மீபத்தில் கிறித்தவப் பாதிரியார்கள் 5 பேர் தம்மிடம் பாவ மன்னிப்பு பெறவந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, கேரளா உள்ளிட்டு முழு இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலியல் வன்முறையையும் சாமியார்களையும் பிரிக்கவே முடியாது எனும் வண்ணம் இந்தக் குற்றங்கள் எல்லா மதங்களிலும் அதிகரித்து வருகின்றன.

மடங்கள் மற்றும் டிரஸ்டுகள் மூலம் கருப்புப்பண பரிமாற்றத்திலும், ஆயுர்வேத வஸ்துகள் விற்பனை, தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் ஆன்மீகக் கொள்ளையிலும் ஈடுபட்டுவரும் இவர்கள், நவீன ஆன்மீக கார்ப்பரேட்டுகளாக உருவெடுத்துள்ளனர். இவர்களுக்கிடையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதிலும் வாரிசாவதிலும் நடக்கும் சண்டைகளும் அவ்வப்போது அம்பலமாகின்றன.

வேதாந்தி ஹவாலா புரோக்கராக செயல்பட்டதும், ராம்ரகீம் அரியானா பா.ஜ.க-வின் ஓட்டு வங்கியை தயார் செய்ததும், சங்கராச்சாரி அரசியல் புரோக்கராக செயல்பட்டதும், சங்கரமடத்தை காமக் கூடாரமாக்கியதும், கூலிப்படையை அமர்த்தி சங்கரராமனைப் போட்டுத் தள்ளியதும் தமிழகம் அறிந்த சில உதாரணங்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆன்மீக அடியாட்களாக பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் 90-களில் விரிவடைந்த மறுகாலனியாக்க சந்தைப் பொருளாதாரம், நடுத்தர வர்க்கத்தின் கைகளில் ஓரளவு பணத்தைக் கொடுத்ததோடு கூடவே வேலை நெருக்கடிகள், நுகர்வு வெறி ஆகியவற்றையும், இவற்றின் உபவிளைவுகளான மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவற்றையும் அள்ளிக் கொடுத்தது.

இங்கேதான் இந்தச் சாமியார்கள் தங்களை யோகா, தியானம் என நிவாரணம் வழங்கும் இரட்சகர்களாக காட்டிக் கொள்கின்றனர். அதன்மூலம் முதலாளித்துவ சுரண்டலோடு ஒத்துவாழ் மக்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர். பிரதிபலனாக இவர்கள் முதலாளிகளால் ஆராதிக்கப்படுகின்றனர், ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படுகின்றனர். அரசுகளோ சொத்து சேகரிப்புக்கு துணைபோகிறது.

தமது ஆன்மீக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்தும் இந்த கிரிமினல் சாமியார்கள், இறுதியில் தம்மிடம் நிவாரணம் தேடிவரும் பக்தர்களையே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சிதைக்கின்றனர். ஜெயேந்திரன், ஆசாராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா, கிறித்தவ பாதிரியார்கள்… என்று இந்தப் பட்டியில் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுலாபிதீனும் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகக் கிரிமினல்களை அடையாளம் காட்டுகிறது இந்த தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

ஆன்மீகக் கிரிமினல்கள் ! – புதிய கலாச்சாரம் ஜுலை 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

ஆன்மீகக் கிரிமினல்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ‘புனிதமும்’ வக்கிரமும் : திருச்சபையின் இரு முகங்கள்
  • 5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள்!
  • தில்லு தொர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
  • ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !
  • ஆசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்து வெறியர்கள் !
  • 3-ம் வகுப்பு பாடத்தில் ”ரேப் குரு” ஆசாராம் பாபு !
  • நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு?
  • போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு !
  • குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
  • விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !
  • சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!
  • அடங்கமாட்டியா நித்தியானந்தா ?
  • பரகால ஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more