தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !
கோவை மற்றும் கடலூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.
படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு !
படிப்படியான மதுவிலக்கு என்பது மக்களை மடையர்களாகக் கருதும் ஆணவப் பேச்சு! முதல்வர் ஜெயாவின் தேர்தல் நாடகம்! - ஏப்ரல் 20 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம்.
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் ராஜு உரை
தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்
மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடந்த அரங்கக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்
பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உள்ள மாணவ - மாணவிகள் ஜனநாயக ரீதியான மாணவர் சங்கங்களை தொடங்கி, இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்
நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !
”தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்?”
தமிழ்நாடு அரசே! கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை மூடியது அரசு அல்ல; வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் தியாகமே ஸ்டெர்லைட்டை மூடியது. உச்ச நீதிமன்றம் அல்லது எந்த ஒரு அதிகார அமைப்பாக இருந்தாலும் சரி மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு முனைந்தால் அது தூத்துக்குடி மக்களின் போராட்டமாக மட்டும் இருக்காது.
ஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
எதிர்பாராத மழையை கூட ஒரு பொருட்டாகவே எண்ணாமல் நனைந்துகொண்டே மகஇக கலைக்குழு தோழர்களின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது, மழையின் காரணமாக ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், பின்னர் தானாக முன்வந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !
கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவீடும்! அதுனாலதான் வெறுத்துப்போய் மருந்தடிக்கிறாங்க!
திருச்சி : புத்தகங்களில் குற்றவாளி ஜெயா படம் நீக்கம் 5 தோழர்கள் கைது !
குற்றங்களின் அம்மாவை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டுவதை சட்டத்தின் காவலர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து கைது செய்தனர்.
திருவாரூர் : தமிழகத்தை நாசமாக்காதே ! – மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல... தமிழக மக்களின் எச்சரிக்கை.. “ஹைட்ரோ கார்பனா - விவசாயமா ?” எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!
அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !
“ஏன் உங்கம்மா போன தடவ முதலமைச்சரா இருந்தப்ப மூட முடியாதுன்னு சொன்னாங்க, இப்ப எப்படி மூடுனாங்க! இவங்க போராடுனதாலத்தான் மூடிருக்காங்க”
நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?