கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை தற்போது பழி வாங்கிறார் கல்லூரி முதல்வர்.
சோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் !
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில், நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது?
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் விடுதியின் அவலத்திற்கெதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் பற்றிய பதிவு.
தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !
கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு? விடை காண தஞ்சைக்கு வாருங்கள் ! மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம். நாள்: 30.06.2018, மாலை 5.30மணி. இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்
அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் அமித் ஷாவின் ஆணவப் பேச்சு இவற்றை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புமாஇமு நடத்திய கண்டன போராட்ட தொகுப்பு ...
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
'மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்'. என ம.க.இ.க சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கை என பல்வேறு வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !
காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தமிழகமெங்கும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. அதன் செய்தி மற்றும் படங்கள்.
தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை
தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்! - மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.
மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !
ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவை நசுக்கக் கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணைய மசோதாவை அம்பலப்படுத்தி, சென்னையில் பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்த பதிவு.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற சதியை சட்டப்பூர்வமாக்க முனையும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து களமிறங்கிய குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்..
பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி. -யை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்த்து பு.மா.இ.மு சார்பில் திருச்சி மற்றும் விருதை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் !
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடாதே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை தண்டிக்க ஒரே வழி மக்கள் கையில் அதிகாரத்தை எடுப்பதுதான்.
தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !
இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! - என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் லெனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தன.