தூத்துக்குடி சதி வழக்கு :
தேசிய பாதுகாப்புச்சட்டம் , குண்டாஸ் சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு ! விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது கடும் அடக்குமுறையை  அரசு மேற்கொண்டது. அதனால்  பலர்  குண்டாஸ் வழக்கிலும் என்.எஸ்.ஏ.விலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருமே தமிழக மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆதரவாலும் வழக்கறிஞர்களின் இடைவிடாத பணியால்  விடுவிக்கப்பட்டுளனர். தேசிய பாதுகாப்புச்சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பும் விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அரங்கக்கூட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அரங்கக்கூட்டம்
26.08.2018 | ஞாயிறு மாலை 4 மணி,
சென்னை நிருபர்கள் சங்கம்,சேப்பாக்கம், சென்னை._____________________________________________________________________

வரவேற்புரை :
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்.

தலைமை :
தோழர் வெற்றிவேல் செழியன்,
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கருத்துரை :
வழக்கறிஞர் அரிராகவன்,
மாவட்டச்செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.

வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்,
மாவட்டச்செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

பேராசிரியர் கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர், விவேகானந்தா கல்லூரி.

தோழர் தியாகு,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தோழர் முகமது அனஸ்,
என்.எஸ்.ஏ., சிறை சென்றவர், நெல்லை.

தோழர் சரவணன்,
என்.எஸ்.ஏ. சிறை சென்றவர், கோவில்பட்டி.

தோழர் மகேஷ்,
குண்டாஸ் சிறை சென்றவர், குமரெட்டியாபுரம்,
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

மற்றும் சிறை சென்றவர்களின் குடும்பத்தினர்.

_____________________________________________________________________

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு. 9176801656