ஓசூர்: தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்!
கடந்த 22 ஆம் தேதி, டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு அருகில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மாநில அந்தஸ்து கோரும் லடாக் மக்கள் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க
லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!
ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ உறவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்!
கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் போலி விதைகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகமானது, தனியார் விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் விதை, நாற்று உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து போலியான விதைகள், நாற்றுகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை சிறப்பு வரிவசூல் முகாம்: வரிகள் மக்களுக்கான திட்டங்களாக மாறுவதில்லை!
நெல்லை மாநகரம் 'ஸ்மார்ட் சிட்டி' ஆனபின் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் கூடியுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.
பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’
166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி 4 வது வார்டின் அவல நிலை
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 4வது வார்டு பகுதியில் அங்குள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக, மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது.
ம.அ.க. மாநில தலைமைக் குழுவின் நான்காவது கூட்டம் || தீர்மானங்கள்
11.09.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் தலைமை குழு கூட்டத் தீர்மானங்கள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழுவின் நான்காவது கூட்டம் செப்டம்பர் 09 அன்று உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. கடந்த...
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல்
தூத்துக்குடி துறைமுகத்தை அதானி கைப்பற்றியிருக்கும் சூழலில், அம்மாவட்டத்தில் ஜனநாயக சக்திகள் மீது இதுபோன்ற தாக்குதலை திட்டமிட்டு நடத்துகிறது பாசிசக் கும்பல். இந்த தாக்குதல் செயல் உத்தியை பாசிச கும்பல் வளர்த்தெடுக்கவே செய்யும். ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது.
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை அனுமதியோம்! | ம.அ.க
தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க கூடாது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எமது மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி: வேண்டும் ஜனநாயகம் | கையெழுத்து இயக்கம்
மேட்டுப்பாளையம் நகராட்சி: வேண்டும் ஜனநாயகம் | கையெழுத்து இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நமது மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மக்களாகிய நம்மிடம் சொத்துவரி, குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி, குப்பை வரி, கல்வி வரி,...
கனிமவளக் கொள்ளையை எதிர்த்தால் படுகொலை செய்யும் மாஃபியாக்கள்!
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி கொள்ளையர்களால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலாளர் சசி என்ற சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: விவசாயிகளின் நலன்களை அடியோடு புறக்கணிக்கும் அரசு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், கல்குவாரி மாஃபியாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக படிப்படியாக காவு கொடுக்கப்பட்டு வருகின்றன
இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை
செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!
கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.




















