privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி

ராஜேஷ் பாரதியால் பாதிக்கப்பட்ட பெண் "பார்ப்பன" சமூகமாக இருந்தாலும் அதிகார வர்க்கம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ராஜேஷ் பாரதி போன்ற செல்வாக்கு படைத்த கிரிமினலின் பக்கம் தான் நிற்பார்கள்.

களச்செய்தி : தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !

0
தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு ! கைப்பாவையாக செயல்படுகிறது பன்னீர் அரசு ! போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம் டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது ! தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !

மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

போராடும் மக்களை முடக்கவே மக்கள் அதிகாரத்தின் மீதும் தொடர்ந்து அவதூறுகளையும், அடக்குமுறையையும் ஏவி வரும் காவியையும் காக்கியையும் கண்டித்து எல்லா கட்சி இயக்கங்களும் தமிழச்சமூகமும் எதிர்த்து நிற்க வேண்டும்.

திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு "மேலிடத்தின் ஆட்சி"தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த "மேலிடம்”

காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ! ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ! அனைவரும் வருக !

காவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்! ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம்.

ம.பி. விவசாயிகள் படுகொலை : நெல்லை – கோவில்பட்டி – நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் !

0
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அரசால் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் 14.6.17 அன்று மாலை 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

0
மக்களை சீரழிக்கும் மதவெறிப் போதைக்கும் சரி டாஸ்மாக் போதைக்கும் சரி பாதுகாப்பளிப்பது காவல் துறையே. இவை இரண்டுக்கும் தமிழ்கத்தில் கல்லறை எழுப்புவோம் !

ஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் – லஜபதிராய் உரை

0
சமூக வரலாறு தெரிந்தவர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். சாதாரண மக்கள் தான் நீதித்துறை என்பது பெரிய அறிவு சார்ந்தது என்று நினைக்கிறார்கள்.
மக்கள் அதிகாரம்

அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். ஆனந்த் தெல்தும்டே, மருதையன்,தியாகு, ராஜு பங்கேற்பு. 8.9.18 சென்னை. அனைவரும் வாரீர் !

தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை

மறைந்த தோழர் திசை கர்ணன் அவர்களுக்கு மதுரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தோழர்கள் அவரின் போர்குணமான செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர்.

மாருதி தொழிலாளிகளை பாதுகாப்போம் ! களச்செய்திகள்

0
துப்பாக்கி சூட்டுக்கு மீனவர் பலி, காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி, கொக்கே கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி ! தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு இந்தியாவே பலி !

நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி -அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

மீஞ்சூர் திருவெள்ளைவாயில் : ஒரு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்

0
கலால்துறை அதிகாரிகள் வந்து கடிதம் எழுதி அதில் டி.எஸ்.பியும் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டு கடையை மூடுவதாக தெரிவித்தனர். மக்கள், நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடந்தனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி !

உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்களின் சட்டையைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்து கைது செய்யும் போலீஸ், ஆதிக்க சாதி வெறியன் ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் சரண்டருக்காக காத்துக்கிடந்தது.

தமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ! மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து, பிப்ரவரி 6, தமிழகம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை பதிவுகள்