மாட்டுக்கறிக்குத் தடை! மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!
கண்டனக் கூட்டம்
இடம் : நேருபார்க் (சங்கம் தியேட்டர் அருகில்)
நாள் : மே 31, 2017.
நேரம் : காலை 9 மணி,
பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவ
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்
கையிலெடுத்திருக்கும் பண்பாட்டு ஆயுதம்தான்
மாட்டை விற்க தடை!
‘மிருகவதை’ தடுப்பு என்ற பெயரில்
மனிதவதை செய்கிறது பார்ப்பன பாசிச மோடி அரசு!
சைவ உணவு பழக்கமே மேலானது,
இதுதான் இந்து பண்பாடு என்று நிலைநாட்ட
அசைவ உணவுப் பழக்கத்தை அசிங்கம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மாட்டின் மூத்திரத்தை குடிக்கும் ஆர்.எஸ்.எஸ் –பி.ஜே.பி கும்பல்
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது.
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!
மாட்டுக்கறி பிரியாணி, பீப்ரைஸ், சில்லி பீஃப்,
ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பீஃப் பக்கோடா உண்ணும் பிரியர்கள்
அனைவரும் இங்கே கொண்டு வாருங்கள் உண்போம்!
பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி வகுப்போம்!
மாட்டுக்கறி……… நம் உணவு….. நம் உரிமை….!
மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 95518 69588, 94451 12675.