ன்முறையை அரங்கேற்றி விட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையை தொடுப்பது, ஹிட்லர் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடிக்கும் அணுகு முறை. இதில் பார்ப்பன பாசிஸ்டுகளும் விதிவிலக்கல்ல.

2018 ஜனவரி 1-ம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200-ம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்கள், மோடியைக் கொலை செய்ய சதி செய்தவர்கள், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜூன் 7-ம் தேதியன்று 5 பேரை கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.

கைது செய்யப்பட்டவர்களில் தலித் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் அனைவரும் இருக்கிறார்கள். முற்போக்கு அறிஞர்களான தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷைக் கொன்ற சங்க பரிவாரத்தினர், அடுத்த கட்டமாக செயற் பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்கள்.

மோடியைக் கொல்லச் சதி எனக் குற்றம் சாட்டி, இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசு தரப்பு கொடுத்த ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகளே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், மோடி ஆதரவு ஊடகங்களும் இந்த அபாண்டத்தை முன் வைத்து கூப்பாடு போடுகிறார்கள். ஜனநாயகத்தின் தூண்கள் என்று கூறப்படும் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக எந்திரம், ஊடகங்கள் ஆகியவை அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள்.

கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியை நம்பி ஏமாந்த இளைஞர்கள், நீட்- தனியார் கல்விக்கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள் என மக்களிடம் அம்பலப்பட்டு வருகிறது மோடி அரசு.

இந்நிலையில்தான் பாஜக.வின் வளர்ச்சி சவடாலையும், பார்ப்பனிய பண்பாட்டு தாக்குதலையும் அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை ஒடுக்க, மோடி அரசு முயல்கிறது. நமது நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொள்ளும் உண்மையையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இந்தத் தொகுப்பு நினைவுபடுத்துகிறது.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
மோடியைக் கொல்ல சதியா ?  – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“மோடியைக் கொல்ல சதியா ? “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
  • ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
  • பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் !
  • ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா சட்டத்தில் கைதா ?
  • மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்
  • அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ் அன்றும் இன்றும்
  • மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
  • ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய்! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !
  • அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
  • தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே! விடுதலை செய்!
  • தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
  • கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
  • மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா?
  • பிணியொன்று நம்மை பீடித்துள்ளது!
  • கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !
  • பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பாஜக பாசிசம் !
  • தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !
  • ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு !! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க