மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!
கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
அரியானா: கூடுதல் டி.ஜி.பி பூரன்குமார் சாதிய வன்கொடுமையால் தற்கொலை! | ம.அ.க கண்டனம்
பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மக்கள் அதிகாரக் கழகத்தினர் மனு
20.05.2025
பத்திரிகை செய்தி
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது....
தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்: இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
பாசிச கும்பல் அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தர்மஸ்தலாவில் இந்த பாலியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் போலி விதைகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகமானது, தனியார் விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் விதை, நாற்று உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து போலியான விதைகள், நாற்றுகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாணவி மீதான பாலியல் வன்முறை: தோற்றுப் போனது அரசு கட்டமைப்பு!
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
உற்சாகமாக நடைபெற்ற “மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை
கோவையில் 30-05-2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கை “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையேற்று...
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | வேலூர்
நாள்: 10.08.2025 | நேரம்: காலை 10:30 மணி. | இடம்: டாக்டர் B.R.அம்பேத்கார் திருமண மண்டபம், RS சாலை, குடியாத்தம்.
பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!
பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.
உருவானது மக்கள் அதிகாரக் கழகம்! | வெற்றிகரமாக நடந்தேறிய மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு
மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பானது, இனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக பெயர் மாற்றமும் உருமாற்றமும் அடைந்துள்ளது என்பதை நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலை வெறியாட்டம்: ம.அ.க கண்டனம்
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க - சங்கப் பரிவாரங்களை தடை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை
செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்
மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: அதானி-குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்
உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 7,000 - 8,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் இறக்குமதி வரியே இல்லாமல் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் என சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஜனநாயக விரோதப் போக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!
தன் மீதான வழக்கை தானே நீதிபதியாக இருந்து விசாரிக்க கூடாது என்ற குறைந்தபட்ச ஜனநாயக மாண்பு இல்லாத நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் மேற்கண்ட செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.





















