்.

              இப்ப என்ன சஷ்டியை நாங்கள் எதிர்க்கவில்லை அதனால் ரம்ஜானை எதிர்க்க மாட்டோம் என்று சொல்ல வருகிறீர்களா ?

              உங்கள் சீனாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள்… ரம்ஜானுக்கு என்ன என்ன தடைகளை சீனா அரசு விதித்தது என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். சீனாவை பார்க்கும் போது இந்தியா ஆயிரம் மடங்கு மேலானதே… இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்க பட்டு இருக்கும் உரிமைகள் உலகில் எந்த ஒரு நாடும் கொடுத்தது இல்லை (இதை நான் பெருமையாகவே கருதுகிறேன்). இதற்க்கு காரணம் ஹிந்து மக்களின் சகிப்பு தன்மை மற்ற மத மக்களோடு ஒன்றி வாழும் தன்மை அதனால் இந்தியாவில் இது சாத்தியமாகிறது. உங்களை போன்றவர்கள் ஹிந்து மக்களின் இந்த சகிப்பு தன்மையை ஹிந்து மதத்தை கேவலப்படுத்தி அழித்து கொண்டு இருக்கிறீர்கள், உங்களை போன்றவர்களின் இந்த செயல் நிச்சயம் நாளைய சமூக நலனுக்கு நல்லது இல்லை…

              • மணிகண்டன்…,

                தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகள் திராவிட மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரானவை தானே மணிகண்டன். அவற்றின் பின்னணியை கூட தெரிந்துகொள்ளாமல் உளறினால் எப்படி? இந்த இரண்டு பண்டிகைகளுமே திராவிடர்களை வந்தேறிய ஆரியர்கள் கொன்று குவித்ததன் அடையாளமாக ஆரியர்களால் முதன்மைப்படுத்தப்படும் பண்டிகைகள் தான். ஒருவேளை நீங்கள் ஆரியர்கள் எனில் உங்கள் வெற்றியை கொண்டாடிக் கொள்ளுங்கள். இன உணர்வு உள்ள திராவிட தமிழ் மக்கள் இந்த பண்டிகைகளை கொண்டாட மாட்டார்கள். இது எங்கள் வெற்றி அல்லவே…. நாங்கள் எப்படி கொண்டாட முடியும் மணிகண்டன்?

                1.ஓணம் பண்டிக்கைக்கு பின்னணியில் உள்ள மகாபலியை ஆரிய நச்சு அவதாரம் ஏன் கொன்றது? மாகபலியின் குற்றம் என்ன?
                2. நரகாசுரனை ஆரிய அவதாரம் ஏன் கொன்றது? நரகாசுரனின் குற்றம் என்ன?

                மேலும் உங்கள் அறிவைத் திறக்க கீழ் கண்ட விசயங்கள்…. :

                எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும், தேவர்களை மீட்கக் கடவுள் அவதாரம் செய்ததாகவும் சொல்கின்றன. இவையெல்லாம் அன்றைய ஆரிய – திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

                சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, உடும்பு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

                ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

              • மணிகண்டன்…, ரம்ஜான் பற்றிய விசயத்தில் நீங்கள் உங்கள் முரண் பட்ட கருத்துக்களை பற்றி இன்னும் விளக்கம் அளிக்காமல் பூசி மொழுகிக் கொண்டு இருகின்றிகள்….. ரம்ஜானை இந்தியாவில் நீங்கள் எதிர்த்துகொண்டும், சீனாவில் ஆதரித்துகொண்டும் உள்ளீர்கள்… ஏன் இந்த முரண்பாடு?

              • ராஜா கண்மணி மணிகண்டா ஏதோ எங்களைப்போன்றவர்களின் பெருந்தன்மையாலும் சிந்தனையாளர்களாலும் முற்போக்காள்ர்களாலுமே இந்தியா என்று ஒருங்கினைக்கப்பட்ட இந்த நாடு ஓரளவிற்க்காவது மதிப்போடும் நிலைப்போடும் இருக்கிறது.இது ஒரு நாடாக உருவானதே மேற்கண்டவர்களின் பங்களிப்பால்தான்.உங்களைப்போன்றவர்களுக்கு தலைமை ஏற்றவர்கள்.அன்றும் உதவாக்கரையாய்தான் இருந்தார்கள்.இன்றும் மாட்டு மூத்திரத்தை சாணியில் ஊற்றி கரைத்துக் குடித்துக்கொண்டு அதை மானங்கெட்டுப்போய் பெருமையாய் பேசிக்கொண்டும் தான் இருக்கிறீர்கள்.காறி துப்புகிறான் மற்றநாட்டுக்காரன்.நாங்களெல்லாம் சேர்ந்து இருக்கப்போய் ஓரளவு மானம் காப்பற்ற்ப்பட்டிருக்கிறது.இதெல்லாம் சிந்திப்பவர்களுக்கு புரியும்.மரமண்டைகளுக்கு ….கஷ்டம்தான்.

          • அட மூக்கு வரைக்கும் மூளை உள்ள மணிகண்டனே ரம்ஜானை மதித்து நடப்பது யார்? யார் முஸ்லிம்களாக இருக்கிறார்களோ யார் நேன்பு பிடிக்கிறார்களோ அவர்கள் ரம்ஜானை மதித்து நடப்பார்கள்.வினவுவோ அல்லது செந்தில்குமரன் போன்றவர்களோ ரம்ஜானை ஏன் மதித்து நடக்கிறார்கள்?அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது ரம்ஜானை மதித்து நடக்க?அவர்களை பொறுத்தவரை முஸ்லிகள் பைத்தியக்காரத்தனமாய் பட்டினி கிடப்பதாக நினைத்துக்கொள்வார்கள்.அவர்கள் ரம்ஜானை மதித்து நடப்பதற்க்கு என்ன இருக்கிறது?ரம்ஜானை மதித்து நடப்பது என்றால் என்ன? இப்படி ஒரு எளவும் புரியாமல் எதையாவது கிறுக்க வேண்டும் என்று கிறுக்குவது அசிங்கமாக இல்லையா..ஒருவேளை இந்து பண்டிகைகளை அவ்ர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதற்க்கான காரணத்தை கேளுங்கள் உங்களிடம் பதில் இருந்தால் அவர்களுக்கு விளக்குங்கள்.செந்தில்குமரன் ரம்ஜான் கொண்டாடுபவரா அல்லது வினவு அலுவலகத்தில் இருப்பவர்கள் முப்பது நோன்பையும் பிடித்து பெருநாள் கொண்டாடினார்களா?அவர்கள் தீபாவளி வினாயகர்சதுர்த்தி கொண்டாடும் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தானே.இன்னும் அவர்கள் சுற்றங்கள் இந்து பண்டிகைகளை கொண்டாடும் கூட்டமாகத்தானே இருப்பார்கள்.ஆக அதிலிருந்து கொண்டே அவர்கள் எதிர்க்கிறார்களென்றால் ஒன்று அதனால் ஏதோ ஒரு வகையில் பாதிப்புற்று வெறுப்படைந்திருக்க வேண்டும் அல்லது இந்து பண்டிகைகளின் தாத்பரியங்களை விளங்காதவர்களாக இருக்க வேண்டும்.உங்களுக்கு அதில் நம்பிக்கையும் தெளிவும் இருந்தால் அவர்களுக்கு விளக்குங்கள்.அதை விடுத்து ரம்ஜானை மதிக்கிறே கிறிஸ்த்துமசை மதிக்கிறே.பதில் சொல்ல வழியே இல்லாத நம்பிக்கைகளை ஏன் வைத்து கட்டி அழ வேண்டும்?பிறகு இப்படி ஏன் அசிங்கப்பட வேண்டும்?

      • கண்டிப்பாக மணிகண்டன் என்னுடை அடையாளங்களை நான் கொடுத்தால் கோவை சசிகுமார் வரிசையில் சேர்ந்துவிடுவேன்

        • எனில், நீங்கள் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தொழிலா செய்கிறீர்கள்? திருந்துங்கள்! நன்றி!

          • நான் ஒன்றும் வி சி க உறுப்பினர் அல்ல திறத்திக்கொள்ளுங்கள். நன்றி

            • விசிக மட்டும் அல்ல இன்று கொல்லப்படும் பெரும்பான்மை அரசியல் வாதிகள் அனைவருமே கட்டபஞ்சாயத்து,நில பறிப்பு போன்ற சமுக விரோத செயல்களின் எதிரொலியாகத்தான் / காரணங்களுக்காக மட்டுமே கொல்லப்படுகின்றார்கள்… பிஜேபி யின் தலைகள் கூட கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் கட்டபஞ்சாய்த்து ,நிலபறிப்பு போன்றவை தான் ஜெயந்த்…. நீங்கள் திருந்துவீர்களா ஜெயந்த் ?

              • கொஞ்சம் நாங்கள் அயர்ந்திருந்தால் அவர்கள் தங்களை தாங்களே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தார்கள் என்று கூட சொல்வீர்கள்

        • ஜெயந்த்…, கண்டிப்பாக உங்களுக்கு மன பயம் முத்திப்போய் சித்த சுவாதீனம் ஏற்பட்டு உள்ளது. சரியான மன நல மருத்துவம் தேவைப் படுகின்றது. அடுத்தவரின் அடையாளத்தை கேட்கும் உங்கள் மனம் உங்கள் அடையாளத்தை கொடுக்க மறுக்கின்றது என்றால் அது மன பயத்தின் வெளிப்பாடுதான். ஆமாம் கோவை சசிக்குமாரை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? சசிக்குமாரின் கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கபட்டவர்கள் கொன்றார்களா? தேடிப்பாருங்கள் பதில் கிடைக்கும்… அவரைப் போலவே நீங்களும் ஏதேனும் சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்துக்கொண்டு உள்ளீரா?

          • பரவாயில்லை நண்பரே அனைவரும் உம்மை விட்டுசென்றபின்பும் நீர் தொடர்ந்து எம்முடன் விவாதித்த கொண்டிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்

            • கட்டபஞ்சாயத்து போன்ற சமுக குற்றம் செய்த உங்கள் மனதுக்கு மரண பயம் வந்துவிட்டது நான் என்ன செய்ய…?

              • உங்களுக்குதான் மரண பயம் முற்றிவிட்டது இல்லையென்றால் ரம்ஜானுக்காக இப்படி நீங்களும் செல்வமும் வரிந்துகட்டிக்கொண்டவருவீர்களா ? எல்லாம் பயம் பையா பயம்

  6. தேவையில்லாம ஒரு லூசு கிட்ட இவ்வளவு சீரியஸா பேசுறது ரொம்ப கொடுமை.நீங்க எத்தனை பேர் திரண்டு நின்னாலும் அவன் கள்ட்ட இருந்து என்ன வரும்?அவனுங்க புத்திய கொண்டு சிந்திச்சா பதில் சொல்றானுங்க.?அப்படி சிந்திக்கிறவனுங்களா இருந்தா காவி கூட்டத்தில இருப்பானுங்களா?சும்மா நேரத்தை கடத்தி சலம்பிக்கிட்டு திரியறதுதான் அவனுங்க வேலை.அஞுசு பைசாவுக்கு பிரயோசனம் கிடையாது அவனுக்கள்ட்ட பேசுறது.எப்படித்தான் இப்படி ஒரு சிந்தனையோட வாழ்றானுங்கன்னு தெரியல்லையே! இந்த மணிகண்டன் ஜெயந்த் என்பது இப்ப புதுசா புறப்பட்டிருக்கிற அடிமட்ட காவி குஞுசுகள்

    • மீரான் பாய் இந்த காவி குஞ்சகள் என்பது புதுசா ஏதோ இயக்கம் வந்திருக்கறதாமே BASE Movement அதுவா?

  7. வந்துட்டாரு…அங்க அத்தனை பேர்கிட்டயும் அற்ப்புதமா வாதாடி முடிச்சி எல்லாரையும் வாயடைக்க வச்சிட்டு இங்க வந்துட்டாரு.ஏய்யா முதல்ல உங்களுக்கு சொரனை ரோஷம்ங்கிற உணர்ச்சிகளைத்தான் உங்ககிட்ட இருந்து எடுப்பானுக்களா உங்க இயக்கத்தில.இப்படி அவுத்து போட்டு திரியிரதுக்கு எப்படிப்பட்ட பயிற்ச்சிய குடுத்திருப்பானுங்க. இனிமேல்லாம் உங்களால ட்ரஸ் போட்டுக்கிட்டு திரிய முடியாது.அம்மணமா திரிஞ்சி நல்ல மரத்து போச்சு.அக்காக்கி அனானியன் செந்தில்குமரன் அறிவுடைநம்பி செல்வம் யாரும் கிட்ட நிக்க முடியாது. ஜயந்து நீ கலக்கு தம்பி. ஒருவேளை லேசா சோர்வு எதுவும் தட்டுபட்ட உங்க குருநாதன் எச்.ராஜா பங்கெடுத்த டிவி விவாதங்களை பார்த்தா போதும், நல்ல வேகமா டஙுகு டங்குன்னு அம்மணமா ஆடலாம்.ம்…….ஆரம்பி….

    • இந்த காவி கூட்டத்திலிருந்து வந்த எவனாவது ஒருத்தன் உருப்படியாக சரியான கொஞ்சமாவது சிந்தனைய தூண்டும் விதமா வாதாடி இருக்கிறான் களா? ஒரு கிழிஞசிபோன தேசபக்தி வேஷத்தை போட்டுக்கொண்டு முதலில் வந்து நுழைய வேண்டியது பாரதமாத பைத்தியாரமாத என்று ஆரம்பிக்க வேண்டியது நாம் பிடி பிடி என்று பிடிக்க ஆரம்பித்தவுடன் வெட் கமே இல்லாமல் உளறி கொட்டி சத்தமில்லாமல் ஓட வேண்டியது.இதில் வயது படிப்பு அனுபவம் பதவி என்ற எந்த வித்தியாசமுமில்லாமல் எல்லா பயல்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.ஒரு கொள்கையில் பிடிப்பு ஆர்வம் வருவதற்க்கு கொஞ்சமாவது அதில் நியாயம் நேர்மை இருக்க வேண்டும் அப்போதுதான் கொஞ்ச்மாவது அதில் பிடிப்போடு வாதாட முடியும் வெறும் காழ்ப்பும் வெறுப்பும் துவேஷமும் கொண்ட ஒரு வெறி கூட்டத்திற்க்கு என்ன கொள்கை இருக்க முடியும்? அதில் எங்கிருந்து வாதாட முடியும்? இப்படி சலம்பி தட்டழிந்து ஓடி ஒளியதான் முடியும்.இதற்க்காக வாதாடவும் சிலர் இருக்கிறார்களே அதிலும் துணிச்சலாக வரவும் செய்கிறார்களே என்பதை நினைத்தால்தான் பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

    • \\ சொரனை ரோஷம்ங்கிற உணர்ச்சிகளைத்தான் //
      \\அவுத்து போட்டு திரியிரதுக்கு //
      \\அம்மணமா திரிஞ்சி //
      மீரான் பாய் சாந்தம் உண்டாகட்டும். என்ன B P ஏறிட்டா? BASE Movement பத்தி சொன்னவுடனேயே இப்படியா? அமைதி மார்கத்தினீர் இப்படி கொந்தளிக்கலாமா.

      • ஜெயந்த் …, மனிசனா இருந்தா உங்களை மாதிரியான மத வெறியர்களை காணும் போது அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்… bp எகிறத்தான் செய்யும்…. அப்படி கோபப்பாடால் தான் அவன் மனிசன். ஆனா உங்களை போன்று மத வக்கிர வெறி பிடித்து வெறியாய் இணையத்த்தில் திரிவது எப்படி சரியானதாகும் ஜெயந்த் ?

        • யாருப்பா மதவெறியார் இங்க ? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் வணங்கும் கடவுள்களை அவமதித்து அவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என்று கேட்பது மதவெறியரா ? நல்லா இருக்கு சார் உங்க நியாயம்

          யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம் எல்லோருக்கும் இளிச்சவாயர்களான ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தி அவர்களின் கடவுளர்களை அவமதிப்போம் என்று வக்கர சிந்தனையோடு திரியும் உங்களை போன்ற ஆட்கள் வெறியர்களா இல்லை ஜெயந்தா ?

          • பெரும்பான்மை மக்கள் வணங்கும் கடவுள்களை யார் அவமதித்தது? பெரும்பான்மை மக்களின் கடவுள்களை யார் உருத்தெரியாமல் அழித்தது?

            ஆம். இந்து மக்கள் என்று அழைக்கபடுபவர்கள் பார்பனர்களால் இளிச்சவாயர்கள் ஆக்கப்பட்டார்கள். தன்னோட கலாச்சாரத்தையும் மொழியையும் கடவுளையும் அழித்த பார்ப்பனர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட இளிச்சவாயர்கள் தாம்.

            • சூசூசூசூ… யாப்பா முடியல… உங்களின் பல கருத்துக்களை படித்த பிறகு உங்களுக்கு ஹிந்து மதத்தின் இருக்கும் வெறுப்பு புரிகிறது அதற்காக இப்படி முட்டாள்தனமாக கருத்துக்களை சொல்லி விட்டு அதற்கு பதில் சொல்லுங்கள் என்ற கேட்டால் என்ன பண்ண முடியும்.

    • \\வந்துட்டாரு…அங்க அத்தனை பேர்கிட்டயும் அற்ப்புதமா வாதாடி முடிச்சி எல்லாரையும் வாயடைக்க வச்சிட்டு இங்க வந்துட்டாரு//
      அஸ்ஸலாமு அலைக்கும் மீரான் பாய் நீங்க http://www.tamilhindu.com ல் வாதாடி முடிச்ச கதையை படிச்சு சிரிச்சிக்கிட்டிருந்தேன்

  8. செந்தில்குமரன் விவாத களத்திற்கு வந்தாலே கலக்கல்தான்.ஏற்க்கனவே ஏகப்பட்ட ”அரை டிராயர் அக்கப்போர்”களையும் ”அரைவேக்காட்டு பொருளாதார புலி”’களையும் தெறிக்க ஓட விட்டவராயிற்றே ,வாங்க செந்தில் எங்கே ரெம்ப நாளா வினவில் உங்களை பார்க்க முடியவில்லை.

    • நண்பர் திப்பு, “பெருமாள்முருகன் நாவல்களில் தலித் சிறார்களின் காட்சிப் படிமங்கள்” என்ற ஆய்வு நூல் எழுதியுள்ளேன். அதனை பழுதுபார்த்து செம்மைப்படுத்தும் வேலையும், பெருமாள் முருகனின் “நிழல்முற்றம்” என்ற நாவலை திரைக்கதையாகும் வேலையும் நடந்துக் கொண்டு இருபதால் என்னால் தொடர்ந்து வினவு பின்னுட்ட பகுதியில் பங்காற்ற இயலவில்லை. ஆயினும் தொடர்ந்து வினவை படிக்கின்றேன்… கருத்துகளை உள்வாங்கிக் கொள்கின்றேன்.. நன்றி

          • மணிகண்டன் என்னுடை நேரடி குற்றச்சாட்டு மதம் மாறிய கிறித்துவர்கள் மட்டுமே இப்படி காழ்புணர்ச்சியோடும் வக்ரத்தோடும் எழுதுவார்கள் இல்லை கூலிக்கு மாரடிக்கும் சில கருப்பு ஆடுகள் நாத்திகன் என்ற போர்வையில்.பெருமாள் முருகனும் ________இவர்களெல்லாம் இப்படித்தான் பேசுவார்கள் இதற்கு வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகை வந்துகொண்டிருக்கிறது. பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் காக பெங்களுருவில் இருக்கும் ஒரு India Foundation for Arts(NGO)பெருமாள் முருகனுக்கு பெரும் தொகை கொடுத்தது. இந்த தகவல் அவர்கள் வலைதளத்தில் உள்ளது. நம் பண்டிகைகளில் கொடுக்கு படும் உணவுகளை கூட இவர்கள் வாங்க மறுத்துவிடுவார்கள். கேட்டால் தீட்டாம் ஆனால் அதையெல்லாம் மறைத்து நம்மை மட்டும் வசைபாடுவார்கள்.

    • ஓட விட்டவரா அல்லது விரட்டப்பட்டார்களா என்பது அணைத்து வினவின் கட்டுரைகளை வாசித்தாலே புரிந்துவிடும்

  9. அரை டவுசர்கள் எப்போதுமே தங்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ,வைக்கப்படும் விமரிசனங்களுக்கு முகம் கொடுக்க வக்கற்று போய் முசுலிம்களை விமர்சித்தாயா ,இசுலாமிய மதத்தை,அவர்களது பண்டிகைகளை விமர்சித்தாயா என்று விவாதத்தை திசை திருப்பும் மலிவான உத்தியை கொஞ்சம் கூட வெட்கப்படாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.

    ஆக ,தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்க முடியவில்லை என்பதை இவர்கள் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

    இப்போது ரம்சான் நோன்பை ஏன் குறை சொல்லவில்லை என கொந்தளிக்கிறார்கள்.வினவு உள்ளிட்ட கடவுள் மறுப்பாளர்கள் இசுலாமிய மதத்தை விமரிசிக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அதை பற்றி அறியாதது போல அரை டவுசர்கள் நடிக்கிறார்கள்.சவுதி நிகாதத் சட்டம் பற்றிய வினவு கட்டுரையில் கூட ரம்சான் நோன்பை கேலி செய்கிறார்கள்.பார்க்க;

    https://www.vinavu.com/2013/07/08/saudi-arabia-nitaqat-expels-foreign-workers/

    சுட்டியிலிருந்து ;\\இது அல்லாவின் தேசமல்லவா ”ஏழைகளே பொறுங்கள், ரம்ஜான் மாதத்தில் கருணையுடன் நான் நோன்பிருந்து உங்கள் பசியை அறிந்து கொள்வேன், பின்னர் என்னால் முடிந்த சில ரொட்டிகளை உங்கள் பாத்திரங்களில் இடுவேன், நீங்கள் பசியாறலாம்” என்று சவுதி மன்னர் சொன்னால் அவர் அரண்மனை கைப்பற்றப்படும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் நிதாகத் சட்டம் வந்தேவிட்டது.//

    மேலும் கி.வீரமணி அவர்கள் கூட ஒரு முறை ரம்சான் நோன்பு குறித்து ”நடு இரவில் மூன்று மணிக்கு எழுந்து உணவு உண்பது பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல”என்று சொன்னார்.இதறகெல்லாம்முசுலிம்கள் ஆத்திரப்பட்டு விடவில்லை .அவரது கருத்து என்ற அளவில் அதனை நாங்கள் பார்க்கிறோம்.வீரமணி அப்படி சொல்வதிலும் ஆச்சரியமில்லை.அது பகுத்தறிவுக்கு உகந்தது என்று அவர் கருதினால் அவர் முசுலிமாக மாறி இருப்பாரே ,ஒரு கடவுள் மறுப்பாளர் அப்படித்தான் சொல்வார்.

    வினவு இசுலாமிய மதத்தை விமரிசிக்கும் கட்டுரைகளை காவிகள் தேடிப்படிக்கட்டும்.அவை மீதான விவாதங்களில் பல பத்து இசுலாமியர்கள் விமரிசனங்களுக்கு பதில் அளித்துள்ளனர்.அவற்றை சரி என ஏற்பதோ அல்லவென மறுப்பதோ பிரச்னை இல்லை.கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு முசுலிம் கூட எங்களை குறை சொல்கிறாயே இந்து மதத்தில் இன்னின்ன குறை இருக்கிறது ,அதனால் எங்களை கேள்வி கேட்காதீர்கள் என சொல்லவில்லை.இதுதானய்யா விவாத நாகரீகம்.திருந்துங்கள் டவுசர்களே.உன் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று சொன்னால் நாணயமாக அதை பற்றி பேசுங்கள்.அடுத்தவன் முதுகில் கருப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டிருக்கிறதே அது கறையா அழுக்கா என நோண்டிக்கொண்டு இருக்காதீர்கள்.

    • இன்னமும் நீங்கள் எல்லாம் என் சவாலை ஏற்கவில்லை எப்படி வினவு ஹிந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையை அவமதிக்கிறார்களோ அதேபோல் குரானை அவமதியுங்கள் பார்ப்போம் என்று சொன்னேன் இது வரையில் ஒருவரும் இந்த சவாலை ஏற்கவில்லை… குரானை அவமதித்தல் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்… ஒரு வேலை ஹிந்து மக்களும் மதவெறியர்களாக மாறினால் வினவு போன்றவர்கள் திருந்துவார்களா ? அதற்க்கு தான் இந்த மாதிரி வக்கரம் (சாடிஸ்ட்) பிடித்தவர்கள் போல் ஹிந்து மக்களின் கடவுளையும் அவர்களின் புனித நூல்களையும் அவமதிக்கிறார்களா ? நிச்சயம் வினவும் அதன் வாசகர்கள் செய்வதும் கொஞ்சமும் சரியல்ல நியாயமும் அல்ல.

      கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களின் பெயர்களால் உலகம் முழுவதும் பெரும் வன்முறைகள் கொலைகள் நடந்து இருக்கிறது ஆனால் ஹிந்து மதத்தின் பெயரால் பெரிதாக நடந்தது இல்லை. அதிகபட்சம் வினவு போன்றவர்கள் சமணர்கள் திருஞானசம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் போன்றவற்றை தான் சொல்ல முடியும் ஹிந்து மதத்தின் பெயரால் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கொலைகள் நடந்து இல்லை (வினவு போன்றவர்களால் கற்பனையாக எதாவுது கதைக்கட்டி விட்டால் தான் உண்டு)

      இன்று ஹிந்து மதத்தின் பெயரில் சிலர் வன்முறையில் இறங்குவதற்கு காரணம் வினவு போன்றவர்கள் தான், வேண்டும் என்று ஹிந்து மக்களின் கடவுளையும் ஹிந்து மக்களின் புனித நூல்களையும் அவமதிப்பதால் தான் மதத்தை காக்க போராட்டம் வன்முறை என்று கிளம்புகிறார்கள்.

      • \\ஹிந்து மதத்தின் பெயரால் பெரிதாக நடந்தது இல்லை. //

        குசராத்ல மூவாயிரம் பேரை கொன்றது,பாபர் மசூதியை இடித்து நாடெங்கும் கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கில் முசுலிம்களை கொன்றது,மும்பையில் ஆயிரம் பேரை கொன்றது,[கலவர பட்டியல் அனுமார் வால் போல மிக நீண்டது]சம்சட்டா தொடர்வண்டில ,அச்மீர் தர்காவுல,ஐதராபாத் மசூதிலே ,மாலேகான்ல குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி பலநூறு பேரை கொன்றது,இதெல்லாம் இவுருக்கு பெருசா தெரியலையாம்.

        • திப்பு உங்களுக்கு Selective Amnesia நோய் உள்ளது என்று நினைக்கிறேன். இந்த உலகத்தில் எந்த ஒரு முலையில் குண்டு வெடித்தாலும் அது யார் செய்தார்கள் என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவரும் அறிவார்கள். அதனால் கொஞ்சம் பொறுங்கள் நம் கி.செந்தில்குமரன் புது புது கதைகள் புனைவார்கள்.காத்திருக்குவம்.
          Ready start the crazy game

          • ஆம். ஜெயந்த் குசு போட்டால் கூட அது தான்மு போடவில்லை முசுலிம்கள் தான் போட்டார்கள் என்பார்.

        • நிச்சயம் இல்லை திப்பு… இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்களின் பெயரால் நடந்த கொலைகளை எல்லாம் பார்த்தால் இந்தியாவில் நடந்து ஒன்றுமே இல்லை… குஜராத்தில் கோதரா ரயில் எரிப்பிற்கு பின்பு தான் வன்முறைகள் வெடித்தன அதற்க்கு முன் ஹிந்துக்கள் யாரும் வன்முறையில் இறங்கவில்லை…

          மேலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களில் தங்கள் மதத்தை பரப்புவதற்காக வன்முறையில் இறங்குவதை ஆதரிக்கின்றன

          ஆனால் ஹிந்து மதத்தில் மதத்தை பரப்ப வேண்டும் என்ற concept கிடையாது அதனால் மதத்தை பரப்ப வன்முறையில் கொலையில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

          • அட அப்பாவி மணிகண்டா நீ கத்துக்குட்டியா கற்று ஏய்க்கிற குட்டியா தெரியவில்லை.இந்து மதம் என்று எதுவும் கிடையாது.அந்தந்த பகுதி மக்கள் அவரவர் பகுதி வாழ்க்கை சூழலுக்கேற்ப்ப சில சடங்குகளையும் நம்பிக்கைகளையும் நடமுறை படுத்தி வாழ்ந்தவர்களை பிற்காலத்தில் இந்து என்று பொதுவாக்கி வைத்தது ஒரு அரசியல்.தீபாவளி வினாயகர் போன்ற சில குறியீடுகளை அவர்களின் மேல் திணித்து மிக சாதுர்யமாக வெளித்தோற்றத்தால் அவ்ர்களை இந்துக்கள் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது.இன்றைக்கும் ஒவ்வொறு இன மக்களும் வெவ்வேறு பாரம்பரியத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் கொண்டவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இந்துக்கள் என்பது செயற்க்கையான வெளித்தோற்ற கட்டுமானம்.எதைவைத்து அவர்கள் அனைவரையும் இந்துக்கள் என்று வரையறுப்பது?பிறகு எப்படி இந்துமதம் என்ற ஒன்றை பரப்புவது?இதுதான் தத்துவம் இதுதான் வேதம் இதுதான் கொள்கை என்று ஒன்று இருந்தால்தானே அதை பரப்பமுடியும்.உடனடியாக “இந்துமதத்தில் நிர்பந்தம் கிடையாது.அது யாரையும் கட்டாயப்படுத்தாது எப்படி வேண்டுமானாலும் வாழ்லாம் என்பதே இந்துமத நெறி”என்று ஜெயமோகன் சொல்லித்தந்ததை இங்கே வாந்தி எடுக்க கூடாது.எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் முஸ்லிமாக வாழ்ந்தால் என்ன கிறிஸ்த்துவனாக வாழ்ந்தால் என்ன நாத்திகனாக வாழ்ந்தால் என்ன கம்னியூஸ்ட்டாக வாழ்ந்தால் என்ன? பிறகு எதற்க்கு கர்வாப்சி?ஆக எதிலும் ஒரு தெளிவில்லை.குழப்பம் குழப்பம் குழப்பம் முடிவில்லா குழப்பம்.எதைக்கொண்டும் செயற்க்கையாய் உருவாக்கிய இந்துமதம் என்ற கற்ப்பனையை தக்க வைக்க முடியாத தவிப்பு.என்ன செய்ய!? மற்ற மற்ற இஸங்களை நம்பிக்கைகளை கொள்கைகளை பொறாமையோடு காழ்ப்பையும் வெறுப்பையும் காட்டி இகழவேண்டும்.பொய்களையும் அவதூறுகளையும் சொல்லி தூற்றவேண்டும்.அப்பாவி மக்களை பயம் காட்டி தக்கவைக்க வேண்டும்.இதுதான் இந்துத்துவா.இந்துமதத்திற்க்கு எந்த கான்செப்ட்டும் இல்லை.அது மக்களாக அவரவர் உருவாக்கி கொண்டது.ஆனால் இந்துத்துவாவிற்க்கு கான்செப்ட் உள்ளது.அதுதான் வெறுப்பு காழ்ப்பு புனைவு அவதூறு சூழ்ச்சி வன்முறை.

            • ஆக இஸ்லாமிய மதத்தை கத்தி முனையில் பரப்பியது சரி என்கிறீர்கள், குறைந்தபட்சம் இதை ஏற்கும் நேர்மையாவுது உங்களிடம் இருக்கிறதே பாராட்டுகிறேன்.

              ஹிந்து மதத்தை பற்றி தெரியாமல் ஏன் இப்படி பேசி மூக்குடைபடுகிறீர்கள்… இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்கள் எல்லாம் ஹிந்து மதம் தோன்றிய பிறகு வந்தவை… ஹிந்துமத வேதங்கள் தான்(ரிக் வேதம்) உலகின் மிக மிக பழமையானவை, முதலில் இதை புரிந்து கொண்டு பேசுங்கள்.

              உங்களுக்கு உதாரணம் வேண்டும் என்றால் மஹாபாரதத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த பிறகு அர்ஜுனனிடம் உனக்கு எது சரி எது தவறு என்று சொல்லிவிட்டேன், இதன் பிறகு உனக்கு எது சரி என்று படுகிறதோ அதன்படி நட என்று முடிவை அர்ஜுனனிடம் விட்டுவிடுகிறார்… கடவுளே நான் சொன்னபடி தான் நீ நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை தெளிவாக சொல்கிறார், சரி தவறு என்ற முடிவு உன் கையில் என்கிறார், அதனால் தான் ஹிந்து மாதத்தில் எதுவும் கட்டாயம் இல்லை, நீ கடவுளை நம்பினால் உனக்கு வழிகாட்ட வேதங்கள் இருக்கிறது, நீ கடவுளை நம்பவில்லை என்றாலும் கவலையில்லை, யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இரு என்பது தான் ஹிந்து மத தர்மம்.

              மேலும் இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின்பு தான் இந்தியாவில் அடிமை வர்த்தகம் என்ற விஷயமே வந்தது, அதற்கு முன் இந்தியாவில் அடிமை வர்த்தகம் கிடையாது. இஸ்லாமிய படையெடுப்பிற்கு முன்பு இந்தியாவில் போர் கூட ஒரு கட்டுப்பாட்டோடு நடந்தன… பயிர்களை நாசம் செய்வது, கோவில்களை அழிப்பது, பெண்களை இழிவுபடுத்துவது பெரியவர்களை கொலை செய்வது போன்றவைகள் கிடையாது. இரு நாட்டு வீரர்களும் ஒரு சமவெளியில் நின்று சண்டையிடுவார்கள் வெற்றி பெற்றவர்கள் நாட்டை கைப்பற்றுவார்கள், அந்த போர்களில் கூட terms and conditions உண்டு… மஹாபாரதத்தில் கூட இது இருக்கிறது, நம் தமிழகத்தில் சோழ சேர பாண்டிய மன்னர்களின் போர்களில் கூட இதை பார்க்கலாம்.

              • மணிகண்டா யார் மணிகண்டா இதெல்லாம் சொல்லி தருவது? கதை இலாகா என்று ஒன்று இருக்கிறதா?அற்ப்புதமா இருக்கிறதே வரலாறு.மகாபாரதபோர்,சேர சோழ பாண்டியபோர் எல்லாம் ஒரேமாதிரி நடந்ததா?இந்த பெய்ர்களை மட்டும் எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு வரலாற எழுதிர்ரதா!?இந்து மதம் முன்னாலே தோன்றியதா? அதுதானே நான் கேட்டிருந்தேன் விளக்கமாய் சொல்லி இருந்தேன்.இந்து மதம் என்றால் என்ன? அதற்க்கு என்னதான் கொள்கை.ஒரு சிறு கூட்டம் செய்கிற சடங்குகளை ஆச்சாரங்களை வாழ்க்கை முறைகளை பெரும்பாலான செய்வதில்லை.அவர்கள் அதை அறிவதே இல்லை.அவர்கள் உண்பது வாழ்வது வழிபடுவது அனைத்தும் வேறு.இன்னொறு மக்களின் தன்மை வேறு.தொடர்பே இல்லாத மக்களின் மக்களின் வாழ்க்கை முறைகளை இழுத்து பிடித்து கட்டி வைத்துக்கொண்டு கிறிஷ்னன் சொன்னான் கண்ணன் சொன்னான் என்று விட்டு அடிப்பதற்க்கு பெயர் வரலாறு.ஆனால் உலகத்திலேயே கொஞசமும் கூசாமல் பொய் சொல்கிற தைரியத்தை உங்களிடம்தான்டா கத்துக்கனும் சாமி…

                • முதல்முதலில் மனிதன் தோன்றிய காலத்தில் தான் வாழும் பகுதி எந்த நாடு என்று கேட்டால் அவனுக்கு பதில் கிடைக்காது காரணம் அதற்கான அவசியம் அப்போது அவனுக்கு ஏற்படவில்லை. அதேபோல் தான் ஹிந்து மதமும் முதல்முதலில் தோன்றிய மதம் என்பதால் கடவுள் வழிப்பாடு வாழும் முறை பற்றி தான் இருக்குமே ஒழிய, அந்த மதத்திற்கு பெயர் பெயர் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கிரேக்கர்கள் தான் சிந்து நதிக்கு அப்பால் வாழ்பவர்கள் ஹிந்துக்கள் என்று 4ம் BCE போது சொன்னார்கள் (அரபியர்கள் அல்ல) அதேபோல் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் ஒரே இடத்தில் (அரேபியாவில்) தோன்றியது அதனால் அவர்கள் மதத்திற்கு பெயர் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

                  யார் சொன்னது தொடர்பே இல்லை என்று, தென் இந்தியாவில் வாழும் ஹிந்துக்களும் சரி வட இந்தியாவில் வாழும் ஹிந்துக்களும் சரி கடவுளை தீபம் ஏற்றி, பூ பழம் வைத்து, சூடம் காட்டி, மணி அடித்து தான் வழிபடுகிறார்கள்… வீடுகளில் நடக்கும் இந்த வழிபாட்டிற்கு ஜாதி வித்தியாசங்கள் இல்லை… யாகம் மற்றும் ஹோமம் வளர்க்கும் போது தான் வேத மந்திரங்கள் தெரிந்த ஒருவர் தேவைப்படுகிறார்… இது ஹிந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையை சேர்ந்தது. கோவில்களில் அர்ச்சகர் இருப்பது போல் கிறிஸ்துவ மதங்களில் பாதர், இஸ்லாமிய மதத்தில் இமாம் போன்றவர்கள்…

                  முதலில் இஸ்லாமியர்கள் வரவிற்கு முன் இந்தியாவில் நடந்த போர்களை பற்றி எல்லாம் படித்து தெரிந்து கொண்டு பேசுங்கள்.

                  பிரிதிவிராஜ் மொஹமட் கோரியை போரில் தோற்கடித்த பிறகு, கோரியை கொலை செய்யவில்லை மன்னித்து திருப்பி அனுப்பினான் மீண்டும் மொஹமட் கோரி படையெடுத்து வந்து ப்ரிதிவிராஜை தோற்கடித்து கொலை செய்கிறான். முதல் போரிலே கோரியை பிரிவிதிவிராஜ் கொன்று இருந்தால் இந்தியா வரலாறே மாறி இருக்கும் ஆனால் அதை செய்யவில்லை, ஹிந்துக்களுக்கே இருக்கும் பெருந்தன்மையை எதிரிக்கு காட்டியதால் ஏற்பட்ட விளைவு இது.

                  உங்கள் மதராச கல்வியை மட்டுமே நீங்கள் படித்தால் இப்படி தான் ஒன்றுமே தெரியாமல் மற்ற மதத்தின் மீது வெறுப்பை வளர்த்து கொண்டு இருப்பீர்கள் அதை விட்டு வெளியே வந்து இந்தியாவின் வரலாற்றை எல்லாம் படித்து பாருங்கள்.

            • இந்தியாவில் democracy வெற்றி பெற்றதற்கு காரணம் ஹிந்து மத கொள்கைகள் தான், இஸ்லாமிய நாடுகளில் democracy வெற்றி பெறாமல் போனதற்கு காரணம் இஸ்லாமிய மத கட்டுப்பாடுகள். ஹிந்து மதத்தில் choice நம் கையில், ஜனநாயக தேர்தலிலும் நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் choice நம் கையில்… நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் நல்ல விளைவுகள் கிடைக்கும் தீயவர்களை தேர்ந்தெடுத்தால் தீமைகள் கிடைக்கும்.

      • மணிகண்டன்,

        குசும்பு பிடித்தவரா இருப்பீங்க போலிருக்கே….

        நாலு வர்ணத்தையும் படைத்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி சொந்த மக்களை நசுக்குபவர்கள் என்ற முறையில் இந்துத்வ பாசிட்டுகளுக்கு கொஞ்சம் கவனிப்பு அதிகம் தேவைபடுகிறது. பாசிட்டுகளின் சித்தாந்தமான பகவத் கீதையையும் கொஞ்சம் சிரத்தை எடுத்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

        பிறப்பினடிப்படையில் மக்களை ஒடுக்குவது குரானல்ல. மாட்டுக்கறி சாப்பிடுவது அனைவருடைய குறிப்பாக இசுலாமியர்களின் உரிமையாகவும் கலாச்சராமாகவும் இருக்கும் போது அதை சாப்பிடும் இசுலாமியர்களை தலித் மக்களை துன்புறுத்துவது , படுகொலை செய்வது மற்றும்அ தையே தேஷ பக்தியாக ப்ரொமோட் செய்வது என்பதுதான் இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

        குரானை விமர்சிப்பது என்பது பொதுவாக மதங்கள் என்பது பிற்போக்குத்தனமானது, பெண்களை ஒடுக்கிரன்றன என்ற அடிப்படையில் தான். அது பைபிளுக்கும் பொருந்தும். புத்த சமண சமயங்கள் கூட உட்பட்டவை தான்.

        அதுமட்டுமல்லாமல் வினவோ அல்லது ஏனைய நாத்திகவாதிகளோ உழைக்கும் மக்களின் தெய்வங்களையோ நம்பிக்கைகளையோ புறக்கணிப்பதில்லை. தண்டகாரண்யா பழங்குடி மக்களின் மலைக்கடவுளையும் அவர்களது வழிபாட்டையும் புறக்கணிக்கவில்லை மாறாக அம்மக்களின் மீது பேரிடியாக இறங்கியிருக்கும் பெருநிருவனங்களையும் அந்நிறுவனங்களின் ஏவல் நாயாக செயல்பட்டு கொண்டிருக்கும் பி.ஜெ.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலை தோலுரிப்பது காலத்தின் கட்டாயம்.

        அப்புறம் இந்துமதத்தில் எந்த வன்முறையும் இல்லை சமணர்களை கழுவிலேற்றியது தவிர என்கிறீர்கள்.பார்ப்பனீயம் செய்த படுகொலைகளை குறித்து வராலற்றில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இங்கே நான் கூறவிரும்புவது ஒன்றே ஒன்று தான்.

        படுகொலைகள் என்பது நேரடியாக கத்தி எடுத்தோ, குண்டுகள் வெடித்தோ தான் நடக்கும் என்பதல்ல. பார்பனிய இந்து மதத்தால் ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின் உழைக்கும் மக்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், உறைவிடம் இல்லாமல் கடுமையான நோயினாலும் ஊட்டசத்து குறைபாட்டாலும் ஊனையும் உயிரையும் இழந்தது எதில் சேர்க்க வேண்டும். தற்கொலை லிஸ்டில் சேர்த்து விடலாமா?

        பகவத் கீதை நீதிபடி தான் இராமன் சம்பூகனை கொன்றான் துரோணனும் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டினான். நரகாசுரர்கள் கொல்லப்பட்டார்கள்.

        கடைசியாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத ஒன்று என்னவென்றால், தமிழர்கள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மக்கள் இந்துக்களல்ல. அவர்களின் புனித நூல் பகவத் கீதையல்ல. கீதை மற்றும் சமத்கிருதத்திற்கும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்கும் எந்த உறவும் இல்லை நிலபிரபுத்துவ சுரண்டலைத் தவிர.

      • அப்புறம் சாவல் விடுகிறேன் பேர்வழி என்று கிளம்பியிருக்கும் மனிகண்டனுக்கு ஒரு சாவால்.

        கீதை இதுக்களின் புனித நூலா? எனில் இந்துக்கள் என்பவர்கள் யார்? தமிழர்க்கும் கீதைக்கும் என்ன உறவு? தமிழர்க்கும் இந்து மதத்திற்கும் என்ன லிங்க்?
        ————————————–

        தமிழர்க்கும் இசுலாமியருக்கும் வாணிப உறவு மட்டுமல்ல காலச்சார உறவுகளும் நெடுங்காலமாக இருந்து வருவதை இசுலாமியரான அன்வர் தனது “யாதும்” என்ற ஆவணப் படத்தில் எடுத்து காட்டியுள்ளார். முடிந்தால் அதை வாங்கி பார்த்து தெளிவு பெறவும்.

        தமிழர்களைப் பொறுத்த வரையில் பார்பனியமும் இசுலாமியமும் , சமணமும், புத்தமும் வெளியில் இருந்து வந்தவை என்ற கணக்கில் ஒன்று தான்.
        ஆனால் தனது வாணிக உறவினால் இசுலாம் இங்கே நெருக்கமாக இருந்துள்ளது. ஆனால் பார்ப்பனியமோ தமிழர்களை பிறப்பினடிப்படையில் ஒடுக்கியது ஒடுக்குகிறது. அதனால் அது என்றுமே தமிழர்க்கு எதிரி தான்.

      • “ஹிந்து” வீரர் மணிகண்டன்,

        /சூரியனை சுற்றி மற்ற கிரகங்கள் இருப்பதை… இதை ஹிந்து மத வேதம் //

        சூரிய மையக் கோட்பாடு இந்து மதத்தின் எந்த வேதத்தில், எந்த சுலோகத்தில், அல்லது எந்த உபநிசத்தில் சொல்லப்பட்டுள்ளது? ஆதாரம் வேண்டும்.

        4 நாட்களாக பதிலே காணும். இந்த விவாதத்தை விட்டு பாதியில் ஓடிவிட்டு இப்போது வேறொரு விவாதத்தில் பங்கெடுக்க வெட்கமாக இல்லையா?

    • வினவு இஸ்லாமியர்களை விமர்சித்தார்கள் என்ற பம்மாத்து வேலையெல்லாம் வேண்டாம் என் சவால் நேரடியானது நேர்மையானது.

      • அப்படி வினவு தளத்திலிருந்து இசுலாமிய மதத்தை விமரிசிக்கும் கட்டுரைகளை காட்டி விட்டால் என்ன செய்வதாக உத்தேசம்.

  10. ஜெயந்த்…..முக்காடு போட்டுக்காம முழுசா முகத்தை திறந்து பேசுங்க ஜெயந்த்……பெருமாள் முருகனின் வாக்கு மூலத்தை முழுசா படிங்க அரைகிறுக்கு…. “””ரத்தன் டாட்டா வழியே நல்கை வழங்க பெங்களுருவில் இருக்கும் கலைகளுக்கான இந்திய மையம் India Foundation for Arts(NGO) அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்து…”

    இதில் என்ன தவறு இருக்கிறது என்று எல்லாம் நான் என்றுமே கேட்டது இல்லை… பெருமாள் முருகனை நேரிலேயே முகத்தோடு முகம் வைத்துஇந்த விசயத்தில் விமர்சித்து உள்ளேன்…என்னுடைய விமர்சனம் என்ன வென்றால் டாட்டா, அம்பானி,பிர்லா போன்ற குழுமங்களிடம் நன்கொடை பெற்று அரசியல் நடத்தும் பிஜேபி…, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.. குஜராத் முதலாளிகளிடம் குறிப்பாக அதானியிடம் நிதி வாங்கி தேர்தலை சந்தித்த மோடிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பி இருந்தேன். அதானியின் பினாமியாக செயல்படும் மோடியை போன்றவரா நீங்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தேன்…

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அவரிடம் இருந்தும் வரவில்லை… நீங்களாவது அளிப்பீர்களா ஜெயந்த்? ஹிந்துத்துவா மதவெறியர்கள் /காங்கிரஸ் கயவாளிகள் முதலாளிகளிடம் நிதி வாங்கி தேர்த்தலை சந்தித்தது சரியா ஜெயந்த் ? அந்த நூல் எழுத கள ஆய்வுக்கு பெருமாள் முருகன் அவர்கள் ரத்தன் டாட்டாவின் India Foundation for Arts(NGO அமைப்பிடம் நிதி பெற்றது தவறு என்பது உண்மையாகின்ற போது மோடியும் அவரின் வாணரங்களும் அத்தகைய அமைப்புகளிடம் நிதி பெற்றதும் குற்றம் தானே? இந்த குற்றத்துக்கு தண்டனை என்ன?

    பெருமாள் முருகன் என்ன நாத்திகரா? காமடி செய்யாதிங்க ஜெயந்த்… நாட்டார் ( நாடார் அல்ல) நாட்டார் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்… ஹிந்து மத இறை நம்பிக்கைகளை துறக்காதவர்… குறிப்பா அய்யனாருக்கு கெடா வெட்டி சாமி கும்பிடும் வழக்கத்தை கொண்டவர்…. நாட்டார் தெய்வ வழிபாடு நாத்திகவாதமா ஜெயந்த்?

    //நாத்திகன் என்ற போர்வையில்.பெருமாள் முருகனும் ________இவர்களெல்லாம் இப்படித்தான் பேசுவார்கள் இதற்கு வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகை வந்துகொண்டிருக்கிறது. பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் காக பெங்களுருவில் இருக்கும் ஒரு India Foundation for Arts(NGO)பெருமாள் முருகனுக்கு பெரும் தொகை கொடுத்தது. //

    • \\””ரத்தன் டாட்டா வழியே நல்கை வழங்க பெங்களுருவில் இருக்கும் கலைகளுக்கான இந்திய மையம் India Foundation for Arts(NGO) //
      இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதீர்கள், ரத்தன் டாட்டாவிற்கும் இந்த என் ஜீ ஓ விற்கும் என்ன சம்மந்தம்?இதை நிறுவியவர் அன்மோல் வெல்லணி என்பவர்.இவர் முன்பு Ford Foundationல் வேலை பார்த்தவர். Ford Foundation பற்றி நான் ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை. அது தொடர்ந்து தேச விரோத இயக்கங்களுக்கும் மத மாற்றும் சக்திகளுக்கும் நிதி உதவி செய்த கொண்டிருக்கிறது. இந்த IFA விற்கும் அது பெரும் நிதியை வழங்கிக்கொண்டிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை அதன் வலை தளத்திற்கு சென்று பார்த்தாலே புரியும். எனவே முதலில் நீங்கள் முக்காடு போடாம முழுசா முகத்தை திறந்து பேசுங்க கி.செந்தில்குமரன்.
      \\இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அவரிடம் இருந்தும் வரவில்லை… நீங்களாவது அளிப்பீர்களா ஜெயந்த்? ஹிந்துத்துவா மதவெறியர்கள் /காங்கிரஸ் கயவாளிகள் முதலாளிகளிடம் நிதி வாங்கி தேர்த்தலை சந்தித்தது சரியா ஜெயந்த் ?//
      அடுத்தவர்களுக்கு புத்தி சொல்வதற்குமுன் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்.இந்த விவாதத்தில் நான் இந்த NGO பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொது ஏன் BJP, CONGRESS என்று திசைதிருப்புகிறீர்கள்?இதைக்கூட நான் சொல்லவில்லை
      \\பதில் சொல்ல துப்பு இல்லாம அடுத்தவன் ______ எதுக்கு நோண்டர ஜெயந்த் ராசா…..//
      நீங்கள்தான் இதே கட்டுரையில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயமா?
      \\பெருமாள் முருகன் என்ன நாத்திகரா? காமடி செய்யாதிங்க ஜெயந்த்… நாட்டார் ( நாடார் அல்ல) நாட்டார் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்… ஹிந்து மத இறை நம்பிக்கைகளை துறக்காதவர்… குறிப்பா அய்யனாருக்கு கெடா வெட்டி சாமி கும்பிடும் வழக்கத்தை கொண்டவர்…. நாட்டார் தெய்வ வழிபாடு நாத்திகவாதமா ஜெயந்த்?//
      என்னிடம் பொய்ச்சொல்வதற்குமுன் சற்று சிந்தித்து நிதானமாக சொல்லுங்கள். ______சூரியனை இரு கைகளாலும் மறைக்க முடியாது

      • ஜெயந்து,

        சமீப பத்தாண்டுகளில் காளான்களைப்போல் பெருகியிருக்கும் தொண்டு நிறுவனங்கள், பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிபூர்வமாக வழிமொழியும் புதிய தாராளவாத கொள்கைகளின் ஒரு நேரடி விளைவாகும்.

        கொள்கைகளை விட்டுவிட்டு, விளைவுகளை பேசி என்ன பயன்?
        புதிய தாராளவாத கொள்கைகளை ஏற்கிறீர்களா இல்லையா?

        நரேந்திர மோடி அன்னிய முதலீட்டை கொண்டு வருவதற்காக தானே இத்தனை வெளிநாட்டு பயணங்கள் போகிறார்?
        வெளிநாட்டு NGO பணம் தேச விரோதம் – சதி என்றால், நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பழியிட்டு அன்னிய – வெளிநாட்டு முதலீடு தேச பக்தியா? விளக்கவும்.

        2002-ம் ஆண்டு கணக்கின்படி, வெறும் 7 ஆண்டுகளில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் சுமார் 5 மில்லியன் (32.5 கோடி ரூபாய்) அமெரிக்க டாலர்களுக்கும் மேல் அமெரிக்க நிதியுதவியை பெற்றுள்ளது. இதை IDRF என்ற அறக்கட்டளை கொடுத்துள்ளது. இந்த அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் வினோத் பிரகாஷும், அதன் இயக்குனர்களில் பிரேம் கார்க்கும் முன்னாள் உலகவங்கி ஊழியர்கள்.

        வெளிநாட்டு காசு வாங்கும் ஆர்.எஸ்.எஸ் தேசவிரோத அமைப்பு – இதை ஏற்கிறீர்களா? இல்லையா? ஆர்.எஸ்.எஸ் வாங்குவது சரி, அது தேசபக்தி என்கிறீர்களா? நேரடியாக சுத்தி வளைக்காமல் பதில் சொல்லவும்.

        கேள்விகளுக்கு சம்பந்தமில்லாதவற்றை பேச வேண்டாம்.

        http://stopfundinghate.org/sacw/appendixh.html

        http://scroll.in/article/667071/an-unnoticed-fact-the-rss-indias-biggest-ngo-gets-foreign-funding-too

        • \\வெளிநாட்டு காசு வாங்கும் ஆர்.எஸ்.எஸ் தேசவிரோத அமைப்பு – இதை ஏற்கிறீர்களா? இல்லையா? ஆர்.எஸ்.எஸ் வாங்குவது சரி, அது தேசபக்தி என்கிறீர்களா? நேரடியாக சுத்தி வளைக்காமல் பதில் சொல்லவும்.//
          ஆர் எஸ் எஸ் ஒரு தேச விரோத அமைப்பாக இருந்தால் 65 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்டு கொண்டிருந்த மத சார்பற்று அரசுகள் என்ன செய்துகொண்டிருந்தது? அதன் கணக்கை முடக்கி உரிமத்தை ரத்து செய்து அந்த அமைப்பையே தடை செய்திருக்கலாமே?ஏன் தடை செய்முடியவில்லை?உடனே இதிலும் ஜாதிய இழுத்து பார்ப்பான், காவி என்று கதை விடாதீர்கள்

          • ஜெயந்து,

            //தேச விரோத அமைப்பாக இருந்தால் 65 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்டு கொண்டிருந்த மத சார்பற்று அரசுகள் என்ன செய்துகொண்டிருந்தது?///

            நான் என்ன கேட்டேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஐயா? கேட்ட கேள்வியை விட்டுவிட்டு 65 ஆண்டுகளாக ஆண்டவர்களுக்கு தாவுகிறீர்களே, நியாயமா?
            மேலும், இந்த ஒரு கேள்வி மட்டுமா நான் கேட்டேன்? மீண்டும் தெளிவாக கேட்கிறேன், பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

            NGO-க்கள் வெளிநாட்டு காசு வாங்குவதாலேயே தேச விரோதிகளா? அல்லது அவர்கள் தேச விரோதிகள் என்பதற்கு வேறு காரணங்கள் / வரையறைகள் இருக்கின்றனவா? வெளிநாட்டு காசு வாங்கும் கிருஸ்தவ, இஸ்லாமிய, நாத்திக அமைப்புகள் மட்டும் தான் தேச விரோதிகளா? ஏன், எப்படி?

            வெளிநாட்டு காசு வாங்கும் ஆர்.எஸ்.எஸ் தேசவிரோத அமைப்பா இல்லையா? ஏன், எப்படி?

            காளான்களைப்போல் பெருகியிருக்கும் தொண்டு நிறுவனங்கள், பிரதமர் நரேந்திர மோடி (முந்தைய காங்கிரசும்) உணர்ச்சிபூர்வமாக வழிமொழியும் புதிய தாராளவாத கொள்கைகளின் ஒரு நேரடி விளைவாகும்.

            கொள்கைகளை விட்டுவிட்டு, விளைவுகளை பேசி என்ன பயன்?
            புதிய தாராளவாத கொள்கைகளை ஏற்கிறீர்களா இல்லையா?

            வெளிநாட்டில் இருந்து பணம் வருவது தேச விரோதம் என்றால், நரேந்திர மோடி கூட அன்னிய முதலீட்டை கொண்டு வருவதற்காக தானே இத்தனை வெளிநாட்டு பயணங்கள் போகிறார்?

            வெளிநாட்டு NGO பணம் தேச விரோதம், சதி எனில், நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பழியிட்டுவிட்டு அன்னிய – வெளிநாட்டு முதலீடு கொண்டுவடுவது தேச பக்தியா? ஏன், எப்படி?

            நான் கேட்ட கேள்விகளுக்கும் என் கருத்துகளுக்கும் என்னால் ஆதாரங்களை தர முடியும்.
            உங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன் முன்வையுங்கள்.

            கடைசியாக, இந்த கட்டுரையில்…
            ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து கொலை செய்திருக்கிறார்கள்.
            இது சரியா தவறா? இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? எல்லா முஸ்லீம்களும் வெஜிடேரியன்களாக மாறிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்கிறீர்களா?

            • \\NGO-க்கள் வெளிநாட்டு காசு வாங்குவதாலேயே தேச விரோதிகளா? அல்லது அவர்கள் தேச விரோதிகள் என்பதற்கு வேறு காரணங்கள் / வரையறைகள் இருக்கின்றனவா? வெளிநாட்டு காசு வாங்கும் கிருஸ்தவ, இஸ்லாமிய, நாத்திக அமைப்புகள் மட்டும் தான் தேச விரோதிகளா? ஏன், எப்படி?//

              நான் எப்போது அப்படி சொன்னேன் ?

              \\வெளிநாட்டு காசு வாங்கும் ஆர்.எஸ்.எஸ் தேசவிரோத அமைப்பா இல்லையா? ஏன், எப்படி?//

              ஆர் எஸ் எஸ் ஒரு தேச விரோத அமைப்பாக இருந்தால் 65 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்டு கொண்டிருந்த மத சார்பற்று அரசுகள் என்ன செய்துகொண்டிருந்தது? அதன் கணக்கை முடக்கி உரிமத்தை ரத்து செய்து அந்த அமைப்பையே தடை செய்திருக்கலாமே?ஏன் தடை செய்முடியவில்லை?தடை செய்வதற்கு எது தடையாக உள்ளது ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே?

              \\புதிய தாராளவாத கொள்கைகளை ஏற்கிறீர்களா இல்லையா?//
              புதிய தாராளமய கொள்கை நரசிம்ம ராவ் ஆட்சி காலத்திலே நுழைந்துவிட்டது
              \\வெளிநாட்டில் இருந்து பணம் வருவது தேச விரோதம் என்றால், நரேந்திர மோடி கூட அன்னிய முதலீட்டை கொண்டு வருவதற்காக தானே இத்தனை வெளிநாட்டு பயணங்கள் போகிறார்?//

              நான் எல்லா என் ஜி ஓ பற்றி பேசவில்லை.

          • //65 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்டு கொண்டிருந்த மத சார்பற்று அரசுகள்///

            ஆக இப்போது நடக்கும் பா.ஜ.கவின் ஆட்சி இந்து மதவெறி ஆட்சி தான் என்று ஜெயந்து ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

          • அண்ணாத்த, என்ன சொல்ல வரீங்க…..

            மாறி மாறி ஆண்டது காங்கிரசு மற்றும் பி.ஜே .பி கும்பல்கள் தாம். இதுல யாருங்க மத சார்பற்ற அரசு? ரெண்டு பேருமே கலைவாணி பயலுக.. சீக்கியர்களை படுகொலை செய்தது காங்கிரசு ஆர்.எஸ்.எஸ் கூட்டணி தானே. அவிங்க ரெண்டு பெரும் நல்ல ஒத்துமையாதானே இருக்காங்க.

            நீங்க சொல்றது ஜெயலலிதா பாசிஸ்ட்டு, கொள்ளைகாரின்னா தமிழகத்தை ஆண்ட மற்ற அரசுகள் அவரை கைது பண்ணி உள்ள தள்ள வேண்டியது தானேனு சொல்ற மேரி இருக்கு. ஆனா என்னன்னா தி.மு.க அ.தி.மு.க னு எல்லோருமே ஊழல் பெருச்சாளிகளா இருக்கும் போது அவுங்ககுள்ளே ஒரு கூட்டனிய அமைச்சு நம்மள நல்லா வெச்சு செஞ்சுட்டாங்க.

          • பார்பான்ர்களின் மேம்ம்பாடுகாக மட்டுமே அமைக்கப்பபடட்து RSS அமைப்பு என்றஉண்மையை அறிய அந்த அமைப்பின் ஸ்தாபகரின் நூட்களை படித்து தெளிவு பெறுங்கள் ஜெயந்த்…

      • ராம்சங்கர் நல்ல பதிலை கொடுத்துள்ளார்.
        என்னால் திரட்ட முடிந்த சில தகவல்கள்.

        இந்தியாவின் மிகப்பெரிய NGO ஆர்.எஸ்.எஸ் தான். ஏன் உலகின் மிகப்பெரிய NGO கூட அதுதான் கூட சொல்லலாம்.

        HSS மற்றும் சேவா இன்டர்நேஷனல் இங்கிலாந்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் NGO க்கள். இங்கிலாந்தில் உள்ள NRI இடம் இருந்து நிதிக்களை பெற்று இந்தியாவில் கலவரங்களை நடத்த இந்த நிதியை பயன்படுத்துகிறார்கள்.

        ஆனால் நிதியளிக்கும் இங்கிலாந்து மக்கள் மற்றும் NRI க்கு HSS க்கும் RSS க்கும் உள்ள கள்ள உறவு பற்றி எதுவும் தெரியாது.

        உலகம் முழுதும் பரவி இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்திய கிளை தான் பி.ஜே.பி.

        மேலதிக தகவலுக்கு படிக்கவும் http://www.outlookindia.com/website/story/when-are-foreign-funds-okay/291077

      • [௦] ரத்தன் டாட்டாவின் நிதி உதவி இந்த IFAவின் ஊடாக பெருமாள் முருகனுக்கு கிடைத்தது என்பதனை புரிந்துக்கொள்ள உங்களுக்கு தடையாக இருபது எனது ஜெயந்த்? கீழ் உள்ள IFA இணைய இணைப்புகள் மூலம் டாடா குழுமம் இந்த (உங்கள் வார்த்தையில் தேசவிரோத டிரஸ்டுக்கு) அளிக்கும் நிதி உதவியை பற்றி என்ன கூறவிரும்ப்கிண்றீர்கள்?
        http://www.indiaifa.org/grants-projects/rathin-barman.html
        http://www.indiaifa.org/grants-projects/shubhasree-bhattacharyya.html
        This grant was made possible with support from the Tata Trusts…..!
        IFAவிற்கு நிதி அளித்த டாடா குழுமம்…, IFA வில் இருந்து நிதி பெற்ற பெருமாள் முருகன் ஆகிய அனைவருமே உங்கள் பார்வையில் தேச விரோதிகள் தானா ?

        [1] NGOகளை பற்றி நீங்கள் பேசவில்லை ஜெயந்த்… NGO களிடம் பணம் வாங்குவது பற்றி பேசினீர்கள் தம்பி…

        [2] பெருமாள் முருகன் ஆய்வுக்காக பணம் பெறுவதும் NGOகளிடம் தவறு பெற்றதும் தவறு தான் … மோடியின் பிஜேபி தேர்தல் செலவுக்காக NGO களிடம் பணம் பெறுவதும் தவறு தான் ஜெயந்த்…

        [3] Apurva’ Ground Floor, No 259, 4th Cross, Raj Mahal Vilas, IInd Stage, IInd Block, Bengaluru, Karnataka 560094 இந்த விலாசத்தில் இயங்கும் India Foundation for Arts(NGO) உங்கள் வார்த்தையில் “”தேச விரோத இயக்கங்களுக்கும் மத மாற்றும் சக்திகளுக்கும் நிதி உதவி செய்த கொண்டிருக்கிறது”” என்பது உண்மையானால் அவற்றை தடை செய்து தண்டிக்க மோடிக்கு தடையாக இருபது எது ஜெயந்த்… மத்திய அரசின் கீழ் தானே IB ,RAW ,CBI , ஆகியவை அனைத்தும் வருகின்றதே… உள் துறை அமைச்சரகம் செயல் இழந்து போய் விட்டதா? ராஜ் நாத் சிங்கின் செயல்பாடுகளில் பக்கவாதம் வந்து விட்டதா ஜெயந்த்?

      • என்னுடைய கேள்விக்கு பதில் இல்லாமல் வக்கு அற்று அம்மணமாக நிற்கின்றிர்கள் ஜெயந்த்…

  11. நாட்டார் தெய்வங்களுக்கு கெடா வெட்டி சாமி கும்பிடும் பெருமாள் முருகன் போன்றவர்களை நீங்கள் நாத்திகவாதிகள் என்று கூறுவதன் மூலம் உங்கள் மனதின் அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் திராவிட மக்கள் மீதான வெறுப்பு வெளிப்படுகின்றது. ஆரியரிய பிராமர்களுக்கு குறிப்பாக அய்யர் .., அய்யங்கார் போன்றவர்களுக்கு நாட்டுப்புற தெய்வங்களை வழிப்படும் மரபு இல்லை என்ற நிலையில் அத்தகைய நாட்டார் தெய்வங்களை வழிபடும் தமிழ் திராவிட மக்களை நீங்கள் இழிவு செய்கின்றிகள்… எங்கள் மூதாதைர்களை குறிப்பாக நடுக்கல் விரர்களை எங்கள் பாட்டன் முப்பாட்டனை வழிபடுவதற்கு பார்ப்பன இந்து மதத்தின் பெயரால் எதற்கு தடை போடுகின்றிகள் ஜெயந்த்….?

    • செந்தில் என்ன என்னமோ பேசி பார்த்திர்கள் எதுவும் எடுபடவில்லை என்றவுடன் கடைசியில் ஜாதிக்கு வந்துவிட்டிர்கள், உண்மையில் உங்கள் நிலையை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

      ஹிந்து மதத்தின் specialலே அதன் இயற்க்கை வழிபாடு தான். நீ கடவுளை நம்பினால் எதை வேண்டுமானாலும் கடவுளாக கருதி வழிபடலாம், யாரும் எதுவும் கேட்க முடியாது, நீ கடவுளை நம்பவில்லை என்றாலும் யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை. ஹிந்து மதத்தில் கல்லும் கடவுள் தான், மரமும் கடவுள் தான், அதனால் தான் கோவில்களில் பெண்கள் அரசமரத்தையும் வேப்பமரத்தையும் சுற்றி வருகிறார்கள்.

      உங்களால் வாதம் புரிய முடியவில்லை என்பதற்காக ஜாதியை எல்லாம் இழுக்காதீர்கள்…

      • ஜெயந்தின் அகோர கச்சேரிக்கு உங்களின் பக்கவாதியம் (வாதம்) லூசுத்தனமா இருக்கு மணிகண்டன்…. நாட்டார் தெய்வங்களை வணங்கும் பெருமாள் முருகனை நாத்திகவாதி என்று கூறும் ஜெயந்தை நோக்கி அல்லவா இந்த வாதங்களை நீங்கள் வைக்கவேண்டும்… சிறு தெய்வங்களை வணங்குபவர்களை எதற்காக ஜெயந்த் சிறுமைப்படுத்தவேண்டும் ? Think twice manai….

  12. ஜெயந்த் , மணிகண்டன் போன்ற ஹிந்துத்துவா ……போக்குகள், பார்பன ஆகம விதிகளை முன்வைத்துக்கொண்டு பார்பனர்களின் பொருளாதார நலன்களை அரசர்களிடம் பொம்மைக்காட்டி அவர்களை மகிழ்வித்து சதுர்வேதிமங்களை உருவாகிக்கொண்டு பயிர் செய்யும் உடல உழைப்பை செலுத்த துப்பு இல்லாவிட்டாலும் நிலத்தை தானமாக பெற்று தொப்பையை வளர்த்தார்கள்… கோவில்களில் முழு உரிமையை அனுபவித்துகொண்டு திராவிடர்களை கருவறைக்குள் அனுமதியாமல் அலும்பு செய்தனர்… அதே மரப்பில் வந்த ஜெயந்த் இன்று திராவிட மக்களின் நாட்டார் தெய்வ வழிபாட்டை பெருமாள் முருகனை நாத்திகன் என்று கூறுவதன் மூலம் எதிகின்றார்.

  13. @ மணி & ஜெயந்த்,

    // மொஹரம் என்பது முஸ்லீம்களின் முக்கியமான விழா அல்ல. மொஹரத்திற்கு நடக்கும் ஊர்வலமும் தவிர்க்க முடியாதல்ல. ஆனால் துர்க்கா பூஜை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அரசின் திடீர் முடிவுகளுக்காக அதை மாற்ற முடியாது//

    இது போல கட்டுரையில் உள்ள விசயங்களை பத்தி பேசவும். எங்க போனாலும் பாகிஸ்தான், முஸ்லீம், பெரியார், நாத்திகம்-னு சொன்னதையே சொல்லி பேண்டு வைக்கக்கூடாது.

    ஏன்பா, உங்களை எல்லாம் பெத்தாங்களா? இல்ல ______________

    • \\…பெரியார், நாத்திகம்-னு சொன்னதையே சொல்லி பேண்டு வைக்கக்கூடாது.//
      ஏன் அவர்களை பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் இந்த கோபம்?
      \\ஏன்பா, உங்களை எல்லாம் பெத்தாங்களா? இல்ல ______________//
      நாங்க கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள். காலத்தின் கொடுமை.
      முதலில் நாகரீகமாக கருத்து பதிவு செய் கற்றுக்கொள்ளுங்கள்

  14. \\ஜெயந்த் , மணிகண்டன் போன்ற ஹிந்துத்துவா ……போக்குகள், பார்பன ஆகம விதிகளை //
    அடிச்சான் பாரு ஒரே பாலில் சிக்ஸர். கேள்வி கேட்பவர்களை ஜாதி பெயரை சொல்லி வாய் அடைக்கவேண்டியதுதான். இதுதான் இவர்களுக்கு எல்லாம் கை வந்த கலை.

    • பார்பன சாதிவெறியின் திமிருடன் தானே ஆகம விதிகளை சுட்டிக்காட்டி நாட்டார் கோவில்களிலும் கடவெட்டை தடை செய்தீர்கள் ஜெயந்த்… அதே பார்பன சாதிவெறியுடன் தானே பெருமாள் முருகனின் நாட்டார் தெய்வ வழிப்பாட்டை நாத்திக வாதம் என்று கூறி திமிருடன் வினவில் அலைந்துக்கொண்டு உள்ளீர்கள் ஜெயந்த்…

  15. கி.செந்தில்குமரன், செல்வம்,அக்காகி,மற்றும் புதிதாக நுழைந்துள்ள டவுட்டி அவர்களே பெருமாள் முருகனின் மதம் குறித்த என்னுடை கருத்துக்களை வினவு தொடர்ந்து வெளியிட மறுக்கிறது. இந்நிலையில் நான் உங்களுடுன் விவாதித்த என்ன பயன்?

    • பெருமாள் முருகன் கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக ஒரு முழுப்பொய்யை கூறும் ஜெயந்த், அதை கருத்துரிமையை தடை செய்வதாக வேறு கூறுகிறார். பொதுவில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது போன்ற உளறல்களை இங்கு வெளியிடுவதில்லை. ஜெயந்துக்கு கருத்தால் பேசுவது கடினம் என்பதால் இது போன்ற யாரும் வெட்கப்படும் பச்சைப் பொய்களை அடித்து விடுகிறார்.

      • இதை நான் மட்டும் சொல்லவில்லை வினவு கட்டுரையில் எழுதிய பல வலதுசாரிகளின் பின்னூட்டங்களில் இருந்து தெரியவருகிறது அதுமட்டும் அல்ல இவர்கள் பல தளங்களில் விவாதிக்கும்போதும் இதேவிமர்சனத்தை வினவு மீது வைத்தார்கள்.

        • பல்வேறு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமது பெயர்களை மாற்றிக் கொண்டு இந்துத்துவாவினவருக்கு ஆதரவாக இணைய தளங்களில் பேசுகிறார்கள், இவர்களின் ஊடுறுவல் குறித்து ஸ்வயம் சேவக சகோதரர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமென்று அ.நீ முதல் ஜே வரை பல்வேறு வலதுசாரிகள் பல்வேறு கட்டுரைகளில் எச்சரித்திருக்கின்றனர். ஆகவே நீங்கள் ஒரு பாகிஸ்தான் கைக்கூலி என்று தெரிகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை.

          • \\ஆகவே நீங்கள் ஒரு பாகிஸ்தான் கைக்கூலி…//

            ஓஹோ இப்படித்தான் மாற்று கருத்துசொல்பவர்களை வினவு வெளியேற்றுகிறதோ.

            • \\ஆகவே நீங்கள் ஒரு பாகிஸ்தான் கைக்கூலி…//

              ஓஹோ இப்படித்தான் சிறுபான்மை மக்களைக் கொல்கிறீர்களோ?

              • \\ஓஹோ இப்படித்தான் சிறுபான்மை மக்களைக் கொல்கிறீர்களோ?//
                என்ன செய்வது இப்படி இஸ்லாமியர்களை உசுப்பேத்திவிட்டாதான் வினவு தோழர்களுக்கு அடுத்து வேலை பூவாக்கு வழிகிடைக்கும்.
                நடத்துங்கள் தோழர்களே

          • இந்த ஜெயந்த் மரமண்டைக்கு அரவித நீலகண்டன் ., ஜெயமோகன் என்று விளக்கமாகவே அவர்களின் பெயரை கூறினால் கூட வெளங்காது… அதுல வினவு வேற சுருக்கமாக அ நீ என்றும் ஜெ என்றும் போட்டு இருக்கு !

            Vinavu..,Let us explain in the level of donkey head people like jayanti….

          • வினவை பொறுத்தவரையில் அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்ல ________________மக்கள் சேவை செய்யும் புனிதர்கள்.

  16. ஜெயந்த்…,

    தமிழ் மக்களின் நாட்டார் தெய்வங்களை வழிபடும் பெருமாள் முருகன் போன்ற கோடிக்கணக்கான தமிழ் மக்களை “கிறிஸ்துவத்துக்கு பெருமாள் முருகன் மாறிவிட்டார்” என்று ஜெயந்த் பொய் கூறுவதன் மூலம் தமிழ் மக்களை சீண்டிப் பார்கின்றார்.. வாழ்ந்துக்கள் ஜெயந்த்… தொடருங்கள் உங்கள் மன வக்கிரங்களை…….

      • என்ன____ எதுக்குடா எங்க நாட்டார் வழிபாட்டு முறையை சிறுமைபடுதுகின்றாய் என்று நான் ஒருவேளை கோபத்துடன் உன்னிடம் கேள்வி கேட்டால் அதனை இந்த இணைய தள புனிதர் வினவு தடை செய்து விடும்…. எனவே go ahead … என்று கூறி நிறுத்திக்கொள்கிறேன்…

        • என்ன____ எதுக்குடா எங்க ஹிந்து வழிபாட்டு முறையை சிறுமைபடுதுகின்றாய் என்று நான் ஒருவேளை கோபத்துடன் உன்னிடம் கேள்வி கேட்டால் அதனை இந்த இணைய தள புனிதர் வினவு தடை செய்து விடும்…. எனவே go ahead … என்று கூறி நிறுத்திக்கொள்கிறேன்…

          • விதவிதமா லூசுங்க மாதிரியும் மணிகண்டனை மாதிரியும் வரீங்களே எப்படி ? அந்த ஹிந்துத்துவா லூசு என்ன சொல்லாறான் என்றால் நட்டார் வழிபாட்டு முறை இந்து மதத்தில் வருங்கின்றான்.. இந்த ஹந்துத்துவா லூசு என்னங்கின்றான் என்றால் ஹிந்து மத வழிபாட்டு முறைக்கு நாட்டார் வழிபாட்டு முறை எதிரானது என்கின்றான்….போங்க….

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க