முகப்பு தேடுக
கஜா புயல் - தேடல் முடிவுகள்
இந்த தேடல் மகிழச்சியாக இல்லையா, மற்றொரு தேடலை துவங்குங்கள்
அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! அச்சுநூல்
புதிய கலாச்சாரம் டிசம்பர் 2018 வெளியீடு
பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.
கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் !
“புயல் தாக்கிய பிறகு, இரண்டு மாதங்கள் மின்சாரம் இல்லை. தெரிந்தவர்கள் அரிசி, காய்கறிகளை கொடுத்தார்கள். பெரும்பாலும் கஞ்சியைக் குடித்தோம். உதவிக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தோம்” ...
கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !
கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.
கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !
அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.
கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !
கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...
கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !
கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.
கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
டெல்டா மாவட்டங்களை பேரிடம் மண்டலமாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை முறைப்படுத்தவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் குடந்தையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
நூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவும்.
கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
திருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.
அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! மின்னிதழ்
புதிய கலாச்சாரம் டிசம்பர் 2018 வெளியீடு
பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.
கஜா புயல் : தேசிய பேரிடர் பகுதியாக அறிவி ! திருச்சியில் தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்...
ஜனநாயக விரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் டெல்டா மக்களுக்கான ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.
கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!
ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி ! தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம் !
கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்
கண்ணீர் வற்றி காலம் கடந்து போனால், விரக்தியுற்று மக்கள் களைத்து போய் விடுவார்கள்; அவலங்கள் அப்படியே பழகி விடும்; என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை.
கஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி
குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப்பணியாகிறது.
கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !
கன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார் ராஜேந்திரன்.