சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !
சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைந்ததை ஆதரித்தும், அதற்கு எதிராக தீட்டுக் கழித்த தந்திரி, அரச குடும்பத்தினர், வன்முறை செய்த ஆர்,எஸ்.எஸ். பாஜகவினரை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் புமாஇமு பேரணி !
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !
நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்ற அறைகூவலோடு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.
5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு...
கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளிக் கல்வியில் இருந்து விரட்டவே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ! இந்த அரசாணையை திரும்பப் பெறு! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !
''அதிகரிக்கும் சாதி - மத - இன ரீதியான தாக்குதல்கள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் - காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்'' - புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம்.
பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கம் !
பு.ஜ.தொ.மு.-வின் முன்னாள் பொதுச் செயலர் சுப. தங்கராசு பெல் சொசைட்டியில் செய்த முறைகேடுகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கப்பட்டது.
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் விடுதியின் அவலத்திற்கெதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் பற்றிய பதிவு.
சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலையிட்டு சர்வதேச மகளிர் தினத்தை கடைபிடித்தனர். தேனி மக்கள் அதிகாரம் தோழர்களும் சர்வதேச மகளிர் தின சிறப்புக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் கடலூரில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள்.
கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !
நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !
காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !
மாணவர்களின் எதிர்காலத்தையும், உயிரையும் பறிக்கும் விதமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சியில் புமாஇமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்
மதுரை அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி அவர்க்ளின் 150-வது பிறந்தநாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாகிய நவம்பர் புரட்சி தின விழா
மக்களின் பங்கேற்புடன் திருவிழாவாக மாறிய நவம்பர் புரட்சிதின விழா! விழுப்புரம், வேதாரண்யம் மற்றும் கும்மிடிபூண்டியில் நடைபெற்ற நவம்பர் தின விழாக்களின் பதிவு.
தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !
ஆசான் லெனினின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோழர் லெனினின் படம் திறந்து வைக்கப்பட்டு பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது...
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்! என்ற தலைப்பில் கடந்த 22.08.2019 அன்று புதுச்சேரியில் புமாஇமு சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.