மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி !
கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம்.
“ Not waivered But ‘only’ write off ”
அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு…
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
கருப்பு பண முதலைகளின் வங்கிக் கடனோ ரூபாய் 7016 கோடி தள்ளுபடி!
உழைக்கும் மக்களின் சேமிப்போ ஜேப்படி !
அன்றாட செலவுக்கே அல்லல்படுதுமக்கள் கூட்டம்!
கருப்பு பண முதலை BJP ரெட்டி கும்பலோ 650 கோடியில் ஆடம்பர திருமணம் !
இந்த வக்கிரத்தை இனியும் அனுமதிப்பது அவமானம்!
நாம் உழைத்து சேர்த்த பணத்தை மாற்ற குற்றவாளிகளைப் போல் விரலில் மை வைப்பானாம்!
கார்ப்பரேட் முதலாளிகள் வங்கி கடன் பல ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வானாம்!
இப்போது புரிகிறதா மோடியின் மோசடி!
பாசிச மோடி கருப்புப் பண முதலைகளின் கைக்கூலி!
உழைக்கும் மக்களின் துரோகி!
படம் :
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.
91768 01656
இணையுங்கள்:
மணிகண்டன் போன்ற தறுதலைகள் மோடியின் அறிவிப்பின் பின் உள்ள கயமைத்தனத்தை மிக விரைவில் உணருவார்கள். மக்களின் உழைப்பில் உருவான பணம் இப்போது மோடியின் செல்லா திட்டத்தால் வங்கிகளுக்கு சென்று உள்ளது. வங்கி நடுத்தர மக்களின் சேமிப்புகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தை குறைக்கும். அதனைபோன்றே வங்கி அளிக்கும் பெரு முதலாளிகளுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்படும். அடுத்து வங்கியில் உள்ள மக்களின் சேமிப்பு அந்த பெரும்முதலாளிகளுக்கு ( அம்பானி ,அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு ) கடன் என்ற பெயரில் கொடுக்கப்படும். மீண்டும் மக்களின் கை பணத்தை கொள்ளையடிக்க பெரு முதலாளிகளுக்கு மோடி தன் அதிகாரத்தை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்த தொடங்கி விட்டார். மீண்டும் வராத கடன்….. இந்த திட்டமிட்ட நயவஞ்சக பண சூழற்சியில் மக்களின் பணம் பெரு முதலாளிகளுக்கு சென்று கருப்பு பணமாக மாறி வெளிநாடு செல்லும்….!
வீட்டில் வெட்டியாக இருக்கும் பணம் வங்கிக்கு வந்து இருக்கிறது, அதனால் சாதாரண மக்களுக்கு வட்டி கிடைக்கும், அதேபோல் சேமிப்பு குணம் இல்லாத அன்றாடம் கூலிகளுக்கு சேமிப்பதற்கு வழி ஏற்பட்டு இருக்கிறது, அன்றாடம் கூலியாக இருந்தாலும் சரி கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி சேமிப்பு அனைவருக்கும் அவசியம்.
__________ அதனால் நாட்டில் வேலைவாய்ப்பு வளர்ச்சிகள் கூடும்.
எப்படி பார்த்தாலும் மோடியின் அறிவிப்பு சரியே.
மக்கள் வங்கிகளில் சேமித்த பணத்தை இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 75 இலட்சம் கோடி. அவற்றில் 12 இலட்சம் கோடி கோவிந்தா, வாராக்கடன்…..
இன்னும் மக்களை சேமிக்க சொல்கின்றார் மக்கள் விரோதி மணிகண்டன்….
அனில் அம்பானிக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 1,21,000 கோடி. அதற்கு ஆண்டு வட்டி 8299 கோடி. ஆனால் அனில் அம்பானியுடைய நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான விற்றுமுதலே வெறும் 9848 கோடிதான். அம்பானியின் மோசடி நிறுவனங்களுக்கு இன்னும் கடன் கொடுக்க சொல்கின்றார் மணிகண்டன் கயமைதனத்துடன்…..
//சேமிப்பு குணம் இல்லாத அன்றாடம் கூலிகளுக்கு சேமிப்பதற்கு வழி ஏற்பட்டு இருக்கிறது//
என்ன மணி பிணாத்திரிரு! அன்றாடம் கூலிகளுக்கு தினசரி வேலை என்பதே உறுதியில்லாத போது சேமிப்பு என்பது அவர்கள் கனவிலும் நடக்காதவை.
கள்ள முகமூடி ஜெயமோகனின் அருள்வாக்கு நேற்று வந்துவிட்டது.காவிகயவர்களுக்கு “இத்த”கயிற்றை கொடுத்துவிட்டார் பிடித்து தொங்க.எல்லா டிவி விவாதங்களிலும் எல்லா பத்திரிகை கட்டுரைகளிலும் அத்தனை நிபுணர்களும் சொல்வது ஆயிரம் ஐநூறு தாள்கள் தடைசெய்தது கருப்பு பணத்தை ஒழிக்காது என்பதுதான். பொருதாளார நிபுணர் பேராசிரியர் என்ற பெயரில் திரியும் மிக மிக சில காவிகளின் கொ ப செ க்கள் தான் இதை ஆதரித்து பேசுகின்றன.இதை தெளிவாக நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது.ஆனால் என்னவோ பெரிய நடுநிலை நக்கி வேஷம் போட்டு திரியும் இந்த புளித்த ஏப்பம் ஜெயமோகன் இவ்வளவு நாள் ஒளிந்து கிடந்து விட்டு மக்களின் எரிச்சல் பத்திரிகளின் கண்டன்ம் நிபுணர்களின் கணிப்பு இதனால் ஏற்ப்பட்ட மோடிக்கு எதிரான மக்களின் மனநிலை அனைத்தையும் பார்த்துவிட்டு இன்று ஒட்டு மொத்த நாட்டுக்கெதிராக பொறிந்து தள்ளியிருக்கிறது.இப்போதும் நடுநிலைநக்கி வேஷத்தை கலைக்கவில்லை. தான் நடுநிலை நக்கிதான் என்று காட்ட மோடி பதவிக்கு வருமபொழுது பயந்தாராம்…. எந்த ஒன்றிலும் நியாயமே இல்லாமல் பதில் சொல்லே வழியே இல்லாமல் விக்கித்து நிற்க்கிற காவி கயவர்களுக்கு இப்படி சில பிடியை கொடுத்து அவர்களுக்கு தெம்பூட்டுவது இந்த முகமூடிதான். மீண்டும் சொல்கிறேன் ஆயிரம் மோகன்பகவத்திற்க்கு சமானம் இந்த ஆபத்தான ஜெயமோகன்
ஜெயமோகன் நியாயத்தை உண்மையை பேசுகிறார் அதனால் உங்களை போன்றவர்களுக்கு அவரை கண்டாலே வெறுப்பாக இருக்கிறது.
அது எப்படியா உங்களை போன்ற ஆட்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து கொண்டு ஜனநாயகம், பேச்சுரிமை என்ற ____________ கேவலமான ஆட்கள் தானே நீங்கள் எல்லாம் ____________
Our cini industries driven by black money and suyamoham is a part of it. Those who are having black money try to align with kedi government and beg their favour to exchange their money unofficially.