privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மார்க்ஸ் பிறந்தார்

எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

0
இளம் மார்க்ஸ் பொருள்முதல்வாதியாக பரிணமிக்க, அனைத்தினுள்ளும் மெய்ப்பொருள் காண முனையும் அவரது ஆராய்ச்சிகளே அடிப்படை என்பதை விளக்குகிறது நூலின் இப்பகுதி.

சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மீகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது - மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 15-ம் பாகம்.

கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

0
மார்க்சுடன் யாரும் உற்சாகமாக பேசலாம், பழகலாம் ஆனால் ஒழுக்கக் குறைவு, அடிமைத்தனம், கீழ்மை போன்றவற்றை அவர் என்றும் விமர்சிக்க தவறியதில்லை. அது நண்பனாலும் சரி அரசனாலும் சரி.

ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

1
தத்துவஞானத் துறையில் இளம் மார்க்சின் மேதாவிலாசம் எவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறது. "மார்க்ஸ் பிறந்தால்" நூலின் இப்பகுதி.

மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ

1
யாரை இதுநாள் வரை ஆக மோசமாக அவதூறு செய்தார்களோ, இருட்டடிப்பு செய்தார்களோ அந்த மார்க்ஸ் இப்போது முதலாளித்துவவாதிகளுக்குத் தேவைப்படுகிறார். அப்படி என்னதான் செய்தார் மார்க்ஸ்? விளக்குகிறது இந்த வீடியோ!

பகத்சிங் நினைவு நாள் : மாணவர் – இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் !

1
மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் - சுகதேவ் - ராஜகுரு ஆகியோரின் நினைவுகளை நெஞ்சிலேந்தும் வகையில் பு.மா.இ.மு. சார்பில் மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் உறுதியேற்பு மற்றும் அறைக்கூட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

லெனின் – பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் !

1
தோழர் லெனினும், தந்தை பெரியாரும் சிலைகளல்ல, மாபெரும் சிந்தனைகளை செயலாய் சமூகத்தில் வித்திட்ட மாமனிதர்கள் என்கிறார் தோழர் துரை சண்முகம்.

வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

3
1855-இல் பழங்குடிகள் தங்கள் வேதனைகளுககெல்லாம் அவர்கள் ஓர் விடிவைக் கண்டார்கள், அதுவே சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

கார்ல் மார்க்ஸின் மூலதனம் – 150 ரசியப் புரட்சி – 100 – சென்னை சிறப்புக் கூட்டம்...

8
கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்காருவதற்கு இடமில்லாத காரணத்தால், அரங்கத்திற்கு வெளியே 1200 -க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

நவம்பர் 19 ரசியப் புரட்சி 100 ஆண்டு கூட்டம் ! வீடியோ

2
"ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு ! கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு !!" விழா சிறப்புக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 19, 2017, ஞாயிறு அன்று சென்னை நந்தனம் Y.M.C.A அரங்கத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !!!

புதுவை, திருச்சி நவம்பர் புரட்சிவிழா கொண்டாட்டங்கள் !

0
ரசியப் புரட்சியின் நூறாண்டுகளுக்குப் பின்னரும், இன்றும் அதன் தேவை உள்ளது. அதன் தேவைகளையும் அவசியத்தையும் இன்றைய தொழிலாளி வர்க்கம் உணர ஆரம்பித்திருக்கிறது.

சென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

0
“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது.

திருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

0
நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழா இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நவம்பர் 19 கூட்டம்: மார்க்ஸின் மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 !

0
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !! சென்னையில் மாபெரும் கூட்டம் 19 நவம்பர், 2017 மாலை 3:00 மணி, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035. அனைவரும் வருக!

அண்மை பதிவுகள்