இலால்குடி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கு கூட்டம் | நிகழ்ச்சி நிரல்
வருகிற ஏப்ரல் - 08, திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி - இலால்குடி பெரியார் திருமண மாளிகையில் இந்த அரங்கு கூட்டம் நடைபெறவிருக்கிறது.
தருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !
நாங்க ஒரு வருடமாக அவர்களை தேடிதான் போனோம் எந்த அதிகாரியும் எங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க சொல்லறது பொய், உங்கள நம்பி எப்படி வரமுடியும், நீ பேப்பர்ல எழுதி கொடுக்கிறியா? இப்ப அவங்க ரோட்டுக்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லட்டும்.
தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்
"வீட்டையும் கொழுத்திவிட்டு இந்தா ஒரு கொடம் தண்ணி நெருப்பை அணைச்சுக்க என்றால் என்ன செய்வீர்கள்?” என்றோம். “அப்பிடியே சப்பீர மாட்டோம்!” என்றனர் பெண்கள்.
இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !
“வெறிநாய் கும்பலிடம் ஒரு ஆடு தனியாக மாட்டிக்கொண்டால் அதன் கதி என்னவோ? காம வெறிப் பிடித்த மிருகங்களிடம் ஒரு பெண் தனியாக மாட்டினால் அவள் கதி என்னவோ?” அப்படி இந்த அரசிடம் மக்கள் சிக்கி அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாக, கந்தல் கந்தலாக சீரழிந்து கொண்டிருக்கிறது.
தீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது – இனி இந்த ஊரு நல்லா இருக்கும்
"ஏன் சாமிவுளா காப்பத்த வந்த சாமிவுளா இனிநாங்க நிம்மதியா தூங்குவோம், இனி எங்க குடும்பம் நல்லா இருக்கும். உங்களால இந்த ஊரும் நல்லா இருக்கும்"
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளும் டாட்டா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!
உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?
தமிழக அரசின் சார்பில் பசு மடம் 25 ஏக்கரில் அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக அரசின் இந்த பசுமடம் அமைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் அதிகாரம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
Delhi demo in solidarity with TN protest against TASMAC
JOIN JNUSU's PROTEST At Tamil Nadu Bhavan 17th August Monday, 2 pm Against Police Assault, & Arrest of Students Protesting Against TASMAC Liquor shops Scrap all charges against Students! Student Unity Long Live!
டெங்கு : செயலிழந்த அரசை தட்டிக் கேட்போம் – திருப்பூர் ஆர்ப்பாட்டம் !
தலைமை மருத்துவர் எங்கே என்றால் எல்லோரும் கலெக்டர் பின்னால் சென்றுவிட்டார் என்றார்கள், கலெக்டர் எங்கே என்றால் மோடியின் அல்லக்கை OPS - EPS ன் - அமைச்சர்கள், MLA , MP களுக்கு பின்னால் கசாயம் கொடுத்துக் கொண்டுள்ளனர் என்பதே பதிலாக உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் ராஜு
அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !
கல்வி, மருத்துவம், சுகாதாராம், குடிநீர், குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி குறைப்பு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பணிப்பாதுகாப்பு என எதையும் அரசால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை.
அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!
சிறுபான்மையினர், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா - கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.
அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! தருமபுரி பொதுக்கூட்டம் !
எல்லா பிரச்சினையும் தீர்க்க கரம் கோர்ப்போம், வீதிக்கு வருவோம் தோற்றுப்போன கட்டமைப்பு இது என அம்பலப்படுத்துவோம். மக்கள் அதிகாரம் படைப்போம்.
தூத்துக்குடி படுகொலை : சென்னை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து ! போலீசு அனுமதி மறுப்பு !
தூத்துக்குடி போலீசு வன்முறையை கண்டித்து நாளை (03-06-2018) மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் நடக்கவிருந்த அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் போலீசு அனுமதி மறுப்பால் ரத்து !
கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்
சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லாத நிலை கண்டுதான்.