விவசாயியை வாழவிடு…
விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு !
05.08.2017 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல்
மாநாடு
கருத்தரங்கம் – கலைநிகழ்ச்சி – நேருரைகள்
அழைப்பிதழின் ஃபிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்ய அழுத்தவும்
கருத்தரங்கம்
காலை அமர்வு : 10:00 மணி
தலைமை :
தோழர் மருதையன் பொதுச்செயலாளர் மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை :
தோழர் மாறன் மக்கள் அதிகாரம், தேவாரம்
நீர் மேலாண்மையில் அரசின் தோல்வி :
திரு.ஆர்.பரந்தாமன் தலைமைப் பொறியாளர் ஓய்வு, பொதுப்பணித்துறை,தஞ்சாவூர்
தோழர் வெங்கடராமய்யா தலைவர்,அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கம், ஆந்திரா
பயிர்காப்பீடு- மானியம் – ஆதார விலை கடன் தள்ளுபடி – தீர்வாகுமா?
திரு மு.அப்பாவு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர், தி.மு.க.
அரசின் வேளாண் கொள்கையும், விவசாயத்தின் அழிவும்:
திரு. பி.கலைவாணன் உதவி இயக்குநர் (ஓய்வு, வேளாண் துறை, தஞ்சாவூர்
உணவு இடைவேளை 1-30 – 2:30
பிற்பகல் அமர்வு 2-30
வேளாண் ஆய்வுகளின் நோக்கும், போக்கும் :
பேராசிரியர் பவணந்தி அரசியல் அறிவியல் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
விவசாயிகள் பிரச்சினையில் நீதிமன்றத்தின் பாராமுகம் :
வழக்கறிஞர் லஜபதிராய் உயர்நீதிமன்றம், மதுரை
பொது அரங்கம்
மாலை அமர்வு : 5:00 மணி
- தலைமை :
தோழர் காளியப்பன் பொருளாளர், மக்கள் அதிகாரம்
- திரு ஆர்.நந்தகுமார் மாவட்டச் செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம், கடலூர்
- திரு சின்னதுரை மாவட்டச் செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம், திருச்சி
- திரு ஜி.வரதராஜன் துணைத் தலைவர் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, தஞ்சை
- பசுமை ராமநாதன், நெடுவாசல் போராட்டக்குழு
- தோழர் தத்தார் சிங் அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கம், பஞ்சாப்
- வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
- வழக்கறிஞர் சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
- நேருரைகள்
- நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகள்
- தப்பாட்டம்
- ரெட்டிப்பாளையம் வீரசோழ தப்பாட்டக் குழு
- மற்றும் ம.க.இ.க கலைக் குழுவின் பாடல்கள்
- நன்றியுரை
தோழர் மாரிமுத்து
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு குழு
மக்கள் அதிகாரம்
– மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
பேச : 99623 66321