மேகாலயாவில் அமித் ஷாவுக்கு மாட்டுக்கறி ‘ வரவேற்பு ‘
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வருகையை ஒட்டி மேகாலயாவில் 12 மணி நேர கடையடைப்பும், மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடத்தப்பட்டன.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.
சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!
நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!
ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!
ஈழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் பற்றிய விபரங்கள்.
The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)
1905 முதல் ரசியப்புரட்சியின் எழுச்சியை ஒரு போர்க்கப்பல் மாலுமிகள் கலகம் செய்வதின் வழியாக காட்டும் இயக்குநர் ஐசன்ஸ்டீனின் மவுனப்படம். வடிவ நேர்த்திக்காக திரைப்பட அறிவாளிகளும், உள்ளடக்க எழுச்சிக்காக தொழிலாளி வர்க்கமும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க படம். வீடியோ இணைப்பு! பாருங்கள், எழுச்சியின் அவசியத்தை உணருங்கள்!!
முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?
தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும்.
Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !
ஸ்டெர்லைட் நிர்வாகம் கைக்கூலிகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுக்க கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சட்டீஸ்கர்: பா.ஜ.க – இந்திய அரசின் தேசபக்த பயங்கரவாதம் !
நடந்தது ஒரு போலி மோதல் கொலை என்பதை அம்பலப்படுத்தினார் சோனி சோரி. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தரை எழுப்பி காட்டில் வழிதெரியவில்லை வழிகாட்டுங்கள் என்று காவல்துறையினர் அழைத்து சென்றதை அம்பலப்படுத்தினார்.
கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !
வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.
கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்கும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!
1973-74-ல் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன. ஏன்? இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் அதீத பாதுகாப்புள்ளவையா?
குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்!
கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார்.
அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.