பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் | தோழர் துணைவேந்தன் | தோழர் புவன்
பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed