பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குகிறார், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.கே. மதிவாணன்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் திண்ணும் மோடி அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறார் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் சி.கே மதிவாணன்.

கடந்த 17.11.2020 அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெள்ளையன் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பி.எஸ்.என்.எல் – என்.எஃப்.டி.ஈ (BSNL – NFTE) அமைப்பின் தலைவர் சி.கே. மதிவாணன் தற்போது தொலைதொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு எவ்வகையில் கபளீகரம் செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

பாருங்கள் ! பகிருங்கள் !