privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !

2
போக்குவரத்து கழக நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் நியாயம் !

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடக்கும் சதியை முறியடித்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக் கோரி, தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி சமஸ்கிருத எதிர்ப்பு – விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை

0
மக்கள் அதிகார அமைப்பினர் நேருக்கு நேராக களத்தில் இறங்கி ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பலை ஒழித்துக்கட்ட அப்பகுதி அனைத்து ஜனநாயக, முற்போக்கு, சமூக அமைப்புகள் - கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் ஆர்.எஸ்.எஸ். –பிஜே.பி. கும்பலை எச்சரிக்கும் விதமாக இருந்தது.

பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது.

அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் !

0
நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம்.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி ! காவிரி கூட்டத்திற்குத் தடை !!

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால், ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?

கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !

0
வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!

போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.

ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் !

முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming

”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
நுள்ளிவிளை போராட்டம்

குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

2
"கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.

திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !

3
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.

நெடுவாசல் விவசாயிகளை ஆதரித்து சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் போராட்டம் !

0
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 07-03.2017 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரி (சென்னை ஓவியக் கல்லூரி) மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

இந்தக் கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலோடு போராடும் காலமாகவும் இருக்கிறது. தண்ணீருக்காக அன்றாடம் அல்லாடும் காலமாகவும் இருக்கிறது.

யார் இந்த ஸ்னோடன் ?

15
அமெரிக்க அரசின் அதிரகசிய உளவுத் துறையில் வேலை செய்த ஸ்னோடன், தன் சொந்த வாழ்க்கை சுகங்களை தியாகம் செய்து உலக மக்களுக்கான தன் கடமையைச் செய்ய முன் வந்தார்.

அண்மை பதிவுகள்